கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தீ 14
தீக்குள்ளே 4
தீக்கோண 1
தீங்கான 1
தீங்கு 1
தீச்சட்டியும் 1
தீட்சிப்பேன் 1
தீட்சை 16
தீட்சையாகும் 1
தீட்சையாவான் 1
தீட்சையான 1
தீட்சையின் 1
தீட்சையினால் 1
தீட்டம் 2
தீட்டமாகி 1
தீட்டால் 1
தீட்டு 4
தீண்ட 1
தீண்டா 1
தீண்டினாய் 1
தீதரே 1
தீதான் 2
தீது 4
தீதுறும் 1
தீந்திமித்திமி 1
தீப்படு 1
தீப்பொறி 1
தீப 6
தீபத்தாலே 1
தீபத்தில் 2
தீபத்தின் 1
தீபத்தை 3
தீபதம்பத்தை 1
தீபம் 8
தீபமாய் 5
தீபமுடன் 1
தீபமே 3
தீமுகத்தில் 1
தீமை 2
தீய்ந்துபோகும் 1
தீய 3
தீயா 2
தீயாம் 2
தீயால் 1
தீயில் 2
தீயிலாய 1
தீயிலே 1
தீயினில் 2
தீயுடன் 1
தீயே 1
தீயை 7
தீர்க்க 2
தீர்க்கம் 3
தீர்க்கமதாய் 1
தீர்க்கமுடன் 6
தீர்க்கவோ 1
தீர்க்கும் 1
தீர்த்த 6
தீர்த்தங்கள் 2
தீர்த்தம் 5
தீர்த்தமாக 2
தீர்த்தமாட 1
தீர்த்தமாடல் 1
தீர்த்தமும் 2
தீர்த்தியானால் 1
தீர்த்து 1
தீர்த்தே 1
தீர்ந்த 2
தீர்ந்தக்கால் 3
தீர்ந்து 1
தீர்ந்துவிடும் 1
தீர்ந்தேன் 1
தீர்ப்பாக 4
தீர்ப்பாய் 2
தீர்ப்பாரடி 2
தீர 5
தீரம் 1
தீரவடி 1
தீரவில்லை 1
தீரனாகி 1
தீராத 1
தீராது 1
தீராதே 2
தீரும் 4
தீரே 2
தீவகம் 1
தீவிரம் 1
தீவிரமாம் 1
தீவிலே 1
தீவினும் 1
தீவினை 1
தீவினைக்கும் 1
தீவினையும் 3
தீவினையோ 1
தீனர்காள் 1
தீ (14)
காரப்பா தீயுடன் தீ சேரும் என்பார் கரு அறியா மானிடர்கள் கூட்டமப்பா – அகத்தியர்:1 15/3
தீராத புயல்கள் எல்லாம் திடுக்கென்று ஆடும் தீ கக்கு எரிமலைகள் சிரிப்பு கூடும் – காரைச்சித்தர்:16 16/1
இனி வெளியினில் சொல்லாதே எழில் தீ மாட்டுது இந்த வரி விழிக்கே – கொங்கணி:18 23/1
பத்தி நின்ற சலமதுதான் தீயை உண்ணும் பாங்கான தீ சென்று காலை உண்ணும் – கைலாயக்கம்பளி:19 8/2
ஏறியதோர் கொங்கணரை போலே இல்லை ஏக வெளி தீ காட்டு எப்படியோ போனார் – கைலாயக்கம்பளி:19 142/1
கலத்தில் வார்த்துவைத்த நீர் கடுத்த தீ முடுக்கினால் – சிவவாக்கியர்:24 39/1
கலத்திலே கரந்ததோ கடுத்த தீ குடித்ததோ – சிவவாக்கியர்:24 39/2
சுருண்டு மூன்று வளையமாய் சுணங்கு போல் கிடந்த தீ
முரண்டு எழுந்த சங்கின் ஓசை மூலநாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 98/2,3
நாகமுற்ற சயனமாய் நலம் கடல் கடந்த தீ
யாகம் முற்றி ஆகி நின்றது என்-கொல் ஆதி தேவனே – சிவவாக்கியர்:24 267/3,4
கோலவட்டம் மூன்றுமாய் குளிர்ந்து அலர்ந்து நின்ற தீ
ஞாலவட்ட மன்றுளே நவின்ற ஞானி மேலதாய் – சிவவாக்கியர்:24 485/2,3
முச்சுடரும் மூவிரண்டு மூண்டு எழுந்த தீ சுடர் – சிவவாக்கியர்:24 508/2
கூட்டமாய் மோதி குடி வெறித்தவர் போல் குதிப்பர் தீ வளர்த்து அதில் மிதிப்பார் – தடங்கண்:26 5/2
தேசம் எல்லாம் நின்று அசைந்த தீ எழுத்தே லிங்கம் காண் – பட்டினத்து:30 4/3
மண் எழுந்தும் நீர் எழுந்தும் வாய்வு எழுந்தும் தீ எழுந்தும் – பட்டினத்து:30 59/1
மேல்
தீக்குள்ளே (4)
தீக்குள்ளே வெந்து நின்ற பற்பம் போல செகசாலம் முதற்கொண்டு காலம் போகும் – கைலாயக்கம்பளி:19 21/1
தீக்குள்ளே விழுந்து எழுந்த நெய்யை போல சிறப்பான ஞானமது திரண்டே ஏறும் – கைலாயக்கம்பளி:19 21/2
தீக்குள்ளே காட்டமொடு கோலும் கூடி திரண்டால் போல் கருவி எல்லாம் கணத்தில் மாளும் – கைலாயக்கம்பளி:19 21/3
தீக்குள்ளே பராபரம்தான் இருந்ததாயின் செகம் எல்லாம் வித்தை என்று தெளிந்துபோமே – கைலாயக்கம்பளி:19 21/4
மேல்
தீக்கோண (1)
தீக்கோண திக்கு திசை இருந்த மாயம் தெரிந்திடவே உரைத்திட்டேன் விவரமாக – இராமதேவர்:6 3/3
மேல்
தீங்கான (1)
தீங்கான சண்டையை சிறக்க தூண்டாதே – கடுவெளி:10 27/2
மேல்
தீங்கு (1)
தெரு எலாம் நிகழும் அது-கொலோ சமயம் தீங்கு கண்டு உழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 2/4
மேல்
தீச்சட்டியும் (1)
உடுக்கையை அடித்தே ஒருவன் முன் செல்வான் ஒருவன் தீச்சட்டியும் கொள்வான் – தடங்கண்:26 6/1
மேல்
தீட்சிப்பேன் (1)
கண்டிலேன் இவரை போல் சித்தர் காணேன் காரணமாய் இவனுக்கு தீட்சிப்பேன் நான் – கைலாயக்கம்பளி:19 190/3
மேல்
தீட்சை (16)
தீட்சை வேண்டார்கள் அகப்பேய் – அகப்பேய்:2 82/3
வாசி பழக்கத்தை நாட்டு தீட்சை
மார்க்கப்படியே வழி கண்டு தீட்டு – கல்லுளி:13 24/1,2
புகட்டினாள் தச தீட்சை மகிமை-தன்னை பூரிப்பால் எனக்கு அளித்தே அகண்டம்-தோறும் – காகபுசுண்டர்:14 114/1
கோளப்பா அண்டமது கம்ப தூண்தான் குருவான தச தீட்சை ஒன்றும் ஆச்சு – காகபுசுண்டர்:14 135/2
காணப்பா தச தீட்சை கடந்த பின்பு கைவிட்ட சூத்திரத்தை ஆசான் காட்ட – கைலாயக்கம்பளி:19 73/1
நரகம் என்ன சடம் முதல் நாம் அல்ல என்று நாட்டினுள்ளே தச தீட்சை கடந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 97/3
பாடுகின்றேன் சரியை என்ன தேவி தீட்சை பரிவாக கிரியை என்ன தேவி பூசை – கைலாயக்கம்பளி:19 104/1
அண்டிலார் மந்திரங்கள் செபிக்கும்போது அப்பனே மௌனம் என்றே தீட்சை கேளு – கைலாயக்கம்பளி:19 193/2
தேன் என்ற மேருவுக்கு தீட்சை வேண்டும் சிறுபிள்ளையாம் ஒருவன் தீண்ட போகா – சட்டைமுனி:21 2/2
பண்ணிய பின் யாமளை ஐந்தெழுத்தை கேளாய் பண்பாக தீட்சை ஐந்தும் முடிந்த பின்பு – சட்டைமுனி:21 4/1
ஆச்சப்பா மூல உப்புக்கு அஞ்சு தீட்சை ஆதி உப்புக்கு அப்படியே தீட்சையாகும் – சூரியானந்தர்:25 6/1
மூச்சப்பா தச தீட்சை யார்தான் செய்வார் மூல குரு செய்வார் பின் ஆர்தான் செய்தார் – சூரியானந்தர்:25 6/2
ஏச்சப்பா கொங்கணவர் தீட்சை மார்க்கம் ஏற்றிவிட்டார் முப்பத்திரண்டாம் என்று – சூரியானந்தர்:25 6/3
மூல புளியால் முதல் தீட்சை ஆச்சுது இனி – திருவள்ளுவர்:29 15/3
பற்றுவார் குருக்கள் என்பார் சீடர் என்பார் பையவே தீட்சை வைப்பார் தீமை என்பார் – வால்மீகி:36 5/3
தேன் என்ற சிவபூசை தீட்சை என்பார் திருமாலை கண்ணாலே கண்டோம் என்பார் – வால்மீகி:36 6/3
மேல்
தீட்சையாகும் (1)
ஆச்சப்பா மூல உப்புக்கு அஞ்சு தீட்சை ஆதி உப்புக்கு அப்படியே தீட்சையாகும்
மூச்சப்பா தச தீட்சை யார்தான் செய்வார் மூல குரு செய்வார் பின் ஆர்தான் செய்தார் – சூரியானந்தர்:25 6/1,2
மேல்
தீட்சையாவான் (1)
நாளப்பா செகம் எல்லாம் சாங்கம் என்பான் நலமான நூல் பாரான் தீட்சையாவான்
காளப்பா மவுனம் என்பான் விண்ணை பார்ப்பான் காதகத்தை விட்டு சீவனத்தில் செல்வான் – கைலாயக்கம்பளி:19 92/2,3
மேல்
தீட்சையான (1)
தீட்சையான தீவிலே சிறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 340/4
மேல்
தீட்சையின் (1)
தீட்சையின் மார்க்கமும் தெரிய குரு – கல்லுளி:13 49/1
மேல்
தீட்சையினால் (1)
தீட்சையினால் பிரமாண்டம் பிண்டாண்டங்கள் சிருட்டி முதல் யாவற்றும் தெரியும் நன்றாய் – காகபுசுண்டர்:14 92/3
மேல்
தீட்டம் (2)
தீட்டம் தீட்டம் என்று நீர் தினம் முழுகும் மூடரே – சிவவாக்கியர்:24 478/1
தீட்டம் தீட்டம் என்று நீர் தினம் முழுகும் மூடரே – சிவவாக்கியர்:24 478/1
மேல்
தீட்டமாகி (1)
தீட்டமாகி அல்லவோ திரண்டு காயம் ஆனது – சிவவாக்கியர்:24 478/2
மேல்
தீட்டால் (1)
தீட்டால் உடம்பு திறம்கொண்டு இருக்கையில் – குதம்பை:17 192/1
மேல்
தீட்டு (4)
மார்க்கப்படியே வழி கண்டு தீட்டு
பாசிப்பயறு அன்னம் ஊட்டு தினம் – கல்லுளி:13 24/2,3
தீட்டு என்று சொல்வது என்னை குதம்பாய் – குதம்பை:17 192/2
தீட்டு என்று சொல்வது என்னை – குதம்பை:17 192/3
தீட்டு வந்துகொண்டு அலோ தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 478/4
மேல்
தீண்ட (1)
தேன் என்ற மேருவுக்கு தீட்சை வேண்டும் சிறுபிள்ளையாம் ஒருவன் தீண்ட போகா – சட்டைமுனி:21 2/2
மேல்
தீண்டா (1)
தீண்டா விளக்கினை தெய்வ கொழுந்தினை – குதம்பை:17 11/1
மேல்
தீண்டினாய் (1)
சந்திரனை சூரியனை தாவி தீண்டினாய்
சங்கரனுக்கு ஆபரணம்தானும் ஆகினாய் – பாம்பாட்டி:32 24/1,2
மேல்
தீதரே (1)
தீர்த்த லிங்க மூர்த்தி என்று தேடி ஓடும் தீதரே
தீர்த்த லிங்கம் உள்ளில் நின்ற சீவனை தெளியுமே – சிவவாக்கியர்:24 499/1,2
மேல்
தீதான் (2)
கனல் ஏறிக்கொண்டிருந்தால் எல்லாம் உண்டு காற்றை வெளிவிட்டக்கால் கருமம் தீதான்
புனல் ஊறும் வழி பாதை இந்த மார்க்கம் பொல்லாத துரோகிக்கு பொய்யாம் அன்றே – உரோம:7 9/3,4
சுடு என்ன தாபம் என்ற முளையை முந்தி சுடுகின்ற துத்தி என்ன மௌன தீதான்
விடு என்ன இந்திரிய பாம்பை நீயும் விட்டு அகன்றே அறிவோடே மேவு மேவே – கைலாயக்கம்பளி:19 185/3,4
மேல்
தீது (4)
நன்று இல்லை தீது இலையே அகப்பேய் – அகப்பேய்:2 44/3
நன்று ஆச்சு தீது ஆச்சு நாலும் ஆச்சு ஞாயிறு திங்கள் என்ற பேர் உண்டாச்சு – காகபுசுண்டர்:14 32/2
தீது இல்லா குணமுடைய பிள்ளை ஆனார் சீவேச ஐக்யமது தெரியும்தானே – காகபுசுண்டர்:14 80/4
தினம் தினை போதாகிலும் தான் தீது அற நில்லாமல் – பட்டினத்து:30 25/1
மேல்
தீதுறும் (1)
தீதுறும் பவம் தீப்படு பஞ்சு போல் – இடைக்காட்டு:5 0/2
மேல்
தீந்திமித்திமி (1)
தீந்திமித்திமி திந்த கோனாரே – இடைக்காட்டு:5 250/2
மேல்
தீப்படு (1)
தீதுறும் பவம் தீப்படு பஞ்சு போல் – இடைக்காட்டு:5 0/2
மேல்
தீப்பொறி (1)
தீப்பொறி ஓய்ந்திட பால் கற பரசிவத்துடன் சாரவே பால் கற – இடைக்காட்டு:5 111/2
மேல்
தீப (6)
பட்டப்பகல் தீப பார்வை ஏன் மாங்குயிலே – சதோகநாதர்:23 34/2
மேவுகின்ற ஐவரும் விளங்கு தீப தீபமாய் – சிவவாக்கியர்:24 201/3
பொங்கு தீப அங்கியுள் பொதிந்து எழுந்த வாயுவை – சிவவாக்கியர்:24 328/2
தீப உச்சி முனையிலே திவாகரத்தின் சுழியிலே – சிவவாக்கியர்:24 360/1
சிவ சொரூபம் தெரிந்தேன் மனதினில் தீப ஒளி கண்ட பின்பு ஆவலும் விண்டேன் – மச்சேந்திர:34 14/2
மூலாதாரம் தெரிந்தேன் தெரிந்தது அந்த முச்சுடரின் தீப ஒளி கண்டு மகிழ்ந்தேன் – மச்சேந்திர:34 15/1
மேல்
தீபத்தாலே (1)
பொங்கலாம் மெய்ஞ்ஞான தீபத்தாலே பூரித்து பார்த்திடவே புவனம் ஒன்றே – காகபுசுண்டர்:14 31/4
மேல்
தீபத்தில் (2)
ஓசை மணி தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 48/2
ஓசை மணி தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 128/2
மேல்
தீபத்தின் (1)
எழும்பையிலே குளிகை முதல் காண்டில் பத்தே ஏற்றியதோர் தீபத்தின் சுடர் போல் காணும் – கைலாயக்கம்பளி:19 115/2
மேல்
தீபத்தை (3)
சுடர் எனும் தீபத்தை பார்த்து அறிய வேணும் – கல்லுளி:13 13/2
முச்சுடர் ஆகிய தீபத்தை பார்த்து – கல்லுளி:13 20/4
வாடுகிற பயிர்களுக்கு மழை பெய்தால் போல் வாடாத தீபத்தை அறிந்து பாரே – காகபுசுண்டர்:14 38/4
மேல்
தீபதம்பத்தை (1)
பழ முனிவன் என்று உரைத்தீர் கடவுளாரே பரும் தீபதம்பத்தை பலுக்க கேளும் – காகபுசுண்டர்:14 137/1
மேல்
தீபம் (8)
வான் என்ற அண்டமதில் சென்று புக்கு வடவரையில் உச்சி நடு தீபம் கண்டு – காகபுசுண்டர்:14 36/1
வீட்டிலே தீபம் வைத்தால் பிரகாசிக்கும் வெளியேறினால் தீபம் விழலாய் போமே – காகபுசுண்டர்:14 63/4
வீட்டிலே தீபம் வைத்தால் பிரகாசிக்கும் வெளியேறினால் தீபம் விழலாய் போமே – காகபுசுண்டர்:14 63/4
தான் என்ற அதிட்டான சைதன்யத்தை தனை அளித்து நிலவறையில் தீபம் போல – கைலாயக்கம்பளி:19 167/1
ஒண்ணி அல்லோ சொரூபத்தில் லயிச்சு நின்றே உற்றிருந்த அகண்ட விர்த்தி காற்றில் தீபம்
தண்ணி அல்லோ உப்பு உண்டால் போலே மைந்தா சாதகமாய் உன் உருவம் கெட்டுப்போச்சே – கைலாயக்கம்பளி:19 171/3,4
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்து புகழாக பூசைசெய்வார் பெண்ணை வைத்தும் – சட்டைமுனி:21 1/2
மெத்த தீபம் இட்டதில் பிறவாத பூசை ஏத்தியே – சிவவாக்கியர்:24 419/2
தீபம் என்னும் சிற்சொரூப செய்ய பொருளை – பாம்பாட்டி:32 76/3
மேல்
தீபமாய் (5)
வேடமிட்டு மணி துலக்கி மிக்க தூப தீபமாய்
ஆடு அறுத்து கூறுபோட்ட அவர்கள் போலும் பண்ணுறீர் – சிவவாக்கியர்:24 196/1,2
மேவுகின்ற ஐவரும் விளங்கு தீப தீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கு ஓர் அந்தி சந்தி இல்லையே – சிவவாக்கியர்:24 201/3,4
மெய் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே – சிவவாக்கியர்:24 289/3,4
மெய் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரம் ஓம் நமசிவாயமே – சிவவாக்கியர்:24 402/3,4
மெய் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய்
உச்சரித்த மந்திரம் ஓம் நமசிவாயமே – சிவவாக்கியர்:24 488/3,4
மேல்
தீபமுடன் (1)
காலையும் மாலையும் கண்டது கொண்டு கற்பூர தீபமுடன்
மாலை மனோன்மணி தாய் பதம் போற்றி வணங்கியே வாழ்ந்திடலாம் – ஏகநாதர்:8 34/1,2
மேல்
தீபமே (3)
உத்திலே ஒளிவது ஆகி மோனமான தீபமே
நத்திலோ திரட்சி போன்ற நாதனை அறிந்திடார் – சிவவாக்கியர்:24 348/2,3
செச்சியான தீபமே தியானமான மோனமே – சிவவாக்கியர்:24 351/3
நயங்கள் கோ என்றே நடுங்கி நங்கையான தீபமே – சிவவாக்கியர்:24 359/4
மேல்
தீமுகத்தில் (1)
தீமுகத்தில் வாட்டிவிடு – அழுகணி:3 50/4
மேல்
தீமை (2)
தெய்வம் எலாம் விண் ஓடிப்போகும் போகும் தீமை எலாம் மண்ணகத்தின் தெருக்கூத்து ஆகும் – காரைச்சித்தர்:16 17/1
பற்றுவார் குருக்கள் என்பார் சீடர் என்பார் பையவே தீட்சை வைப்பார் தீமை என்பார் – வால்மீகி:36 5/3
மேல்
தீய்ந்துபோகும் (1)
தேன் என்ற திரை ஏழும் தீய்ந்துபோகும் திரிவாரே உச்சி நடு சென்றபோது – காகபுசுண்டர்:14 16/3
மேல்
தீய (3)
சீரப்பா காமிகள்தாம் ஒன்றாய் சேர்ந்து தீய வழி-தனை தேடி போவார் மாடே – அகத்தியர்:1 15/4
தீய தொழிலாமடி குதம்பாய் – குதம்பை:17 207/2
தீய தொழிலாமடி – குதம்பை:17 207/3
மேல்
தீயா (2)
தீயா மாந்தர் ஒருக்காலும் வீடு – சங்கிலி:20 34/3
தான் என்ற மேருவைத்தான் பூசைசெய்வார் சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும் – சட்டைமுனி:21 2/1
மேல்
தீயாம் (2)
தீயாம் நரகமடி குதம்பாய் – குதம்பை:17 91/2
தீயாம் நரகமடி – குதம்பை:17 91/3
மேல்
தீயால் (1)
காடு ஏறி மலை ஏறி நதிகள் ஆடி காய் கிழங்கு சருகு தின்று காம தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடாகோடி சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்கம் ஆச்சே – உரோம:7 11/3,4
மேல்
தீயில் (2)
சாடு மெத்த பெண்களைத்தான் குறிப்பாய் எண்ணி தளமான தீயில் விழ தயங்கினாரே – அகத்தியர்:1 16/4
கானகத்தில் இட்ட தீயில் காற்று வந்து அடுத்ததோ – சிவவாக்கியர்:24 462/3
மேல்
தீயிலாய (1)
தீயிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய் – சிவவாக்கியர்:24 311/2
மேல்
தீயிலே (1)
கோபமாறு கூவிலே கொதித்து நின்ற தீயிலே
தாபமான மூலையில் சமைந்து நின்ற சூட்சமும் – சிவவாக்கியர்:24 360/2,3
மேல்
தீயினில் (2)
எட்டெட்டும் கட்டி இருக்குமேல் தீயினில்
விட்டோடும் நோய்கள் எல்லாம் குதம்பாய் – குதம்பை:17 165/1,2
வன்னி மூன்று தீயினில் வாழும் எங்கள் நாதனும் – சிவவாக்கியர்:24 481/1
மேல்
தீயுடன் (1)
காரப்பா தீயுடன் தீ சேரும் என்பார் கரு அறியா மானிடர்கள் கூட்டமப்பா – அகத்தியர்:1 15/3
மேல்
தீயே (1)
மூச்சப்பா அற்றிடத்தை பாரு பாரு மூட்டுவிக்கும் முடுகும்தான் ஞான தீயே – கைலாயக்கம்பளி:19 20/4
மேல்
தீயை (7)
உய்குவாய் பெண்ணரவம் கடியா வண்ணம் ஊமை என்ற நடு தீயை அதிகம் கொண்டால் – கருவூரார்:12 12/2
சித்தமதில் சந்திரனை நிறுத்திக்கொண்டு செந்தீயில் உன் தீயை நடுவில் வாங்கி – கருவூரார்:12 21/2
சுத்தியுடன் ஆதி அந்தம் மனத்தில் வைத்து சொல்லாத மந்திரத்தின் தீயை மூட்டி – கருவூரார்:12 21/3
பத்தி நின்ற சலமதுதான் தீயை உண்ணும் பாங்கான தீ சென்று காலை உண்ணும் – கைலாயக்கம்பளி:19 8/2
தாறான நெற்றியிலே தீயை வைத்து சர்ப்பம் அல்லோ ஆபரணமாக பூண்டு – கைலாயக்கம்பளி:19 76/2
கன்னான் குகையிலே கால் மறிப்போம் கருமான் உலையிலே தீயை மூட்டுவோம் – பாம்பாட்டி:32 122/1
சாதி பிரிவினிலே தீயை மூட்டுவோம் சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம் – பாம்பாட்டி:32 123/1
மேல்
தீர்க்க (2)
பெற்றவர்கள்-தம் கடனை தீர்க்க வேண்டும் உற்றவர்கள் உறு கதியை பார்க்க வேண்டும் – காரைச்சித்தர்:16 13/1
தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மை போல் – குதம்பை:17 37/1
மேல்
தீர்க்கம் (3)
சீரப்பா சக்கரத்தில் இருந்துகொண்டு திருமாலைத்தான் அழைக்க தீர்க்கம் பாரே – காகபுசுண்டர்:14 45/4
சீர் என்று சொப்பனங்கள் அதிகமாக திடப்படவே காணுமிடம் தீர்க்கம் சொல்லும் – காகபுசுண்டர்:14 59/2
தீர்க்கம் என்ன சொக்கினால் சொக்கி போறேன் திரும்பினால் சடத்தோடே திரும்புவேனே – கைலாயக்கம்பளி:19 133/4
மேல்
தீர்க்கமதாய் (1)
தீர்க்கமதாய் சித்தியுண்டாம் ஆத்தாளே – அழுகணி:3 83/3
மேல்
தீர்க்கமுடன் (6)
சிறந்த பராபரமாகி எங்கும் தானாய் தீர்க்கமுடன் ரவி மதியும் சுடர் மூன்றாகி – காகபுசுண்டர்:14 1/1
செய்யப்பா வாசிமுனி மகனே கேளு தீர்க்கமுடன் முன் உரைத்த ஆயிரத்தில் – காகபுசுண்டர்:14 5/1
தீர்க்கமுடன் பிரமத்தில் மனம்தான் செல்ல சீவனுக்கு சீவனாய் இருக்கலாமே – காகபுசுண்டர்:14 57/4
சேரடா அணு போலே புருவத்து இட்டு தீர்க்கமுடன் நீதானும் செல்லும்போதில் – காகபுசுண்டர்:14 77/1
தீர்க்கமுடன் ஆதார வகையும் தாண்டி திருநயனம் நாசி நெற்றி நடுவே பார்த்து – திருமூலர்:28 5/2
தீர்க்கமுடன் நின்றவர்க்கு வாசி சித்தி சிறப்புடனே பதினாறும் பலிக்கும்தானே – வால்மீகி:36 15/4
மேல்
தீர்க்கவோ (1)
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே – சிவவாக்கியர்:24 34/4
மேல்
தீர்க்கும் (1)
இந்த விஷம் தீர்க்கும் அகப்பேய் – அகப்பேய்:2 27/3
மேல்
தீர்த்த (6)
ஆச்சப்பா அவர்களைத்தான் தீர்த்த மூர்த்தியாக நனி தோத்திரமாய் தியானம்பண்ண – கைலாயக்கம்பளி:19 166/3
தீர்த்த லிங்க மூர்த்தி என்று தேடி ஓடும் தீதரே – சிவவாக்கியர்:24 499/1
தீர்த்த லிங்கம் உள்ளில் நின்ற சீவனை தெளியுமே – சிவவாக்கியர்:24 499/2
தீர்த்த லிங்கம் உம்முளே தெளிந்து காண வல்லிரேல் – சிவவாக்கியர்:24 499/3
தீர்த்த லிங்கம் தானதாய் சிறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 499/4
கொலை களவு தீர்த்த குடோரி அலையாமல் – திரிகோண:27 61/2
மேல்
தீர்த்தங்கள் (2)
பெருவாரி தீர்த்தங்கள் ஆடி வாய் – கல்லுளி:13 35/3
தேன் என்ற சுத்த சிவகங்கை-தன்னில் தீர்த்தங்கள் ஆடி திரு நாமம் இட்டு – காகபுசுண்டர்:14 36/2
மேல்
தீர்த்தம் (5)
சொல்லுவார் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் திருடர்கள்தான் அலைந்தலைந்து திரிவார் மட்டை – காகபுசுண்டர்:14 22/3
கூறான மா மேரு கிரிகள் என்றும் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் குளம் உண்டாக்கி – காகபுசுண்டர்:14 47/2
தீர்த்தம் ஆடி குளித்தாலும் பல – சங்கிலி:20 32/1
ஆதி சக்கரத்தினில் அமர்ந்து தீர்த்தம் ஆடுவன் – சிவவாக்கியர்:24 454/3
சீலம் எனும் சிவலிங்க பாத தீர்த்தம் திருவடியும் திருமேனி நடமும் ஆகும் – திருமூலர்:28 3/2
மேல்
தீர்த்தமாக (2)
தீர்த்தமாக உம்முளே தெளிந்து நீர் இருந்த பின் – சிவவாக்கியர்:24 65/3
தீர்த்தமாக உள்ளதும் சிவாய அஞ்செழுத்துமே – சிவவாக்கியர்:24 65/4
மேல்
தீர்த்தமாட (1)
தீர்த்தமாட வேணும் என்று தேடுகின்ற தீனர்காள் – சிவவாக்கியர்:24 65/1
மேல்
தீர்த்தமாடல் (1)
தீர்த்தமாடல் எவ்விடம் தெளிந்த நீர் இயம்புவீர் – சிவவாக்கியர்:24 65/2
மேல்
தீர்த்தமும் (2)
தீர்த்தமும் ஆடாயே – அகப்பேய்:2 34/4
அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும் – சிவவாக்கியர்:24 11/1,2
மேல்
தீர்த்தியானால் (1)
காணப்பா இப்படியே தீர்த்தியானால் கைகடந்த சிவபூசை என்று சொல்வார் – கைலாயக்கம்பளி:19 158/1
மேல்
தீர்த்து (1)
வருத்தம் தீர்த்து அன்பன் மனமதனில் தங்கு – பட்டினத்து:30 100/3
மேல்
தீர்த்தே (1)
தாங்கியே திருகு கள்ளிக்கு உள்ளே வைத்து தமர் வாயை தான் மூடி சாபம் தீர்த்தே
ஓங்கியே திங்களும்தான் மூன்று சென்றால் உத்தமனே கள்ளியைத்தான் தரித்துக்கொண்டு – காகபுசுண்டர்:14 73/2,3
மேல்
தீர்ந்த (2)
சாறாக இப்படி ஆங்கு என்று கும்பி சாதகமாய் இவை மூன்றும் தீர்ந்த பின்னே – கைலாயக்கம்பளி:19 162/3
திரைக்குள் இருந்து அசைப்போன் தீர்ந்த பொழுதே – பாம்பாட்டி:32 68/3
மேல்
தீர்ந்தக்கால் (3)
நல்வினை தீர்ந்தக்கால்
காண வேணும் என்றால் அகப்பேய் – அகப்பேய்:2 37/2,3
உற்றுற்று பார்த்தாலும் உன் மயக்கம் தீர்ந்தக்கால்
பற்றற்ற நீர் ஆகும் என் கண்ணம்மா – அழுகணி:3 18/3,4
மாயக்கலவி விட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால்
தாயும் சதம் ஆமோ என் கண்ணம்மா – அழுகணி:3 26/3,4
மேல்
தீர்ந்து (1)
வானில் பறந்திட சூதவான்மணி தீர்ந்து
வாயில் போட்டு ஏக நீ நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 81/3,4
மேல்
தீர்ந்துவிடும் (1)
வெப்பு எல்லாம் தீர்ந்துவிடும் வித்தை கண்டாய் வினை எல்லாம் போக்கிவிடும் விறலே கண்டாய் – காரைச்சித்தர்:16 25/1
மேல்
தீர்ந்தேன் (1)
மா இரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன் மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன் – இடைக்காட்டு:5 25/2
மேல்
தீர்ப்பாக (4)
தீர்ப்பாக சொல்வது என்ன குதம்பாய் – குதம்பை:17 138/2
தீர்ப்பாக சொல்வது என்ன – குதம்பை:17 138/3
தீர்ப்பாக எண்ணிடுவாய் குதம்பாய் – குதம்பை:17 197/2
தீர்ப்பாக எண்ணிடுவாய் – குதம்பை:17 197/3
மேல்
தீர்ப்பாய் (2)
தீர்ப்பாய் படைத்தாரடி குதம்பாய் – குதம்பை:17 139/2
தீர்ப்பாய் படைத்தாரடி – குதம்பை:17 139/3
மேல்
தீர்ப்பாரடி (2)
எ பிணி தீர்ப்பாரடி குதம்பாய் – குதம்பை:17 164/2
எ பிணி தீர்ப்பாரடி – குதம்பை:17 164/3
மேல்
தீர (5)
பாவம் தீர என்றால் அகப்பேய் – அகப்பேய்:2 20/1
அந்த வினை தீர
தேறி தெளிவதற்கே அகப்பேய் – அகப்பேய்:2 34/2,3
பிறவி தீர என்றால் அகப்பேய் – அகப்பேய்:2 56/1
பாழ்வினை தீர என்றால் – அகப்பேய்:2 62/4
மிடியானது தீர வேண்டி – பட்டினத்து:30 43/4
மேல்
தீரம் (1)
வீரை கோட்டைக்குள்ளே விந்து பூவை வேதாந்த முப்பூவாய் விண்ணாம் தீரம்
காரை கோட்டைக்குள்ளே வந்த சித்தன் கரையாட அண்டாண்டம் பூண்ட பக்தன் – காரைச்சித்தர்:16 27/3,4
மேல்
தீரவடி (1)
பொல்லாங்கு தீரவடி என் ஆத்தாளே – அழுகணி:3 134/2
மேல்
தீரவில்லை (1)
உற்றுற்று பார்த்தாலும் உன் மயக்கம் தீரவில்லை
உற்றுற்று பார்த்தாலும் உன் மயக்கம் தீர்ந்தக்கால் – அழுகணி:3 18/2,3
மேல்
தீரனாகி (1)
மயக்கம் அற்று நான் ஒருவன் எனக்குள் எல்லாம் மற்றொன்றும் இல்லை என்று தீரனாகி
தியக்கம் அற்று எந்நேரமும் உள்ளிட்டுக்கொண்டு சேர்ந்து வரும் சந்தோடம் துக்கம் தள்ளி – கைலாயக்கம்பளி:19 174/1,2
மேல்
தீராத (1)
தீராத புயல்கள் எல்லாம் திடுக்கென்று ஆடும் தீ கக்கு எரிமலைகள் சிரிப்பு கூடும் – காரைச்சித்தர்:16 16/1
மேல்
தீராது (1)
விள்ளாமல் தீராது முனிவனே கேள் மெய்ஞ்ஞான பரம் புகுந்த அருள் மெய்ஞ்ஞானி – காகபுசுண்டர்:14 130/3
மேல்
தீராதே (2)
கள்ளமும் தீராதே அகப்பேய் – அகப்பேய்:2 30/3
உன் ஆணை உன் மனம் செத்தும் தீராதே – கஞ்சமலை:9 10/4
மேல்
தீரும் (4)
ஊன் என்ற பசி தீரும் கோபம் போகும் உதயகிரி-தனில் சென்று ஊடுருவி பார்க்க – காகபுசுண்டர்:14 16/2
வான் ஒன்றிப்போகுமடா பாணம் பாணம் மைந்தனே உண்டிடவே பசிதான் தீரும்
தேன் என்ற சட்டைகளும் கழன்றுபோகும் தேனுக்கும் தேவனாய் இருக்கலாமே – காகபுசுண்டர்:14 52/3,4
தெள்ளுகிற பிராணாயம்பண்ணி தீரும் திரண்டு ஒலியும் சிலம்பொலியும் காணும் காணும் – கைலாயக்கம்பளி:19 69/2
வண்ணியதோர் வாசி என்ற யோகத்துக்கு மைந்தனே வைத்து ப்ராணாயாமம் தீரும்
கண்ணியதோர் இத்தனையும் அறிந்திருத்தால் காயசித்தி விக்கினங்கள் இல்லை இல்லை – சட்டைமுனி:21 4/2,3
மேல்
தீரே (2)
கோல் என்ன ரேசகம்தான் ஒன்று மூன்று குறையாமல் சரபீசம் கூட்டி தீரே – உரோம:7 7/4
மறியாக அழிந்துபோம் நாமே பிரமம் மற்றொன்றும் இல்லை என்று மயக்கம் தீரே – கைலாயக்கம்பளி:19 173/4
மேல்
தீவகம் (1)
தீவகம் போல் என்னை சேர்ந்த பர சின்மயம் காண் – அழுகணி:3 197/1
மேல்
தீவிரம் (1)
தீவிரம் ஆகுமதே – ஆதிநாதர்:4 28/2
மேல்
தீவிரமாம் (1)
ஆமப்பா தீவிரமாம் பிறவி யார்க்கும் அகத்தான காரணனாம் என்றே எண்ணே – கைலாயக்கம்பளி:19 170/4
மேல்
தீவிலே (1)
தீட்சையான தீவிலே சிறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 340/4
மேல்
தீவினும் (1)
நம்பர் நாடு-தன்னிலும் நாவல் என்ற தீவினும்
செம்பொன் மாடம் மல்கு தில்லை அம்பலத்துள் ஆடுவான் – சிவவாக்கியர்:24 310/2,3
மேல்
தீவினை (1)
நல்வினை தீவினை நாடி புரிந்தோர்-பால் – குதம்பை:17 111/1
மேல்
தீவினைக்கும் (1)
நாமப்பா என்று சொன்ன ஆண்மை ஆசை நல்வினைக்கும் தீவினைக்கும் வித்தும் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 81/4
மேல்
தீவினையும் (3)
நன்றான மௌனத்தில் கடிகை சேர நல்வினையும் தீவினையும் நாசம் ஆகும் – கைலாயக்கம்பளி:19 192/1
நல்வினையும் தீவினையும் நாடாமலும் பிறந்து – திருவள்ளுவர்:29 14/3
பட்டு உடையும் பொன் பணியும் பாவனையும் தீவினையும்
விட்டுவிட்டு உன் பாதம் விரும்புவதும் எக்காலம் – பத்திரகிரி:31 19/1,2
மேல்
தீவினையோ (1)
நாடு மெத்த நரகம் என்பார் சொர்க்கம் என்பார் நல்வினையோ தீவினையோ எண்ணமாட்டார் – அகத்தியர்:1 16/2
மேல்
தீனர்காள் (1)
தீர்த்தமாட வேணும் என்று தேடுகின்ற தீனர்காள்
தீர்த்தமாடல் எவ்விடம் தெளிந்த நீர் இயம்புவீர் – சிவவாக்கியர்:24 65/1,2