கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஞாதுர் 1
ஞாயம் 1
ஞாயமான 1
ஞாயிறு 1
ஞாலத்தில் 1
ஞாலத்திலே 1
ஞாலத்து 1
ஞாலம் 1
ஞாலமுள்ள 1
ஞாலவட்ட 2
ஞாலவட்டம் 1
ஞான 88
ஞானசத்தி 1
ஞானசித்தி 1
ஞானத்தால் 3
ஞானத்தில் 1
ஞானத்தின் 3
ஞானத்து 1
ஞானத்துக்கு 2
ஞானத்தை 2
ஞானநூல் 2
ஞானபாதம் 1
ஞானபுரி 1
ஞானம் 108
ஞானம்தான் 2
ஞானம்தானே 1
ஞானம்மா 20
ஞானமடி 3
ஞானமது 4
ஞானமதை 1
ஞானமற்றது 1
ஞானமாம் 1
ஞானமான 3
ஞானமுடன் 1
ஞானமும் 5
ஞானமுமாம் 1
ஞானமுற்ற 1
ஞானமே 1
ஞானவிழியால் 1
ஞானி 24
ஞானிக்கு 1
ஞானிகள் 6
ஞானிகாள் 11
ஞானிதானே 1
ஞானியடி 1
ஞானியர்க்கு 1
ஞானியரும் 1
ஞானியார் 1
ஞானியே 2
ஞானியை 1
ஞானேந்திரியங்கள் 1
ஞானேந்திரியம் 1
ஞாதுர் (1)
சாட்சியதே ஞாதுர் ஞான ஞேய ரூபம் சத்தாதி பிரமாதிதானே சொல்வாம் – காகபுசுண்டர்:14 83/4
மேல்
ஞாயம் (1)
ஐவர் இருந்து தொழில்செய்யும் ஞாயம்
காண அவமாம் போகும் மாயம் நன்றாய் – கஞ்சமலை:9 8/2,3
மேல்
ஞாயமான (1)
ஞாயமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால் – சிவவாக்கியர்:24 186/3
மேல்
ஞாயிறு (1)
நன்று ஆச்சு தீது ஆச்சு நாலும் ஆச்சு ஞாயிறு திங்கள் என்ற பேர் உண்டாச்சு – காகபுசுண்டர்:14 32/2
மேல்
ஞாலத்தில் (1)
ஞாலத்தில் ஆபாச வழி-தனை தாண்டி – கல்லுளி:13 20/2
மேல்
ஞாலத்திலே (1)
ஆலத்திலே இந்த ஞாலத்திலே வருங்காலத்திலே அனுகூலத்திலே – கொங்கணி:18 36/1
மேல்
ஞாலத்து (1)
மா இரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன் மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன் – இடைக்காட்டு:5 25/2
மேல்
ஞாலம் (1)
கற்பனையாகிய ஞாலம் அந்த – கஞ்சமலை:9 3/1
மேல்
ஞாலமுள்ள (1)
ஞாலமுள்ள எந்திரமாம் சோதி-தன்னை நாட்டினால் சகல சித்தும் நல்கும் முற்றே – அகத்தியர்:1 14/4
மேல்
ஞாலவட்ட (2)
ஞாலவட்ட மன்றுளே நவின்ற ஞானம் ஆகிலோ – சிவவாக்கியர்:24 199/3
ஞாலவட்ட மன்றுளே நவின்ற ஞானி மேலதாய் – சிவவாக்கியர்:24 485/3
மேல்
ஞாலவட்டம் (1)
ஞாலவட்டம் சித்தாடும் பெரியோர் பாதம் நம்பினதால் உரோமன் என் பேர் நாயன்தானே – உரோம:7 1/4
மேல்
ஞான (88)
மெய்யான ஞான கல்வி விரும்புவாய் கல்மனமே – இடைக்காட்டு:5 61/2
கண்ணாடியின் உள்ளே கண்டு பார்த்து கொள்ளு கோனே ஞான
கண் அன்றி கண்ணாடி காணவொண்ணாது எங்கள் கோனே – இடைக்காட்டு:5 126/1,2
பலித்ததடா யோக சித்தி ஞான சித்தி பருவமாய் நாடிவைத்து பழக்கம்பண்ணே – உரோம:7 10/4
நிச்சயமான விசாரம் ஞான
நிர்மல வேதாந்த சாரமே சாரம் – கஞ்சமலை:9 2/3,4
ஆடம்பரம் படியாதே ஞான
அமுதம் இருக்க விஷம் குடியாதே – கஞ்சமலை:9 9/3,4
மாசற்ற ஞான விசாரணை வேணும் – கஞ்சமலை:9 20/4
தவ நிலை தோணாததும் விளையாட்டே ஞான தத்துவம் தெரியாததும் விளையாட்டே – கதேந்திர:11 29/1
ஞான நிலை தெரியவே வேணும் இதில் – கல்லுளி:13 14/1
ஞான நிலை அறிய வேண்டி இந்த – கல்லுளி:13 20/1
உன்னை உன்னால் அறிவோன் சத்தன் ஞான
யோகநிலை-தன்னையும் அறிந்தோனே முத்தன் – கல்லுளி:13 22/3,4
கண்டுகொண்டேன் சிற்பரத்தை ஞான
கண் கொண்டு பார்த்து அறிந்தேன் அட்சரத்தை – கல்லுளி:13 40/1,2
ஞான நிலையதுவும் கிட்டும் பூவில் – கல்லுளி:13 46/3
ஞான வழி கண்டு கூடு வரும் – கல்லுளி:13 55/1
பாசத்து அகப்படாது நீயே ஞான
பரிபூரணானந்த பதம் அடை வாயே – கல்லுளி:13 60/3,4
சாட்சியதே ஞாதுர் ஞான ஞேய ரூபம் சத்தாதி பிரமாதிதானே சொல்வாம் – காகபுசுண்டர்:14 83/4
தான் நல் யாக கிருதம் எனும் சரீரத்துக்கு தானமதே இதய மா ஞான சத்தி – காகபுசுண்டர்:14 89/1
தொட்டுவிடலாகாது ஞான மார்க்கம் துரிய நிலை நன்றாக தோன்றுமட்டும் – காகபுசுண்டர்:14 91/2
ஆணவத்தால் சாதனத்தை மறந்தாயானால் அபரோட்ச ஞான முத்தி அரிதுதானே – காகபுசுண்டர்:14 95/4
குணபதியே கொங்கை மின்னாள் வெள்ளை ஞான குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞான – காகபுசுண்டர்:14 112/2
குணபதியே கொங்கை மின்னாள் வெள்ளை ஞான குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞான
கனவினிலும் நினைவினிலும் ஒளியாய் நின்ற காரணத்தின் வடிவாகி கருத்துள்ளாகி – காகபுசுண்டர்:14 112/2,3
பகட்டினாள் உலகம் எல்லாம் முக்கோணத்தில் பர ஞான சிவபோதம் பண்பாய் சொன்னான் – காகபுசுண்டர்:14 114/3
புரிவாரும் இவ்வளவு என்று உரைத்தார் மாயர் பொருள் ஞான கடவுளப்பா மகிழ்ச்சி பூண்டார் – காகபுசுண்டர்:14 118/4
பாளுகின்ற முப்பாழும் தாண்டி நின்ற பர ஞான சின்மயமும் பகர்ந்திடீரே – காகபுசுண்டர்:14 120/4
ஆளாக என்றேனும் எப்போதேனும் அனைவர்க்கும் கிட்டுமடா ஞான பேறு – காரைச்சித்தர்:16 1/3
வித்து இது எனும் விந்துவுடன் நாதம் கூட்டி வேதம் முழங்கிட ஞான வீறுகொண்டே – காரைச்சித்தர்:16 4/3
ஞான பெண்ணாம் அருள் சோதி பெண்ணாம் ஆதி வாலைப்பெண் மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 5/1
விந்தையாய் வாலை உண்டானதுவும் ஞான விளக்கம் பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 11/2
நாதியின் ஊமை எழுத்து இவள்தான் அல்ல ஞான வகை இவள்தான் ஆனாள் – கொங்கணி:18 13/2
அழுத்திலே சொல் அஞ்செழுத்திலே நானும் வழுத்தினேன் ஞான பழத்திலே – கொங்கணி:18 33/1
சிவன்-தன் அடியாரை வேதியரை சில சீர் புல ஞான பெரியோரை – கொங்கணி:18 89/1
கோலமுடன் உன் மனையை தாண்டி ஏறி கொடியதொரு ஞான சக்திக்குள்ளே மைந்தா – கைலாயக்கம்பளி:19 6/2
பன்னி நின்ற இவ்வளவும் யோக மார்க்கம் பகல் இரவு மற்ற இடம் ஞான மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 10/3
தேசி என்றால் யோகத்துக்கு ஆதி வித்தை திறமான மவுனம் என்றால் ஞான வித்தை – கைலாயக்கம்பளி:19 13/2
மூச்சப்பா அற்றிடத்தை பாரு பாரு மூட்டுவிக்கும் முடுகும்தான் ஞான தீயே – கைலாயக்கம்பளி:19 20/4
தாமப்பா அகாரம் முதல் உகாரம்தொட்டு சாதகமாய் மகாரவரை ஞான மூலம் – கைலாயக்கம்பளி:19 27/2
பான் என்ற ஞான வெள்ளம் உண்ணமாட்டார் பதறாமல் மவுனத்தே இருக்கமாட்டார் – கைலாயக்கம்பளி:19 32/3
மகாரம் அல்லோ முந்தி ஆசான் சுட்டி வழிகாட்டும் முறைமை அது ஞான மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 39/1
வாதி என்றால் அவர் வாதி ஞான வாதி மகத்தான குளிகையிட்ட சித்தன் வாதி – கைலாயக்கம்பளி:19 49/3
கொத்தியுள்ள வாசனையை அடக்கி பார்த்தால் குருடனுக்கும் ஞான வழி கூடும் காணே – கைலாயக்கம்பளி:19 51/4
கூடுவதும் எப்படியோ ஞான மூர்த்தி குரங்கை விட்டே அகலுகிற வழியை சொல்க – கைலாயக்கம்பளி:19 52/1
பாரப்பா சுயம்பில் வந்து பிட்சை ஏற்றால் பலித்ததப்பா ஞான சித்தி மவுன சித்தி – கைலாயக்கம்பளி:19 54/1
காரப்பா விண்ணை என்றால் சாவார் கர்த்தர் காத்தாலே ஞான சித்தி கலந்து கூடும் – கைலாயக்கம்பளி:19 54/3
உரு என்ன எடுத்து கைலாய தேகம் உத்தமனே நிராகார ஞான சித்தி – கைலாயக்கம்பளி:19 64/2
ஆம் இந்த உலகத்தோர் ஞான வீதி அறிந்து ஏறி கூடுவதும் அரிது மெத்த – கைலாயக்கம்பளி:19 75/1
அறிந்துகொள் அகண்டத்தே ஞான சக்தி ஆத்தாளை பூசித்தால் அறுபது ஈவாள் – கைலாயக்கம்பளி:19 78/3
பூணப்பா இதற்குள்ளே ஞான யோகம் புசுண்டருக்கு சித்தி கைலாய தேகம் – கைலாயக்கம்பளி:19 80/3
ஒட்டினார் ஒட்டின நிர்க்குணத்தின்மட்டும் உத்தமனே அது அல்லோ ஞான வீதி – கைலாயக்கம்பளி:19 88/3
வாதி என்றால் ரச வாதி ஞான வாதி வாங்காமல் சமாதியிலே இருந்த வாதி – கைலாயக்கம்பளி:19 99/2
வெருளாமல் மனம் பிடித்த வாதியானால் வெகு சுளுக்கே ஏறுதற்கு ஞான வீதி – கைலாயக்கம்பளி:19 101/2
பாடுகிறேன் பரன் முனிகளுக்கே என்றால் பரிவானால் ஞான வித்தை பலிக்கும்தானே – கைலாயக்கம்பளி:19 104/4
கொள்ளை என்றால் அவர் கொள்ளை ஞான வீதி கொடிதான சிலம்பொலியை கேட்டு மீண்டார் – கைலாயக்கம்பளி:19 136/3
முறை திட்டம் தப்பாமல் சமாதி நின்றால் முழு யோகி முழு ஞான முமூட்சு ஆவாயே – கைலாயக்கம்பளி:19 145/4
மௌனம் என்ற சமரசத்தால் மக்காள் மக்காள் வாகான ஞான முறை முற்றும் காணே – கைலாயக்கம்பளி:19 203/4
உரிய ஞான விசர்க்கம் இலாவிடில் – சங்கிலி:20 13/3
ஞான வழிகள் தெரிந்தாலும் – சங்கிலி:20 35/2
நேயமுடன் ஞான நெறியை அறிவிப்பாயே – சத்தியநாதர்:22 2/2
கும்பிட்டு ஞான குயில் கண்ணி கூறுவனே – சதோகநாதர்:23 3/2
நல்ல வாசலை திறந்து ஞான வாசல் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 111/3
வவ்வு யவ்வுளும் சிறந்த வண்மை ஞான போதகம் – சிவவாக்கியர்:24 163/2
மனத்தகத்து அழுக்கு அறாத மவுன ஞான யோகிகள் – சிவவாக்கியர்:24 188/1
மனத்தகத்து அழுக்கு அறுத்த மவுன ஞான யோகிகள் – சிவவாக்கியர்:24 188/3
மெய் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் – சிவவாக்கியர்:24 289/3
நாலு வேதம் நாவுளே நவின்ற ஞான மெய்யுளே – சிவவாக்கியர்:24 307/2
உடுபதிக்-கண் அமுது அருந்தி உண்மை ஞான உவகையுள் – சிவவாக்கியர்:24 373/3
மெய் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் – சிவவாக்கியர்:24 402/3
நாலு சாமம் ஆகியே நவின்ற ஞான போதமாய் – சிவவாக்கியர்:24 416/2
நாக்கை ஊன்றி உள் வளைத்து ஞான நாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 432/2
ஞான நூல்கள் தேடியே நவின்ற ஞான யோகிகாள் – சிவவாக்கியர்:24 468/1
ஞான நூல்கள் தேடியே நவின்ற ஞான யோகிகாள் – சிவவாக்கியர்:24 468/1
நாலு சாமம் ஆகியும் நவின்ற ஞான போதமாய் – சிவவாக்கியர்:24 487/2
மெய் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் – சிவவாக்கியர்:24 488/3
நல்ல வாசலை திறந்து ஞான வாசல் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 512/3
பீடத்தான் ஞான பிரகாசன் ஆடில் – திரிகோண:27 54/2
தவ ஞான மோன தனக்காரர் வந்தால் – திரிகோண:27 82/1
ஆனபடியே அழைத்துவிடு ஞான – திரிகோண:27 89/2
வேத மறை ஞான மெய்யுணர்வு தான் ஆகில் – திருவள்ளுவர்:29 13/1
கண்டு அறிவோர் ஞான காட்சியதில் நினைவு – திருவள்ளுவர்:29 19/3
பேசாத ஞான பெருமை கிடப்பதுதான் – பட்டினத்து:30 46/1
நாமே சிவமாக நாடினால் ஞான மொழி – பட்டினத்து:30 72/3
ஓர் இன்பம் காட்டும் உயர் ஞான வீதி சென்று – பத்திரகிரி:31 133/1
காட்டும் அருள் ஞான கடலில் அன்பு கப்பல்விட்டு – பத்திரகிரி:31 226/1
கட்டறுத்துவிட்டு ஞான கண்ணை திறந்து – பாம்பாட்டி:32 71/2
பாலத்திருத்தாய் கருணையதனால் பரகதி ஞான சொரூபம் ஆகி – பாம்பாட்டி:32 119/3
நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது – புண்ணாக்கு:33 17/1
தவ பரம்பரையின் மேல் இருக்கிற சாமி பர ஞான நவ சித்தருடனே – மச்சேந்திர:34 14/1
அழியா பொருள் இதுதான் என்று தொழுது அகம் மகிழ்ந்தேன் ஞான சுகமடைந்தேன் – மச்சேந்திர:34 28/1
பட்டப்பகலதனை இருளாக பார்த்தவருக்கு காண ஞான நேத்திரம் உண்டோ – மச்சேந்திர:34 30/2
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம் பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம் – வால்மீகி:36 3/2
மேல்
ஞானசத்தி (1)
ஊட்டுவாள் நிர்க்குணத்தின் அமிர்தவல்லி உயர்ந்து நின்ற ஞானசத்தி உறவுதானே – கைலாயக்கம்பளி:19 11/4
மேல்
ஞானசித்தி (1)
சீரினில் உனக்கு ஞானசித்தி செய்வேன் பார் என – சிவவாக்கியர்:24 541/3
மேல்
ஞானத்தால் (3)
நிசி பகல் என்று எண்ணாது ஞேய ஞானத்தால்
அசி பதத்தை நீ என்று அருள்செய்வாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 24/1,2
நண்பான நெஞ்சுக்கே ஞானத்தால் நல்ல புத்தி – பட்டினத்து:30 1/1
அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி அருள் என்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே – பாம்பாட்டி:32 113/3
மேல்
ஞானத்தில் (1)
முத்தி நின்ற ஞானத்தில் புகுந்தோர்க்கு ஐயா மூன்றும் இலை பிரபஞ்சம் முழுதும் போச்சே – கைலாயக்கம்பளி:19 19/4
மேல்
ஞானத்தின் (3)
செறிந்து நின்ற ஞானத்தின் யோகம் ஆச்சு செயல் தம்ப மவுனத்தை சென்று காணே – கைலாயக்கம்பளி:19 70/4
தான் என்ற ஞானத்தின் பூமி கேளு சாதகமாய் யோகம் என்ற அகர வீடு – கைலாயக்கம்பளி:19 105/1
குரு என்னும் ஆசானின் உருவெடுத்து குறியான ஞானத்தின் பாக்கி ஆக்கி – பாம்பாட்டி:32 121/1
மேல்
ஞானத்து (1)
அஞ்ஞானம் விட்டே அருள் ஞானத்து எல்லை தொட்டு – பத்திரகிரி:31 101/1
மேல்
ஞானத்துக்கு (2)
முத்தியுள்ள வாசலுக்கே ஏறொட்டாது முழு மோச சனியனப்பா ஞானத்துக்கு
கொத்தியுள்ள வாசனையை அடக்கி பார்த்தால் குருடனுக்கும் ஞான வழி கூடும் காணே – கைலாயக்கம்பளி:19 51/3,4
போச்சு என்றே இருக்கிறதோர் ஞானத்துக்கு புகழான வல்லமைதான் என்ன மைந்தா – கைலாயக்கம்பளி:19 57/1
மேல்
ஞானத்தை (2)
கைலாய பரம்பரையாய் வந்தபேர்க்கு கடைப்பிள்ளை ஞானத்தை பாடுவேனே – கைலாயக்கம்பளி:19 103/4
நாம் இருவரும் கூடி நாதாந்த ஞானத்தை
தாம் ஒருவனாய் இருக்க தங்கு – பட்டினத்து:30 47/3,4
மேல்
ஞானநூல் (2)
ஞானநூல் கற்றால் என் தன் துறவுபூண்டால் என் – அழுகணி:3 109/1
உத்திகொண்டு ஞானநூல் பார்த்துப்பார்த்தே உலகத்தோர் ஞானம் எல்லாம் வந்தது என்று – கைலாயக்கம்பளி:19 31/1
மேல்
ஞானபாதம் (1)
நாலு வேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 16/1
மேல்
ஞானபுரி (1)
சரியை கிரியை யோகம் தாண்டிய பின் ஞானபுரி
கோட்டைக்குள்ளே புகுந்து திரிகுறண்டி – சத்தியநாதர்:22 33/1,2
மேல்
ஞானம் (108)
கண்ணான கணபதியை கண்ணில் கண்டால் கலந்து உருகி ஆடுமடா ஞானம் முற்றே – அகத்தியர்:1 12/4
சந்தேகம் இல்லையடா புலத்தியன்னே சகல கலை ஞானம் எல்லாம் இதற்கு ஒவ்வாவே – அகத்தியர்:1 13/3
தயங்காமல் பிழைப்பதற்கே இந்த ஞானம் சார்வாக பாராட்டும் ஞானம் வேறே – அகத்தியர்:1 17/1
தயங்காமல் பிழைப்பதற்கே இந்த ஞானம் சார்வாக பாராட்டும் ஞானம் வேறே – அகத்தியர்:1 17/1
மயங்குதற்கு ஞானம் பார் முன்னோர் கூடி மாட்டினார் கதை காவ்ய புராணம் என்றும் – அகத்தியர்:1 17/2
நன்றாக தெளிந்தவர்க்கு ஞானம் சித்தி நாட்டாமல் சொன்னதனால் ஞானம் ஆமோ – அகத்தியர்:1 29/2
நன்றாக தெளிந்தவர்க்கு ஞானம் சித்தி நாட்டாமல் சொன்னதனால் ஞானம் ஆமோ – அகத்தியர்:1 29/2
பன்றான ஆதி குரு சொன்ன ஞானம் பரப்பிலே விடுக்காதே பாவம் ஆகும் – அகத்தியர்:1 29/3
ஞானம் இது நாற்பதையும் நலமாகவே தெரிய – அழுகணி:3 41/1
ஞானம் அடைவார்கள் என் கண்ணம்மா – அழுகணி:3 41/4
அருப முத்தியிடம் அல்லோ பிரம ஞானம் அபராட்சம் என்று சொல்லும் சிரவணம்தான் – உரோம:7 12/2
யோகமும் ஞானம் உகந்து அறிந்தோர்கள் உண்மை அறிவார்கள் – ஏகநாதர்:8 13/1
பார்-தனில் உள்ளவர்க்கு விளையாட்டாய் ஞானம் பற்றும் வழி இன்னது என சொன்னதினால் – கதேந்திர:11 2/1
மெத்த ஞானம் பேசுவதுவும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதும் விளையாட்டே – கதேந்திர:11 11/2
மெத்த ஞானம் பேசுவதும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 12/2
சித்தியடையாததுவும் விளையாட்டே ஞானம் சிந்தியாது இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 25/2
வழியதனில் நல்ல வழி ஞானம் கூடும் மகத்தான வேதாந்தம் சித்தி காட்டும் – கருவூரார்:12 0/2
கைபாகத்துடன் செய்தால் ஞானம் கிட்டும் – கல்லுளி:13 51/3
பூலோக ஆசையை தள்ளு ஞானம்
போதிக்கும் குரு கண்டு அடுத்து நீ கொள்ளு – கல்லுளி:13 53/1,2
நாம் என்று சொல் அற்று யோக ஞானம் நாட்டுகிறேன் அஞ்சனமும் திலத போக்கும் – காகபுசுண்டர்:14 2/2
காட்டிலே திரிந்து அலைந்த மானை போலே கபடமாய் வாய் ஞானம் பேசுவார்கள் – காகபுசுண்டர்:14 33/3
அறியாத பாவிக்கு ஞானம் ஏது ஆறுமுகன் சொன்னதொரு நூலை பாரு – காகபுசுண்டர்:14 68/1
நீதியாம் ஆரூட ஞானம் பெற்ற நிர்மலமாம் சித்தருடை பாதம் காப்பு – காகபுசுண்டர்:14 80/2
வான் என்ற சுவானுபவ ஞானம் உண்டாம் மவுனாதி யோகத்தின் வாழ்க்கை எய்தும் – காகபுசுண்டர்:14 81/2
நாலான ஆன்மாவே அந்தரான்மா ஞானம் இந்தப்படி அறிந்தால் உகாரம் ஆச்சு – காகபுசுண்டர்:14 88/3
சூட்சாதி பிராந்தி எனும் மாயா சத்தி தொடராமல் சேர்வதுவே சொரூப ஞானம்
தீட்சையினால் பிரமாண்டம் பிண்டாண்டங்கள் சிருட்டி முதல் யாவற்றும் தெரியும் நன்றாய் – காகபுசுண்டர்:14 92/2,3
உண்டும் அனுபவ ஞானம் கிர்த்யாகிர்த்யம் யோகி-தனக்கு ஏதேனும் தேவையில்லை – காகபுசுண்டர்:14 93/3
அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம் அசபா மந்திர தியானம் அறைகின்றேனே – காகபுசுண்டர்:14 107/4
பெற்றதனை சொல்லிவிட்டேன் வடநூல் பாடை பிரிந்து முப்பத்தொன்றினிலே பிரம ஞானம்
தத்துவத்தை சொல்லிவைத்தேன் யோகியானால் சாதனைசெய்வான் அறிவான் சைதன்யத்தில் – காகபுசுண்டர்:14 111/1,2
அகட்சியுடன் ஆலிலை மேல் இருப்பார் ஐயா அப்போதே இவரிடத்தில் எல்லா ஞானம்
இகழ்ச்சியுடன் இவற்கு பின் எவரோ காணேன் இ வார்த்தை நான் அறியேன் அவரை கேளீர் – காகபுசுண்டர்:14 119/3,4
காரணத்திலே வகுத்தேன் இந்த ஞானம் கம்பம் அணி வாலை கொலு கூட்டம் அப்பா – காகபுசுண்டர்:14 145/2
விண்டனே ஞானம் வெளியாக முப்பத்திரண்டில் – காகபுசுண்டர்:14 154/1
பார் உலகில் ஆன்மாவின் ஞானம் தேட பல நூல்கள் கற்று அறிந்தும் தெளிவு இல்லாமல் – காரைச்சித்தர்:16 11/1
ஞானம் இல்லாமையடி குதம்பாய் – குதம்பை:17 205/2
ஞானம் இல்லாமையடி – குதம்பை:17 205/3
பார்க்க வெகு தூரம் இல்லை இது ஞானம் பார்த்ததால் தெரியுமே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 55/2
ஓங்கி நின்ற கிரியை விட்டு விழுந்ததானால் உத்தமனே உயர்ந்து நின்ற ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 2/3
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவது போல் சுத்த பாழே – கைலாயக்கம்பளி:19 4/4
பாலம் என்ற கேசரியாம் மவுனத்து ஊன்றி பராபரமாம் மந்திரத்தில் ஞானம் முற்றி – கைலாயக்கம்பளி:19 6/3
மறவு என்ன ஞானம் என்ன மங்கி தள்ளி மகத்தான சமுசார வலையில் போட்டாள் – கைலாயக்கம்பளி:19 12/3
நிறவு என்ன வாமத்தால் ஞானம் ஆச்சு நின்றவனே சிவயோகி வாசி பாரே – கைலாயக்கம்பளி:19 12/4
கூரான சிவபோக ஞானம் வந்தால் கூடு அழிந்துபோகாது கூடு கூடே – கைலாயக்கம்பளி:19 15/4
தாகம் என்ற ஞானம் வந்து என்ன செய்யும் சண்டாள இந்திரிய சார்பினாலே – கைலாயக்கம்பளி:19 17/3
பத்தி நின்ற யோகம் முதல் ஞானம் ரண்டும் பாங்காக சித்தருக்கே அடுத்தவாறே – கைலாயக்கம்பளி:19 19/2
தெளிந்த இடம் கண்டார் ஆர் சித்தர் யோகி செகம் எல்லாம் நான் என்பார் திருட்டு ஞானம்
ஒளிந்துவிட முனைந்ததால் கேசரிக்குள் நிற்பாள் உற்றுப்பார் மகாரம் வைத்தே யூகி ஊதே – கைலாயக்கம்பளி:19 22/1,2
உற்று நின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே ஊணுக்கு கிடையாமல் புரட்டு பேசி – கைலாயக்கம்பளி:19 23/1
சமயம் எல்லாம் அம்பரமாம் ஞானம் உண்டு தாயை விட்ட பாவத்தால் தவறிப்போச்சே – கைலாயக்கம்பளி:19 24/4
காமப்பால் உண்டக்கால் யோக சித்தி கடும் கானல் பால் உண்ட ஞானம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 27/4
உத்திகொண்டு ஞானநூல் பார்த்துப்பார்த்தே உலகத்தோர் ஞானம் எல்லாம் வந்தது என்று – கைலாயக்கம்பளி:19 31/1
நேரப்பா இவளை விட்டு யோகம் பார்த்தேன் நேராக அண்டத்தில் ஞானம் பார்த்தேன் – கைலாயக்கம்பளி:19 35/2
ஆரப்பா அவளை விட்டு ஞானம் கண்டோர் அலைக்கழிக்கும் ஆசை என்ற பாம்புதானே – கைலாயக்கம்பளி:19 35/4
காணப்பா மகார வரை நாத ஓசை கன்னிக்கு பீடமடா மவுன ஞானம்
ஊணப்பா ஊணப்பா நாதத்தோடே ஒரு முனையாய் ஒரு வழியாய் ஒன்றாய் ஓடும் – கைலாயக்கம்பளி:19 38/1,2
ஐயனே குருவான அகண்ட மூர்த்தி அதிதம் என்ற ஞானம் எல்லாம் அருளி செய்தாய் – கைலாயக்கம்பளி:19 43/1
பேரான உலகத்தில் ஞானம் முற்றும் பேசாமல் அருகு இருந்த இடத்தில் மைந்தா – கைலாயக்கம்பளி:19 53/1
நிறைக்க அல்லோ யோகம் முதல் ஞானம் சொன்னான் நிற்க இடம் அற்ற நிர்மலமாம் சோதி – கைலாயக்கம்பளி:19 55/3
முற்றி நின்ற இடம் எங்கே ஞானம் எங்கே – கைலாயக்கம்பளி:19 66/3
துறை ஏது துறைக்குள்ளே சோதி ஏது சூட்டியிருந்த விவரம் எல்லாம் ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 67/3
ஆண்மை என்றால் தொய்தத்தின் ஆண்மை அல்லோ அகண்டம் முதல் அண்டம் எலாம் ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 68/1
தங்குகின்ற யோகம் போய் ஞானம் பாழாய் சமாதி எல்லாம் இந்திரிய சாரம் மூடி – கைலாயக்கம்பளி:19 86/3
தொங்குகின்ற மோட்சத்தின் தரை போல் ஆக சூனியமாய் ஞானம் எல்லாம் தோற்றுமாறே – கைலாயக்கம்பளி:19 86/4
தெளிவதுதான் எளிது அல்ல வாய்ப்பேச்சு அல்ல சிங்கார பெண் கண்டால் ஞானம் போச்சு – கைலாயக்கம்பளி:19 89/1
மயங்குவான் பொன் தேட புரட்டும் பேசி மகத்தான ஞானம் எல்லாம் வந்தது என்பான் – கைலாயக்கம்பளி:19 93/1
முயங்குவான் சமாதி விட்டேன் ஐயோ என்பான் மூடம் ஒற்ற ஞானம் எல்லாம் உலகில் பாரே – கைலாயக்கம்பளி:19 93/4
நேரப்பா வாதம் வந்தால் ஞானம் என்று நேரப்பா அலைந்தவர்கள் கோடாகோடி – கைலாயக்கம்பளி:19 94/2
கதையாச்சே உலகத்தில் ஞானம் வாதம் கைகண்டால் சொல்வாரே கல் போல் நெஞ்சே – கைலாயக்கம்பளி:19 95/1
வான் என்ற ஞானம் என்ன வேதை பின்பு மகத்தான பெண்ணோடே கூடி ஆடி – கைலாயக்கம்பளி:19 96/2
ஆகவப்பா இதற்குள்ளே ஞானம் நூறு அப்புறத்தே சொன்னதொரு ஞானம் நூறு – கைலாயக்கம்பளி:19 102/2
ஆகவப்பா இதற்குள்ளே ஞானம் நூறு அப்புறத்தே சொன்னதொரு ஞானம் நூறு – கைலாயக்கம்பளி:19 102/2
கைலாயத்து எனை ஈன்ற ஆயி பாதம் கருணையுடன் போற்றி நித்தம் ஞானம் சொல்வேன் – கைலாயக்கம்பளி:19 103/2
பாடுகிறேன் யோகம் என் மாசற்ற அமுதம் பாங்கான ஞானம் என்ன மௌனத்து அந்தம் – கைலாயக்கம்பளி:19 104/2
வீணப்பா உலகத்தோர் ஞானம் எல்லாம் வேதாந்த சித்தாந்தம் என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 107/3
தோணப்பா ஞானம் என்ன கண்டிப்பு இல்லை சுடர் கோடி ஒளி போல தோன்றும்தானே – கைலாயக்கம்பளி:19 107/4
விளம்பினார் ஆதாரம் என்று யானும் விரியாமல் இருநூறு ஞானம் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 117/3
சொல்லிடமாய் ஞானம் உண்டோ குளிகை உண்டோ சூட்சித்த கற்பம் உண்டோ வாசி உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/1
தோண அரிது தோண அரிதாய் நின்ற ஞானம் சீடருக்குள் ஓடுறது துரியம்தானே – கைலாயக்கம்பளி:19 143/4
வாச்சப்பா வந்தது என்ற காரணமாக மருவியதோர் ஞானம் என்ற மார்க்கத்து ஊடி – கைலாயக்கம்பளி:19 164/3
தாறான உலகத்தோர்க்கு அடுத்த ஞானம் சகத்திரமாம் கோடியிலே ஒருவர் சொல்வார் – கைலாயக்கம்பளி:19 179/3
தேசியது மகார வித்தை சென்று கூட்டி செப்பாதே மகார வித்தை குளிர்ந்த ஞானம்
வாசியதுக்கு அருகாகும் கண்டுகொள்ளும் மக்களே சின்முகத்தில் நடுப்பால் ஆமோ – கைலாயக்கம்பளி:19 184/3,4
மௌனம் என்றீர் ஞானம் பொய் என்று சொல்லி வாகான செயம் மண்டிபோட்டே நூற்றில் – கைலாயக்கம்பளி:19 203/3
தவ நிலையை அறிந்தோர்க்கு ஞானம்
தன்னால் தெரியும் எனவேதான் – சங்கிலி:20 6/1,2
ஆசை ஒழிந்து அருள் ஞானம் கண்டு வீண் – சங்கிலி:20 29/1
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவது போல் சுத்த பாழே – சட்டைமுனி:21 5/4
ஆசை ஒழிந்தும் அருள் ஞானம் கண்டு அறிந்தும் – சத்தியநாதர்:22 14/1
ஞானம் அறிந்து நலமுற்றேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 15/2
நற்கந்தமான சுக ஞானம் அறி மாங்குயிலே – சதோகநாதர்:23 33/2
மெய் அடர்ந்த சிந்தையால் விளங்கு ஞானம் எய்தினால் – சிவவாக்கியர்:24 63/3
உடம்பு மெய்ம்மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே – சிவவாக்கியர்:24 91/4
ஞாலவட்ட மன்றுளே நவின்ற ஞானம் ஆகிலோ – சிவவாக்கியர்:24 199/3
நிட்டை ஏது ஞானம் ஏது நீர் இருந்த அட்சரம் – சிவவாக்கியர்:24 250/3
வேறுவேறு ஞானம் ஆகி மெய்யினோடு பொய்யுமாய் – சிவவாக்கியர்:24 270/3
விளங்கு ஞானம் மேவியே மிக்கோர் சொல்லை கேட்பிரேல் – சிவவாக்கியர்:24 415/3
நாலு வேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்று அறிவிரோ – சிவவாக்கியர்:24 416/1
தெளிந்த ஞானம் நான்கினும் சேரலாம் சாயுச்யமே – சிவவாக்கியர்:24 447/4
சேருவார்கள் ஞானம் என்று செப்புவார் தெளிவுளோர் – சிவவாக்கியர்:24 448/1
ஞானம் ஆகி நின்றதோர் நாதனை அறிந்த பின் – சிவவாக்கியர்:24 468/3
நாலு வேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்று அறிவிரோ – சிவவாக்கியர்:24 487/1
ஒடுங்குகின்ற நாதனார் உதித்த ஞானம் எவ்விடம் – சிவவாக்கியர்:24 490/3
கள்ள உள்ளமே இருந்து கடந்த ஞானம் ஓதுவீர் – சிவவாக்கியர்:24 495/1
தெள்ளு ஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 495/4
நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே – சிவவாக்கியர்:24 543/3
சரியை கிரியை தவயோக ஞானம்
தெரிய அமைத்த சிவசித்தன் துரியத்தில் – திரிகோண:27 13/1,2
ஞானம் அறிந்தோர்க்கு நமன் இல்லை நாள்-தோறும் – திருவள்ளுவர்:29 11/1
தேகம் ஒழியாமல் சித்தி பெறு ஞானம்
யோக சித்தி பூசை விதி உன் – திருவள்ளுவர்:29 20/3,4
கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சே நீ – பட்டினத்து:30 77/1
ஞானம் சற்றும் இல்லாத நாய்கட்கு புத்தி – பாம்பாட்டி:32 41/3
செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம்
உத்தமர் போல பேசி ஞானம்மா – புண்ணாக்கு:33 15/1,2
அடி நடு முடிவு கண்டேன் மோன நிலை அறிந்துகொண்டேன் ஞானம் தெரிந்துகொண்டேன் – மச்சேந்திர:34 7/1
காமப்பா ஞானம் என விண்டு மேலும் காக்கை பித்தன் மிருகம் போல் சுற்றுவாரே – வால்மீகி:36 4/4
மேல்
ஞானம்தான் (2)
ஞானம்தான் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 229/2
ஞானம்தான் ஏதுக்கடி – குதம்பை:17 229/3
மேல்
ஞானம்தானே (1)
பூணப்பா உம்மென்ற நாதம் ஆமோ போக்கறியான் சொல்லுகிற ஞானம்தானே – கைலாயக்கம்பளி:19 73/4
மேல்
ஞானம்மா (20)
தாவி திறந்தேனே ஞானம்மா
சரணம் சரணம் என்றே – புண்ணாக்கு:33 1/2,3
மெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால் ஞானம்மா
விலையிலா ரத்தினமடி – புண்ணாக்கு:33 2/2,3
சட்டையாம் தேகத்துள்ளே ஞானம்மா
தான் உயிரும் நிற்பதடி – புண்ணாக்கு:33 3/2,3
தொட்டகுறை ஆனதினால் ஞானம்மா
தோன்றும் மெய்ஞ்ஞானமடி – புண்ணாக்கு:33 4/2,3
சம்சாரம் மெய் என்று ஞானம்மா
சாகரத்திலே உழல்வார் – புண்ணாக்கு:33 5/2,3
துட்டர்க்கு உபதேசம் ஞானம்மா
சொன்னால் வரும் மோசம் – புண்ணாக்கு:33 6/2,3
நித்திரையும் விட்டு ஞானம்மா
நினைவோடு இருக்கணுமே – புண்ணாக்கு:33 7/2,3
சினமாய் வரும் எமனும் ஞானம்மா
தெண்டனிட்டு போவானே – புண்ணாக்கு:33 8/2,3
மோகம் எனும் குழியில் ஞானம்மா
மூழ்கியே போவார்கள் – புண்ணாக்கு:33 9/2,3
ஆத்தி தேட நினைத்து ஞானம்மா
அலைவார் வெகு கோடி – புண்ணாக்கு:33 10/2,3
ஏச்சுக்கு இடம்தானே ஞானம்மா
ஏதொன்றும் இல்லையடி – புண்ணாக்கு:33 11/2,3
கணக்கை தெரியாமல் ஞானம்மா
கலங்கி அழுதாரடி – புண்ணாக்கு:33 12/2,3
நாளை எண்ணாமல் அல்லோ ஞானம்மா
நலிந்தே அழுவாரடி – புண்ணாக்கு:33 13/2,3
தேவமாதா இரவல் ஞானம்மா
தெரியாதே அலைவாரே – புண்ணாக்கு:33 14/2,3
உத்தமர் போல பேசி ஞானம்மா
உலகில் திரிவாரடி – புண்ணாக்கு:33 15/2,3
காட்டில் குரு இல்லாமல் ஞானம்மா
கண்டறிதல் ஆகாதே – புண்ணாக்கு:33 16/2,3
இல்லா வெளிச்சமது ஞானம்மா
ஈன வெளிச்சமடி – புண்ணாக்கு:33 17/2,3
இம்சை அடைவோர்கள் ஞானம்மா
இருந்து பயன் ஆவது என்ன – புண்ணாக்கு:33 18/2,3
ஊத்த சடலம் இது ஞானம்மா
உப்பிலா பொய்க்கூடு – புண்ணாக்கு:33 19/2,3
சஞ்சாரம் செய்ய ஞானம்மா
தான் அமைத்த பொய்க்கூடே – புண்ணாக்கு:33 20/2,3
மேல்
ஞானமடி (3)
தேக ஞானமடி அகப்பேய் – அகப்பேய்:2 26/3
தத்துவ ஞானமடி குதம்பாய் – குதம்பை:17 133/2
தத்துவ ஞானமடி – குதம்பை:17 133/3
மேல்
ஞானமது (4)
குருவாக உமைபாகன் எனக்கு தந்த கூற அரிய ஞானமது பத்தின் மூன்று – அகத்தியர்:1 49/1
தீக்குள்ளே விழுந்து எழுந்த நெய்யை போல சிறப்பான ஞானமது திரண்டே ஏறும் – கைலாயக்கம்பளி:19 21/2
மௌனம் என்றீர் எனை ஆண்ட தட்சிணாமூர்த்தி மலர் பணிந்தே ஞானமது நூறும் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 203/1
பானமதை உண்டு பசியினால் ஞானமது
கண்டால் உடல் உயிரும் காயம் வலுவாகும் – திருவள்ளுவர்:29 11/2,3
மேல்
ஞானமதை (1)
விந்தையுடன் ஞானமதை மேன்பாடாய் தெரிந்தோம் – வகுளிநாதர்:35 8/3
மேல்
ஞானமற்றது (1)
ஞானமற்றது இல்லை வேறு நாம் உரைத்தது உண்மையே – சிவவாக்கியர்:24 468/4
மேல்
ஞானமாம் (1)
குருவினால் தெளிந்துகொண்டு கோது இலாத ஞானமாம்
பருவமான போது அலோ பரப்பிரம்மம் ஆனதே – சிவவாக்கியர்:24 239/3,4
மேல்
ஞானமான (3)
ஞானமான மூலையில் நரலை தங்கும் வாயிலில் – சிவவாக்கியர்:24 342/3
ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 350/4
ஞானமான சோதியை நாடியுள் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 468/2
மேல்
ஞானமுடன் (1)
காமம் முதல் மும்மலத்தின் கட்டு அறுத்து ஞானமுடன்
பூமி-தனில் வாழ்வர் எப்போதும் – பட்டினத்து:30 2/3,4
மேல்
ஞானமும் (5)
வாதமும் ஞானமும் ஒன்று என்று சொல்வதும் வையகத்தோர் அறிய – ஏகநாதர்:8 17/1
கலைகள் நூல்கள் ஞானமும் கருத்தில் வந்து உதிக்கவே – சிவவாக்கியர்:24 2/2
சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம் – சிவவாக்கியர்:24 11/3
மதித்து எழுந்த வாலையும் மறைந்து நின்ற ஞானமும்
கொதித்து எழுந்து கும்பல் ஆகி ஹூவும் ஹீயும் ஆனதே – சிவவாக்கியர்:24 343/3,4
வேணும் என்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே – சிவவாக்கியர்:24 408/1
மேல்
ஞானமுமாம் (1)
ஒன்றாக நாடி நின்றால் சுழுனை ஆச்சு யோகமுமாம் ஞானமுமாம் முற்றே ஏறு – கைலாயக்கம்பளி:19 79/2
மேல்
ஞானமுற்ற (1)
ஞானமுற்ற நெஞ்சகத்தில் வல்லது ஏதும் இல்லையே – சிவவாக்கியர்:24 85/2
மேல்
ஞானமே (1)
வாயினால் உரைப்பதாகுமோ மவுன ஞானமே – சிவவாக்கியர்:24 253/4
மேல்
ஞானவிழியால் (1)
நான் அவனாய் காண்பது எல்லாம் ஞானவிழியால் அறிந்து – பத்திரகிரி:31 221/1
மேல்
ஞானி (24)
பத்தியினால் மனம் அடங்கி நிலையில் நிற்பார் பாழிலே மனத்தை விடார் பரம ஞானி
சுத்தியே அலைவதில்லை சூட்சம் சூட்சம் சுழியிலே நிலை அறிந்தால் மோட்சம்தானே – அகத்தியர்:1 1/3,4
பருவமதில் சேறு பயிர் செய்ய வேணும் பாழிலே மனத்தை விடான் பரம ஞானி
திரிவார்கள் திருடரப்பா கோடாகோடி தேசத்தில் கள்ளரப்பா கோடாகோடி – அகத்தியர்:1 4/2,3
தேகமதில் ஓரெழுத்தை காண்போன் ஞானி திருநடனம் காண முத்தி சித்தி ஆமே – அகத்தியர்:1 48/4
எல்லாம் அறிந்தவர் என்று சொல்ல இந்த பூமியிலே முழு ஞானி என்று – கொங்கணி:18 103/1
கன்னி நின்ற இடம் கண்டால் அவனே ஞானி காட்டுவான் கேசரியை காட்டுவானே – கைலாயக்கம்பளி:19 10/4
நீச்சப்பா அகால வெள்ளம் கடப்பார் என்றால் நேரான ஞானி அல்லோ கடந்து நின்றார் – கைலாயக்கம்பளி:19 20/3
தேங்காமல் இவை ஆறும் கண்ட ஞானி சேர்ந்து நின்ற மும்மூல யோகியாமே – கைலாயக்கம்பளி:19 26/4
ஓச்சு இந்த விதம் அறிந்தோன் யோக ஞானி உம்மென்று ஆகும் என்ற நாதமாமே – கைலாயக்கம்பளி:19 28/4
எழும்பாமல் வாசனையை கொன்றோன் ஞானி ஏகாமல் வாசனையை அடித்தோன் சித்தன் – கைலாயக்கம்பளி:19 56/1
மாண்மை என்றால் வாய்ப்பேச்சாம் ஞானி வாயில் மண்ணை அள்ளி கூறுகொண்டு மலங்க பார்த்து – கைலாயக்கம்பளி:19 68/2
கேளப்பா இதை விட்டே உலக ஞானி கேட்டது எல்லாம் சொல்லுகிறேன் மக்காள் மக்காள் – கைலாயக்கம்பளி:19 92/1
ஆரப்பா உலகத்தில் ஞானி உண்டோ ஆராய்ந்து நான் கண்டேன் என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 94/3
கூறான ஞானி என்றால் லிங்கம் புக்கு குறியான அம்பலத்தில் சேர்வானப்பா – கைலாயக்கம்பளி:19 179/2
மற்றொன்று மயக்கம் அற்று மௌனத்தார்க்கு மௌன வித்தை எய்தியக்கால் அவனே ஞானி
பற்று ஒன்றும் வையாதே பலரும் காண வாய் திறந்து பேசாதே மகாரம் நன்றே – கைலாயக்கம்பளி:19 191/3,4
நன்றான மௌனம் அல்லோ ரிஷிகள் சித்தர் நாலு திக்கும் சொருபம் அல்லோ ஞானி ஆனார் – கைலாயக்கம்பளி:19 192/3
அறிந்தவன் ஞானி ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 14/4
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா – சிவவாக்கியர்:24 221/4
ஞானி ஞானி என்று உரைத்த நாய்கள் கோடி கோடியே – சிவவாக்கியர்:24 339/1
ஞானி ஞானி என்று உரைத்த நாய்கள் கோடி கோடியே – சிவவாக்கியர்:24 339/1
உருவினை பயன் இது என்று உணர்ந்த ஞானி சொல்லுமே – சிவவாக்கியர்:24 470/4
ஞாலவட்ட மன்றுளே நவின்ற ஞானி மேலதாய் – சிவவாக்கியர்:24 485/3
சுற்றியும் தலைமுழுக சுத்த ஞானி ஆவரோ – சிவவாக்கியர்:24 545/2
நாத வெளியில் உற்றேன் இந்த நானிலத்தோர் புகழவே ஞானி பேர் பெற்றேன் – மச்சேந்திர:34 29/2
ஊன் என்ற உடம்பு எல்லாம் சாம்பல் பூசி உலகத்தில் யோகி என்பார் ஞானி என்பார் – வால்மீகி:36 6/2
மேல்
ஞானிக்கு (1)
வாம பால் உண்டவர்க்கு இத்தனையும் காணும் வாய் பேசா ஞானிக்கு மாயம்தானே – கைலாயக்கம்பளி:19 46/4
மேல்
ஞானிகள் (6)
தெளியும் வல்ல ஞானிகள் தெளிந்திருத்தல் திண்ணமே – சிவவாக்கியர்:24 109/4
காதில் நின்று கடை திறந்து கட்டறுத்த ஞானிகள்
ஆதி அந்தமும் கடந்தது அரிய வீடது ஆகுமே – சிவவாக்கியர்:24 129/3,4
உண்மையான ஞானிகள் விரித்து உரைக்க வேண்டுமே – சிவவாக்கியர்:24 406/4
கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்பு உணர்ந்த ஞானிகள்
விள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டி வேண்டி ஏத்தினால் – சிவவாக்கியர்:24 446/1,2
விருப்பு உணர்ந்த ஞானிகள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 469/4
நிறைந்திருந்த ஞானிகள் நினைப்பது ஏதும் இல்லையே – சிவவாக்கியர்:24 476/4
மேல்
ஞானிகாள் (11)
அண்டர்கோன் இருப்பிடம் அறிந்து உணர்ந்த ஞானிகாள்
பண்டு அறிந்த பான்மை-தன்னை யார் அறிய வல்லரே – சிவவாக்கியர்:24 30/1,2
விதிக்க வல்ல ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 179/4
சித்தரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பீர்காள் – சிவவாக்கியர்:24 182/3
பேதியாமல் தம்முளே பெற்று உணர்ந்த ஞானிகாள்
சாதிபேதம் என்பதொன்று சற்றும் இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 217/3,4
மிவ்வை ஒத்த ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 228/4
மேலதான ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 238/4
தெண்மையான ஞானிகாள் தெளிந்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 251/4
தோன்று சேர ஞானிகாள் துய்ய பாதம் என்றலை – சிவவாக்கியர்:24 309/2
நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பதேனும் இல்லையே – சிவவாக்கியர்:24 316/4
நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள்
கூடுகின்ற கண்டித குணங்கள் மூன்றெழுத்துளே – சிவவாக்கியர்:24 327/2,3
விகாரம் அற்ற ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 400/4
மேல்
ஞானிதானே (1)
சுதையாச்சே ஆனாலும் பொங்கி உள்ளம் சுடுவான் பார் ரசயோகி ஞானிதானே – கைலாயக்கம்பளி:19 95/4
மேல்
ஞானியடி (1)
தாய்வீடு கண்டவன் ஞானியடி பரி தாண்டி கொண்டான் பட்டாணியடி – கொங்கணி:18 31/2
மேல்
ஞானியர்க்கு (1)
சோதியான ஞானியர்க்கு சுத்தமாய் இருப்பரே – சிவவாக்கியர்:24 112/4
மேல்
ஞானியரும் (1)
சோதியான ஞானியரும் சத்தமாய் இருப்பரே – சிவவாக்கியர்:24 513/4
மேல்
ஞானியார் (1)
தெளிவுறு ஞானியார் ஓட்டும் கப்பல் சீர் பாதம் சேர்ந்தது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 114/4
மேல்
ஞானியே (2)
சீரிடங்கள் கண்டவர் சிவன் தெரிந்த ஞானியே – சிவவாக்கியர்:24 114/4
கடல் எழும்பு சூட்சமும் கண்டறிந்தோன் ஞானியே – சிவவாக்கியர்:24 338/4
மேல்
ஞானியை (1)
வீதி போகு ஞானியை விரைந்து கல் எறிந்ததும் – சிவவாக்கியர்:24 171/3
மேல்
ஞானேந்திரியங்கள் (1)
கொள்ளடா ஞானேந்திரியங்கள் ஐந்து கூடினவை கர்மேந்திரியங்கள் ஐந்து – காகபுசுண்டர்:14 87/1
மேல்
ஞானேந்திரியம் (1)
பிர்ம சுரோத்ராதி ஞானேந்திரியம் ஐந்தும் பேசு தர்க்க வாக்காதி இந்திரியம் ஐந்தும் – காகபுசுண்டர்:14 85/1