கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தேக்கப்பா 1
தேக்கம் 1
தேக்கி 1
தேக்கிக்கொண்டே 1
தேக்கிய 1
தேக்கியிருந்து 1
தேக்குவதும் 1
தேக்கெடுத்தே 1
தேக 7
தேகத்தில் 1
தேகத்திலே 1
தேகத்து 1
தேகத்துள்ளே 1
தேகம் 30
தேகம்தானே 1
தேகமடா 1
தேகமதில் 1
தேகமது 2
தேகமாய் 3
தேகமானதுதான் 1
தேகமும் 3
தேகி 2
தேங்கா 2
தேங்காமல் 1
தேங்காய்ப்பால் 2
தேங்கினேன் 1
தேச 1
தேசங்கள்-தோறும் 1
தேசத்தில் 2
தேசத்தின் 1
தேசத்தோடு 1
தேசதேச 1
தேசம் 8
தேசமதில் 1
தேசமதிலே 1
தேசமாய் 1
தேசமே 1
தேசாசார 1
தேசாந்தரங்களும் 1
தேசி 2
தேசிகர் 1
தேசிகர்-தம்மால் 1
தேசிகன் 5
தேசிகனார்-தம் 1
தேசிகனே 1
தேசியது 1
தேசு 1
தேசுலவு 1
தேட்டம் 1
தேட்டமுடனே 1
தேட்டான 1
தேட்டுத்தானே 1
தேட 10
தேடப்பா 1
தேடரு 1
தேடல் 1
தேடாத 1
தேடாது 2
தேடாமல் 1
தேடாய் 1
தேடாயோ 1
தேடி 36
தேடிக்கொண்டு 1
தேடிக்கொண்டே 1
தேடிடும் 1
தேடித்தேடி 2
தேடிய 1
தேடியும் 1
தேடியே 2
தேடில் 1
தேடிவைத்த 2
தேடினார் 2
தேடினால் 1
தேடினாலும் 1
தேடினும் 3
தேடு 11
தேடுகிற 1
தேடுகின்ற 5
தேடுதல் 1
தேடுதலே 2
தேடும் 10
தேடுமாறும் 1
தேடுவது 1
தேடுவதும் 6
தேடுவதுவும் 1
தேடுவரோ 1
தேடுவார்கள் 2
தேடுவீர் 1
தேடுறண்டி 2
தேடையிலே 1
தேடோம் 1
தேத்தி 1
தேத்து 1
தேய்ந்த 1
தேய்ந்து 3
தேய்பிறை 1
தேய்பிறையோ 1
தேயு 3
தேயும் 1
தேயுவில் 1
தேயுவும் 1
தேர் 8
தேர்ந்த 1
தேர்ந்தவர்கள் 1
தேர்ந்திடில் 1
தேர்ந்து 10
தேர்ந்துபார்த்து 1
தேர்ந்தோர்க்கு 1
தேர்வீர்காள் 1
தேரடா 1
தேரப்பா 3
தேராத 1
தேராமல் 1
தேரிலே 1
தேரும் 1
தேரை 2
தேவ 5
தேவடியாள் 1
தேவதாரம் 1
தேவதை 1
தேவதைகளப்பா 1
தேவதையும் 1
தேவமாதா 1
தேவர் 22
தேவர்கள் 2
தேவர்களுடனே 1
தேவர்களும் 2
தேவராய் 1
தேவரான 1
தேவரீர் 1
தேவரும் 12
தேவரே 1
தேவரொடு 1
தேவரோ 1
தேவரோடு 1
தேவன் 6
தேவனாய் 1
தேவனுக்கு 1
தேவனே 4
தேவனை 6
தேவாங்கு 1
தேவாசை 1
தேவாரம் 3
தேவாலயம் 1
தேவி 11
தேவிக்கு 1
தேவியை 1
தேவின் 1
தேவை 2
தேவையில்லை 1
தேவையிலே 1
தேள் 1
தேளப்பா 1
தேற்றுவதும் 1
தேற 1
தேறா 1
தேறாத 1
தேறாதே 1
தேறாமல் 1
தேறி 11
தேறியதோர் 1
தேறினார் 1
தேறு 3
தேறுகின்ற 1
தேறுதலாய் 1
தேறும் 1
தேறுவதை 1
தேறே 1
தேன் 22
தேன்பேனே 1
தேனவனாம் 1
தேனாறு 1
தேனிக்குள் 1
தேனில் 1
தேனுக்கும் 1
தேனும் 3
தேனே 1
தேனை 4
தேக்கப்பா (1)
தெளிவோடே விந்து என்ற குரு பதத்தில் தேக்கப்பா மவுனத்தை தாரையாமே – கைலாயக்கம்பளி:19 45/4
மேல்
தேக்கம் (1)
சீரியலும் பற்று அற்ற நீரை காணார் தேக்கி வந்து சிதறிய நீர் தேக்கம் உண்பார் – காரைச்சித்தர்:16 11/3
மேல்
தேக்கி (1)
சீரியலும் பற்று அற்ற நீரை காணார் தேக்கி வந்து சிதறிய நீர் தேக்கம் உண்பார் – காரைச்சித்தர்:16 11/3
மேல்
தேக்கிக்கொண்டே (1)
ஆங்கார கோபத்தை அறுத்துவிட்டே ஆனந்த வெள்ளத்தை தேக்கிக்கொண்டே
சாங்காலம் இல்லாமல் தாணுவோடே சட்டதிட்டமாய் சேர்ந்து சாந்தமாக – பாம்பாட்டி:32 116/2,3
மேல்
தேக்கிய (1)
தேக்கிய ஆசையை சீயென்று ஒறுத்தோரே – குதம்பை:17 117/1
மேல்
தேக்கியிருந்து (1)
தேங்கா கருணை வெள்ளம் தேக்கியிருந்து உண்பதற்கு – பத்திரகிரி:31 4/1
மேல்
தேக்குவதும் (1)
தேங்கா கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 3/2
மேல்
தேக்கெடுத்தே (1)
தேக்கெடுத்தே ஓடும் வான தேனை உண்ட பின் – பாம்பாட்டி:32 97/1
மேல்
தேக (7)
தேக ஞானமடி அகப்பேய் – அகப்பேய்:2 26/3
சித்தியும் பத்தியும் கண்டு அந்த நாதனை தேக லயத்துள் வைத்து – ஏகநாதர்:8 3/2
தேக பாச பவ பந்தம் அ பொருள் – கஞ்சமலை:9 12/1
தெரியாது இருந்ததுவும் விளையாட்டே சிவ தேக நிலை பாராததும் விளையாட்டே – கதேந்திர:11 31/2
வாச்சடா தேக சித்தி அதிகம் ஆச்சு வத்துடனே கூடியும்தான் வாழலாச்சு – காகபுசுண்டர்:14 75/2
தேக பந்தம் கொண்ட மனி தேக வாழ்வினை – பாம்பாட்டி:32 97/2
தேக பந்தம் கொண்ட மனி தேக வாழ்வினை – பாம்பாட்டி:32 97/2
மேல்
தேகத்தில் (1)
தெற்றுவார் அவர் பிழைக்க அனேக வேடம் தேகத்தில் அணிந்துகொண்டு திரிகுவார்கள் – வால்மீகி:36 5/2
மேல்
தேகத்திலே (1)
இந்த விதத்திலே தேகத்திலே தெய்வம் இருக்கையில் புத்தி கறிக்கையினால் – கொங்கணி:18 39/1
மேல்
தேகத்து (1)
ஆன்மாவால் ஆடிடும் ஆட்டம் தேகத்து
ஆன்மா அற்ற போதே யாம் உடல் வாட்டம் – கடுவெளி:10 22/1,2
மேல்
தேகத்துள்ளே (1)
சட்டையாம் தேகத்துள்ளே ஞானம்மா – புண்ணாக்கு:33 3/2
மேல்
தேகம் (30)
பூணுகின்ற இடைகலையில் பரம் போல் ஆடும் பொல்லாத தேகம் என்றால் உருகி போகும் – அகத்தியர்:1 44/2
தேகம் வச்ரகாயமதாம் – அழுகணி:3 83/4
தேகம் தேகி ரெண்டு கிளியே – ஆதிநாதர்:4 31/1
தேகம் பொய் தேகி மெய்யே – ஆதிநாதர்:4 31/2
தேகம் இழப்பதற்கு செபம்செய்து என் தவம்செய்து என் – இடைக்காட்டு:5 65/1
காதலாய் பார்த்தோர்க்கு இங்கு இதுதான் மோட்சம் காணாதபேர்க்கு என்ன காம தேகம்
சோதனையாய் இடைகலையில் ஏற வாங்கி சுழுமுனையில் கும்பித்து சொக்குவீரே – உரோம:7 3/3,4
சொருப முத்திக்கு அடையாளம் ஏது என்றக்கால் சுடர் போல காணுமடா தூல தேகம்
அருப முத்தியிடம் அல்லோ பிரம ஞானம் அபராட்சம் என்று சொல்லும் சிரவணம்தான் – உரோம:7 12/1,2
அநித்தியமானது தேகம் அதில் – கஞ்சமலை:9 21/1
தன் தேகம் போகாமல் கற்பங்கள் தேடு – கல்லுளி:13 59/4
ஆரப்பா கண் வெடிக்கும் தேகம் போகும் அடயோகம் என்பார்கள் ஆகாதப்பா – காகபுசுண்டர்:14 25/2
மாற்றிலையும் அதிகமடா உன்றன் தேகம் மைந்தனே அவரூபம் ஆகுமப்பா – காகபுசுண்டர்:14 55/3
திரிந்தே ஓடி அலைந்து வெந்து தேகம் இறந்து போச்சுதே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 44/2
திட்டமாய் வந்து அடிக்குதில்லை தேகம் செந்தணல் ஆனதே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 60/2
கணியிட்ட நிர்மலா மனத்தினாலே கைலாய தேகம் என்ன தங்கம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 62/4
காச்சப்பா உலகத்தில் எடுத்த தேகம் கைலாய சட்டையாம் கருவை சொல்லே – கைலாயக்கம்பளி:19 63/4
உரு என்ன எடுத்து கைலாய தேகம் உத்தமனே நிராகார ஞான சித்தி – கைலாயக்கம்பளி:19 64/2
நேரப்பா அ சடம் கைலாய தேகம் நிமிடத்தே சித்தியா முன் நினைவுக்கு ஐயா – கைலாயக்கம்பளி:19 65/2
பூணப்பா இதற்குள்ளே ஞான யோகம் புசுண்டருக்கு சித்தி கைலாய தேகம்
தோணப்பா நவ கோடி மானா கண்டார் சுக யோகம் ஆவது இந்த துறையுமாமே – கைலாயக்கம்பளி:19 80/3,4
பாடுகிறேன் திட திரனாய் ஈதோ கீதம் பாங்கான அஞ்சலிதான் மனமாம் தேகம்
பாடுகிறேன் பரன் முனிகளுக்கே என்றால் பரிவானால் ஞான வித்தை பலிக்கும்தானே – கைலாயக்கம்பளி:19 104/3,4
எழும்பையிலே தேகம் இல்லை கோடாகோடி எடுத்த சடம் சூட்சுமமாய் இருந்ததென்றால் – கைலாயக்கம்பளி:19 115/3
பண்ணியதோர் அபராதம் குருவுக்கு ஈந்து பராபரத்தை தன் தேகம் போலே எண்ணி – கைலாயக்கம்பளி:19 157/3
சேர வந்து போய் இந்த தேகம் ஏது செப்புமே – சிவவாக்கியர்:24 262/4
சருகு அருந்தில் தேகம் குன்றி சஞ்சலம் உண்டாகுமே – சிவவாக்கியர்:24 532/2
தங்கள் தேகம் நோய் பெறின் தனை பிடாரி கோயிலில் – சிவவாக்கியர்:24 535/1
சொல் பாயும் வாசியில் தேகம் – திருவள்ளுவர்:29 18/4
எண் சாணாம் தேகம் எடுத்தால் என் ஆண்டையே – திருவள்ளுவர்:29 20/1
தேகம் ஒழியாமல் சித்தி பெறு ஞானம் – திருவள்ளுவர்:29 20/3
தேகம் விழும் என்று தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 68/4
நிலையிலா பொய்க்கூடு இ தேகம் நிச்சயமதற்றது என அச்சமதோடு – மச்சேந்திர:34 23/1
நந்தி என்ற வாகனமே தூல தேகம் நான்முகனே கண் மூக்கு செவி நாக்காகும் – வால்மீகி:36 2/3
மேல்
தேகம்தானே (1)
காரப்பா மனம்கொண்டு பரத்தினூடே கண்டவரே கயிலாச தேகம்தானே – காகபுசுண்டர்:14 23/4
மேல்
தேகமடா (1)
கலை நாலு போகிறதை எட்டில் சேரு கபடம் அற்ற தேகமடா கண்டு பாரே – காகபுசுண்டர்:14 28/4
மேல்
தேகமதில் (1)
தேகமதில் ஓரெழுத்தை காண்போன் ஞானி திருநடனம் காண முத்தி சித்தி ஆமே – அகத்தியர்:1 48/4
மேல்
தேகமது (2)
தேகமது எவ்வர்ணமாய் – அழுகணி:3 94/2
தங்கலாம் தேகமது அறியாமல்தான் சட்டையுமே கழன்று மிக தங்கம் போலே – காகபுசுண்டர்:14 31/3
மேல்
தேகமாய் (3)
புறம்பும் உள்ளும் எங்கணும் பொருந்திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பதேனும் இல்லையே – சிவவாக்கியர்:24 316/3,4
வேதம் என்ற தேகமாய் விளம்புகின்றது அன்று இது – சிவவாக்கியர்:24 317/2
புறம்பும் உள்ளும் எங்ஙணும் பொதிந்திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகள் நினைப்பது ஏதும் இல்லையே – சிவவாக்கியர்:24 476/3,4
மேல்
தேகமானதுதான் (1)
பணிந்திட்ட சடம் போக்கி கைலாய தேகமானதுதான் வெகு கடினம் அதிக மெத்த – கைலாயக்கம்பளி:19 189/2
மேல்
தேகமும் (3)
சொக்கியே நின்றிட தேகமும் வேர்த்து – கல்லுளி:13 38/2
வெளி பரந்த தேகமும் வெளிக்குள் மூலவித்தையும் – சிவவாக்கியர்:24 109/3
தேடித்தேடி தேடித்தேடி தேகமும் கசங்கியே – சிவவாக்கியர்:24 333/3
மேல்
தேகி (2)
தேகம் தேகி ரெண்டு கிளியே – ஆதிநாதர்:4 31/1
தேகம் பொய் தேகி மெய்யே – ஆதிநாதர்:4 31/2
மேல்
தேங்கா (2)
தேங்கா கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 3/2
தேங்கா கருணை வெள்ளம் தேக்கியிருந்து உண்பதற்கு – பத்திரகிரி:31 4/1
மேல்
தேங்காமல் (1)
தேங்காமல் இவை ஆறும் கண்ட ஞானி சேர்ந்து நின்ற மும்மூல யோகியாமே – கைலாயக்கம்பளி:19 26/4
மேல்
தேங்காய்ப்பால் (2)
தேங்காய்ப்பால் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 242/2
தேங்காய்ப்பால் ஏதுக்கடி – குதம்பை:17 242/3
மேல்
தேங்கினேன் (1)
தேங்கினேன் முன்னும் அவள் பின்னுமாக திடம் எனக்கு சொன்னது இந்த தெளிவுதானே – கருவூரார்:12 29/4
மேல்
தேச (1)
தேன் என்ற சிவகாமி அருளினாலே திரட்டினார் வெகு கோடி தேச பாடை – வால்மீகி:36 9/4
மேல்
தேசங்கள்-தோறும் (1)
தேசங்கள்-தோறும் கற்பங்கள் தேடி திரிவரோ தான் அறிந்தோர் – ஏகநாதர்:8 27/2
மேல்
தேசத்தில் (2)
திரிவார்கள் திருடரப்பா கோடாகோடி தேசத்தில் கள்ளரப்பா கோடாகோடி – அகத்தியர்:1 4/3
வாச்சப்பா தேசத்தில் பேதாபேதம் மருவியதோர் கிராமத்தில் கிராம பேதம் – கைலாயக்கம்பளி:19 176/2
மேல்
தேசத்தின் (1)
தேசத்தின் பாடை-தனை அறிந்திடாமல் தெளிவாக தாம் உரைப்பார் பாடை பார்த்தோர் – வால்மீகி:36 10/1
மேல்
தேசத்தோடு (1)
தேசத்தோடு ஒத்து வாழ்வார் செய்கை கண்ட பின் – பாம்பாட்டி:32 73/2
மேல்
தேசதேச (1)
தேசதேச வாசக்கல் தெக்கு நல்ல சீமைக்கல் – கதேந்திர:11 35/2
மேல்
தேசம் (8)
அட்டாள தேசம் எல்லாம் என் கண்ணம்மா – அழுகணி:3 6/4
தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும் இ தமிழ் செய்ய எனக்கு உபதேசம்செய்தாள் – கொங்கணி:18 108/1
தூமை அற்று கொண்டிருந்த தேசம் ஏது தேசமே – சிவவாக்கியர்:24 139/4
அறிவிலிகள் தேசம் நாடி அவத்திலே அலைவதே – சிவவாக்கியர்:24 449/2
நாடு தேசம் விட்டு அலைவர் நாதன் பாதம் காண்பரோ – சிவவாக்கியர்:24 533/2
தேவியை அலையவிட்டு தேசம் எங்கும் சுற்றியே – சிவவாக்கியர்:24 542/3
தேசம் எல்லாம் நின்று அசைந்த தீ எழுத்தே லிங்கம் காண் – பட்டினத்து:30 4/3
தேசம் எல்லாம் ஓடி திரிகின்றாயே மனமே – பட்டினத்து:30 46/3
மேல்
தேசமதில் (1)
தேசமதில் போய் விளங்கும் இந்த வீடு சித்தாந்த சித்தரவர் தேடு வீடு – கருவூரார்:12 25/2
மேல்
தேசமதிலே (1)
செப்பு குயம் ஆனார் ஆசைகொண்டு தேசமதிலே அலைந்து பாசத்து உழல்வார் – மச்சேந்திர:34 22/2
மேல்
தேசமாய் (1)
தேசமாய் பிறந்ததும் சிவாயம் அஞ்செழுத்துமே – சிவவாக்கியர்:24 175/2
மேல்
தேசமே (1)
தூமை அற்று கொண்டிருந்த தேசம் ஏது தேசமே – சிவவாக்கியர்:24 139/4
மேல்
தேசாசார (1)
சிக்காது தேசாசார தேசிகர்-தம்மால் – பாம்பாட்டி:32 93/2
மேல்
தேசாந்தரங்களும் (1)
தேசாந்தரங்களும் செல்லாதே மாய்கை தேவடியாள் தனம் பண்ணாதே – கொங்கணி:18 93/2
மேல்
தேசி (2)
தேசி என்றால் யோகத்துக்கு ஆதி வித்தை திறமான மவுனம் என்றால் ஞான வித்தை – கைலாயக்கம்பளி:19 13/2
தேசி எனும் பரி மீது ஏறி நாட்டம் – சங்கிலி:20 7/3
மேல்
தேசிகர் (1)
தேசிகர் பாதத்தில் அன்பு விடாதே – கஞ்சமலை:9 22/4
மேல்
தேசிகர்-தம்மால் (1)
சிக்காது தேசாசார தேசிகர்-தம்மால்
அருளான மூல குரு ஐயர் செயலால் – பாம்பாட்டி:32 93/2,3
மேல்
தேசிகன் (5)
காரண தேசிகன் சொல்லை நம்பி – கஞ்சமலை:9 7/3
தேசிகன் இருநூறில் வழி துறை அரிய – கல்லுளி:13 49/2
செஞ்சுடர் உதித்த போது தேசிகன் சுழன்றுடன் – சிவவாக்கியர்:24 352/3
தேசிகன் கழன்றதே திரி முனையின் வாலையில் – சிவவாக்கியர்:24 361/1
தேசிகன் திருக்கூத்தை தெரிசித்தே மோன நிலை பரிசமுற்றே – மச்சேந்திர:34 9/2
மேல்
தேசிகனார்-தம் (1)
திட்டமுடன் எமக்கு அருள் தேசிகனார்-தம் சீர் பாதம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 124/4
மேல்
தேசிகனே (1)
சிவனே பரமகுரு தேசிகனே பாதம் – திரிகோண:27 1/1
மேல்
தேசியது (1)
தேசியது மகார வித்தை சென்று கூட்டி செப்பாதே மகார வித்தை குளிர்ந்த ஞானம் – கைலாயக்கம்பளி:19 184/3
மேல்
தேசு (1)
செக்க சடையானும் தேசு பெறவே உருவாய் – திரிகோண:27 3/1
மேல்
தேசுலவு (1)
தேசுலவு தக்கனை தன் திக்கில் சேர்த்து – பாம்பாட்டி:32 35/3
மேல்
தேட்டம் (1)
தேட்டம் அற்ற வான் பொருளை தேடுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 217/2
மேல்
தேட்டமுடனே (1)
நாம் எனும் அகங்காரம்-தனை விட்டு நாட்டம் தெரிந்துகொண்டேன் தேட்டமுடனே – மச்சேந்திர:34 11/2
மேல்
தேட்டான (1)
தேட்டான வரை கடந்து மனமும் தாண்டி தெளிவான அறிவினுடை வரையும் தாண்டி – கைலாயக்கம்பளி:19 110/1
மேல்
தேட்டுத்தானே (1)
தேடுவது சித்தருக்கு குளிகை கெட்டு செகத்தோர்க்கு வாதம் என்றே தேட்டுத்தானே – கைலாயக்கம்பளி:19 109/4
மேல்
தேட (10)
அதை கண்டு ஒடுங்கி வழி-தனை தேட
பெரும்பாலும் அருவி செறிந்து வர – கல்லுளி:13 36/2,3
பார் உலகில் ஆன்மாவின் ஞானம் தேட பல நூல்கள் கற்று அறிந்தும் தெளிவு இல்லாமல் – காரைச்சித்தர்:16 11/1
மயங்குவான் பொன் தேட புரட்டும் பேசி மகத்தான ஞானம் எல்லாம் வந்தது என்பான் – கைலாயக்கம்பளி:19 93/1
முத்தியை தேட முழிப்பாயோ மாங்குயிலே – சதோகநாதர்:23 31/2
கண்டத்தான் தேட அரிய காட்சியான் பல் கோடி – திரிகோண:27 11/1
சேண் பயிலும் செகசோதி மூலம்-தன்னை தேட அரிய பாதம் என்றே தெளிந்து நோக்கே – திருமூலர்:28 8/4
வீரனையும் தேட விரும்பு – பட்டினத்து:30 27/4
தேட அரிய ஈசன் செயல் – பட்டினத்து:30 44/4
கிட்ட வழி தேட கிருபைசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 72/2
ஆத்தி தேட நினைத்து ஞானம்மா – புண்ணாக்கு:33 10/2
மேல்
தேடப்பா (1)
தேடப்பா இது தேடு காரியம் ஆகும் செகத்திலே இது அல்லோ சித்தி ஆமே – அகத்தியர்:1 38/4
மேல்
தேடரு (1)
தேடரு மோட்சமது எல்லை அதை – கடுவெளி:10 13/3
மேல்
தேடல் (1)
திரளான போரில் ஊசி தேடல் போல் முத்தி – பாம்பாட்டி:32 93/1
மேல்
தேடாத (1)
தேடாத மூடரிடம் சிக்காதே சிந்தையிலே – திரிகோண:27 83/1
மேல்
தேடாது (2)
தேடாது சொன்னேனே – அகப்பேய்:2 26/4
தேடாது அழித்த பொருளான பொக்கிடம் தேடி என்ன – திருவள்ளுவர்:29 6/3
மேல்
தேடாமல் (1)
தேடாமல் என்னிடமாய் தெரிசிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 100/2
மேல்
தேடாய் (1)
ஈடேற்ற தேடாய் நீ இங்கே குலாவி – கடுவெளி:10 20/4
மேல்
தேடாயோ (1)
வான் பொருள் தேடாயோ
வாசியில் ஏறினாலும் அகப்பேய் – அகப்பேய்:2 61/2,3
மேல்
தேடி (36)
சீரப்பா காமிகள்தாம் ஒன்றாய் சேர்ந்து தீய வழி-தனை தேடி போவார் மாடே – அகத்தியர்:1 15/4
தேவரோடு மால் அயனும் தேடி காணார் திருநடனம் காண முத்தி சித்தி ஆமே – அகத்தியர்:1 46/4
எங்கே இருக்குது என சொல்லி தேடி ஏங்கி அலைவாரோ – ஏகநாதர்:8 20/2
பித்தனை போலவே வத்துவை தேடி பேசாது இருப்பாரோ – ஏகநாதர்:8 22/2
அற்பமாய் எண்ணியே கற்பங்கள் தேடி அலைவர் வெகு கோடி – ஏகநாதர்:8 26/1
தேசங்கள்-தோறும் கற்பங்கள் தேடி திரிவரோ தான் அறிந்தோர் – ஏகநாதர்:8 27/2
தேடி அலைவதும் விளையாட்டே மனம் தேறுதலாய் திரிவதும் விளையாட்டே – கதேந்திர:11 18/2
நல்லறம் தேடி அலையாதே மேலாம் – கல்லுளி:13 45/3
தான் சொன்ன வாத வயித்தியம் தேடி
சூத்திரம் பத்தொன்பதாக யானும் – கல்லுளி:13 65/2,3
கோயில் பல தேடி கும்பிட்டதால் உனக்கு – குதம்பை:17 176/1
செஞ்சரண கஞ்சமதை தேடி அலைகிறண்டி – சத்தியநாதர்:22 13/2
ஊரும் நாடும் காடும் தேடி உழன்று தேடும் ஊமைகாள் – சிவவாக்கியர்:24 15/3
தேடி வந்த காலனும் திகைத்திருந்து போய்விடும் – சிவவாக்கியர்:24 157/3
நல்ல மஞ்சனங்கள் தேடி நாடி நாடி ஓடுறீர் – சிவவாக்கியர்:24 233/1
எல்ல மஞ்சனங்கள் தேடி ஏக பூசைபண்ணினால் – சிவவாக்கியர்:24 233/3
பண்டும் உங்கள் நான்முகன் பறந்து தேடி காண்கிலான் – சிவவாக்கியர்:24 290/3
வேரையும் முடியையும் விரைந்து தேடி மால் அயன் – சிவவாக்கியர்:24 456/3
தீர்த்த லிங்க மூர்த்தி என்று தேடி ஓடும் தீதரே – சிவவாக்கியர்:24 499/1
வீண் பயிலும் வேதம் எல்லாம் தேடி காணா வெறும் பாழதாகியே மேவி நின்றார் – திருமூலர்:28 8/3
தேடாது அழித்த பொருளான பொக்கிடம் தேடி என்ன – திருவள்ளுவர்:29 6/3
கண்டது எல்லாம் நானே காண் காணாததை தேடி
கண்டு உருகி நெஞ்சே கனி – பட்டினத்து:30 52/3,4
சிவதலங்களை தேடி சீ எழுத்து அறுத்து – பட்டினத்து:30 54/1
சிவதலங்களை தேடி சேரா தவ தவங்கள் – பட்டினத்து:30 54/2
ஆரியனை தேடி அடிபணிவது எக்காலம் – பத்திரகிரி:31 27/2
மற்றிடத்தை தேடி என்றன் வாழ்நாளை போக்காமல் – பத்திரகிரி:31 34/1
உற்றிடத்தை தேடி உறங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 34/2
கும்பிக்கு இரை தேடி கொடுப்பார் இடம்-தோறும் – பத்திரகிரி:31 38/1
தேடி தவிப்பவள் போல் சிந்தைவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 59/2
மேலாம் பதம் தேடி மெய்ப்பொருளை உள் இருத்தி – பத்திரகிரி:31 103/1
நாலாம் பதம் தேடி நான் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 103/2
கிட்டிவர தேடி கிருபைசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 200/2
அன்னை-தனை தேடி அமுது உண்பது எக்காலம் – பத்திரகிரி:31 218/2
தெள்ளு பரஞ்சோதி-தன்னை தேடி சீர் பாதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 115/4
மாய பெருவெளி-தன்னில் ஏறி மாசற்ற பொருளினை வாய்க்க தேடி
ஆய துறை கடந்து அப்பால் பாழின் ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 118/3,4
அஞ்சுபேர் கூடி அரசாளவே தேடி
சஞ்சாரம் செய்ய ஞானம்மா – புண்ணாக்கு:33 20/1,2
நிர்மலமாம் ஐயன் பதம் தினம்தினமும் தேடி
கலை அறிந்து வாசியையும் கட்டுடனே பிடித்தோம் – வகுளிநாதர்:35 6/2,3
மேல்
தேடிக்கொண்டு (1)
ஐயர் பதம் தேடிக்கொண்டு அருள்பெறவே பாடி – வகுளிநாதர்:35 1/2
மேல்
தேடிக்கொண்டே (1)
அடி தேடிக்கொண்டே அமர் – பட்டினத்து:30 49/4
மேல்
தேடிடும் (1)
மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும்
மூன்றும் அஞ்சும் எழுத்துமாய் முழங்கும் அ எழுத்து உளே – சிவவாக்கியர்:24 101/1,2
மேல்
தேடித்தேடி (2)
தேடித்தேடி தேடித்தேடி தேகமும் கசங்கியே – சிவவாக்கியர்:24 333/3
தேடித்தேடி தேடித்தேடி தேகமும் கசங்கியே – சிவவாக்கியர்:24 333/3
மேல்
தேடிய (1)
தேடிய செம்பொன்னும் செத்த போது உன்னோடும் – குதம்பை:17 102/1
மேல்
தேடியும் (1)
சென்மசென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை – சிவவாக்கியர்:24 494/3
மேல்
தேடியே (2)
ஞான நூல்கள் தேடியே நவின்ற ஞான யோகிகாள் – சிவவாக்கியர்:24 468/1
தேடியே வாசி-தனை சேர்ந்து கலந்த பொருள் – பட்டினத்து:30 65/3
மேல்
தேடில் (1)
அல்லும் பகலும் நிதம் பசுவே ஆதி பதம் தேடில்
புல்லும் மோட்ச நிலை பூரணம் காண்பாயே பசுவே – இடைக்காட்டு:5 35/1,2
மேல்
தேடிவைத்த (2)
தேடிவைத்த பொருள் எல்லாம் விளையாட்டே இ செகத்தில் திரிவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 8/2
தேடிவைத்த செம்பு எலாம் திரள்பட பரப்பியே – சிவவாக்கியர்:24 196/3
மேல்
தேடினார் (2)
தேடினார் தேடினார் குளிகை-தன்னை சித்தருக்கு சொருபன் இது கிட்டும் வாறே – கைலாயக்கம்பளி:19 182/4
தேடினார் தேடினார் குளிகை-தன்னை சித்தருக்கு சொருபன் இது கிட்டும் வாறே – கைலாயக்கம்பளி:19 182/4
மேல்
தேடினால் (1)
தேடினால் ஐந்து திரு அக்கரத்தை சென்று வெளி – பட்டினத்து:30 32/1
மேல்
தேடினாலும் (1)
வேணும் என்று தேடினாலும் உள்ளதல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 140/2
மேல்
தேடினும் (3)
ஆடு நாடு தேடினும் ஆனை சேனை தேடினும் – சிவவாக்கியர்:24 242/1
ஆடு நாடு தேடினும் ஆனை சேனை தேடினும்
கோடி வாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ – சிவவாக்கியர்:24 242/1,2
கோடி வாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ – சிவவாக்கியர்:24 242/2
மேல்
தேடு (11)
தேடப்பா இது தேடு காரியம் ஆகும் செகத்திலே இது அல்லோ சித்தி ஆமே – அகத்தியர்:1 38/4
ஆறு ஆதார தெய்வங்களை நாடு அவர்க்கும் மேலான ஆதியை தேடு
கூறான வட்ட ஆனந்தத்தில் கூடு கோசம் ஐந்தும் கண்டு குன்று ஏறி ஆடு – இடைக்காட்டு:5 32/1,2
பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்தில் கூடு அந்த – கடுவெளி:10 7/2,3
முந்தி வருந்தி நீ தேடு அந்த – கடுவெளி:10 14/3
தேசமதில் போய் விளங்கும் இந்த வீடு சித்தாந்த சித்தரவர் தேடு வீடு – கருவூரார்:12 25/2
கர்மவினை ஓட வழி-தனை தேடு – கல்லுளி:13 0/2
கர்மவினையோட வழி-தனை தேடு
மர்மம் தெரிவிக்கும் வீடு கண்டு – கல்லுளி:13 17/2,3
நலமான முத்தி வழி-தனை தேடு
மோன நிலையிலே நில்லு குரு – கல்லுளி:13 55/2,3
தன் தேகம் போகாமல் கற்பங்கள் தேடு – கல்லுளி:13 59/4
தேடு நாலு வேதமும் தேவரான மூவரும் – சிவவாக்கியர்:24 281/2
செஞ்சொல் மறை அக்கரத்தை தேடு – பட்டினத்து:30 31/4
மேல்
தேடுகிற (1)
தேடுகிற மூவருமே வணங்கும் வாசல் திறமையான பன்னிருவர் காக்கும் வாசல் – கருவூரார்:12 26/2
மேல்
தேடுகின்ற (5)
தீர்த்தமாட வேணும் என்று தேடுகின்ற தீனர்காள் – சிவவாக்கியர்:24 65/1
வேணும் என்று தேடுகின்ற வேட்கையை துறந்து பின் – சிவவாக்கியர்:24 140/3
தேடுகின்ற பாவிகாள் தெளிந்தது ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 280/2
தேடுகின்ற வீணர்காள் தெளிவது ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 411/2
தேடுகின்ற செம்பினை திடப்பட பரப்பியே – சிவவாக்கியர்:24 500/2
மேல்
தேடுதல் (1)
கும்பிக்கு இறை தேடுதல் விளையாட்டே கடன் கொடுத்தாரை கெடுத்தலும் விளையாட்டே – கதேந்திர:11 20/2
மேல்
தேடுதலே (2)
ஆரியன் தேடுதலே குதம்பாய் – குதம்பை:17 187/2
ஆரியன் தேடுதலே – குதம்பை:17 187/3
மேல்
தேடும் (10)
தேடும் பல பண்டம் நில்லா சிவகதி சேர்-மின்களே – இடைக்காட்டு:5 23/4
தூடணமாக சொல்லாதே தேடும்
சொத்துக்களில் ஒரு தூசும் நில்லாதே – கடுவெளி:10 6/1,2
தேடும் வழியை தெளிவோரும் இல்லை – கடுவெளி:10 13/4
தேவரும் சித்தரும் தேடும் முதல்வர் – குதம்பை:17 21/1
போம்போது தேடும் பொருளில் அணுவேனும் – குதம்பை:17 103/1
ஊரும் நாடும் காடும் தேடி உழன்று தேடும் ஊமைகாள் – சிவவாக்கியர்:24 15/3
உறியிலே தயிர் இருக்க ஊர் புகுந்து வெண்ணைய் தேடும்
அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 76/3,4
பன்றி தேடும் ஈசனை பரிந்து கூட வல்லிரேல் – சிவவாக்கியர்:24 277/3
தேடும் அடியார்கள் சின்னம் துகள் அறவே – திரிகோண:27 31/1
பொருள் தேடும் வல்லாரை போற்றி பொருந்தி – திரிகோண:27 90/1
மேல்
தேடுமாறும் (1)
தேடுமாறும் அயனும் சர்வ தேவ தேவ தேவனே – சிவவாக்கியர்:24 483/4
மேல்
தேடுவது (1)
தேடுவது சித்தருக்கு குளிகை கெட்டு செகத்தோர்க்கு வாதம் என்றே தேட்டுத்தானே – கைலாயக்கம்பளி:19 109/4
மேல்
தேடுவதும் (6)
கண்டு பொருள் தேடுவதும் விளையாட்டே பணம் காசு வட்டி போடுவதும் விளையாட்டே – கதேந்திர:11 7/2
ஆடு மாடு தேடுவதும் விளையாட்டே சதுர்வேதாகம நூல் ஆய்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 9/1
சொந்த நிதி தேடுவதும் விளையாட்டே இதை சொற்பனம் போல் எண்ணாததும் விளையாட்டே – கதேந்திர:11 16/2
கோடி பணம் தேடுவதும் விளையாட்டே அதை குழி வெட்டி புதைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 18/1
தேடுவதும் கூடுவதும் சிந்தை ஆனந்தமுடன் – பட்டினத்து:30 73/3
தேட்டம் அற்ற வான் பொருளை தேடுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 217/2
மேல்
தேடுவதுவும் (1)
நேசமாய் தேடுவதுவும் விளையாட்டே காணாமல் நிமிட நேரம் என்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 24/2
மேல்
தேடுவரோ (1)
வீணே அலைந்து திரிந்து நால் வேதத்தை விரும்பி தேடுவரோ – ஏகநாதர்:8 19/2
மேல்
தேடுவார்கள் (2)
திற திறங்களுக்கும் நீ தேடுவார்கள் சிந்தை நீ – சிவவாக்கியர்:24 61/2
திற திறங்களுக்கு நீ தேடுவார்கள் சிந்தை நீ – சிவவாக்கியர்:24 410/2
மேல்
தேடுவீர் (1)
வேணும் வேணும் என்று நீர் வீண் உழன்று தேடுவீர்
வேணும் என்று தேடினாலும் உள்ளதல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 140/1,2
மேல்
தேடுறண்டி (2)
சஞ்சலத்தை நீங்கி தனித்திருக்க தேடுறண்டி – சத்தியநாதர்:22 10/2
நீங்கா பேரின்ப நிலை அறிய தேடுறண்டி – சத்தியநாதர்:22 15/2
மேல்
தேடையிலே (1)
தேடையிலே சதா நித்தம் வேதம் பாரு சேர்ந்து நின்ற ஓசையிலே தெளிய சொல்வார் – கைலாயக்கம்பளி:19 91/3
மேல்
தேடோம் (1)
தவ நிலையை பெற்று உணரா செய்கையை தேடோம்
விந்தையுடன் ஞானமதை மேன்பாடாய் தெரிந்தோம் – வகுளிநாதர்:35 8/2,3
மேல்
தேத்தி (1)
தேத்தி உருவாக வந்து சென்மிப்போன் சாத்த அரிய – திரிகோண:27 14/2
மேல்
தேத்து (1)
நேர் இயலும் நதியதன் நீர் குளியார் தேத்து நெட்டிடு நீர் கடந்திடுவார் நெறியை காணார் – காரைச்சித்தர்:16 11/2
மேல்
தேய்ந்த (1)
தேய்ந்த இடத்து இருக்க சிந்தை அறியும் மனம் – அழுகணி:3 178/1
மேல்
தேய்ந்து (3)
சொலித்திருக்கும் பன்னிரண்டில் இருத்தி ஊது சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு – உரோம:7 10/3
வீறு திரை நுரை குமுழி விளையாட்டு ஆர்ந்து வினை விதிகள் வினை வெறிகள் வேகம் தேய்ந்து
ஆறு வர குரு அருளை அணைந்து பொங்கி அண்டாண்ட சாரத்தை அறிந்துகொண்டே – காரைச்சித்தர்:16 8/2,3
நங்க சொல்லு நலி மிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய் – சிவவாக்கியர்:24 535/3
மேல்
தேய்பிறை (1)
கழியக்கழிய கடல் உயிர் தேய்பிறை கண்டும் இருந்து – திருவள்ளுவர்:29 7/3
மேல்
தேய்பிறையோ (1)
வளர்பிறையோ தேய்பிறையோ ரவியினுள்ளே வருவது போல் அல்ல அது மாட்டி வாங்கும் – கைலாயக்கம்பளி:19 134/2
மேல்
தேயு (3)
தேயு செம்மையடி அகப்பேய் – அகப்பேய்:2 12/1
தேயு வாயு ஒன்று அலோ சிவனும் அங்கே ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 397/2
தேயு பிறை குளிர்காய்ந்து வெட்டவெளியில் – பாம்பாட்டி:32 86/3
மேல்
தேயும் (1)
தேயும் என்றே நல்வழியில் செல்லு நீ கல்மனமே – இடைக்காட்டு:5 59/2
மேல்
தேயுவில் (1)
கருத்தரிக்கும் முன் எலாம் காயம் நின்ற தேயுவில்
உருத்தரிக்கும் முன் எலாம் உயிர்ப்பு நின்றது அப்புவில் – சிவவாக்கியர்:24 170/1,2
மேல்
தேயுவும் (1)
செக்கு இலாமல் எண்ணெய் போல் சிங்கு வாயு தேயுவும்
உக்கிலே ஒளி கலந்து யுகங்களும் கலக்கமாய் – சிவவாக்கியர்:24 414/2,3
மேல்
தேர் (8)
மந்திர தேர் ஏறி அல்லோ மான் வேட்டை ஆடுதற்கு – அழுகணி:3 12/2
போகாமல் நின்ற தேர் ஐயா நீதான் பூரணத்தின் ஆன கலை ஐந்தும் பெற்றே – இராமதேவர்:6 2/1
சேனைகள் பூம் தேர் திரண்ட மனு திரள் – குதம்பை:17 108/1
அட்டமாவின் வட்டம் பொட்டலிலே ரண்டு அம்புலி நிற்குது தேர் மேலே – கொங்கணி:18 60/1
கைக்கனியே பிரமம் என கண்டு தேர் மாங்குயிலே – சதோகநாதர்:23 32/2
மேவு தேர் அழிந்ததும் விசாரமும் குறைந்ததும் – சிவவாக்கியர்:24 116/2
இலங்கும் அடி தேர் நெஞ்சே – பட்டினத்து:30 95/4
யானை சேனை தேர் பரி யாவும் அணியாய் – பாம்பாட்டி:32 41/1
மேல்
தேர்ந்த (1)
மன்னி நின்ற மதி மேல் சாம்பவியை கண்டு மருவி நின்று மனம் உறைந்து தேர்ந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 10/2
மேல்
தேர்ந்தவர்கள் (1)
சாதனங்கள் செய்தவர்கள் சாவார் குயிலே எல்லா தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேவார் குயிலே – இடைக்காட்டு:5 85/1
மேல்
தேர்ந்திடில் (1)
தேவன் உதவி இன்றி பசுவே தேர்ந்திடில் வேறொன்று இல்லை – இடைக்காட்டு:5 38/1
மேல்
தேர்ந்து (10)
சால் என்றே தேர்ந்து அறி நீ தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 18/2
செழித்து இலங்கும் ஆன்மாவை தேர்ந்து அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 69/2
எல்லாம் உனக்குள்ளே ஏகமாய் தேர்ந்து
வெட்டவெளியினை சார்ந்து ஆனந்த – கடுவெளி:10 23/2,3
நித்தியானந்தம் என தேர்ந்து சதா – கல்லுளி:13 21/1
தேர்ந்து கொள்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 4/4
செஞ்சடையான் யோக நிலை தேர்ந்து தனை குறியார் – திரிகோண:27 10/1
தென்னூல் வடநூலை தேர்ந்து பல கோடி – திரிகோண:27 71/1
தேர்ந்து ஆய்ந்து பார்த்து தெளி – பட்டினத்து:30 38/4
சித்தம் பிறந்தவிடம் தேர்ந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 190/2
சித்தர் சித்தாந்தம் தேர்ந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 99/4
மேல்
தேர்ந்துபார்த்து (1)
தேர்ந்துபார்த்து சிந்தை தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 71/4
மேல்
தேர்ந்தோர்க்கு (1)
சான்றோர் என சொல்லி தத்துவம் தேர்ந்தோர்க்கு
மான் தோல் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 97/1,2
மேல்
தேர்வீர்காள் (1)
அருள் கொள் சீவரார் உடம்பு உடைமையாக தேர்வீர்காள்
விளங்கு ஞானம் மேவியே மிக்கோர் சொல்லை கேட்பிரேல் – சிவவாக்கியர்:24 415/2,3
மேல்
தேரடா (1)
மேலாம் சாதி பாரடா வெட்டவெளியை தேரடா
நாலாம் சாதி ஆகாது நமக்கு பருப்பு வேகாது – கதேந்திர:11 38/1,2
மேல்
தேரப்பா (3)
தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள் தெய்வ நிலை ஒருவருமே காணார் காணார் – அகத்தியர்:1 3/3
தேரப்பா அண்ணாக்குள் நின்றுகொண்டு தியங்காமல் சுழுமுனைக்குள் அடங்கும் பாரு – அகத்தியர்:1 28/3
தேரப்பா மலரதனை கிள்ளும் போது செத்த சனம் போல் ஆச்சு தெளிந்து பாரு – காகபுசுண்டர்:14 23/3
மேல்
தேராத (1)
தேராத நோய்கள் எலாம் தினம் உண்டாகும் திசை கலங்கும் பூகம்ப திறமே சாடும் – காரைச்சித்தர்:16 16/2
மேல்
தேராமல் (1)
விட்டகுறை வாராமல் மெய்ஞ்ஞானம் தேராமல்
தொட்டகுறை ஆனதினால் ஞானம்மா – புண்ணாக்கு:33 4/1,2
மேல்
தேரிலே (1)
தேரிலே வடத்தை இட்டு செம்பை வைத்து இழுக்கிறீர் – சிவவாக்கியர்:24 244/2
மேல்
தேரும் (1)
தேரும் உண்டு ஐந்நூறும் ஆணி உண்டே அதில் தேவரும் உண்டு சங்கீதம் உண்டே – கொங்கணி:18 37/1
மேல்
தேரை (2)
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும் – சிவவாக்கியர்:24 132/2
எந்நாளும் பாம்பின் வாய் தேரை போல் முன்னால் – பட்டினத்து:30 78/2
மேல்
தேவ (5)
தேவ வருடமதில் – அழுகணி:3 90/4
தேவ வருடமதில் – அழுகணி:3 100/2
தேடுமாறும் அயனும் சர்வ தேவ தேவ தேவனே – சிவவாக்கியர்:24 483/4
தேடுமாறும் அயனும் சர்வ தேவ தேவ தேவனே – சிவவாக்கியர்:24 483/4
வல்ல தேவ ரூப பேதம் அங்கு அமைத்து போற்றிடில் – சிவவாக்கியர்:24 546/2
மேல்
தேவடியாள் (1)
தேசாந்தரங்களும் செல்லாதே மாய்கை தேவடியாள் தனம் பண்ணாதே – கொங்கணி:18 93/2
மேல்
தேவதாரம் (1)
அன்னமின்னா அகில் கட்டை தேவதாரம் அறிவுடைய முளை சீவி சிங்கை ஓதி – இராமதேவர்:6 6/2
மேல்
தேவதை (1)
தான் என்ற பல ரூபம் அதிகம் காணும் தன்னுடைய தேவதை போல் பின்னும் காட்டும் – காகபுசுண்டர்:14 61/1
மேல்
தேவதைகளப்பா (1)
ஆடுகின்ற தேவதைகளப்பா கேளு அரிய தந்தை இனம் சேரும் என்றும் தோணார் – அகத்தியர்:1 16/3
மேல்
தேவதையும் (1)
தந்தை தாய் தமரும் நீ சகல தேவதையும் நீ – சிவவாக்கியர்:24 422/1
மேல்
தேவமாதா (1)
தேவமாதா இரவல் ஞானம்மா – புண்ணாக்கு:33 14/2
மேல்
தேவர் (22)
நீடியவோர் அரசன் என்றும் முனிவர் என்றும் நிறை அருள் பெற்றவர் என்றும் தேவர் என்றும் – அகத்தியர்:1 19/3
ஆச்சப்பா இந்த முறை பதினெண்பேரும் அயன் மாலும் அரனோடும் தேவர் எல்லாம் – அகத்தியர்:1 22/1
தேவர் பொருளை தெள்ளமுதை போற்றீரே – இடைக்காட்டு:5 51/2
அப்பும் எந்த பஞ்சகண தேவர் எங்கே அயன் மாலும் சிவன் மூவர் அடக்கம் எங்கே – காகபுசுண்டர்:14 128/3
முந்த செகங்கள் உண்டானதுவும் முதல் தெய்வமும் தேவர் உண்டானதுவும் – கொங்கணி:18 11/1
ஒலியெடுத்த நவகோடி தேவர் சித்தர் ஒன்றாக கணநாதர் போற்றுவாரே – கைலாயக்கம்பளி:19 77/4
கைலாய நிர்க்குண நிர்மலமே தேவர் காட்டுகின்றீர் கேசரியின் மயமாய் கையில் – கைலாயக்கம்பளி:19 103/3
பூணப்பா கைகொடு சின்மயமாம் தேவர் பொருளோடே அருளான போக்கு காட்டி – கைலாயக்கம்பளி:19 116/2
கோன் என்ற கைலாய பூரணமே தேவர் கொள்கிறது ஓர் உற்பனமும் லயமும் சொல்லே – கைலாயக்கம்பளி:19 199/4
ஆறிரண்டு நூறு தேவர் அன்று உரைத்த மந்திரம் – சிவவாக்கியர்:24 1/2
எண்ணிலாத கோடி தேவர் என்னது உன்னது என்னவும் – சிவவாக்கியர்:24 79/2
மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும் – சிவவாக்கியர்:24 101/1
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பது அன்றி என் செய்வேன் – சிவவாக்கியர்:24 131/2
எங்கள் தேவர் உங்கள் தேவர் என்று இரண்டு தேவரோ – சிவவாக்கியர்:24 133/1
எங்கள் தேவர் உங்கள் தேவர் என்று இரண்டு தேவரோ – சிவவாக்கியர்:24 133/1
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து தேவர் ஆகலாம் – சிவவாக்கியர்:24 203/1
முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ – சிவவாக்கியர்:24 249/3
அன்று தேவர் உம்முளே அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 277/4
வட்ட வீடு அறிந்த பேர்கள் வான தேவர் ஆவரே – சிவவாக்கியர்:24 390/4
வான தேவர் அத்தனைக்குள் வந்தடைவர் வானவர் – சிவவாக்கியர்:24 391/2
சித்தினில் தெளிந்த போது தேவர் கோயில் சேர்ந்தனன் – சிவவாக்கியர்:24 511/3
மாதர் தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே – சிவவாக்கியர்:24 529/1
மேல்
தேவர்கள் (2)
சித்தர்கள் வாழி சிவன் வாழி முனி தேவர்கள் வாழி ரிஷி வாழி – கொங்கணி:18 111/1
விண்ணில் உள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள் – சிவவாக்கியர்:24 123/1
மேல்
தேவர்களுடனே (1)
செத்துப்போய் கூட கலக்க வேண்டும் அவன் தேவர்களுடனே சேர வேண்டும் – கொங்கணி:18 100/2
மேல்
தேவர்களும் (2)
மண்ணுள்ள தேவர்களும் பிறப்பித்து இந்த மார்க்கத்தில் இருப்பதுவோ மவுன பெண்ணே – காகபுசுண்டர்:14 142/2
வணங்கினார் தேவரொடு முனிவர்தாமும் மற்றும் உள்ள தேவர்களும் நவபாடாளும் – காகபுசுண்டர்:14 143/2
மேல்
தேவராய் (1)
மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்று எழுந்த தேவராய்
மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகு எலாம் – சிவவாக்கியர்:24 379/1,2
மேல்
தேவரான (1)
தேடு நாலு வேதமும் தேவரான மூவரும் – சிவவாக்கியர்:24 281/2
மேல்
தேவரீர் (1)
கொழுந்திட்ட தேவரீர் கருணையாலே கொஞ்சம் அற பிள்ளையிலே கூடிலேனே – கைலாயக்கம்பளி:19 197/4
மேல்
தேவரும் (12)
தேவரும் சித்தரும் தேடும் முதல்வர் – குதம்பை:17 21/1
தேரும் உண்டு ஐந்நூறும் ஆணி உண்டே அதில் தேவரும் உண்டு சங்கீதம் உண்டே – கொங்கணி:18 37/1
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும் – சிவவாக்கியர்:24 34/3
எண்_இல் கோடி தேவரும் இதின்-கணால் விழிப்பதே – சிவவாக்கியர்:24 79/4
பாரமான தேவரும் பழுது இலாத பாசமும் – சிவவாக்கியர்:24 262/2
தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே – சிவவாக்கியர்:24 282/3
கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும் – சிவவாக்கியர்:24 534/1
கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும்
மட்டையால் செய் தேவரும் மஞ்சளால் செய் தேவரும் – சிவவாக்கியர்:24 534/1,2
மட்டையால் செய் தேவரும் மஞ்சளால் செய் தேவரும் – சிவவாக்கியர்:24 534/2
மட்டையால் செய் தேவரும் மஞ்சளால் செய் தேவரும்
சட்டையால் செய் தேவரும் சாணியால் செய் தேவரும் – சிவவாக்கியர்:24 534/2,3
சட்டையால் செய் தேவரும் சாணியால் செய் தேவரும் – சிவவாக்கியர்:24 534/3
சட்டையால் செய் தேவரும் சாணியால் செய் தேவரும்
வெட்டவெளி அது அன்றி மற்று வேறு தெய்வம் இல்லையே – சிவவாக்கியர்:24 534/3,4
மேல்
தேவரே (1)
இங்குமங்குமாய் இரண்டு தேவரே இருப்பரோ – சிவவாக்கியர்:24 133/2
மேல்
தேவரொடு (1)
வணங்கினார் தேவரொடு முனிவர்தாமும் மற்றும் உள்ள தேவர்களும் நவபாடாளும் – காகபுசுண்டர்:14 143/2
மேல்
தேவரோ (1)
எங்கள் தேவர் உங்கள் தேவர் என்று இரண்டு தேவரோ
இங்குமங்குமாய் இரண்டு தேவரே இருப்பரோ – சிவவாக்கியர்:24 133/1,2
மேல்
தேவரோடு (1)
தேவரோடு மால் அயனும் தேடி காணார் திருநடனம் காண முத்தி சித்தி ஆமே – அகத்தியர்:1 46/4
மேல்
தேவன் (6)
தேவன் உதவி இன்றி பசுவே தேர்ந்திடில் வேறொன்று இல்லை – இடைக்காட்டு:5 38/1
தேவன் அவனாமடி குதம்பாய் – குதம்பை:17 34/2
தேவன் அவனாமடி – குதம்பை:17 34/3
அண்டத்தை தேவன் அளிக்க எண்ணும்போதே – குதம்பை:17 39/1
சீரான தேவன் சிறப்பினை சொல்லவே – குதம்பை:17 50/1
செங்கமலத்தோற்கு அரிய தேவன் அடியவர்கள் – திரிகோண:27 27/1
மேல்
தேவனாய் (1)
தேன் என்ற சட்டைகளும் கழன்றுபோகும் தேனுக்கும் தேவனாய் இருக்கலாமே – காகபுசுண்டர்:14 52/4
மேல்
தேவனுக்கு (1)
சித்தம் ஒன்றாய் அந்தி சந்தி உச்சி காலம் தேவனுக்கு பூசைசெய்து தெளிவு பெற்று – காகபுசுண்டர்:14 69/2
மேல்
தேவனே (4)
யாகம் முற்றி ஆகி நின்றது என்-கொல் ஆதி தேவனே – சிவவாக்கியர்:24 267/4
ஐந்தும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அமைந்து அனைத்தும் நின்ற நீ – சிவவாக்கியர்:24 269/2,3
எட்டு மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே
எட்டும் ஆய பாதமோடு இறைஞ்சி நின்ற வண்ணமே – சிவவாக்கியர்:24 271/2,3
தேடுமாறும் அயனும் சர்வ தேவ தேவ தேவனே – சிவவாக்கியர்:24 483/4
மேல்
தேவனை (6)
அண்டமும் பிண்டமும் ஆக்கிய தேவனை
தெண்டனிட்டு ஏத்தடியே குதம்பாய் – குதம்பை:17 12/1,2
ஒப்பிலா தேவனை உள்ளத்தில் வைத்தோர்க்கு – குதம்பை:17 96/1
தேவனை காணுவையோ குதம்பாய் – குதம்பை:17 185/2
தேவனை காணுவையோ – குதம்பை:17 185/3
எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை
மட்டதாக உம்முளே மதித்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 505/1,2
அண்ட பிண்டம் தந்த எங்கள் ஆதி தேவனை
அகலாமலே நினைந்து அன்புடன் பணிந்து – பாம்பாட்டி:32 5/1,2
மேல்
தேவாங்கு (1)
ஓசையுடன் தேவாங்கு பித்தும் சேர்த்தே உத்தமனே தலை பிண்டம் தயிலம் சேர்த்து – காகபுசுண்டர்:14 76/3
மேல்
தேவாசை (1)
தேவாசை வைத்தோம் என்று தும்பீ பற இந்த செகத்தை ஒழித்தோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 80/2
மேல்
தேவாரம் (3)
தேவாரம் வாசகம்தான் திகழ கூட்டி திருவாயின் மொழி எல்லாம் உருவாய் சேர்த்து – காரைச்சித்தர்:16 7/1
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 244/2
தேவாரம் ஏதுக்கடி – குதம்பை:17 244/3
மேல்
தேவாலயம் (1)
தேவாலயம் சுற்றி வந்தாலும் – சங்கிலி:20 32/2
மேல்
தேவி (11)
அம்மா நீ தேவி என்று அடங்கி பாராய் அப்ப அல்லோ காயசித்தி யோகசித்தி – அகத்தியர்:1 43/2
ஊணியதோர் எழுத்து எல்லாம் தேவி ஆகும் ஓங்கார கம்பம் என்ற உணர்வுதானே – அகத்தியர்:1 44/4
தேன் என்ற மொழிச்சி இவள் சித்தர்க்கு எல்லாம் சிறுபிள்ளை பத்து வயது உள்ள தேவி
ஊன் என்ற உடலுக்குள் நடுவும் ஆகி உத்தமியாள் வீற்றிருந்த உண்மைதானே – கருவூரார்:12 4/3,4
திட்டமதாய் பாணம்வைத்து தேவி பூசை சீர் பெற்றார் பதினெட்டு சித்தர்தாமே – கருவூரார்:12 23/4
திருவான சேறையடா பஞ்சசாரம் திகழ் தெய்வமும் சாரம் தேவி சாரம் – காரைச்சித்தர்:16 26/1
தேன் என்ற மொழியுடைய மனன் அந்தத்தை தேவி பதம் என்ற கேசரிதான் காணே – கைலாயக்கம்பளி:19 47/4
நரகம் என்ன உலகம் எலாம் மனத்தில் வைத்து நலமான தேவி கிரியையிலே நின்று – கைலாயக்கம்பளி:19 97/2
பாடுகின்றேன் சரியை என்ன தேவி தீட்சை பரிவாக கிரியை என்ன தேவி பூசை – கைலாயக்கம்பளி:19 104/1
பாடுகின்றேன் சரியை என்ன தேவி தீட்சை பரிவாக கிரியை என்ன தேவி பூசை – கைலாயக்கம்பளி:19 104/1
தேவி மனோன்மணியாள் திருப்பாதம் காண என்று – புண்ணாக்கு:33 1/1
சீரும் சிறப்பும் மிக்க மனோன்மணி தேவி அருளால் அறிந்து மேவிக்கொண்டேன் – மச்சேந்திர:34 18/2
மேல்
தேவிக்கு (1)
ஆணப்பா தேவிக்கு உபசரித்து வென்று அறிகிறதே சிரவணம் என்று அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 158/4
மேல்
தேவியை (1)
தேவியை அலையவிட்டு தேசம் எங்கும் சுற்றியே – சிவவாக்கியர்:24 542/3
மேல்
தேவின் (1)
தேவின் அடியினை மேவி – கடுவெளி:10 20/2
மேல்
தேவை (2)
செத்து பிறக்கின்ற தேவை துதிப்போர்க்கு – குதம்பை:17 3/1
எல்லா பொருளுக்கும் மேலான என் தேவை
சொல்லாமல் சொல்வாயடி குதம்பாய் – குதம்பை:17 16/1,2
மேல்
தேவையில்லை (1)
உண்டும் அனுபவ ஞானம் கிர்த்யாகிர்த்யம் யோகி-தனக்கு ஏதேனும் தேவையில்லை
விண்டு சொல்வோம் நதி கடக்க ஓடம் அல்லால் விடயத்தால் சாதனங்கள் வீணாம் என்றே – காகபுசுண்டர்:14 93/3,4
மேல்
தேவையிலே (1)
தேவையிலே எடுத்து அணைத்தே உயிரை வைப்பாள் செகசாலம் ஆடுகிற திருட்டு தாய்தான் – கைலாயக்கம்பளி:19 34/3
மேல்
தேள் (1)
கொட்டும் ஒரு தேள் உருவாய் நிற்கும் பாரு கூட்டமிட்டு பாராதே குறிகள் தோன்றும் – கருவூரார்:12 24/3
மேல்
தேளப்பா (1)
தேளப்பா சேர்ந்து மிக பின்னலாகி சிறந்திடவே புருவ மத்தி ஆகும் பாரே – காகபுசுண்டர்:14 10/4
மேல்
தேற்றுவதும் (1)
தேறாத சிந்தை-தனை தேற்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 13/2
மேல்
தேற (1)
அறிந்த குறி அடையாளம் காண வேண்டும் அ குறியில் சொக்கி மனம் தேற வேண்டும் – கருவூரார்:12 20/1
மேல்
தேறா (1)
தேறா பொருள் அனைத்தும் தேறி தெளிவதற்கு – சதோகநாதர்:23 27/1
மேல்
தேறாத (1)
தேறாத சிந்தை-தனை தேற்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 13/2
மேல்
தேறாதே (1)
என் மனம் தேறாதே
சித்து மசித்தும்விட்டே அகப்பேய் – அகப்பேய்:2 21/2,3
மேல்
தேறாமல் (1)
தவநிலையில் தேறாமல் உன்னை உணராமல் – சத்தியநாதர்:22 7/1
மேல்
தேறி (11)
தேறி தெளிவதற்கே அகப்பேய் – அகப்பேய்:2 34/3
தேறி தெளிவாயே – ஆதிநாதர்:4 9/4
தேறி தெளிந்துகொள்ளே – ஆதிநாதர்:4 21/4
சித்தம்பலத்தில் அ சிதம்பர வித்தையை தேறி தெளிந்தேதான் – ஏகநாதர்:8 4/1
தேறி தெளிவது பாரம் உன்றன் – கல்லுளி:13 58/3
காம் என்ற வீடமதில் கண்டு தேறி காட்டுகிறேன் மெய்ஞ்ஞான கருவை பாரே – காகபுசுண்டர்:14 2/4
சொல் அடங்கும் இடம்-தனையும் கண்டு தேறி சூத்திரமாய் கல்லுப்பு வாங்கு வாங்கு – காகபுசுண்டர்:14 72/4
ஏற்றம் என்ற மூலத்தில் வாசி வைத்தே எளிதாக பிராணாயம் பண்ணி தேறி
ஆற்றும் என்ற குண்டலிக்குள் நடனம் கண்டால் ஆதித்தன் கோடியை போல் காந்தி காணும் – கைலாயக்கம்பளி:19 44/2,3
கூச்சப்பா ஐவரையில் போக்கி நின்று குருகுரென மொழிந்ததிலே மனமும் தேறி
போச்சப்பா சடம் ஒன்று நிராசையாகி புக்கினார் அறுவரையில் புக்கினாரே – கைலாயக்கம்பளி:19 121/3,4
ஆர்க்கம் என்ன குளிகையிட்டு சென்று போறேன் அங்கங்கே மனம் தேறி போறேன் போறேன் – கைலாயக்கம்பளி:19 133/3
தேறா பொருள் அனைத்தும் தேறி தெளிவதற்கு – சதோகநாதர்:23 27/1
மேல்
தேறியதோர் (1)
தேறியதோர் புவனை-தனின் எழுத்தை கேளாய் திறமாக புவனையை நீ பூசைபண்ணு – சட்டைமுனி:21 3/3
மேல்
தேறினார் (1)
தேறினார் மனம் உரைத்தார் கண்டத்து ஏற சேர்ந்து ஏற சேர்ந்து ஏறி வரையில் தாண்டி – கைலாயக்கம்பளி:19 120/2
மேல்
தேறு (3)
வேதாந்த வெட்டவெளியினை தேறு
அஞ்ஞான மார்க்கத்தை தூறு உன்னை – கடுவெளி:10 11/2,3
மோன நிலை கண்டு தேறு பரமுத்திக்கு – கல்லுளி:13 46/1
தான் பார்த்து நல்ல வழியினில் தேறு
வெட்டவெளியாகவே தோணும் ரோமர் – கல்லுளி:13 50/2,3
மேல்
தேறுகின்ற (1)
தேறுகின்ற பிரளயமாம் காலம்-தன்னில் சீவசெந்து சித்தருடன் முனிவர்தாமும் – காகபுசுண்டர்:14 40/2
மேல்
தேறுதலாய் (1)
தேடி அலைவதும் விளையாட்டே மனம் தேறுதலாய் திரிவதும் விளையாட்டே – கதேந்திர:11 18/2
மேல்
தேறும் (1)
விதை விதைத்தால் முளை தேறும் விதையா நிலத்தில் ஒன்றும் இல்லை – கதேந்திர:11 52/2
மேல்
தேறுவதை (1)
தேறுவதை நீ வெளிவிடாதே நல்ல – கல்லுளி:13 30/3
மேல்
தேறே (1)
மார்க்கத்தின் வழியாக சென்று நீ தேறே – கல்லுளி:13 47/4
மேல்
தேன் (22)
தேன் என்ற அமுதமதை பானம்செய்து தெவிட்டாத மவுன சிவயோகம் செய்தார் – அகத்தியர்:1 23/2
தித்திக்கும் தேன் அமிர்தம் என் கண்ணம்மா – அழுகணி:3 4/4
வேண்டும் தேன் நெய் சேர்த்து – அழுகணி:3 89/4
பாலாறு சர்க்கரை தேன் என் ஆத்தாளே – அழுகணி:3 201/2
தேன் என்ற மொழிச்சி இவள் சித்தர்க்கு எல்லாம் சிறுபிள்ளை பத்து வயது உள்ள தேவி – கருவூரார்:12 4/3
தேன் என்ற திரை ஏழும் தீய்ந்துபோகும் திரிவாரே உச்சி நடு சென்றபோது – காகபுசுண்டர்:14 16/3
தேன் என்ற சுத்த சிவகங்கை-தன்னில் தீர்த்தங்கள் ஆடி திரு நாமம் இட்டு – காகபுசுண்டர்:14 36/2
தேன் என்ற சித்தமே புத்தியாக தெளிந்தவரே மெய்ஞ்ஞானி ஆவர் பாரே – காகபுசுண்டர்:14 36/4
தேன் என்ற சட்டைகளும் கழன்றுபோகும் தேனுக்கும் தேவனாய் இருக்கலாமே – காகபுசுண்டர்:14 52/4
தேன் என்று மயக்கிவைக்கும் சுழுத்தியாலே தித்திப்பு போலேதான் ருசியை காட்டும் – காகபுசுண்டர்:14 61/3
ஈ இல்லா தேன் எடுத்து உண்டுவிட்டான் அது இனிக்குதில்லையே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 48/2
தேன் என்ற மொழியுடைய மனன் அந்தத்தை தேவி பதம் என்ற கேசரிதான் காணே – கைலாயக்கம்பளி:19 47/4
தேன் என்ற கைலாய வர்க்கம் ஆகி சித்தருக்கு சித்தராய் ரிஷி ஆனாரே – கைலாயக்கம்பளி:19 124/4
தேன் என்ற மேருவுக்கு தீட்சை வேண்டும் சிறுபிள்ளையாம் ஒருவன் தீண்ட போகா – சட்டைமுனி:21 2/2
தேன் அகத்தின் ஊறல் போல் தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 85/4
தேன் இருந்து வரை திறந்து தித்தி ஒன்று ஒத்தவே – சிவவாக்கியர்:24 181/2
வைத்த எச்சில் தேன் அலோ வண்டின் எச்சில் பூ அலோ – சிவவாக்கியர்:24 498/3
வண்டு பூ மணங்களோடு வந்திருந்த தேன் எலாம் – சிவவாக்கியர்:24 514/1
யான் இடபம் முந்தும் அருள் ஆனந்தன் தேன் அடர்ந்த – திரிகோண:27 26/2
தெளிய தெளிய தெளிந்த சிவானந்த தேன்
பொழிய பொழிய மனம் பூண்டிருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 66/1,2
தேன் என்ற சிவபூசை தீட்சை என்பார் திருமாலை கண்ணாலே கண்டோம் என்பார் – வால்மீகி:36 6/3
தேன் என்ற சிவகாமி அருளினாலே திரட்டினார் வெகு கோடி தேச பாடை – வால்மீகி:36 9/4
மேல்
தேன்பேனே (1)
தேன்பேனே சிகாரமது வகாரம் புக்கும் சிவசிவா வகாரமது யகாரம் புக்கும் – காகபுசுண்டர்:14 134/2
மேல்
தேனவனாம் (1)
தேனவனாம் சித்தருக்கு தெவிட்டா மூலி சிரசப்பா உடலுக்கு பதியேயாகும் – வால்மீகி:36 16/3
மேல்
தேனாறு (1)
தேனாறு பாயுமடி அகப்பேய் – அகப்பேய்:2 58/1
மேல்
தேனிக்குள் (1)
தேனிக்குள் இன்பம் சுகாதிதமோ வரும் சிற்றின்பத்தில் – திருவள்ளுவர்:29 9/2
மேல்
தேனில் (1)
தேனில் வீழ்ந்த ஈயை போல சிந்தை குலைந்து – பாம்பாட்டி:32 81/1
மேல்
தேனுக்கும் (1)
தேன் என்ற சட்டைகளும் கழன்றுபோகும் தேனுக்கும் தேவனாய் இருக்கலாமே – காகபுசுண்டர்:14 52/4
மேல்
தேனும் (3)
தேனும் இருக்குது போரையிலே உண்ண தெவிட்டுதில்லையே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 54/2
தேனும் பாலும் போல் சிவன் – பட்டினத்து:30 53/4
சேர்ந்து இருவோரும் பாலும் தேனும் போலே கலந்து – பட்டினத்து:30 57/1
மேல்
தேனே (1)
மானே என்றும் தேனே என்றும் வான் அமுது என்றும் – பாம்பாட்டி:32 56/2
மேல்
தேனை (4)
தேனை உண்ணாமல் அகப்பேய் – அகப்பேய்:2 40/3
ஈ இலாத தேனை உண்டு இராப்பகல் உறங்குறீர் – சிவவாக்கியர்:24 253/2
தேனை மிக உண்டு தெவிட்டி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 198/2
தேக்கெடுத்தே ஓடும் வான தேனை உண்ட பின் – பாம்பாட்டி:32 97/1