கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சே 1
சேகரித்து 2
சேடனும் 1
சேண் 1
சேணியனை 1
சேத்துமத்தில் 1
சேதம் 3
சேதி 2
சேது 1
சேநீர் 2
சேமப்பா 1
சேமமாக 1
சேமமுடன் 1
சேய் 1
சேய்கள் 1
சேயா 1
சேர் 7
சேர்-மின்களே 1
சேர்க்க 3
சேர்க்கம் 1
சேர்க்கவடி 1
சேர்க்கவய 1
சேர்க்கும்வரையில் 1
சேர்க்கைசெய்து 1
சேர்க்கையிலே 1
சேர்த்தல் 1
சேர்த்தாட்டி 1
சேர்த்தாயானால் 1
சேர்த்திட 1
சேர்த்து 27
சேர்த்தே 6
சேர்ந்த 4
சேர்ந்ததனால் 1
சேர்ந்தது 2
சேர்ந்தவர்க்கும் 1
சேர்ந்தனன் 1
சேர்ந்தார் 1
சேர்ந்தால் 2
சேர்ந்திட்டேன் 1
சேர்ந்திடலாம் 1
சேர்ந்திடவே 1
சேர்ந்திடாமல் 1
சேர்ந்திடில் 1
சேர்ந்திடு 1
சேர்ந்திடும் 2
சேர்ந்திருக்கவே 1
சேர்ந்திருந்தோர் 1
சேர்ந்து 31
சேர்ந்தும் 1
சேர்ந்தேதான் 1
சேர்ந்தோம் 4
சேர்ந்தோர்க்கு 2
சேர்ந்தோன் 1
சேர்ப்பதற்கு 1
சேர்ப்பும் 1
சேர்ப்போம் 1
சேர்வதும் 1
சேர்வதுவே 1
சேர்வான் 1
சேர்வானப்பா 1
சேர்வோர்க்கு 1
சேர 9
சேரடா 1
சேரப்பா 5
சேரலாகும் 1
சேரலாம் 5
சேரவே 1
சேரா 3
சேராத 1
சேராதே 2
சேராமல் 1
சேராமல்தான் 1
சேராயே 1
சேரார்க்கு 1
சேரில் 1
சேரினும் 1
சேரு 4
சேரும் 10
சேருமடா 1
சேருமாறு 1
சேருமே 2
சேருவது 2
சேருவார்கள் 3
சேரே 1
சேரேனோ 1
சேல் 1
சேலை 1
சேலைக்கு 1
சேவடியை 1
சேவித்தால் 1
சேவித்து 4
சேவிப்பார் 1
சேவை 2
சேவைபுரிந்து 1
சேவையை 1
சேற்றில் 2
சேற்றிலே 1
சேற்றை 1
சேறு 2
சேறும் 1
சேறையடா 1
சேனை 2
சேனைகள் 1
சேனையை 2
சே (1)
பாகம் என்ற கோபம் வந்தே உருவாய் நின்று பதையாமல் சண்ணி சே உலகம் எல்லாம் – கைலாயக்கம்பளி:19 17/2
மேல்
சேகரித்து (2)
சீராக வாழ்வதுவும் விளையாட்டே செம்பொன் சேகரித்து வைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 15/1
சினமுற பிறர் பொருளை சேகரித்து வைத்ததை – சிவவாக்கியர்:24 549/2
மேல்
சேடனும் (1)
வணங்கினார் அட்ட கசம் திகிரி எட்டும் வாரிதியும் சேடனும் மால் அயனும் மூவர் – காகபுசுண்டர்:14 143/3
மேல்
சேண் (1)
சேண் பயிலும் செகசோதி மூலம்-தன்னை தேட அரிய பாதம் என்றே தெளிந்து நோக்கே – திருமூலர்:28 8/4
மேல்
சேணியனை (1)
துருந்தித்தான் பசி அறிவான் வாணியானை சோபையுறும் சேணியனை விலக்கி அப்பால் – காரைச்சித்தர்:16 10/3
மேல்
சேத்துமத்தில் (1)
செறிந்து நின்ற பெண் பொன்னால் மண்ணினாலே சேத்துமத்தில் ஈ போல தியங்குவாரே – கைலாயக்கம்பளி:19 3/4
மேல்
சேதம் (3)
கஞ்சா வெறியனடி கை சேதம் ஆகும் முன்னே – அழுகணி:3 27/3
தடுத்துவிடு நகரத்தில் அடித்து பாரு தட்டழிந்து உயிர் முதலாய் சேதம் ஆமே – இராமதேவர்:6 7/4
சேதம் மிக வருமே குதம்பாய் – குதம்பை:17 214/2
மேல்
சேதி (2)
செம்பினில் களிம்பு விட்ட சேதி ஏது காணுமே – சிவவாக்கியர்:24 156/4
திண்ணம் என்று சேதி சொன்ன செவ்வியோர்கள் கேள்-மினோ – சிவவாக்கியர்:24 444/1
மேல்
சேது (1)
கைலாசம் வைகுந்தம் தெய்வலோகம் காசி கன்யாகுமரி என்றும் சேது என்றும் – அகத்தியர்:1 34/1
மேல்
சேநீர் (2)
தூங்கிடாமல் சேநீர் கொண்டு சுருக்கினில் உப்பு ஆக்கடா – கதேந்திர:11 42/2
செப்பாத யோனி ருது சேநீர் பட்டால் சிவன் வேறுதான் உண்டோ இவன் அல்லாமல் – சூரியானந்தர்:25 11/3
மேல்
சேமப்பா (1)
சேமப்பா திரோதாயி யார் என்றக்கால் செகம் எலாம் பெண்ணான உருத்தானப்பா – கைலாயக்கம்பளி:19 81/2
மேல்
சேமமாக (1)
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 20/2
மேல்
சேமமுடன் (1)
சாம நடுவதனில் சார்ந்ததிலே சேமமுடன்
காலனையும் வென்று சில காமனையும் வென்று பின்பு – பட்டினத்து:30 80/2,3
மேல்
சேய் (1)
சேய் போலும் ஆகுமே திரும்ப பெண்டீர் ஆகுமே – கதேந்திர:11 39/2
மேல்
சேய்கள் (1)
பால் இலா சேய்கள் பசி பணியாளர் பல் துயர் பெருகும் இ நாட்டில் – தடங்கண்:26 9/1
மேல்
சேயா (1)
சேயா சமைந்து செவிடு ஊமை போல் திரிந்து – பத்திரகிரி:31 8/1
மேல்
சேர் (7)
சித்து உலக விதி சத்தினோடு சித்தாய் சேர் அனந்தத்து ஆனந்த சீராம் வேராம் – காரைச்சித்தர்:16 21/4
சேர் இரண்டு கண் கலந்து திசைகள் எட்டு மூடியே – சிவவாக்கியர்:24 145/3
ஏக முத்தி மூன்று முத்தி நாலு முத்தி நன்மை சேர்
போக முற்றி புண்ணியத்தில் முத்தி அன்றி முத்தியாய் – சிவவாக்கியர்:24 267/1,2
நேசமாக நாள் உலாவ நன்மை சேர் பவங்களில் – சிவவாக்கியர்:24 273/2
பாகு சேர் மொழி உமைக்கு பாலன் ஆகி வாழலாம் – சிவவாக்கியர்:24 440/3
செம்மை சேர் மரத்திலே சிலை தலைகள் செய்கிறீர் – சிவவாக்கியர்:24 544/1
செறிந்து விந்து நாதத்தை சேர் – பட்டினத்து:30 41/4
மேல்
சேர்-மின்களே (1)
தேடும் பல பண்டம் நில்லா சிவகதி சேர்-மின்களே – இடைக்காட்டு:5 23/4
மேல்
சேர்க்க (3)
சூழ்ந்து அங்கம் தான் சேர்க்க
வேதை சவ்வீரனடி ஆத்தாளே – அழுகணி:3 62/2,3
வாய்ச்சுதடா மனம் அடங்க அங்கு என்றோர் சொல் வாய் பேசா மவுனத்தை அதிலே சேர்க்க
காய்ச்சுதடா பூத்த மலர் கருத்தை ஊன்று கனியாகும் அ கனியை கண்டுகொள்ளே – கருவூரார்:12 8/3,4
தெளியும் இந்த ஓங்கார தொனி விடாமல் சிற்ககனத்தே லயமாய் சேர்க்க வேணும் – காகபுசுண்டர்:14 104/2
மேல்
சேர்க்கம் (1)
சேர்க்கம் என்ன சிவாலயங்கள் பலியேற்று உண்டேன் சிவம் ஏது நீர் அன்றி வேறு காணேன் – கைலாயக்கம்பளி:19 133/2
மேல்
சேர்க்கவடி (1)
பூர சுண்ணம் சேர்க்கவடி ஆத்தாளே – அழுகணி:3 68/3
மேல்
சேர்க்கவய (1)
சேர்க்கவய எட்டரையாம் – அழுகணி:3 69/2
மேல்
சேர்க்கும்வரையில் (1)
செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம் – புண்ணாக்கு:33 15/1
மேல்
சேர்க்கைசெய்து (1)
பாத்திரம் அறிந்துகொண்டேன் அவருடன் பத்தியொடு சேர்க்கைசெய்து முத்தியை கண்டேன் – மச்சேந்திர:34 21/2
மேல்
சேர்க்கையிலே (1)
செல்வது என்ன கற்பத்தை மறந்திடாதே செந்தூரம் சேர்க்கையிலே சிதறிடாதே – சூரியானந்தர்:25 13/3
மேல்
சேர்த்தல் (1)
அழைப்பதுவும் நல்லபிள்ளையானால் நன்றே ஆகாத சீடர்களை சேர்த்தல் தோடம் – உரோம:7 6/1
மேல்
சேர்த்தாட்டி (1)
சேர்த்தாட்டி வீரமிட்டு – அழுகணி:3 55/4
மேல்
சேர்த்தாயானால் (1)
வாகுமே வழியோடே சேர்த்தாயானால் வாணியும்தான் நாவில் நடம்செய்வாள் பாரே – காகபுசுண்டர்:14 70/4
மேல்
சேர்த்திட (1)
இருவர் மண் சேர்த்திட ஒருவர் பண்ண – பாம்பாட்டி:32 61/1
மேல்
சேர்த்து (27)
கர்த்தாவை தான் என்று தோணவொட்டா கபட நாடகமாக மேதம் சேர்த்து
சத்தாக வழியாக சேர்ந்தோர்க்கு எல்லாம் சதியுடனே வெகு தர்க்கம் பொருள் போல் பாடி – அகத்தியர்:1 18/2,3
கோணாமல் சுழுமுனையில் மனத்தை வைத்து குரு பாதம் இருநான்கில் நாலை சேர்த்து
நாணாமல் ஒரு நினைவாய் காக்கும்போது நாலும் எட்டும் ஒன்றாகும் நாட்டி ஊதே – அகத்தியர்:1 26/3,4
சேர்த்து நீ காண்பாயே – அகப்பேய்:2 21/4
கட்ட கயிறு எடுத்து கால் நாலும் சேர்த்து இறுக்கி – அழுகணி:3 6/3
சாய சரக்கு எடுத்தே சாதிலிங்கம்தான் சேர்த்து
மாய பொடி கலந்து வால் உழுவை நெய் ஊற்றி – அழுகணி:3 21/1,2
பாதாள மூலியடி பாஷாணம்தான் சேர்த்து
வேதாளம் கூட்டி அல்லோ வெண்சாரை நெய் ஊற்றி – அழுகணி:3 22/1,2
சூழ் சீனம் கால் சேர்த்து – அழுகணி:3 45/4
சேர்த்து ரவியில் இட்டு – அழுகணி:3 57/4
வேண்டும் தேன் நெய் சேர்த்து – அழுகணி:3 89/4
காய்ச்சியும் பெருத்து நீ கஞ்சி உப்பு சேர்த்து நீ – கதேந்திர:11 45/1
மோன நிலையினில் சேர்த்து ஆதி – கல்லுளி:13 20/3
தலையான அக்கினி அப்படியே சேரு சத்தியமாய் ரவி மதியை கூட சேர்த்து
மலையாமல் ஏக பராபரனே என்று மனம் அடங்கி அண்ட உச்சி-தன்னை பார்க்க – காகபுசுண்டர்:14 62/2,3
வாங்கியே அண்டத்தில் மூளை சேர்த்து வளமாக வேப்பிலையும் பிசறு மைந்தா – காகபுசுண்டர்:14 73/1
ஓசையுடன் தேவாங்கு பித்தும் சேர்த்தே உத்தமனே தலை பிண்டம் தயிலம் சேர்த்து
பாசையடா பேசாமல் அரைத்து மைந்தா பாலகனே சவாதோடு புனுகு சேரே – காகபுசுண்டர்:14 76/3,4
பஞ்சபூத பலகை கப்பலாய் சேர்த்து
பாங்கான ஓங்கு மரம் பாய்மரம் கட்டி – காயக்கப்பல்:15 1/1,2
மானாபிமானம் கயிறாக சேர்த்து
ஐந்தெழுத்தை கட்டி சாக்காக ஏற்றி – காயக்கப்பல்:15 1/4,5
தேவாரம் வாசகம்தான் திகழ கூட்டி திருவாயின் மொழி எல்லாம் உருவாய் சேர்த்து
போவாரை போகாரை புலம்பவைத்து போக்கற்றார்தமக்கும் ஒரு போக்குக்காட்டி – காரைச்சித்தர்:16 7/1,2
சேர்த்து அறிந்த தம்முடைய வர்க்கமான சீடரிலே திருமூலர் சண்டிகேசர் – கைலாயக்கம்பளி:19 114/2
சினம் என்னும் அங்கவடி சேர்த்து கனமான – திரிகோண:27 46/2
காத்து அயர்ந்து சேர்த்து கனலை கண் காட்டின கண் – பட்டினத்து:30 17/3
வாசி-தனை பிடித்து வண் கனலோடே சேர்த்து
சீசீ எனவே திரியாமல் மாசி – பட்டினத்து:30 35/1,2
இருளானதை சேர்த்து இருந்தாயே நெஞ்சே – பட்டினத்து:30 35/3
மும்முலமும் சேர்த்து முளைத்து எழுந்த காயம் இதை – பத்திரகிரி:31 108/1
தேசுலவு தக்கனை தன் திக்கில் சேர்த்து
செய்ய பதுமனை கொள் சித்தனாரே – பாம்பாட்டி:32 35/3,4
அதன் பக்கம் குளிகனை அண்ட சேர்த்து
கனம் கொண்ட கார்க்கோடகன் காண காட்டும் – பாம்பாட்டி:32 36/2,3
அ கோண நிலைகளில் அக்கரம் சேர்த்து
திட்டமுடன் மந்திரத்தை செபித்து நில்லும் – பாம்பாட்டி:32 37/2,3
காட்சியான வஸ்துவுடன் கலக்க சேர்த்து
சாந்தமுடன் தோண்டியும் தாம்பும் போல – பாம்பாட்டி:32 91/2,3
மேல்
சேர்த்தே (6)
ஏச்சடா தரியாமல் சூடன் சேர்த்தே இன்பமுடன் வத்துவையும் பூசைசெய்யே – காகபுசுண்டர்:14 75/4
ஆசை புல் ஆமணக்கதுவும் அது போல் வாங்கி அப்பனே கேசரியின் நெய்யும் சேர்த்தே
ஓசையுடன் தேவாங்கு பித்தும் சேர்த்தே உத்தமனே தலை பிண்டம் தயிலம் சேர்த்து – காகபுசுண்டர்:14 76/2,3
ஓசையுடன் தேவாங்கு பித்தும் சேர்த்தே உத்தமனே தலை பிண்டம் தயிலம் சேர்த்து – காகபுசுண்டர்:14 76/3
உதிர புனலினிலே உண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம் – பாம்பாட்டி:32 60/2,3
அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி அருள் என்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே
இந்த மருந்தினை தின்பீராகில் இனி பிறப்பு இல்லை என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 113/3,4
களிமண்ணினால் ஒரு கப்பல் சேர்த்தே கனமான பாய்மரம் காண நாட்டி – பாம்பாட்டி:32 114/1
மேல்
சேர்ந்த (4)
முந்தாநாள் இருவருமே கூடி சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே – அகத்தியர்:1 13/4
தீவகம் போல் என்னை சேர்ந்த பர சின்மயம் காண் – அழுகணி:3 197/1
செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல் – சிவவாக்கியர்:24 33/1
சென்று சிவன் அடியில் சேர்ந்த பெரும் பாம்பு – பட்டினத்து:30 70/1
மேல்
சேர்ந்ததனால் (1)
போற்றுகிற அக்கினியும் பிரவேசித்து புலன்கள் ஐந்தும் சேர்ந்ததனால் போதம் ஆகும் – காகபுசுண்டர்:14 55/2
மேல்
சேர்ந்தது (2)
சேர்ந்தது என் சொல்லாயோ – அழுகணி:3 37/5
தெளிவுறு ஞானியார் ஓட்டும் கப்பல் சீர் பாதம் சேர்ந்தது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 114/4
மேல்
சேர்ந்தவர்க்கும் (1)
உரை என்றீர் உம்-தமக்கு புத்தி போச்சு உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு – காகபுசுண்டர்:14 129/1
மேல்
சேர்ந்தனன் (1)
சித்தினில் தெளிந்த போது தேவர் கோயில் சேர்ந்தனன்
அத்தன் ஆடல் கண்ட போது அடங்கி ஆடலுற்றதே – சிவவாக்கியர்:24 511/3,4
மேல்
சேர்ந்தார் (1)
ரிஷி என்ன சிலம்பொலியை கண்டார் உண்டோ நேராவதற்குள்ளே சேர்ந்தார் உண்டோ – கைலாயக்கம்பளி:19 125/1
மேல்
சேர்ந்தால் (2)
வெளியோடே வெளி சேர்ந்தால் வத்தும் ஆச்சு விரோத சத்ராதி எல்லாம் விருத்தம் ஆச்சே – காகபுசுண்டர்:14 104/4
தெளிந்த நீர் பட்டு அமுதம் சேர்ந்தால் தெளியா – பட்டினத்து:30 39/1
மேல்
சேர்ந்திட்டேன் (1)
சிற்றின்பம் நீக்கினேன் மற்ற இன்பம் நோக்கினேன் சிற்பரம் சேர்ந்திட்டேன் தற்பரம் சார்ந்திட்டேன் – இடைக்காட்டு:5 28/2
மேல்
சேர்ந்திடலாம் (1)
சித்தி முத்தி பேரின்பம் சேர்ந்திடலாம் நித்தநித்தம் – பட்டினத்து:30 68/2
மேல்
சேர்ந்திடவே (1)
அறியலாம் மனம்தானே உயிர்தான் ஆகும் அண்டத்தில் சேர்ந்திடவே ஆகும் முத்தி – காகபுசுண்டர்:14 26/1
மேல்
சேர்ந்திடாமல் (1)
குருக்கியே கோளரிடம் சேர்ந்திடாமல் குரு பாதம் கண்டு மிக பணிந்து பாரே – காகபுசுண்டர்:14 58/4
மேல்
சேர்ந்திடில் (1)
ஆறாறு காரமும் நூறுமே சேர்ந்திடில்
வீறான முப்பாழடி குதம்பாய் – குதம்பை:17 158/1,2
மேல்
சேர்ந்திடு (1)
சேர்ந்திடு துர்நாற்றமுடை குடமது உடைந்தால் – பாம்பாட்டி:32 63/2
மேல்
சேர்ந்திடும் (2)
நாரி இடப்பாகன் தாள் நெஞ்சில் போற்றியே நற்கதி சேர்ந்திடும் கோனாரே – இடைக்காட்டு:5 8/2
சிவனுக்கு செய்திடில் சேர்ந்திடும் கொண்டு – கடுவெளி:10 21/4
மேல்
சேர்ந்திருக்கவே (1)
சேர்ந்திருக்கவே மணியாம் ஆத்தாளே – அழுகணி:3 63/1
மேல்
சேர்ந்திருந்தோர் (1)
இனம் மாண்டு சேர்ந்திருந்தோர் எல்லோரும் தான் மாண்டு – பத்திரகிரி:31 86/1
மேல்
சேர்ந்து (31)
சீரப்பா காமிகள்தாம் ஒன்றாய் சேர்ந்து தீய வழி-தனை தேடி போவார் மாடே – அகத்தியர்:1 15/4
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும் சிதறாமல் மூன்றும் ஒன்றாய் சேர்ந்து போமே – அகத்தியர்:1 28/4
சீலத்தில் முக்கோணம் சேர்ந்து அப்பு வீடு ஆகி – அழுகணி:3 110/3
அப்புடனே உப்பு சேர்ந்து அளவு சரியானது போல் – இடைக்காட்டு:5 94/1
முச்சந்தி வீதியின் வாசியை சேர்ந்து
நாலாவிதங்களும் தெரிந்து அங்கே – கல்லுளி:13 32/2,3
தேளப்பா சேர்ந்து மிக பின்னலாகி சிறந்திடவே புருவ மத்தி ஆகும் பாரே – காகபுசுண்டர்:14 10/4
கண்டுகண்டு மனம்தானே அண்டம் செல்ல கலை நாலும் எட்டு இலையும் சேர்ந்து போகும் – காகபுசுண்டர்:14 29/1
சித்தர் மொழி நூலதனை தொட்டபோதே சித்தர் எலாம் ஒற்றர் என சேர்ந்து நிற்பார் – காரைச்சித்தர்:16 6/2
தெம்பில் இடைக்காட்டு பாதைகளாய் வந்து சேர்ந்து ஆராய்ந்து பார் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 56/2
தெண்டாட்டு தர்மம் நடுவினிலே வந்து சேர்ந்து பரகதி தான் கொடுக்கும் – கொங்கணி:18 82/2
சேரப்பா நாதம் முற்று சத்தி கொள்ளும் சேர்ந்து நின்ற சத்தி அல்லோ சிவத்தை கொள்ளும் – கைலாயக்கம்பளி:19 9/3
தேங்காமல் இவை ஆறும் கண்ட ஞானி சேர்ந்து நின்ற மும்மூல யோகியாமே – கைலாயக்கம்பளி:19 26/4
தேடையிலே சதா நித்தம் வேதம் பாரு சேர்ந்து நின்ற ஓசையிலே தெளிய சொல்வார் – கைலாயக்கம்பளி:19 91/3
தேறினார் மனம் உரைத்தார் கண்டத்து ஏற சேர்ந்து ஏற சேர்ந்து ஏறி வரையில் தாண்டி – கைலாயக்கம்பளி:19 120/2
தேறினார் மனம் உரைத்தார் கண்டத்து ஏற சேர்ந்து ஏற சேர்ந்து ஏறி வரையில் தாண்டி – கைலாயக்கம்பளி:19 120/2
தியக்கம் அற்று எந்நேரமும் உள்ளிட்டுக்கொண்டு சேர்ந்து வரும் சந்தோடம் துக்கம் தள்ளி – கைலாயக்கம்பளி:19 174/2
ஊனம் அற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடக்கினால் – சிவவாக்கியர்:24 85/3
சீமை எங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்து உலகம் கண்டதே – சிவவாக்கியர்:24 139/2
காற்றுடனே சேர்ந்து கனல் உருவை கண்ட வழி – பட்டினத்து:30 9/1
கரு நிறத்தை சேர்ந்து கருமல சிற்றற்று – பட்டினத்து:30 20/3
சேராதே மாய்கை-தனை சேர்ந்து கருக்குழியை – பட்டினத்து:30 42/1
இன்பங்களை சேர்ந்து இரு – பட்டினத்து:30 56/4
சேர்ந்து இருவோரும் பாலும் தேனும் போலே கலந்து – பட்டினத்து:30 57/1
தேடியே வாசி-தனை சேர்ந்து கலந்த பொருள் – பட்டினத்து:30 65/3
சினம் மாண்டுபோக அருள் சேர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 86/2
பிரியாமல் சேர்ந்து பிறப்பு அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 136/2
சென்ற நிலை முத்தி என்று சேர்ந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 165/2
உண்டதுவும் மாதருடன் கூடி சேர்ந்து இன்பம் – பத்திரகிரி:31 188/1
சேர்ந்து உறவுகொண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 76/4
திகைப்பு அற சேர்ந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 86/4
சாங்காலம் இல்லாமல் தாணுவோடே சட்டதிட்டமாய் சேர்ந்து சாந்தமாக – பாம்பாட்டி:32 116/3
மேல்
சேர்ந்தும் (1)
சித்தி கண்டால் சித்திகொண்டு செய்யமாட்டார் சேர்ந்தும் அதாய் இருக்க அறியார் திருடர்தானே – கைலாயக்கம்பளி:19 31/4
மேல்
சேர்ந்தேதான் (1)
செம்பு வெள்ளி சேர்ந்தேதான்
நூத்துக்கொரு மா இடவே ஆத்தாளே – அழுகணி:3 63/2,3
மேல்
சேர்ந்தோம் (4)
ஆய துறை கடந்து அப்பால் பாழின் ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 118/4
ஆல சயனத்து மாலுடன் நின்றே ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 119/4
பன்னாதே பன்னாதே சும்மா இருந்து பராபரம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 122/4
திட்டமுடன் எமக்கு அருள் தேசிகனார்-தம் சீர் பாதம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 124/4
மேல்
சேர்ந்தோர்க்கு (2)
சத்தாக வழியாக சேர்ந்தோர்க்கு எல்லாம் சதியுடனே வெகு தர்க்கம் பொருள் போல் பாடி – அகத்தியர்:1 18/3
தன்னை அறிந்து தலைவனை சேர்ந்தோர்க்கு
பின் ஆசை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 245/1,2
மேல்
சேர்ந்தோன் (1)
சிறந்து மன தெளிவாகி சேர்ந்தோன் சித்தன் சிவசிவா அவன் அவன் என்று உரைக்கலாமே – வால்மீகி:36 3/4
மேல்
சேர்ப்பதற்கு (1)
சேர்ப்பதற்கு சுழுமுனை என்று இதற்கு நாமம் திரிகோண குண்டலியே சிவ சொரூபம் – காகபுசுண்டர்:14 106/3
மேல்
சேர்ப்பும் (1)
வெத்து உலக விதி எல்லாம் வெப்பம் தட்பம் விஞ்ஞான விதி எல்லாம் சேர்ப்பும் கூர்ப்பும் – காரைச்சித்தர்:16 21/1
மேல்
சேர்ப்போம் (1)
நடக்கும் வழியினிலே உண்டை சேர்ப்போம் நடவா வழியினிலே புடவை நெய்வோம் – பாம்பாட்டி:32 127/2
மேல்
சேர்வதும் (1)
காடான நாடு சுடுகாடு சேர்வதும் கண்டிலரே – திருவள்ளுவர்:29 6/4
மேல்
சேர்வதுவே (1)
சூட்சாதி பிராந்தி எனும் மாயா சத்தி தொடராமல் சேர்வதுவே சொரூப ஞானம் – காகபுசுண்டர்:14 92/2
மேல்
சேர்வான் (1)
சுகட்சியுடன் கருதி பார் யுகங்கள்-தோறும் சூட்சம் இந்த மாலோன்-தன் வயிற்றில் சேர்வான்
அகட்சியுடன் ஆலிலை மேல் இருப்பார் ஐயா அப்போதே இவரிடத்தில் எல்லா ஞானம் – காகபுசுண்டர்:14 119/2,3
மேல்
சேர்வானப்பா (1)
கூறான ஞானி என்றால் லிங்கம் புக்கு குறியான அம்பலத்தில் சேர்வானப்பா
தாறான உலகத்தோர்க்கு அடுத்த ஞானம் சகத்திரமாம் கோடியிலே ஒருவர் சொல்வார் – கைலாயக்கம்பளி:19 179/2,3
மேல்
சேர்வோர்க்கு (1)
நாட்டத்தை பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்கள் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 223/1,2
மேல்
சேர (9)
தெளிவு-தனில் தெளிவு தரும் அருளும் காணும் செணத்திலே சிவமயமும் சேர தோணும் – கருவூரார்:12 0/1
செற்ற புலன் பொறி அடக்கி சேர வேண்டும் சித்தமுற சிவபூஜை செய்யத்தானே – காரைச்சித்தர்:16 13/3
செத்துப்போய் கூட கலக்க வேண்டும் அவன் தேவர்களுடனே சேர வேண்டும் – கொங்கணி:18 100/2
நன்றான மௌனத்தில் கடிகை சேர நல்வினையும் தீவினையும் நாசம் ஆகும் – கைலாயக்கம்பளி:19 192/1
உழலும் வாசலை துறந்து உண்மை சேர எண்ணிலிர் – சிவவாக்கியர்:24 69/2
சேர வந்து போய் இந்த தேகம் ஏது செப்புமே – சிவவாக்கியர்:24 262/4
தோன்று சேர ஞானிகாள் துய்ய பாதம் என்றலை – சிவவாக்கியர்:24 309/2
முத்தி சேர சித்தி இங்கு முன் அளிப்பேன் பார் என – சிவவாக்கியர்:24 543/1
சேர வரமாட்டா என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 47/4
மேல்
சேரடா (1)
சேரடா அணு போலே புருவத்து இட்டு தீர்க்கமுடன் நீதானும் செல்லும்போதில் – காகபுசுண்டர்:14 77/1
மேல்
சேரப்பா (5)
சேரப்பா ரவியோடு திங்கள்தானும் சிறந்து எழுந்த மலை காடு சீவசெந்து – காகபுசுண்டர்:14 46/3
சேரப்பா நாதம் முற்று சத்தி கொள்ளும் சேர்ந்து நின்ற சத்தி அல்லோ சிவத்தை கொள்ளும் – கைலாயக்கம்பளி:19 9/3
சேரப்பா சுத்த விழல் மனமோ பேயாம் செகசால கூத்தை விட்டு தெளியமாட்டார் – கைலாயக்கம்பளி:19 35/3
சேரப்பா சொல்லிவிட்டேன் என்ற பேச்சு செப்பும் முன்னே கைலாயம் உற்று பாரே – கைலாயக்கம்பளி:19 65/4
சேரப்பா திரும்பிவந்து புகுதுவார்கள் செகத்தில் உள்ள சித்தருக்கே அடுத்தவாறு – கைலாயக்கம்பளி:19 181/3
மேல்
சேரலாகும் (1)
தெளிந்த நல் யோகம்-தன்னில் சேரலாகும் சாரூபம் – சிவவாக்கியர்:24 447/3
மேல்
சேரலாம் (5)
சீரை உன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம் – சிவவாக்கியர்:24 167/4
சீரை ஓத வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம் – சிவவாக்கியர்:24 429/4
தெளிந்த நல் கிரியை பூசை சேரலாம் சாமீபமே – சிவவாக்கியர்:24 447/2
தெளிந்த ஞானம் நான்கினும் சேரலாம் சாயுச்யமே – சிவவாக்கியர்:24 447/4
முன்பாகவே கண்டு நித்ய முத்தி சேரலாம்
சால வேர் அறிந்ததாலேதான் பயன் உண்டோ – பாம்பாட்டி:32 101/2,3
மேல்
சேரவே (1)
சித்தான பஞ்சவர்கள் ஒடுங்கும்போது சேரவே ரிஷி முனிவர் சித்தரோடு – காகபுசுண்டர்:14 124/3
மேல்
சேரா (3)
சித்தியும் பத்தியும் சத்தியும் முத்தியும் சேரா ஆகுமே கோனாரே – இடைக்காட்டு:5 3/2
வாடியே வத்தோடே சேரா தோஷம் வம்பரோடு இணங்கியே திரிந்த தோஷம் – காகபுசுண்டர்:14 67/3
சிவதலங்களை தேடி சேரா தவ தவங்கள் – பட்டினத்து:30 54/2
மேல்
சேராத (1)
மாதர் தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே – சிவவாக்கியர்:24 529/1
மேல்
சேராதே (2)
கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே – கடுவெளி:10 25/4
சேராதே மாய்கை-தனை சேர்ந்து கருக்குழியை – பட்டினத்து:30 42/1
மேல்
சேராமல் (1)
பகுப்புடனே சேராமல் பாதம்-தன்னை பரகதிக்கு வழி எனவே பற்றிக்கொண்டு – திருமூலர்:28 10/3
மேல்
சேராமல்தான் (1)
சீர் ஒருவர் தெரியாமல் மதங்கள் பேசி திருவான உச்சியிலே சேராமல்தான்
ஆர் ஒருவன் ஆதாரம் வெவ்வேறு என்றே அடுக்கடுக்காய் பன்னிரண்டு தலங்கள் என்று – காகபுசுண்டர்:14 3/2,3
மேல்
சேராயே (1)
ஒன்றையும் சேராயே
உன்னை அறியும் வகை அகப்பேய் – அகப்பேய்:2 24/2,3
மேல்
சேரார்க்கு (1)
சாதனையாலே தனி பதம் சேரார்க்கு
வேதனை ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 188/1,2
மேல்
சேரில் (1)
ஐந்து சரக்கொடு விந்துநாதம் சேரில்
வெந்திடும் லோகமடி குதம்பாய் – குதம்பை:17 163/1,2
மேல்
சேரினும் (1)
செவ்வை ஒத்து நின்று அலோ சிவபதங்கள் சேரினும்
மிவ்வை ஒத்த ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 228/3,4
மேல்
சேரு (4)
சஞ்சாரம் இல்லாத தனித்திடம் சேரு – கல்லுளி:13 31/4
கலை நாலு போகிறதை எட்டில் சேரு கபடம் அற்ற தேகமடா கண்டு பாரே – காகபுசுண்டர்:14 28/4
நிலையாத சமுத்திரமே சுழுத்தி ஆச்சு நின்று இலங்கும் வாசியைத்தான் வெளியில் சேரு
தலையான அக்கினி அப்படியே சேரு சத்தியமாய் ரவி மதியை கூட சேர்த்து – காகபுசுண்டர்:14 62/1,2
தலையான அக்கினி அப்படியே சேரு சத்தியமாய் ரவி மதியை கூட சேர்த்து – காகபுசுண்டர்:14 62/2
மேல்
சேரும் (10)
ஆரப்பா அறிந்தவர்கள் ஆரும் இல்லை ஆகாய சிவத்துடனே சேரும் என்பார் – அகத்தியர்:1 15/2
காரப்பா தீயுடன் தீ சேரும் என்பார் கரு அறியா மானிடர்கள் கூட்டமப்பா – அகத்தியர்:1 15/3
ஆடுகின்ற தேவதைகளப்பா கேளு அரிய தந்தை இனம் சேரும் என்றும் தோணார் – அகத்தியர்:1 16/3
சேரும் தலம் இது என்று கிளியே – ஆதிநாதர்:4 19/3
செத்தோர்க்கு அழுவதுவும் விளையாட்டே சுடலை சேரும் வரை அழுவதும் விளையாட்டே – கதேந்திர:11 11/1
வீணாள் கழிவதுவும் விளையாட்டே சுடலை சேரும் வரை அழுவதும் விளையாட்டே – கதேந்திர:11 12/1
சேரும் இந்த பிரமாணம்தான் உணர்ந்து தெரிவிக்கப்படாது அருளில் சிவ சொரூபம் – காகபுசுண்டர்:14 82/2
வாளான விழியுடைய பெண்ணை சேரும் மயக்கம் அற்று நிற்பது எப்போ மனமே ஐயோ – கைலாயக்கம்பளி:19 5/2
வாளான விழியுடைய பெண்ணை சேரும் மயக்கம் அற்று நிற்பது எப்போ மனமே ஐயோ – சட்டைமுனி:21 6/2
செம்பொன்னின் அம்பலத்துள் சேரும் செஞ்சொல் என்னும் – பட்டினத்து:30 85/3
மேல்
சேருமடா (1)
பூட்டுமடா நவத்துவாரங்கள்-தம்மை பொறிகள் ஐந்தும் சேருமடா புனிதமாக – காகபுசுண்டர்:14 63/2
மேல்
சேருமாறு (1)
சேருமாறு கண்டு நாலும் செய் தொழில் திடப்படே – சிவவாக்கியர்:24 448/4
மேல்
சேருமே (2)
சேருமே நடு அறிந்து செம்மையான அ பொருள் – சிவவாக்கியர்:24 456/2
விளங்கு அனலோடே சேருமே – பட்டினத்து:30 79/4
மேல்
சேருவது (2)
சிந்தித்தால் அது பாவம் சிணுங்கினாலோ சேருவது காமமடா தங்கி தங்கி – காரைச்சித்தர்:16 9/1
சேருவது இல்லை ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 34/4
மேல்
சேருவார்கள் (3)
சேருவார்கள் ஞானம் என்று செப்புவார் தெளிவுளோர் – சிவவாக்கியர்:24 448/1
சேருவார்கள் நாலு பாத செம்மை என்றது இல்லையே – சிவவாக்கியர்:24 448/2
சேருவார்கள் சிவகதி திருவருளை பெற்ற பேர் – சிவவாக்கியர்:24 448/3
மேல்
சேரே (1)
பாசையடா பேசாமல் அரைத்து மைந்தா பாலகனே சவாதோடு புனுகு சேரே – காகபுசுண்டர்:14 76/4
மேல்
சேரேனோ (1)
உன் பாதம் சேரேனோ – அழுகணி:3 8/5
மேல்
சேல் (1)
செம்பொன் கலை உடுத்தி சேல் விழிக்கு மை எழுதி – அழுகணி:3 5/2
மேல்
சேலை (1)
சேலை மினுக்கதும் செம்பொன் மினுக்கதும் – குதம்பை:17 65/1
மேல்
சேலைக்கு (1)
வாலைக்கு மேலான தெய்வம் இல்லை மானம் காப்பது சேலைக்கு மேலும் இல்லை – கொங்கணி:18 75/1
மேல்
சேவடியை (1)
சேவடியை மறவாமல் இருந்தாலும் என்ன – கல்லுளி:13 3/4
மேல்
சேவித்தால் (1)
செத்த பின் சாப்பறை செத்தார்க்கு சேவித்தால்
சத்தம் அறிவாரடி குதம்பாய் – குதம்பை:17 193/1,2
மேல்
சேவித்து (4)
தினகரனை நெஞ்சமதில் சேவித்து போற்றீரே – இடைக்காட்டு:5 48/2
சேவித்து கொள்வாயடி குதம்பாய் – குதம்பை:17 10/2
சேவித்து கொள்வாயடி – குதம்பை:17 10/3
போதமப்பா கடந்திடத்தே அந்த நாதம் புகழாக சேவித்து நிற்கும் என்றும் – கைலாயக்கம்பளி:19 29/3
மேல்
சேவிப்பார் (1)
சத்தாகும் வேத மந்திரத்தை பாவி சலசலென பேசி சேவிப்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 194/2
மேல்
சேவை (2)
சிரமதில் கமல சேவை தெரிந்து எங்கள் கோனே முத்தி – இடைக்காட்டு:5 124/1
நலிவு இல்லா யோகாப்பியாசம் செய்து நண்ணும் இரு பத சேவை காண்பதற்கே – கைலாயக்கம்பளி:19 77/3
மேல்
சேவைபுரிந்து (1)
சேவைபுரிந்து சிவரூப காட்சி கண்டு – பத்திரகிரி:31 44/1
மேல்
சேவையை (1)
மேலும் உருத்திரன் ருத்திரி சேவையை
மேவியே காண்பாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 9/3,4
மேல்
சேற்றில் (2)
சேற்றில் கிளை நாட்டும் திடமாம் உடலை இனி – பத்திரகிரி:31 211/1
சேற்றில் திரி பிள்ளைப்பூச்சி சேற்றை நீக்கல் போல் – பாம்பாட்டி:32 73/1
மேல்
சேற்றிலே (1)
சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போல திரும்பினது போல் ஆச்சு யுகங்கள்-தோறும் – காகபுசுண்டர்:14 131/3
மேல்
சேற்றை (1)
சேற்றில் திரி பிள்ளைப்பூச்சி சேற்றை நீக்கல் போல் – பாம்பாட்டி:32 73/1
மேல்
சேறு (2)
பருவமதில் சேறு பயிர் செய்ய வேணும் பாழிலே மனத்தை விடான் பரம ஞானி – அகத்தியர்:1 4/2
சலக்குழிக்குள்ளே நாற்றம் சார்ந்த சேறு என்றும் – பாம்பாட்டி:32 59/3
மேல்
சேறும் (1)
கும்பி குளத்திலே அம்பலமாம் அந்த குள கருவூரில் சேறும் மெத்த – கொங்கணி:18 56/1
மேல்
சேறையடா (1)
திருவான சேறையடா பஞ்சசாரம் திகழ் தெய்வமும் சாரம் தேவி சாரம் – காரைச்சித்தர்:16 26/1
மேல்
சேனை (2)
ஆடு நாடு தேடினும் ஆனை சேனை தேடினும் – சிவவாக்கியர்:24 242/1
யானை சேனை தேர் பரி யாவும் அணியாய் – பாம்பாட்டி:32 41/1
மேல்
சேனைகள் (1)
சேனைகள் பூம் தேர் திரண்ட மனு திரள் – குதம்பை:17 108/1
மேல்
சேனையை (2)
சேனையை தந்தானடி குதம்பாய் – குதம்பை:17 31/2
சேனையை தந்தானடி – குதம்பை:17 31/3