Select Page

சைதன்யத்தில் (1)

தத்துவத்தை சொல்லிவைத்தேன் யோகியானால் சாதனைசெய்வான் அறிவான் சைதன்யத்தில்
முத்தி அடைவான் அதிலே நிருத்தம்செய்வான் மும்மூட்சுத்துவம் அறிந்த மூர்த்தி ஆவான் – காகபுசுண்டர்:14 111/2,3
மேல்

சைதன்யத்தை (1)

தான் என்ற அதிட்டான சைதன்யத்தை தனை அளித்து நிலவறையில் தீபம் போல – கைலாயக்கம்பளி:19 167/1
மேல்

சைதன்யம் (1)

ஆச்சப்பா மாயையொடு மாய இன்பம் அப்பனே சுத்த சைதன்யம் மூன்றும் – கைலாயக்கம்பளி:19 166/1
மேல்

சைதன்யன் (1)

உள்ளடா அபிமானி சைதன்யன் ஆகும் சொப்பனாவத்தை என சொல்லும் நூலே – காகபுசுண்டர்:14 87/4
மேல்

சையென்ற (1)

சையென்ற நிர்த்தமப்பா ஆறில் காணும் சாதகமாய் மேல் மூலம் தாண்டி காணும் – கைலாயக்கம்பளி:19 195/3
மேல்

சையோகம் (2)

ஊன் என்ற பெண்ணை போல் உன்னை கூடி உத்தமனே சையோகம் செய்தால் போலே – காகபுசுண்டர்:14 61/2
ஊன் என்ற சுகபோகம் ஒழிக்கமாட்டார் உற்று நின்ற சையோகம் விடுக்கமாட்டார் – கைலாயக்கம்பளி:19 32/2
மேல்

சையோகித்து (1)

வாரான உலகத்தில் மனிதர் கோடி மருவி நின்றே உண்டு உடுத்து சையோகித்து
தாரான கச துரக ரதங்கள் ஏறி சகல ரத்ன பூடணங்கள் தரித்து விம்மி – கைலாயக்கம்பளி:19 15/1,2
மேல்

சைவம் (4)

சைவம் ஆனதடி அகப்பேய் – அகப்பேய்:2 41/1
சைவம் இல்லையாகில் அகப்பேய் – அகப்பேய்:2 41/3
சைவம் கண்டாயே – அகப்பேய்:2 54/2
சைவம் ஆருக்கடி அகப்பேய் – அகப்பேய்:2 55/1
மேல்

சைவமான (1)

சைவமான இடம் அகப்பேய் – அகப்பேய்:2 55/3
மேல்

சைவர்க்கு (1)

பத்தாக சைவர்க்கு ஒப்பனையும் செய்து பாடினார் சாத்திரத்தை பாடினாரே – அகத்தியர்:1 18/4
மேல்

சைவரான (1)

சதிரமாய் வளர்ந்தது ஏது சைவரான மூடரே – சிவவாக்கியர்:24 150/4
மேல்

சைவரும் (1)

தாதரான தாதரும் தலத்தில் உள்ள சைவரும்
கூதரை பறைச்சி மக்கள் கூடி செய்த காரியம் – சிவவாக்கியர்:24 171/1,2