கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சுக்கான் 1
சுக்கானாக்கி 1
சுக்கானை 1
சுக்கில 2
சுக்கிலத்து 1
சுக்கிலம் 5
சுக்கிலமாய் 3
சுக்கு 2
சுக்குச்சுக்கு 1
சுக்குலம்தான் 1
சுக 9
சுகங்கள் 1
சுகட்சியுடன் 1
சுகத்தில் 1
சுகத்தினுள்ளே 1
சுகத்தை 2
சுகத்தையே 1
சுகதுக்கம் 1
சுகந்தான் 1
சுகந்தியாக 1
சுகபோகம் 1
சுகம் 16
சுகம்கொடுத்தாள் 1
சுகமடைந்து 1
சுகமடைந்தேன் 2
சுகமதாக 1
சுகமது 1
சுகமாக 2
சுகமாய் 2
சுகமான 1
சுகமுடனே 2
சுகமுற்று 1
சுகருடைய 1
சுகன 1
சுகாசனமாய் 1
சுகாதிதமோ 1
சுகாதீதம் 1
சுகானந்தமான 1
சுகித்திருப்போம் 2
சுகித்து 2
சுகிப்பிரேல் 1
சுகுணம் 1
சுட்ட 6
சுட்டது 5
சுட்டதுவும் 1
சுட்டறுத்த 1
சுட்டறுத்து 2
சுட்டாண்டி 1
சுட்டான் 3
சுட்டி 3
சுட்டிக்காட்டவொண்ணாத 1
சுட்டிட 1
சுட்டிடும் 1
சுட்டியும் 1
சுட்டு 15
சுட்டுச்சுட்டே 1
சுட்டும் 2
சுட்டுவார் 1
சுட்டுவிட 1
சுட்டுவிடும் 1
சுட்டேன் 1
சுடர் 25
சுடர்தாம் 1
சுடர்தான் 1
சுடர்விட்டு 1
சுடரதாகி 1
சுடராகி 1
சுடரில் 1
சுடரிலே 1
சுடரினை 1
சுடரும் 3
சுடரே 1
சுடலை 2
சுடலைமட்டும் 1
சுடலையில் 1
சுடு 2
சுடுகாட்டில் 4
சுடுகாட்டின் 1
சுடுகாடதிலே 1
சுடுகாடு 3
சுடுகாடும் 1
சுடுகின்ற 1
சுடுவது 1
சுடுவான் 1
சுண்ணத்தில் 1
சுண்ணந்தானாக 1
சுண்ணம் 7
சுண்ணமடி 4
சுண்ணமதை 1
சுண்ணாம்பாம் 11
சுண்ணாம்பில் 1
சுண்ணாம்பு 4
சுண்ணாம்புக்கல் 2
சுணங்கு 2
சுணைகெட்ட 1
சுத்த 36
சுத்தத்தார் 1
சுத்தம் 3
சுத்தம்செய்தே 2
சுத்தம்பண்ணி 1
சுத்தமயம் 1
சுத்தமாய் 2
சுத்தமான 1
சுத்தமுடன் 1
சுத்தமும் 1
சுத்தமே 2
சுத்தர் 1
சுத்தராய் 1
சுத்தவெளியை 1
சுத்தி 4
சுத்திசுத்தி 1
சுத்திசெய்தால் 1
சுத்திசெய்தே 1
சுத்திபண்ண 1
சுத்திபண்ணி 1
சுத்திய 1
சுத்தியானது 1
சுத்தியுடன் 2
சுத்தியுள் 1
சுத்தியே 1
சுத்திவந்த 1
சுத்திவைக்க 1
சுத்துவித்தை 1
சுதீபம் 1
சுதையாச்சே 1
சுந்தர 3
சுந்தரமே 1
சுந்தரர் 2
சுந்தரானந்தர் 1
சுந்தரானந்தன் 3
சுந்தரி 1
சுபகாரியமாக 1
சுபம் 1
சுபமாக 1
சுபாவ 1
சுபாவம் 2
சுபாவமாக 1
சுபானுபவ 1
சும்மா 10
சும்மாப்போமே 1
சும்மாயிருந்ததை 1
சும்மென்ற 1
சுமக்குமோ 1
சுமந்து 4
சுமந்தே 1
சுமாதிக்குள்ளே 1
சுயசொரூபத்து 1
சுயம்பிரகாசம் 1
சுயம்பில் 1
சுயம்பு 1
சுயம்புதானே 1
சுயமாம் 1
சுயமான 1
சுயவடிவாய் 1
சுருக்கம் 7
சுருக்கமப்பா 1
சுருக்கமாய் 1
சுருக்காய் 1
சுருக்கி 2
சுருக்கிட்டு 1
சுருக்கிட 1
சுருக்கினில் 1
சுருக்கினொடும் 1
சுருக்கெனவே 1
சுருண்டு 2
சுருதி 8
சுருதியடா 1
சுருதியாய் 1
சுருப 1
சுருபமணியாரின் 1
சுருளோலை 1
சுரூப 2
சுரோணித 1
சுரோணிதத்தின் 1
சுரோணிதம் 1
சுரோணிதமும் 1
சுரோத்ராதி 1
சுவடி 1
சுவரில் 1
சுவன்றிடான் 1
சுவாசம் 2
சுவாதிட்டானம் 1
சுவாமியே 3
சுவானுபவ 1
சுவானுபவம்-தனிலே 1
சுவை 7
சுவையுமாகி 1
சுழல்காற்றின் 1
சுழல்காற்று 1
சுழலிலே 1
சுழலும் 1
சுழன்று 3
சுழன்றுடன் 1
சுழி 13
சுழிக்கதவு 1
சுழித்த 1
சுழித்ததோர் 2
சுழித்து 1
சுழிமுனை 1
சுழிமுனை-தன்னை 1
சுழிமுனைக்கு 1
சுழிமுனையிலே 1
சுழிமுனையும் 1
சுழிமுனையுள் 1
சுழியதற்குள் 1
சுழியதுதான் 1
சுழியில் 1
சுழியிலே 4
சுழியின் 1
சுழியினிலே 1
சுழியினை 1
சுழியை 1
சுழுத்தி 3
சுழுத்தியாலே 1
சுழுத்தியிடம் 1
சுழுத்தியும் 1
சுழுமுனை 4
சுழுமுனை-தன்னில் 1
சுழுமுனைக்குள் 1
சுழுமுனைக்குள்ளேயோ 1
சுழுமுனைதான் 1
சுழுமுனையில் 10
சுழுமுனையின் 2
சுழுமுனையே 2
சுழுமுனையை 1
சுழுமுனையைத்தான் 1
சுழுனை 6
சுழுனையடா 1
சுழுனையிலே 1
சுளுக்கே 1
சுற்ற 2
சுற்றத்து 1
சுற்றத்தை 2
சுற்றத்தோடு 1
சுற்றம் 10
சுற்றம்-தன்னை 1
சுற்றமாக 1
சுற்றமும் 4
சுற்றமைந்து 1
சுற்றமொடு 1
சுற்றாமல் 1
சுற்றாரும் 1
சுற்றி 11
சுற்றிச்சுற்றி 1
சுற்றிடவே 1
சுற்றியும் 1
சுற்றியே 1
சுற்றிலுற்று 1
சுற்றிவந்து 1
சுற்றிவரும் 1
சுற்று 1
சுற்றுவார் 2
சுற்றுவாரே 1
சுறந்தது 1
சுன்னம் 3
சுனை 1
சுக்கான் (1)
ஐம்புலன்-தன்னிலே சுக்கான் நிறுத்தி – காயக்கப்பல்:15 1/6
மேல்
சுக்கானாக்கி (1)
அளி புலம்-தன்னையே சுக்கானாக்கி அறிவு என்னும் ஆதார சீனி தூக்கி – பாம்பாட்டி:32 114/2
மேல்
சுக்கானை (1)
விரித்து நீ மேல் தூக்கி சுக்கானை பூட்டு – கல்லுளி:13 28/4
மேல்
சுக்கில (2)
சுக்கில திசையுளே சுரோணிதத்தின் வாசலுள் – சிவவாக்கியர்:24 200/1
சுக்கில துளையிலே சுரோணித கருவுளே – சிவவாக்கியர்:24 402/1
மேல்
சுக்கிலத்து (1)
சுக்கிலத்து அடியுளே சுழித்ததோர் எழுத்துளே – சிவவாக்கியர்:24 304/1
மேல்
சுக்கிலம் (5)
கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே – சிவவாக்கியர்:24 28/3
அன்னை கர்ப்ப தூமையில் அவதரித்த சுக்கிலம்
முன்னையே தரித்ததும் பனித்துளி போல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 214/1,2
உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும் – சிவவாக்கியர்:24 251/1
மிகைத்த சுக்கிலம் அன்றியே வேறும் ஒன்று கண்டிலீர் – சிவவாக்கியர்:24 474/3
கண்ணிலானில் சுக்கிலம் கருத்து ஒடுங்கி நின்ற பின் – சிவவாக்கியர்:24 510/3
மேல்
சுக்கிலமாய் (3)
சோதி விந்து நாதம் என சுக்கிலமாய் நின்றதடி – அழுகணி:3 40/2
சோதி விந்து நாதம் என சுக்கிலமாய் நின்றக்கால் – அழுகணி:3 40/3
சுக்கிலமாய் நின்றதடி – அழுகணி:3 111/5
மேல்
சுக்கு (2)
சுக்கு சுண்ணாம்புக்கல் சோதிக்கல் சோதிக்கல் – கதேந்திர:11 36/2
வெண்காயம் உண்டு மிளகு உண்டு சுக்கு உண்டு – குதம்பை:17 241/1
மேல்
சுக்குச்சுக்கு (1)
சுக்குச்சுக்கு வெள்ளைக்கல் சுண்ணாம்பு வெள்ளைக்கல் – கதேந்திர:11 34/1
மேல்
சுக்குலம்தான் (1)
காணப்பா சாதி குலம் எங்கட்கு இல்லை கருத்துடனே என் குலம் சுக்குலம்தான் மைந்தா – காகபுசுண்டர்:14 66/1
மேல்
சுக (9)
தூய மறைப்பொருளை சுக வாரிதி அமிர்தை – இடைக்காட்டு:5 52/1
இருத்தியே இருதயத்தில் மனம் ஒன்றாக சுக பரமாம் பொருளை இருத்தி ஒன்றாய் – காகபுசுண்டர்:14 20/1
விட்டுப்போம் சமுசார வியாபாரங்கள் விடய சுக இச்சைவைத்தால் விவேகம் போச்சு – காகபுசுண்டர்:14 91/1
சொல் அறமே உலகம் எல்லாம் கண்ணின் ரூபம் சொர்ண மயமாம் சொர்க்கம் சுக வைபோகம் – காரைச்சித்தர்:16 12/3
தோணப்பா நவ கோடி மானா கண்டார் சுக யோகம் ஆவது இந்த துறையுமாமே – கைலாயக்கம்பளி:19 80/4
ஆணப்பா திடப்பட்டு ஆட்சேபம் என்பார் வீட்சணமும் சீதளமும் சுக துக்கத்தால் – கைலாயக்கம்பளி:19 152/2
சுக வழி கண்டோர் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 28/4
நற்கந்தமான சுக ஞானம் அறி மாங்குயிலே – சதோகநாதர்:23 33/2
சொல் இறந்து மனம் இறந்த சுக சொரூப உண்மையை – சிவவாக்கியர்:24 206/3
மேல்
சுகங்கள் (1)
சோதியிட்டு எடுத்ததும் சுகங்கள் அஞ்சும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 398/2
மேல்
சுகட்சியுடன் (1)
சுகட்சியுடன் கருதி பார் யுகங்கள்-தோறும் சூட்சம் இந்த மாலோன்-தன் வயிற்றில் சேர்வான் – காகபுசுண்டர்:14 119/2
மேல்
சுகத்தில் (1)
தன் கணவன் தன் சுகத்தில் தன் மனம் வேறானது போல் – பத்திரகிரி:31 58/1
மேல்
சுகத்தினுள்ளே (1)
தியங்கினால் கெர்சித்து துரத்து சண்ணும் சீரியர் மிலேச்சரையே சுகத்தினுள்ளே
மயங்கினார் நாலு பாதத்தினுள்ளும் மனம் செவ்வையாவது எப்போது அறிவது எப்போ – சட்டைமுனி:21 5/1,2
மேல்
சுகத்தை (2)
தத்து சுகத்தை நத்தித்தான் அலைய வேண்டாம் காண் – பட்டினத்து:30 64/3
மெத்த சுகத்தை வெறுத்து – பட்டினத்து:30 64/4
மேல்
சுகத்தையே (1)
பங்கமாய் உள்ள பரம சுகத்தையே பார்த்து திரிவாரோ – ஏகநாதர்:8 25/2
மேல்
சுகதுக்கம் (1)
தோன்றாது தோன்றுமடி சுகதுக்கம் அற்றிடத்தே – அழுகணி:3 169/1
மேல்
சுகந்தான் (1)
ஆரணமே ஆதீதத்தில் சுகந்தான் என்ன அப்பவே சொல்லுகிறேன் அறிந்துகொள்ளு – கைலாயக்கம்பளி:19 83/3
மேல்
சுகந்தியாக (1)
துதிபெறு சிங்குவை உபத்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனம் ஆச்சு – காகபுசுண்டர்:14 109/2
மேல்
சுகபோகம் (1)
ஊன் என்ற சுகபோகம் ஒழிக்கமாட்டார் உற்று நின்ற சையோகம் விடுக்கமாட்டார் – கைலாயக்கம்பளி:19 32/2
மேல்
சுகம் (16)
சொல்லாரும் முத்தி சுகம் – அழுகணி:3 109/4
சோதி என்ற துய்ய வெளி மார்க்கம் எல்லாம் சுகம் பெறவே மனோன்மணி என் ஆத்தாள்-தன்னை – இராமதேவர்:6 1/2
பாங்கான ஐவரும் கட்டின வீட்டில் பரம சுகம் பெறுவார் – ஏகநாதர்:8 23/2
தொண்டுபண்ணும் அவர்களிலே நாலுபேர்கள் சுகம் பெறலாம் என்று சொன்ன வாசல் நாலு – கருவூரார்:12 6/3
சோம நதி அமுதம் உண்ண வாவா என்பாள் சுகம் உனக்கு பரமசுகம் அருள்செய்வாளே – கருவூரார்:12 11/4
சொல்வதற்கு இங்கு இவளை அலால் சுகம் வேறு உண்டோ சூட்சம் எல்லாம் இவளைவிட சூட்சம் உண்டோ – கருவூரார்:12 15/1
சுகம் என காண்பித்து மயக்கும் அப்போதே – கல்லுளி:13 57/2
தொண்டுசெய்து பெற்ற சுகம் – காகபுசுண்டர்:14 157/2
காரணமே உலகில் பெண்ணாசை போல கலந்து நின்ற சுகம் இல்லை கருதிக்கொண்டேன் – கைலாயக்கம்பளி:19 83/2
தொல்லை அற்றிட பெரும் சுகம் தருமோ சொல்லுவீர் – சிவவாக்கியர்:24 546/3
சுழி அறியார்க்கு என்ன சுகம் அறியார்க்கு என்ன – திருவள்ளுவர்:29 12/1
இனிய சுகம் ஐம்புலன் என்று எண்ணாதே நெஞ்சே – பட்டினத்து:30 23/1
இனிய சுகம் மறவாதே இனிய சுகம் – பட்டினத்து:30 23/2
இனிய சுகம் மறவாதே இனிய சுகம்
கண்டது எல்லாம் எ உலகு காணாத இ உலகில் – பட்டினத்து:30 23/2,3
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 2/2
சல்லாப லீலையிலே தன் மனைவி செய்த சுகம்
சொல்லார கண்டு எனக்கு சொல்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 56/1,2
மேல்
சுகம்கொடுத்தாள் (1)
மாதாவாய் வந்தே அமுதம் தந்தாள் மனையாட்டியாய் வந்து சுகம்கொடுத்தாள்
ஆதரவாகிய தங்கை ஆனாள் நமக்கு ஆசை கொழுந்தியும் மாமி ஆனாள் – கொங்கணி:18 65/1,2
மேல்
சுகமடைந்து (1)
தூங்காமல் தூங்கியே சுகமடைந்து தொந்தோம் தொந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 116/4
மேல்
சுகமடைந்தேன் (2)
சுத்த பரவெளியே ஒளியாக தோன்றிட மெய்ஞ்ஞான சுகமடைந்தேன்
சத்து சித்தானந்தத்தை தெரிசிக்க சகலமும் பிரமமயம் புகல அரிதே – மச்சேந்திர:34 8/1,2
அழியா பொருள் இதுதான் என்று தொழுது அகம் மகிழ்ந்தேன் ஞான சுகமடைந்தேன்
வழியாய் உணர்ந்தவர்க்கு மோட்ச நிலை வாய்க்கும் என்று பேய்க்குணத்தை போக்கி புகழ்ந்தேன் – மச்சேந்திர:34 28/1,2
மேல்
சுகமதாக (1)
சுகமதாக எருது மூன்று கன்றை ஈன்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 178/1
மேல்
சுகமது (1)
சுகமது துக்கமதாம் வெகு கோரம் – கஞ்சமலை:9 2/2
மேல்
சுகமாக (2)
சொம்பித்தே அறிவோடே மௌனம் பூரி சுகமாக பூரணத்தை அதற்குள் கும்பி – கைலாயக்கம்பளி:19 163/3
சொல்லுகிறேன் கேளுங்கள் மக்காள் நீங்கள் சுகமாக வாரிதியில் மேக நீர் போல் – கைலாயக்கம்பளி:19 200/1
மேல்
சுகமாய் (2)
சுகமாய் மணக்குதடி – அழுகணி:3 163/3
சொன்னேன் அறிந்து சுகமாய் உலகோருக்கு – காகபுசுண்டர்:14 152/1
மேல்
சுகமான (1)
சோதித்து உலாவியே தூங்கிவிடுவோம் சுகமான பெண்ணையே சுகித்திருப்போம் – பாம்பாட்டி:32 123/3
மேல்
சுகமுடனே (2)
அண்ணியதோர் சுகமுடனே துக்கம் எல்லாம் ஆர் செய்தும் தனக்கு வரம் போலும் காணே – கைலாயக்கம்பளி:19 157/4
கனல் எழுப்பி மூலமதை சுகமுடனே படித்தோம் – வகுளிநாதர்:35 6/4
மேல்
சுகமுற்று (1)
தோன்றுமே எல்லா சுகமுற்று அதில் மனமே – பட்டினத்து:30 82/1
மேல்
சுகருடைய (1)
சுகருடைய பாதமதை மனம்-தனிலே உற்று – வகுளிநாதர்:35 1/4
மேல்
சுகன (1)
பாலமடா வானத்துக்கு ஏற பாதை பகன வெடி சுகன வெடி பண்ணுவார்கள் – காரைச்சித்தர்:16 15/2
மேல்
சுகாசனமாய் (1)
வாறாக சுகாசனமாய் இருந்துகொண்டு மருவியதோர் மூலத்தில் வங்கென்று பூரி – கைலாயக்கம்பளி:19 162/1
மேல்
சுகாதிதமோ (1)
தேனிக்குள் இன்பம் சுகாதிதமோ வரும் சிற்றின்பத்தில் – திருவள்ளுவர்:29 9/2
மேல்
சுகாதீதம் (1)
அந்த சுகாதீதம் என் ஆத்தாளே – அழுகணி:3 164/2
மேல்
சுகானந்தமான (1)
துன்பம் எல்லாம் போக்கி சுகானந்தமான நின் தாள் – சத்தியநாதர்:22 9/1
மேல்
சுகித்திருப்போம் (2)
சோதித்து உலாவியே தூங்கிவிடுவோம் சுகமான பெண்ணையே சுகித்திருப்போம்
ஆதி பிரமர்கள் ஐந்து பேரும் அறியார்கள் இதை என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 123/3,4
சூத்திர குடத்திலே பாம்பை அடைப்போம் சுழுமுனைக்குள்ளேயோ சுகித்திருப்போம்
பாத்திரம் கொண்டுமே பலி இரப்போம் பத்தெட்டு மூன்று படி கடந்தோம் – பாம்பாட்டி:32 128/1,2
மேல்
சுகித்து (2)
உண்டு சுகித்து உடம்பை வளர்த்து உறங்கி திரிவாரோ – ஏகநாதர்:8 21/2
துறப்பதும் தொடுப்பதும் சுகித்து வாரி உண்பதும் – சிவவாக்கியர்:24 240/3
மேல்
சுகிப்பிரேல் (1)
வருவிருந்தோடு உண்டு உடுத்தி வளர் மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோன் ஈசன் ஆகி வாழ்வு அளிக்கும் சிவாயமே – சிவவாக்கியர்:24 532/3,4
மேல்
சுகுணம் (1)
சத்தும் சுயம்பு சுகுணம் சம்பூரணம் – குதம்பை:17 35/1
மேல்
சுட்ட (6)
சுட்ட சுடுகாடும் அது வெளியும் ஆகும் சொல்லுதற்கு வாய் விளங்கா சூட்சம்தானே – கருவூரார்:12 24/4
தொல்லை சடம் விட்டு சுட்ட சடம் கொண்டோர் – குதம்பை:17 173/1
மல் சுட்ட வாதம் உண்டோ சுன்னம் உண்டோ மகத்தான சிக்கி உண்டோ செயநீர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/2
சுட்ட மண்கலத்திலே சுற்று நூல்கள் ஏதடா – சிவவாக்கியர்:24 314/2
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ – சிவவாக்கியர்:24 520/4
ஆரணத்தினோடு அடைந்து அண்டம் எல்லாம் சுட்ட திருநீறு – பட்டினத்து:30 93/3
மேல்
சுட்டது (5)
சுட்டது கண்டாயே – அகப்பேய்:2 38/4
சுட்டது சொன்னேனே – அகப்பேய்:2 45/2
சுட்டது கண்டாயே – அகப்பேய்:2 77/4
சுத்தம் ஏது சுட்டது ஏது தூய்மை கண்டு நின்றது ஏது – சிவவாக்கியர்:24 135/3
சூரியகாந்தி ஒளி சூழ்ந்து பஞ்சை சுட்டது போல் – பத்திரகிரி:31 172/1
மேல்
சுட்டதுவும் (1)
குணமாய் கழுவியதும் விளையாட்டே ஈமம் கொண்டுபோய் சுட்டதுவும் விளையாட்டே – கதேந்திர:11 10/2
மேல்
சுட்டறுத்த (1)
சுட்டறுத்த நிட்டையிலே தூங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 75/2
மேல்
சுட்டறுத்து (2)
நான் என்ற கர்வம் நசித்ததனை சுட்டறுத்து
தான் என்ற அமிர்தம்-தனை அறிய வேண்டுறண்டி – சத்தியநாதர்:22 20/1,2
ஆங்காரம் உள் அடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 2/1,2
மேல்
சுட்டாண்டி (1)
என்னை இவன் சுட்டாண்டி எங்கே இருந்தாண்டி – அழுகணி:3 144/1
மேல்
சுட்டான் (3)
சுட்டான் துருசாலே – அழுகணி:3 126/3
சுட்டான் துருசு அறவே – அழுகணி:3 132/3
சுட்டான் துருசு அறவே – அழுகணி:3 141/3
மேல்
சுட்டி (3)
சுட்டி அழைத்திடில் நேரில் வருவேனே – கல்லுளி:13 63/4
மகாரம் அல்லோ முந்தி ஆசான் சுட்டி வழிகாட்டும் முறைமை அது ஞான மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 39/1
சொல்லப்பா கற்பமது கண்டத்து எய்தும் சுட்டி நின்று திடப்படுதல் மெத்த நன்று – கைலாயக்கம்பளி:19 175/3
மேல்
சுட்டிக்காட்டவொண்ணாத (1)
சுட்டிக்காட்டவொண்ணாத பாழ் சூனியம்-தன்னை – பாம்பாட்டி:32 8/1
மேல்
சுட்டிட (1)
சூதும் களவும் தொடர்வினையும் சுட்டிட காற்று – பத்திரகிரி:31 127/1
மேல்
சுட்டிடும் (1)
சுட்டிடும் சாதி பேர் கட்டுச்சொல் அல்லாமல் – குதம்பை:17 141/1
மேல்
சுட்டியும் (1)
சுட்டியும் காணவொண்ணா பசுவே சூனியமான வத்தை – இடைக்காட்டு:5 44/1
மேல்
சுட்டு (15)
சாலமுடன் கண்டவர் முன் வசமாய் நிற்பார் சாத்திரத்தை சுட்டு எறிந்தால் அவனே சித்தன் – அகத்தியர்:1 14/2
சூதான கோட்டை எல்லாம் சுட்டு தொலைத்தார்கள் – அழுகணி:3 36/2
தொந்தங்கள் எல்லாம் துருசு அற சுட்டு
பின்பு பாசத்தை கைவிட்டு ஒன்றும் – கஞ்சமலை:9 19/2,3
இட்ட குறி நாதவிந்து ரூபம் காண இயல் அறியா சண்டாளர் சுட்டு மாய்வார் – கருவூரார்:12 23/1
முப்பொருளை சுட்டு முழுது அழுது நீறு ஆக்கி – காகபுசுண்டர்:14 159/1
உய்த்தோர் பாண்டம் ஆக சுட்டு பின் – சங்கிலி:20 22/3
ஆண்மையைத்தான் சுட்டு அறுத்து தள்ளி – சங்கிலி:20 29/2
துர்க்குணத்தை சுட்டு அறுத்து சூக்கும நிலை தெரிந்து – சதோகநாதர்:23 13/1
சுட்டு எரித்த சாந்து பூசும் சுந்தர பெண் மதி முகத்து – சிவவாக்கியர்:24 526/1
முதல் இருந்த ஊழ்வினையை முப்பாழை சுட்டு
பதறா மதி பாடுபட்டேன் முதல் இருந்த – திருவள்ளுவர்:29 14/1,2
வாசியினால் சுட்டு மதி மயங்க கண்டிருப்போம் – பட்டினத்து:30 45/3
ஆடும் பதி மனமே அம்பலத்தை சுட்டு நடம் – பட்டினத்து:30 87/1
சுட்டுவிடும் முன் என்னை சுட்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 90/2
சாத்திரத்தை சுட்டு சதுர்மறையை பொய்யாக்கி – பத்திரகிரி:31 156/1
பேய்க்குணத்தை சுட்டு அல்லவோ பிரம நிலை கண்டோம் – வகுளிநாதர்:35 3/1
மேல்
சுட்டுச்சுட்டே (1)
உரிய பொருள் உள்ளது எல்லாம் சுட்டுச்சுட்டே உட்பொருளை பாராமல் அழிந்திட்டாரே – கருவூரார்:12 22/4
மேல்
சுட்டும் (2)
சூக்குமமே அதை சுட்டும் என்று எண்ணம்கொள் கோனே – இடைக்காட்டு:5 127/2
சூரியன் தெய்வமாய் சுட்டும் சமயம்தான் – குதம்பை:17 150/1
மேல்
சுட்டுவார் (1)
சூனியமானதை சுட்டுவார் எங்கு உண்டு கோனே புத்தி – இடைக்காட்டு:5 127/1
மேல்
சுட்டுவிட (1)
சூதான கோட்டை எல்லாம் சுட்டுவிட நாள் ஆனால் – அழுகணி:3 36/3
மேல்
சுட்டுவிடும் (1)
சுட்டுவிடும் முன் என்னை சுட்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 90/2
மேல்
சுட்டேன் (1)
தொண்ணூற்று அறுவரையும் சுட்டேன் துருசு அறவே – அழுகணி:3 137/1
மேல்
சுடர் (25)
சோதி சுடர் ஒளியை கிளியே – ஆதிநாதர்:4 1/3
சொருப முத்திக்கு அடையாளம் ஏது என்றக்கால் சுடர் போல காணுமடா தூல தேகம் – உரோம:7 12/1
சுடர் எனும் தீபத்தை பார்த்து அறிய வேணும் – கல்லுளி:13 13/2
சோதி சுடர் ஒளியை நோக்கி எங்கள் – கல்லுளி:13 18/3
சுடர் எனும் பொருளை உன் இதயத்துள் கொண்டு – கல்லுளி:13 19/4
சிறந்த பராபரமாகி எங்கும் தானாய் தீர்க்கமுடன் ரவி மதியும் சுடர் மூன்றாகி – காகபுசுண்டர்:14 1/1
வாறான பிரமத்தில் நடுவே மைந்தா வந்ததடா ரவி மதியும் சுடர் மூன்றாகி – காகபுசுண்டர்:14 8/1
ஆகுவாள் அந்தி சந்தி உச்சி என்றால் அப்பனே ரவி மதியும் சுடர் மூன்றாகும் – காகபுசுண்டர்:14 70/1
கோன்பேனே யகாரமது சுடரில் புக்கும் குருவான சுடர் ஓடி மணியில் புக்கும் – காகபுசுண்டர்:14 134/3
பரத்திலே மணி பிறக்கும் மணியின் உள்ளே பரம் நிற்கும் சுடர் வீசும் இப்பால் கேளும் – காகபுசுண்டர்:14 139/1
இவை எல்லாம் அரும் குணமாம் ஈசற்கு அன்பாம் இடர் நீக்கி சுடர் காட்டும் நியமம்தானே – காரைச்சித்தர்:16 5/4
எ சுடராகி அந்த சுடர் வாலை இவள் விட வேறு இல்லை வாலைப்பெண்ணே – கொங்கணி:18 29/2
தோணப்பா ஞானம் என்ன கண்டிப்பு இல்லை சுடர் கோடி ஒளி போல தோன்றும்தானே – கைலாயக்கம்பளி:19 107/4
எழும்பையிலே குளிகை முதல் காண்டில் பத்தே ஏற்றியதோர் தீபத்தின் சுடர் போல் காணும் – கைலாயக்கம்பளி:19 115/2
சோதி சுடர் ஒளியே சுத்த நிராமயமே – சத்தியநாதர்:22 1/2
முத்தியான வித்துளே முளைத்து எழும் தவ சுடர்
சித்தமும் தெளிந்து வேத கோயிலும் திறந்த பின் – சிவவாக்கியர்:24 57/2,3
ஓர் இடமும் இன்றியே ஒன்றி நின்ற ஒண் சுடர்
ஆரிடமும் இன்றியே அகத்துளும் புறத்துளும் – சிவவாக்கியர்:24 114/2,3
கங்குல் அற்று கியானமுற்று காணுவாய் சுடர் ஒளி – சிவவாக்கியர்:24 337/4
சுடர் எழும்பும் சூட்சமும் சுழி முனையின் சூட்சமும் – சிவவாக்கியர்:24 338/1
நீதி நீதி நீதி நீதி நின்றிடும் முழு சுடர் – சிவவாக்கியர்:24 356/4
முச்சுடரும் மூவிரண்டு மூண்டு எழுந்த தீ சுடர்
வச்சிரம் அதாகியே வளர்ந்து நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 508/2,3
தோத்தி அணுவாய் துகழாய் சுடர் ஒளியாய் – திரிகோண:27 14/1
ஆக்கமுடன் அருள் சுடர் போல் குருவைத்தானே அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே – திருமூலர்:28 5/4
உதய சுடர் மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி – பத்திரகிரி:31 147/1
கோதிலா சுடர் ஒளியில் திரிகோண குஞ்சரத்தின் பாத மலர் தஞ்சமாய் கொண்டு – மச்சேந்திர:34 1/2
மேல்
சுடர்தாம் (1)
போமடா முன் சொன்ன நரம்பினூடே பூரித்து ரவி மதியும் சுடர்தாம் மூன்றும் – காகபுசுண்டர்:14 12/1
மேல்
சுடர்தான் (1)
நேசமதாய் நடு இருந்த சுடர்தான் நீங்கி நீங்காமல் ஒன்று ஆனால் அதுதான் முத்தி – உரோம:7 3/2
மேல்
சுடர்விட்டு (1)
சிவந்த வண்ணம் நீல உரு சுடர்விட்டு ஏகும் சிவசிவா அக்கினி போல் கொழுந்துவீசும் – காகபுசுண்டர்:14 133/3
மேல்
சுடரதாகி (1)
சுடரதாகி எழும்பி எங்கும் தூபமான காலமே – சிவவாக்கியர்:24 357/1
மேல்
சுடராகி (1)
எ சுடராகி அந்த சுடர் வாலை இவள் விட வேறு இல்லை வாலைப்பெண்ணே – கொங்கணி:18 29/2
மேல்
சுடரில் (1)
கோன்பேனே யகாரமது சுடரில் புக்கும் குருவான சுடர் ஓடி மணியில் புக்கும் – காகபுசுண்டர்:14 134/3
மேல்
சுடரிலே (1)
சூட்சமான கொம்பிலே சுழி முனை சுடரிலே
வீச்சமான வீயிலே விபுலை தங்கும் வாயிலே – சிவவாக்கியர்:24 340/1,2
மேல்
சுடரினை (1)
அண்டத்துக்கு அப்பால் அகன்ற சுடரினை
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய் – குதம்பை:17 9/1,2
மேல்
சுடரும் (3)
இ சுடரும் இந்திரியமும் மேகமானது எங்ஙனே – சிவவாக்கியர்:24 508/4
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று – திருமூலர்:28 7/1
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று – திருமூலர்:28 7/2
மேல்
சுடரே (1)
மண்டலம் சூழ் இரவி மதி சுடரே போற்றி மதுர தமிழ் ஓதும் அகத்தியனே போற்றி – திருவள்ளுவர்:29 1/2
மேல்
சுடலை (2)
செத்தோர்க்கு அழுவதுவும் விளையாட்டே சுடலை சேரும் வரை அழுவதும் விளையாட்டே – கதேந்திர:11 11/1
வீணாள் கழிவதுவும் விளையாட்டே சுடலை சேரும் வரை அழுவதும் விளையாட்டே – கதேந்திர:11 12/1
மேல்
சுடலைமட்டும் (1)
சுடலைமட்டும் கொண்டுபோய் தோட்டி கை கொடுப்பரே – சிவவாக்கியர்:24 6/4
மேல்
சுடலையில் (1)
விந்து விடார்களே வெடிய சுடலையில்
வெந்துவிடார்களடி குதம்பாய் – குதம்பை:17 172/1,2
மேல்
சுடு (2)
சுடு என்ன தாபம் என்ற முளையை முந்தி சுடுகின்ற துத்தி என்ன மௌன தீதான் – கைலாயக்கம்பளி:19 185/3
மஞ்சள் மணம் போய் சுடு நாறும் மணங்கள் – பாம்பாட்டி:32 45/3
மேல்
சுடுகாட்டில் (4)
முதிர்ந்த சுடுகாட்டில் முல்லையை ஒத்த பல் – குதம்பை:17 73/1
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவது போல் சுத்த பாழே – கைலாயக்கம்பளி:19 4/4
கூறான சுடுகாட்டில் குடியும் ஆகி கொள்கின்றார் பலியெடுக்க கொள்கின்றாரே – கைலாயக்கம்பளி:19 76/4
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவது போல் சுத்த பாழே – சட்டைமுனி:21 5/4
மேல்
சுடுகாட்டின் (1)
வாளப்பா சுடுகாட்டின் சாம்பல்-தன்னில் வளமாக புதைத்துவிடு நடுச்சாமத்தில் – இராமதேவர்:6 5/2
மேல்
சுடுகாடதிலே (1)
பாழ் சுடுகாடதிலே பயன்பெறுமோ – பாம்பாட்டி:32 45/2
மேல்
சுடுகாடு (3)
பொய் எனும் இ வாழ்க்கையது போகும் சுடுகாடு உளதே – திருவள்ளுவர்:29 5/4
காடான நாடு சுடுகாடு சேர்வதும் கண்டிலரே – திருவள்ளுவர்:29 6/4
ஈனர்க்கு சொர்க்கம் சுடுகாடு ஒழிய இனி இல்லையே – திருவள்ளுவர்:29 9/4
மேல்
சுடுகாடும் (1)
சுட்ட சுடுகாடும் அது வெளியும் ஆகும் சொல்லுதற்கு வாய் விளங்கா சூட்சம்தானே – கருவூரார்:12 24/4
மேல்
சுடுகின்ற (1)
சுடு என்ன தாபம் என்ற முளையை முந்தி சுடுகின்ற துத்தி என்ன மௌன தீதான் – கைலாயக்கம்பளி:19 185/3
மேல்
சுடுவது (1)
தொடர்ந்து தொடர்ந்து வெட்டி சுடுவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 84/2
மேல்
சுடுவான் (1)
சுதையாச்சே ஆனாலும் பொங்கி உள்ளம் சுடுவான் பார் ரசயோகி ஞானிதானே – கைலாயக்கம்பளி:19 95/4
மேல்
சுண்ணத்தில் (1)
சுண்ணத்தில் வீரர் ஆத்தாளே – அழுகணி:3 52/3
மேல்
சுண்ணந்தானாக (1)
சுண்ணந்தானாக வடி ஆத்தாளே – அழுகணி:3 61/1
மேல்
சுண்ணம் (7)
சவ்வீரம் உப்பு சுண்ணம் ஆத்தாளே – அழுகணி:3 49/1
சொல்லுகிறேன் அப்பு சுண்ணம் – அழுகணி:3 54/4
உப்பு சுண்ணம் கற்பூரம் ஆத்தாளே – அழுகணி:3 57/1
செப்பமுடன் மூன்று சுண்ணம் ஆத்தாளே – அழுகணி:3 57/3
பாளித்த லோக சுண்ணம் ஆத்தாளே – அழுகணி:3 67/3
வீர சுண்ணம் வெள்ளியதாம் ஆத்தாளே – அழுகணி:3 68/1
பூர சுண்ணம் சேர்க்கவடி ஆத்தாளே – அழுகணி:3 68/3
மேல்
சுண்ணமடி (4)
கற்பூர சுண்ணமடி ஆத்தாளே – அழுகணி:3 51/1
கடும் கார சுண்ணமடி
வெற்பாக வைத்தானே ஆத்தாளே – அழுகணி:3 51/2,3
இ பூர சுண்ணமடி
சுண்ணத்தில் வீரர் ஆத்தாளே – அழுகணி:3 52/2,3
சுண்ணமடி மேல் கவசம் ஆத்தாளே – அழுகணி:3 54/3
மேல்
சுண்ணமதை (1)
ஆக ரெண்டு சுண்ணமதை
உக்காரம் மேல் பூசி ஆத்தாளே – அழுகணி:3 53/2,3
மேல்
சுண்ணாம்பாம் (11)
விசயரவி சுண்ணாம்பாம்
ஆக சிவநீரால் ஆத்தாளே – அழுகணி:3 43/2,3
அதிலே கல் சுண்ணாம்பாம்
மீறும் இமிந்த சுண்ணாம்பில் ஆத்தாளே – அழுகணி:3 46/2,3
உப்பு அல்லோ சுண்ணாம்பாம் ஆத்தாளே – அழுகணி:3 48/3
ஊடுருவ சுண்ணாம்பாம் – அழுகணி:3 49/4
கசதில் சுண்ணாம்பாம் – அழுகணி:3 52/4
அக்கார சுண்ணாம்பாம் ஆத்தாளே – அழுகணி:3 53/1
கற்பூர சுண்ணாம்பாம் ஆத்தாளே – அழுகணி:3 55/1
தனிலோக சுண்ணாம்பாம்
நாதாந்த சுண்ணாம்பாம் ஆத்தாளே – அழுகணி:3 60/2,3
நாதாந்த சுண்ணாம்பாம் ஆத்தாளே – அழுகணி:3 60/3
நாகமிதில் சுண்ணாம்பாம் – அழுகணி:3 60/4
சுண்ணாம்பாம் கெந்தகந்தான் ஆத்தாளே – அழுகணி:3 61/3
மேல்
சுண்ணாம்பில் (1)
மீறும் இமிந்த சுண்ணாம்பில் ஆத்தாளே – அழுகணி:3 46/3
மேல்
சுண்ணாம்பு (4)
சுண்ணாம்பு தங்கி இது ஆத்தாளே – அழுகணி:3 59/1
சுண்ணாம்பு வங்கமடி ஆத்தாளே – அழுகணி:3 59/3
சாதிலிங்க சுண்ணாம்பு ஆத்தாளே – அழுகணி:3 60/1
சுக்குச்சுக்கு வெள்ளைக்கல் சுண்ணாம்பு வெள்ளைக்கல் – கதேந்திர:11 34/1
மேல்
சுண்ணாம்புக்கல் (2)
சுக்கு சுண்ணாம்புக்கல் சோதிக்கல் சோதிக்கல் – கதேந்திர:11 36/2
வாகட தோகட மதுரக்கல் வைப்பு சுண்ணாம்புக்கல்
பாகுடன் செய்தால் பசுமைக்கல் பசுமைக்கல் – கதேந்திர:11 37/1,2
மேல்
சுணங்கு (2)
சுருண்டு மூன்று வளையமாய் சுணங்கு போல் கிடந்த தீ – சிவவாக்கியர்:24 98/2
சோறுகின்ற பூதம் போல் சுணங்கு போல் கிடந்த நீர் – சிவவாக்கியர்:24 102/1
மேல்
சுணைகெட்ட (1)
அறியாமல் நடப்பது சுணைகெட்ட மாடு – கல்லுளி:13 59/2
மேல்
சுத்த (36)
சுத்த வெளி-தனிலே – அகப்பேய்:2 88/4
சுத்த இலை பறித்து – அழுகணி:3 77/2
சுத்த பிரமத்தில் ஏகில் கிளியே – ஆதிநாதர்:4 4/1
சுத்த வெளி ஆகும் – ஆதிநாதர்:4 15/2
சுத்த பிரமாவும் உண்டு – ஆதிநாதர்:4 17/2
நல்லறமே துறவறம் காணு மயிலே சுத்த நாதாந்த வெட்டவெளி நாடு மயிலே – இடைக்காட்டு:5 88/2
மெய்ஞ்ஞான பாதையில் ஏறு சுத்த
வேதாந்த வெட்டவெளியினை தேறு – கடுவெளி:10 11/1,2
மெய்யாகவே சுத்த சாலம் பாரில் – கடுவெளி:10 17/3
சுத்த நிராமயம் கண்டு வேத – கல்லுளி:13 19/3
தேன் என்ற சுத்த சிவகங்கை-தன்னில் தீர்த்தங்கள் ஆடி திரு நாமம் இட்டு – காகபுசுண்டர்:14 36/2
சுத்த பிரமத்தை தொந்தம் என்று ஓட்டினால் – குதம்பை:17 58/1
சுத்த பிரமத்தை தோத்திரம் செய்யார்க்கு – குதம்பை:17 88/1
சுத்த வயித்தியனே குதம்பாய் – குதம்பை:17 167/2
சுத்த வயித்தியனே – குதம்பை:17 167/3
சுத்த தலங்கள் உண்டோ குதம்பாய் – குதம்பை:17 177/2
சுத்த தலங்கள் உண்டோ – குதம்பை:17 177/3
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவது போல் சுத்த பாழே – கைலாயக்கம்பளி:19 4/4
வேதமப்பா கடந்திடத்தே சுத்த நாதம் வெட்டவெளிக்குள்ளே ஒரு நாதம் உண்டு – கைலாயக்கம்பளி:19 29/2
சேரப்பா சுத்த விழல் மனமோ பேயாம் செகசால கூத்தை விட்டு தெளியமாட்டார் – கைலாயக்கம்பளி:19 35/3
தோணப்பா தோற்றுவது அங்கு ஒன்றும் இல்லை சுத்த வெளி ரவி கோடி சூழ வன்னி – கைலாயக்கம்பளி:19 38/3
எழும்பாமல் வாசனைதான் போச்சு தானால் ஏதும் இல்லை சுத்த வெளி இருளும் போச்சே – கைலாயக்கம்பளி:19 56/4
பாரப்பா அகண்ட வெளி சுத்த கானல் பார்ப்பதற்கோ அங்கு ஒன்றும் இடமே இல்லை – கைலாயக்கம்பளி:19 59/1
இருளாமோ வெளியாமோ என்றே எண்ணி ஏக வெளி சுத்த இருளாகி போமே – கைலாயக்கம்பளி:19 101/4
சொல்லுறேன் அதை பார் மனம் செயநீர் ஆகும் சுத்த வெளி அடியோடே தாக்கி ஏத்தும் – கைலாயக்கம்பளி:19 147/2
ஆச்சப்பா மாயையொடு மாய இன்பம் அப்பனே சுத்த சைதன்யம் மூன்றும் – கைலாயக்கம்பளி:19 166/1
வாறான உலகத்தில் சுத்த வீரன் மனத்தோடே போராடி அருவில் மாள்வான் – கைலாயக்கம்பளி:19 179/1
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவது போல் சுத்த பாழே – சட்டைமுனி:21 5/4
சோதி சுடர் ஒளியே சுத்த நிராமயமே – சத்தியநாதர்:22 1/2
சுத்த நிராமயத்தின் தோற்றத்தினால் உதித்த – சதோகநாதர்:23 26/1
சுத்த பிரமத்தின் தொடர்பு வழியே காணில் – சதோகநாதர்:23 31/1
சுற்றியும் தலைமுழுக சுத்த ஞானி ஆவரோ – சிவவாக்கியர்:24 545/2
சுத்த மல பித்தை அற்று சுற்ற ஒழி சுற்றிலுற்று – பட்டினத்து:30 89/3
சுத்த வெளிக்குள்ளே ஒரு கூத்தனை கண்டேன் – பாம்பாட்டி:32 82/2
பூசைசெய்ததாலே சுத்த போதம் வருமோ – பாம்பாட்டி:32 100/1
சுத்த பரவெளியே ஒளியாக தோன்றிட மெய்ஞ்ஞான சுகமடைந்தேன் – மச்சேந்திர:34 8/1
தனது எனும் தனை மறந்தே சுத்த சாகரத்தில் உழலாத பாகம் துறந்தே – மச்சேந்திர:34 10/2
மேல்
சுத்தத்தார் (1)
சுத்தத்தார் பார்த்திருக்க சூது பல பேசி – அழுகணி:3 189/1
மேல்
சுத்தம் (3)
சுத்தம் அசுத்தம் அற்றே தொண்டராய் தொண்டருடன் – அழுகணி:3 170/1
சுத்தம் ஏது சுட்டது ஏது தூய்மை கண்டு நின்றது ஏது – சிவவாக்கியர்:24 135/3
கொண்ட சுத்தம் ஏதடா குறிப்பிலாத மூடரே – சிவவாக்கியர்:24 151/4
மேல்
சுத்தம்செய்தே (2)
மயமாக சுத்தம்செய்தே – அழுகணி:3 44/4
நீங்காமல் நியமித்தே நிறைந்து நில்லு நிலமான சர்மத்தை சுத்தம்செய்தே
ஆங்கார சாதி எலாம் அகற்றிப்போடு அன்பாக வாதித்தே விரட்டிப்போடு – காரைச்சித்தர்:16 2/2,3
மேல்
சுத்தம்பண்ணி (1)
மோக சித்த விருத்திகளை சுத்தம்பண்ணி மம்மூட்சு பிரமைக்ய மோட்சம் என்னே – காகபுசுண்டர்:14 102/4
மேல்
சுத்தமயம் (1)
வத்து எலாம் சுத்தமயம் அன்றோ மாங்குயிலே – சதோகநாதர்:23 26/2
மேல்
சுத்தமாய் (2)
சுத்தமாய் காணோம் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 19/4
சோதியான ஞானியர்க்கு சுத்தமாய் இருப்பரே – சிவவாக்கியர்:24 112/4
மேல்
சுத்தமான (1)
கண்களுக்கு சுத்தமான காட்சி போலவே – பாம்பாட்டி:32 75/2
மேல்
சுத்தமுடன் (1)
தோணப்பா தோணுமடா மனம் ஒன்றான சுத்தமுடன் நீ இருந்து தவம்செய்வாயே – காகபுசுண்டர்:14 4/4
மேல்
சுத்தமும் (1)
சோதி பாதி ஆகி நின்று சுத்தமும் பலித்து வந்து – சிவவாக்கியர்:24 87/1
மேல்
சுத்தமே (2)
பிஞ்சினோடு பூ மலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே
செஞ்சுடர் உதித்த போது தேசிகன் சுழன்றுடன் – சிவவாக்கியர்:24 352/2,3
தூங்க ஈசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே – சிவவாக்கியர்:24 465/4
மேல்
சுத்தர் (1)
சூத்திரப்படி யாவரும் சுத்தர் ஆவர் அங்ஙனே – சிவவாக்கியர்:24 548/4
மேல்
சுத்தராய் (1)
பண்டை ஆறும் ஒன்றுமாய் பயந்த வேத சுத்தராய்
அண்டமுத்தி ஆகி நின்ற ஆதிமூலம் ஆவிரே – சிவவாக்கியர்:24 67/3,4
மேல்
சுத்தவெளியை (1)
சக்தி சக்ர பீடம் ஏறி சுத்தவெளியை கண்டோம் – வகுளிநாதர்:35 10/1
மேல்
சுத்தி (4)
சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல் இறந்ததோர் வெளி – சிவவாக்கியர்:24 401/3
சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல் இறந்ததோர் வெளி – சிவவாக்கியர்:24 412/1
கொல்லாத மூலமதில் அபான சுத்தி கூடாமல் இருந்துவிட்டால் ஏது முத்தி – சூரியானந்தர்:25 10/2
மேல் மாறி சுத்தி விளையாட நூல் மாறி – திரிகோண:27 68/2
மேல்
சுத்திசுத்தி (1)
துப்பு எல்லாம் துரிசு எல்லாம் சுத்திசுத்தி சொக்குமடா கைலாச சொக்கலிங்கம் – காரைச்சித்தர்:16 25/3
மேல்
சுத்திசெய்தால் (1)
நாலு தரம் சுத்திசெய்தால் ஆத்தாளே – அழுகணி:3 82/1
மேல்
சுத்திசெய்தே (1)
இடங்கள் பண்ணி சுத்திசெய்தே இட்ட பீடம் மீதிலே – சிவவாக்கியர்:24 490/1
மேல்
சுத்திபண்ண (1)
தொடக்கு இருந்தவாறு அறிந்து சுத்திபண்ண வல்லிரேல் – சிவவாக்கியர்:24 472/3
மேல்
சுத்திபண்ணி (1)
அகம்-தனையே சுத்திபண்ணி பாய்ந்து முகந்து – பட்டினத்து:30 43/2
மேல்
சுத்திய (1)
முத்தி கொடுக்கும் முழுமுதல்வன் சுத்திய – திரிகோண:27 9/2
மேல்
சுத்தியானது (1)
தொடக்கு இருந்தது எவ்விடம் சுத்தியானது எவ்விடம் – சிவவாக்கியர்:24 472/2
மேல்
சுத்தியுடன் (2)
சோமப்பா சுத்தியுடன் தலையும் மூழ்கி சுருக்கெனவே தியானிப்பாய் ஆத்தாள் மூலம் – இராமதேவர்:6 8/3
சுத்தியுடன் ஆதி அந்தம் மனத்தில் வைத்து சொல்லாத மந்திரத்தின் தீயை மூட்டி – கருவூரார்:12 21/3
மேல்
சுத்தியுள் (1)
ஒவ்வு சுத்தியுள் நிறைந்தது உச்சி ஊடுருவியே – சிவவாக்கியர்:24 163/3
மேல்
சுத்தியே (1)
சுத்தியே அலைவதில்லை சூட்சம் சூட்சம் சுழியிலே நிலை அறிந்தால் மோட்சம்தானே – அகத்தியர்:1 1/4
மேல்
சுத்திவந்த (1)
துரும்பு இலாத கோலம் எட்டு சுத்திவந்த மருளரே – சிவவாக்கியர்:24 180/3
மேல்
சுத்திவைக்க (1)
அதன் மேலே சுத்திவைக்க – அழுகணி:3 47/4
மேல்
சுத்துவித்தை (1)
சுத்துவித்தை அத்தனையும் என் ஆத்தாளே – அழுகணி:3 132/2
மேல்
சுதீபம் (1)
தூமை அற்று நின்று அலோ சுதீபம் அற்று நின்றது – சிவவாக்கியர்:24 137/1
மேல்
சுதையாச்சே (1)
சுதையாச்சே ஆனாலும் பொங்கி உள்ளம் சுடுவான் பார் ரசயோகி ஞானிதானே – கைலாயக்கம்பளி:19 95/4
மேல்
சுந்தர (3)
சுந்தர தெரிசனம் செய்து சிற்சொரூப – கல்லுளி:13 39/1
காரான காமத்தால் பாண்டி லிங்கம் கைவிட்ட சமாதியினால் சுந்தர லிங்கம் – கைலாயக்கம்பளி:19 53/3
சுட்டு எரித்த சாந்து பூசும் சுந்தர பெண் மதி முகத்து – சிவவாக்கியர்:24 526/1
மேல்
சுந்தரமே (1)
தொழுதுகொண்டு பதம் பிடித்து அகண்டத்துள்ளே சொக்குகிறோம் என்று சொன்ன சுந்தரமே ஐயா – கைலாயக்கம்பளி:19 58/1
மேல்
சுந்தரர் (2)
வழியுடன் சுந்தரர் நூறே சொல்லும் – கல்லுளி:13 47/3
தோன்றுமே ஆனந்த சுந்தரர் பின் தோன்றுமே – பட்டினத்து:30 82/2
மேல்
சுந்தரானந்தர் (1)
சுந்தரானந்தர் கபிலர் கொங்கணர் சூதமுனி கோசிகர் வேதமுனிவர் – மச்சேந்திர:34 3/1
மேல்
சுந்தரானந்தன் (3)
தோச்சென்ற பூரணத்தில் சொக்கி நின்ற சுந்தரானந்தன் வந்து தொழுதிட்டானே – கைலாயக்கம்பளி:19 57/4
அழையும் என்ற சொல் கேட்டு சுந்தரானந்தன் கணத்தில் கொங்கணரை அதிசீக்கிரத்தில் – கைலாயக்கம்பளி:19 61/1
வான் என்ற சுந்தரானந்தன் விந்து வரவு அற்ற பூரணமே தாபம் என்ன – கைலாயக்கம்பளி:19 199/2
மேல்
சுந்தரி (1)
அந்தரி சுந்தரி வாலைப்பெண்ணாம் அந்த அம்பிகை மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 7/1
மேல்
சுபகாரியமாக (1)
சோதித்தான் அல்லால் சுபகாரியமாக
போதித்தால் கொள்விலையோ புத்தி – பட்டினத்து:30 67/3,4
மேல்
சுபம் (1)
தாகிகளாய தாயுடைய கிருபையாலே தவம் ஆகும் அவம் ஆகும் சுபம் உண்டாகும் – இராமதேவர்:6 10/3
மேல்
சுபமாக (1)
தோணப்பா தோன்றி நிற்கும் சும்மா அம்மா சுபமாக இசைந்ததிலே சொக்கும் என்பார் – கைலாயக்கம்பளி:19 116/3
மேல்
சுபாவ (1)
துதிபெறு சிங்குவை உபத்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனம் ஆச்சு – காகபுசுண்டர்:14 109/2
மேல்
சுபாவம் (2)
அன்பார்கள் இது அல்லோ சத்தியம்தான் ஆரதிக ஆன்ம சரீராதி சுபாவம்
வன்பார்கள் அபகரிப்பை விட்டுவிட்டு மனம் உரைத்தால் ஊர் அதிகம் என்று பேரு – கைலாயக்கம்பளி:19 150/2,3
தன்பார்கள் பிற சரீராதி சுபாவம் தான் என்றதற்கு லட்சணம்தான் பாரே – கைலாயக்கம்பளி:19 150/4
மேல்
சுபாவமாக (1)
பாரப்பா பிரமமது சுபாவமாக பரவியது நிரந்தரமும் சரித்தால் அன்று – கைலாயக்கம்பளி:19 151/1
மேல்
சுபானுபவ (1)
ஆரப்பா சுபானுபவ போதம் செய்வார் அவர் அல்லோ தயவுடையோர் அறிந்து காணே – கைலாயக்கம்பளி:19 151/4
மேல்
சும்மா (10)
சும்மா நீ பார்க்கையிலே மனத்தையப்பா சுழுமுனையில் ஓட்டி அங்கே காலை பாராய் – அகத்தியர்:1 43/1
சும்மா இருந்துவிடாய் அகப்பேய் – அகப்பேய்:2 38/1
சும்மா இருந்த இடம் அகப்பேய் – அகப்பேய்:2 38/3
சும்மா இருந்த இடம் அகப்பேய் – அகப்பேய்:2 45/1
சும்மா இருந்துவிடு – அகப்பேய்:2 49/4
சும்மா இருப்பார்கள் – அகப்பேய்:2 56/4
சிந்தை வசமாய் துள்ளாதே சும்மா
சித்திரம் போல் இருந்து ஒன்றும் விள்ளாதே – கஞ்சமலை:9 11/3,4
பேச்சினால் என்னென்ன தோணும் சும்மா
பேசப்பேச பிழை அல்லோ காணும் – கஞ்சமலை:9 20/1,2
தோணப்பா தோன்றி நிற்கும் சும்மா அம்மா சுபமாக இசைந்ததிலே சொக்கும் என்பார் – கைலாயக்கம்பளி:19 116/3
பன்னாதே பன்னாதே சும்மா இருந்து பராபரம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 122/4
மேல்
சும்மாப்போமே (1)
தோண அரிது விழி மயக்கம் சும்மாப்போமே சொல்ல அரிய சூட்சுமத்தை சொன்னேனப்பா – வால்மீகி:36 13/4
மேல்
சும்மாயிருந்ததை (1)
உரியாதீதம் வெளிப்பட்டு அங்கு சும்மாயிருந்ததை சொல்ல எம்மால் ஆகுமோ – மச்சேந்திர:34 5/2
மேல்
சும்மென்ற (1)
தூரான வேதாந்த வெளியில் சொல்வார் சும்மென்ற சகம் சொல்வார் யோகி அல்லர் – கைலாயக்கம்பளி:19 84/2
மேல்
சுமக்குமோ (1)
பூணுகின்ற பொன் அணிந்தால் பொன் சுமக்குமோ உடலை – பத்திரகிரி:31 180/1
மேல்
சுமந்து (4)
மண் கிடாரமே சுமந்து மலையுள் ஏறி மறுகுறீர் – சிவவாக்கியர்:24 115/1
புத்தகங்களை சுமந்து பொய்களை பிதற்றுவீர் – சிவவாக்கியர்:24 491/1
சோற்று துருத்தி-தனை சுமந்து அலைந்து வாடாமல் – பத்திரகிரி:31 46/1
தொடக்கை சதம் எனவே சுமந்து அலைந்து வாடாமல் – பத்திரகிரி:31 47/1
மேல்
சுமந்தே (1)
விதிர்விதிர் குரலால் வெற்றுரை அலப்பி வீணில் ஓர் கல்லினை சுமந்தே
குதிகுதி என்று தெரு எலாம் குதிப்பார் குனிந்து வீழ்ந்து உருகுவர் மாக்கள் – தடங்கண்:26 1/2,3
மேல்
சுமாதிக்குள்ளே (1)
ரிஷி என்ன மவுனமுற்று சுமாதிக்குள்ளே நின்றதனால் திகைமையாய் நினைவாய் காணே – கைலாயக்கம்பளி:19 125/4
மேல்
சுயசொரூபத்து (1)
சோதி மயமான சத்தி என் ஆத்தாள் சுயசொரூபத்து அடங்கி நின்ற விளையாட்டை – கதேந்திர:11 1/2
மேல்
சுயம்பிரகாசம் (1)
தோன்றாமல் தோன்றும் சுயம்பிரகாசம் – கஞ்சமலை:9 24/4
மேல்
சுயம்பில் (1)
பாரப்பா சுயம்பில் வந்து பிட்சை ஏற்றால் பலித்ததப்பா ஞான சித்தி மவுன சித்தி – கைலாயக்கம்பளி:19 54/1
மேல்
சுயம்பு (1)
சத்தும் சுயம்பு சுகுணம் சம்பூரணம் – குதம்பை:17 35/1
மேல்
சுயம்புதானே (1)
தூலம் எனும் சூட்சுமத்தை கடந்து நின்று சொல்லுகிறேன் காரணத்தின் சுயம்புதானே – காகபுசுண்டர்:14 88/4
மேல்
சுயமாம் (1)
சுயமாம் சுழிமுனையும் தோற்றுமடி மாங்குயிலே – சதோகநாதர்:23 5/2
மேல்
சுயமான (1)
சுயமான நாள் பார்த்து – அழுகணி:3 89/2
மேல்
சுயவடிவாய் (1)
சோதி சுயவடிவாய் தோன்றுமே மாங்குயிலே – சதோகநாதர்:23 38/2
மேல்
சுருக்கம் (7)
சூடேறி மாண்டவர்கள் கோடாகோடி சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்கம் ஆச்சே – உரோம:7 11/4
சோதி உப்பும் ஆச்சடா சுருக்கம் இதுதானடா – கதேந்திர:11 46/2
சுருக்கம் விழுந்திடுமே குதம்பாய் – குதம்பை:17 76/2
சுருக்கம் விழுந்திடுமே – குதம்பை:17 76/3
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 31/4
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 38/4
சுருக்கம் அற்ற தம்பிரான் சொன்ன அஞ்செழுத்தையும் – சிவவாக்கியர்:24 71/3
மேல்
சுருக்கமப்பா (1)
பதறுகின்றபேர்கள் எல்லாம் பராபரத்தை பற்றி நின்று பார்த்தவர்கள் சுருக்கமப்பா
உதறுகின்றபேர்கள் எல்லாம் உலகத்துள்ளே உதித்த கலை தம்முள்ளே அறிய மாட்டார் – வால்மீகி:36 7/2,3
மேல்
சுருக்கமாய் (1)
தோணப்பா தோணாமல் சாதிபேதம் சொல்லுவான் சுருக்கமாய் சுருண்டு போவான் – காகபுசுண்டர்:14 66/2
மேல்
சுருக்காய் (1)
வீர் என்ற ஐவரையும் தாண்டி அப்பால் வெகு சுருக்காய் வீதி வழி வந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 42/4
மேல்
சுருக்கி (2)
சீர் உலகம் இன்னது என்று தெருட்டி சொன்னேன் சித்தான சித்து எல்லாம் சுருக்கி சொன்னேன் – அகத்தியர்:1 35/3
சுருதி சொன்ன செய்தி எல்லாம் சுருக்கி சொன்னேன் சூத்திரம் போல் பதினாறும் தொடுத்தேன் முற்றே – அகத்தியர்:1 36/4
மேல்
சுருக்கிட்டு (1)
சுருதி கயிற்றால் மனமாம் யானை-தன்னை சுருக்கிட்டு சிக்கெனவே துறையில் கட்டி – காகபுசுண்டர்:14 96/2
மேல்
சுருக்கிட (1)
உண்டி முதல் ஆனதை சுருக்கிட வேணும் – கல்லுளி:13 11/2
மேல்
சுருக்கினில் (1)
தூங்கிடாமல் சேநீர் கொண்டு சுருக்கினில் உப்பு ஆக்கடா – கதேந்திர:11 42/2
மேல்
சுருக்கினொடும் (1)
அட்சர சுருக்கினொடும் அக்கர பெருக்கமுடன் – பட்டினத்து:30 82/3
மேல்
சுருக்கெனவே (1)
சோமப்பா சுத்தியுடன் தலையும் மூழ்கி சுருக்கெனவே தியானிப்பாய் ஆத்தாள் மூலம் – இராமதேவர்:6 8/3
மேல்
சுருண்டு (2)
தோணப்பா தோணாமல் சாதிபேதம் சொல்லுவான் சுருக்கமாய் சுருண்டு போவான் – காகபுசுண்டர்:14 66/2
சுருண்டு மூன்று வளையமாய் சுணங்கு போல் கிடந்த தீ – சிவவாக்கியர்:24 98/2
மேல்
சுருதி (8)
சுருதி சொன்ன செய்தி எல்லாம் சுருக்கி சொன்னேன் சூத்திரம் போல் பதினாறும் தொடுத்தேன் முற்றே – அகத்தியர்:1 36/4
சொற்பங்கள் அல்ல சுருதி முடிவு அல்லோ சொன்னது கற்பங்கள்தான் – ஏகநாதர்:8 26/2
எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத்து எண்ணம் எனும் தியானத்தால் எய்தும் முத்தி – காகபுசுண்டர்:14 91/3
தொண்டுபட்டு குரு முகத்தில் விசேடமாக சுருதி எனும் வேதாந்தம் அப்பிய சித்தே – காகபுசுண்டர்:14 93/2
சுருதி கயிற்றால் மனமாம் யானை-தன்னை சுருக்கிட்டு சிக்கெனவே துறையில் கட்டி – காகபுசுண்டர்:14 96/2
சோதி ஆகி நின்று இலங்கு சுருதி நாத சோமனை – சிவவாக்கியர்:24 217/2
சுற்றம் என்று சொல்வதும் சுருதி முடிவில் வைத்திடீர் – சிவவாக்கியர்:24 417/1
சொன்னார் தலையிலே பொன்னை ஆக்குவோம் சுருதி அரு கல்வி ஒப்பம்செய்வோம் – பாம்பாட்டி:32 122/2
மேல்
சுருதியடா (1)
சொல்லுவாள் அனந்த மறை வேதம் எல்லாம் சுருதியடா முடிந்து எழுந்த பிரமத்தாலே – காகபுசுண்டர்:14 72/1
மேல்
சுருதியாய் (1)
சுருதியாய் எனை அழைத்தே சிவன்தான் கேட்க சூத்திரமாய் நல் வசனம் மொழிந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 41/4
மேல்
சுருப (1)
சொக்கி அல்லோ மூன்று வரை சடத்தோடு ஒக்க சுருப வரை காண என்று துணிந்து பொங்கி – கைலாயக்கம்பளி:19 113/2
மேல்
சுருபமணியாரின் (1)
வாறான சுருபமணியாரின் வர்க்கம் மகத்தான தெட்சிணாமூர்த்தி வர்க்கம் – கைலாயக்கம்பளி:19 183/1
மேல்
சுருளோலை (1)
மாய சுருளோலை என் கண்ணம்மா – அழுகணி:3 29/4
மேல்
சுரூப (2)
சொக்கி அல்லோ ஏற்றிவைக்கும் சுரூப மணி என்று சூட்சமாய் மூலருடை நூல் பார்த்தாரே – கைலாயக்கம்பளி:19 113/4
என்பார்கள் இங்கு இசையாய் இருக்கும் மாண்பர் எங்கெங்கும் நிறைந்திருந்த சுரூப மூர்த்தி – கைலாயக்கம்பளி:19 150/1
மேல்
சுரோணித (1)
சுக்கில துளையிலே சுரோணித கருவுளே – சிவவாக்கியர்:24 402/1
மேல்
சுரோணிதத்தின் (1)
சுக்கில திசையுளே சுரோணிதத்தின் வாசலுள் – சிவவாக்கியர்:24 200/1
மேல்
சுரோணிதம் (1)
பொழிய சுரோணிதம் நாத விந்து பொருள் போதகத்தால் – திருவள்ளுவர்:29 7/2
மேல்
சுரோணிதமும் (1)
பெண்ணாடன் சுரோணிதமும் விந்தும் கண்டால் பேரான பூரணத்தின் பெருமைதானே – சூரியானந்தர்:25 8/4
மேல்
சுரோத்ராதி (1)
பிர்ம சுரோத்ராதி ஞானேந்திரியம் ஐந்தும் பேசு தர்க்க வாக்காதி இந்திரியம் ஐந்தும் – காகபுசுண்டர்:14 85/1
மேல்
சுவடி (1)
காணப்பா பூசைசெய்யும் முறையை கேளாய் கைம்முறையாய் சுவடி வைத்து பூசைசெய்வார் – சட்டைமுனி:21 1/1
மேல்
சுவரில் (1)
துலங்காத சுவரில் சித்திரம் போல் ஆகும் சுழியதுதான் அடிப்படை மூன்று ஒன்றும்வாறே – கைலாயக்கம்பளி:19 161/4
மேல்
சுவன்றிடான் (1)
சுவன்றிடான் உரைத்திடான் சூட்ச சூட்ச சூட்சமே – சிவவாக்கியர்:24 331/4
மேல்
சுவாசம் (2)
ஆம் என்றே இருபத்தோராயிரத்தோடு அறுநூறு சுவாசம் அல்லோ ஒரு நாளைக்கு – உரோம:7 13/2
காண அரிதே எவராலும் இரு சுவாசம் காண்பவனே சிவ சித்தன் அவனேயாகும் – வால்மீகி:36 13/1
மேல்
சுவாதிட்டானம் (1)
சுவாதிட்டானம் உண்டு கிளியே – ஆதிநாதர்:4 17/1
மேல்
சுவாமியே (3)
தும்பி ஓடி ஓடியே சொல்லடா சுவாமியே – சிவவாக்கியர்:24 89/4
சோதி புக்கு ஒளித்த மாயம் சொல்லடா சுவாமியே – சிவவாக்கியர்:24 152/4
சோதி புக்கு ஒளித்திடம் சொல்லடா சுவாமியே – சிவவாக்கியர்:24 210/4
மேல்
சுவானுபவ (1)
வான் என்ற சுவானுபவ ஞானம் உண்டாம் மவுனாதி யோகத்தின் வாழ்க்கை எய்தும் – காகபுசுண்டர்:14 81/2
மேல்
சுவானுபவம்-தனிலே (1)
சுவானுபவம்-தனிலே கிளியே – ஆதிநாதர்:4 32/3
மேல்
சுவை (7)
மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐந்து ஆட்டை வீறும் சுவை ஒளி ஊறு ஓசையாம் காட்டை – இடைக்காட்டு:5 27/1
பாலில் சுவை போலும் பழத்தில் மது போலும் – இடைக்காட்டு:5 50/1
ஊறு சுவை ஒளி நாற்றம் ஒளியே என்ன உலகத்திலே திரிந்து கடலில் புக்கு – காரைச்சித்தர்:16 8/1
பாலொடு தயிர் நெய் கனி சுவை பாகு பருப்பு நல் அடிசிலின் திரளை – தடங்கண்:26 9/2
கரும்பில் சுவை ரசத்தை கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 173/2
முதிர் சுவை பண்டங்களும் முந்தி உண்ட வாய் – பாம்பாட்டி:32 46/2
பாலில் சுவை போலும் எங்கும் பாய்ந்த ஒளியை – பாம்பாட்டி:32 96/1
மேல்
சுவையுமாகி (1)
மதுவாகி வண்டாகி சுவையுமாகி மலராகி மணமாகி மதிக்கவொண்ணா – திருமூலர்:28 2/3
மேல்
சுழல்காற்றின் (1)
புக்கி அல்லோ சுழல்காற்றின் துரும்பு போலே புலம்பினார் மூலருடை பேரன் பேரன் – கைலாயக்கம்பளி:19 122/1
மேல்
சுழல்காற்று (1)
தோண் இந்தப்படி சொன்னேன் முன்னை தூக்கு சுழல்காற்று துரும்பது போல் மவுனம் ஆமே – கைலாயக்கம்பளி:19 202/4
மேல்
சுழலிலே (1)
வடக்கும் கிழக்குமாக நூலை இழைப்போம் மற்றும் சுழலிலே பாவு பூட்டுவோம் – பாம்பாட்டி:32 127/1
மேல்
சுழலும் (1)
வித்தையடா விண் எல்லாம் சுழலும் மார்க்கம் விந்தையடா ஆகர்ஷண வியப்பே என்பான் – காரைச்சித்தர்:16 19/2
மேல்
சுழன்று (3)
ஆலை போல் சுழன்று ஆடும் கம்பத்துள்ளே அரகரா சக்கரங்கள் ஆறும் காணும் – காகபுசுண்டர்:14 138/2
தூரியினில் மீன் போல் சுழன்று மனம் வாடாமல் – பத்திரகிரி:31 27/1
தூரோடு இது சுழன்று வரும் தத்துவத்தை – பத்திரகிரி:31 131/1
மேல்
சுழன்றுடன் (1)
செஞ்சுடர் உதித்த போது தேசிகன் சுழன்றுடன்
பஞ்சபூதம் ஆனதே பரந்து நின்ற மோனமே – சிவவாக்கியர்:24 352/3,4
மேல்
சுழி (13)
மூன்று சுழி வழியே முன்னங்கால் தான் மடித்து – அழுகணி:3 168/1
ஈன்று சுழி வழியே என் ஆத்தாளே – அழுகணி:3 168/2
சுழியதற்குள் சுழி இருந்த சூட்சம் சொன்னோம் சொல்லாத மவுனம் முதல் கருவும் சொன்னோம் – கருவூரார்:12 30/3
தாப்பதற்கு மூன்று சுழி பின்னாய் நிற்கும் சாக்கிரத்தின் அடையாளம் தாக்கி பாரு – காகபுசுண்டர்:14 106/2
சுழி ஏது சுழி அடக்கும் சூட்சம் ஏது தோற்றுமப்பா வானத்தை ஒத்துப்பாரே – கைலாயக்கம்பளி:19 18/4
சுழி ஏது சுழி அடக்கும் சூட்சம் ஏது தோற்றுமப்பா வானத்தை ஒத்துப்பாரே – கைலாயக்கம்பளி:19 18/4
சுடர் எழும்பும் சூட்சமும் சுழி முனையின் சூட்சமும் – சிவவாக்கியர்:24 338/1
சூட்சமான கொம்பிலே சுழி முனை சுடரிலே – சிவவாக்கியர்:24 340/1
உந்தியில் சுழி வழியில் உச்சியுற்ற மத்தியில் – சிவவாக்கியர்:24 363/1
வீடான மூல சுழி நாத வீட்டில் விளங்கும் விந்து – திருவள்ளுவர்:29 6/1
சுழி அறியார்க்கு என்ன சுகம் அறியார்க்கு என்ன – திருவள்ளுவர்:29 12/1
வழி அறியார்க்கு என்ன எய்துமாறு சுழி அறியா – திருவள்ளுவர்:29 12/2
மாயசித்தி மூல சுழி வாய்க்குமே காயசித்தி – திருவள்ளுவர்:29 15/2
மேல்
சுழிக்கதவு (1)
வீடும் அது தலைவாசல் அது மேல்வாசல் வெளியான சுழிக்கதவு அடைக்கும் வாசல் – கருவூரார்:12 26/1
மேல்
சுழித்த (1)
சுழித்த ஓர் எழுத்தையும் சொல்முகத்து இருத்தியே – சிவவாக்கியர்:24 222/1
மேல்
சுழித்ததோர் (2)
சுழித்ததோர் எழுத்தை உன்னி சொல்முகத்து இருத்தியே – சிவவாக்கியர்:24 231/1
சுக்கிலத்து அடியுளே சுழித்ததோர் எழுத்துளே – சிவவாக்கியர்:24 304/1
மேல்
சுழித்து (1)
சோம பால் சுழித்து ஓடும் கேசரியை கண்டால் சொல்லாத முத்திரையை சொல்லுறேனே – கைலாயக்கம்பளி:19 146/4
மேல்
சுழிமுனை (1)
சுழிமுனை திறக்கும் வழி பாரு அந்த – கல்லுளி:13 47/1
மேல்
சுழிமுனை-தன்னை (1)
சுழிமுனை-தன்னை தெரிந்துகொண்டால் பின் – சங்கிலி:20 28/3
மேல்
சுழிமுனைக்கு (1)
சுழிமுனைக்கு எட்டாத காட்சியான் காமம் – திரிகோண:27 61/1
மேல்
சுழிமுனையிலே (1)
எட்டா சுழிமுனையிலே இருந்து என் மனதுக்கு – சத்தியநாதர்:22 30/1
மேல்
சுழிமுனையும் (1)
சுயமாம் சுழிமுனையும் தோற்றுமடி மாங்குயிலே – சதோகநாதர்:23 5/2
மேல்
சுழிமுனையுள் (1)
பிரமபதிதான் கடந்து சுழிமுனையுள் கொண்டோம் – வகுளிநாதர்:35 3/2
மேல்
சுழியதற்குள் (1)
சுழியதற்குள் சுழி இருந்த சூட்சம் சொன்னோம் சொல்லாத மவுனம் முதல் கருவும் சொன்னோம் – கருவூரார்:12 30/3
மேல்
சுழியதுதான் (1)
துலங்காத சுவரில் சித்திரம் போல் ஆகும் சுழியதுதான் அடிப்படை மூன்று ஒன்றும்வாறே – கைலாயக்கம்பளி:19 161/4
மேல்
சுழியில் (1)
அங்கமா முனை சுழியில் ஆகும் ஏகம் ஆகையால் – சிவவாக்கியர்:24 337/3
மேல்
சுழியிலே (4)
சுத்தியே அலைவதில்லை சூட்சம் சூட்சம் சுழியிலே நிலை அறிந்தால் மோட்சம்தானே – அகத்தியர்:1 1/4
பாய்ச்சலூர் வழியிலே பரன் இருந்த சுழியிலே
காய்ச்ச கொம்பின் நுனியிலே கனி இருந்த மலையிலே – சிவவாக்கியர்:24 355/1,2
தீப உச்சி முனையிலே திவாகரத்தின் சுழியிலே
கோபமாறு கூவிலே கொதித்து நின்ற தீயிலே – சிவவாக்கியர்:24 360/1,2
பொருள் இருந்த சுழியிலே புரண்டு எழுந்த வழியிலே – சிவவாக்கியர்:24 367/2
மேல்
சுழியின் (1)
மோனமான வீதியில் முனை சுழியின் வாலையில் – சிவவாக்கியர்:24 342/1
மேல்
சுழியினிலே (1)
சுழியினிலே முனையாகி கோபமாகி சொல்ல அரிய எழுத்து என்றே தொகுத்து பாரீர் – திருமூலர்:28 9/4
மேல்
சுழியினை (1)
இடை பிங்கலை சுழியினை எட்டாமல் மூல – திரிகோண:27 19/1
மேல்
சுழியை (1)
நல்லதொரு மூலவட்டம் சுழியை அறிந்தோம் – வகுளிநாதர்:35 9/2
மேல்
சுழுத்தி (3)
காயான சுழுத்தி என்று இதற்கு நாமம் கண்டு பார் கண்டுகொள்ள போதம்தானே – காகபுசுண்டர்:14 60/4
நிலையாத சமுத்திரமே சுழுத்தி ஆச்சு நின்று இலங்கும் வாசியைத்தான் வெளியில் சேரு – காகபுசுண்டர்:14 62/1
வானமதே அகங்காரம் வித்தையாகில் வரும் சுழுத்தி அபிமானி பிராக்ஞன் ஆகும் – காகபுசுண்டர்:14 89/2
மேல்
சுழுத்தியாலே (1)
தேன் என்று மயக்கிவைக்கும் சுழுத்தியாலே தித்திப்பு போலேதான் ருசியை காட்டும் – காகபுசுண்டர்:14 61/3
மேல்
சுழுத்தியிடம் (1)
மாயாமல் வாசியும்தான் நடுவே நின்று மார்க்கமுடன் சுழுத்தியிடம் மனம்தான் சென்றால் – காகபுசுண்டர்:14 60/3
மேல்
சுழுத்தியும் (1)
சுழுத்தியும் கடந்துபோய் சொப்பனத்தில் அப்புறம் – சிவவாக்கியர்:24 460/3
மேல்
சுழுமுனை (4)
பதிய இடம் சுழுமுனை என்று அதற்கு பேராம் பகருவார் சொர்க்கமும் கைலாசம் என்றே – அகத்தியர்:1 33/4
சேர்ப்பதற்கு சுழுமுனை என்று இதற்கு நாமம் திரிகோண குண்டலியே சிவ சொரூபம் – காகபுசுண்டர்:14 106/3
காலில் சுழுமுனை நின்று கண்டுகொண்டு – பாம்பாட்டி:32 96/3
நேய சுழுமுனை நீடு பாய்ச்சி நித்யமான வஸ்துவை நிலைக்க நாடி – பாம்பாட்டி:32 118/2
மேல்
சுழுமுனை-தன்னில் (1)
மூல தலத்திலே நின்ற கருத்தை முற்றும் சுழுமுனை-தன்னில் ஊடே – பாம்பாட்டி:32 119/1
மேல்
சுழுமுனைக்குள் (1)
தேரப்பா அண்ணாக்குள் நின்றுகொண்டு தியங்காமல் சுழுமுனைக்குள் அடங்கும் பாரு – அகத்தியர்:1 28/3
மேல்
சுழுமுனைக்குள்ளேயோ (1)
சூத்திர குடத்திலே பாம்பை அடைப்போம் சுழுமுனைக்குள்ளேயோ சுகித்திருப்போம் – பாம்பாட்டி:32 128/1
மேல்
சுழுமுனைதான் (1)
தண்டான சுழுமுனைதான் நடுவில் நிற்கும் சாதகமாய் இதற்குள் முக்கிரந்தி உண்டு – கைலாயக்கம்பளி:19 79/3
மேல்
சுழுமுனையில் (10)
கோணாமல் சுழுமுனையில் மனத்தை வைத்து குரு பாதம் இருநான்கில் நாலை சேர்த்து – அகத்தியர்:1 26/3
பாரப்பா உதயத்தில் எழுந்திருந்து பதறாமல் சுழுமுனையில் மனத்தை வைத்து – அகத்தியர்:1 28/1
காரப்பா பரிதி மதி இரண்டும் மாறி கருவான சுழுமுனையில் உதிக்கும்போது – அகத்தியர்:1 28/2
நகையாதே சினங்காதே உறங்கிடாதே நழுகாதே சுழுமுனையில் பின்வாங்காதே – அகத்தியர்:1 30/3
ஆம் என்ற பூர்ணம் சுழுமுனையில் பாராய் அழகான விந்து நிலை சந்திரனில் பார் – அகத்தியர்:1 39/1
சும்மா நீ பார்க்கையிலே மனத்தையப்பா சுழுமுனையில் ஓட்டி அங்கே காலை பாராய் – அகத்தியர்:1 43/1
உம்மாவும் அம்மாவும் அதிலே காணும் ஒருமனமாய் சுழுமுனையில் மனத்தை ஊன்று – அகத்தியர்:1 43/3
சோதனையாய் இடைகலையில் ஏற வாங்கி சுழுமுனையில் கும்பித்து சொக்குவீரே – உரோம:7 3/4
நன்றான சுழுமுனையில் பிராணன் ஏறில் நாதாந்த யோகம் இது நாடி காணே – கைலாயக்கம்பளி:19 79/4
இடை பிங்கலை நடுவே இயங்கும் சுழுமுனையில்
தடை அறவே நின்று சலித்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 95/1,2
மேல்
சுழுமுனையின் (2)
எண் திசையும் புகழும் என்றன் குருவே போற்றி இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி – திருவள்ளுவர்:29 1/3
சுழுமுனையின் தாள் திறந்து தூண்டுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 94/2
மேல்
சுழுமுனையே (2)
நீடுகின்ற சுழுமுனையே தாரை ஆகும் நின்றதோர் இடைகலையே நாதவிந்தாம் – அகத்தியர்:1 40/3
மெய்தொழியும் சுழுமுனையே கம்பமாகி மெய்ப்பொருளாம் சோதி என மேவி நிற்கும் – திருமூலர்:28 7/3
மேல்
சுழுமுனையை (1)
உன்னி நின்ற மூல முதல் ஆறும் பார்த்தே உருகி நின்ற சுழுமுனையை அறிந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 10/1
மேல்
சுழுமுனையைத்தான் (1)
சூத்திரத்தால் ஆடும் சுழுமுனையைத்தான் திறந்து – பட்டினத்து:30 34/1
மேல்
சுழுனை (6)
எட்டிரண்டும் ஒன்றும் அது வாலை என்பார் இதுதானே பரிதி மதி சுழுனை என்பார் – கருவூரார்:12 24/1
காரப்பா நரம்பு என்ற விழுது வட்டம் கபாலத்தில் முக்கூறாய் சுழுனை ஆச்சு – காகபுசுண்டர்:14 9/3
நேரடா முன் சொன்ன நரம்பு மத்தி நிலைத்ததடா சுழுனை என்று நினைவாய் பாரு – காகபுசுண்டர்:14 11/2
தோணாமல் மந்திரங்கள் அனந்தம் கற்று சுழுனை என்ற மூக்குநுனி-தன்னை பார்த்து – காகபுசுண்டர்:14 14/2
அலையாமல் சோதியதன் பாலை உண்ணே அக்கினியாம் கம்பமடா சுழுனை ஆச்சு – காகபுசுண்டர்:14 28/3
ஒன்றாக நாடி நின்றால் சுழுனை ஆச்சு யோகமுமாம் ஞானமுமாம் முற்றே ஏறு – கைலாயக்கம்பளி:19 79/2
மேல்
சுழுனையடா (1)
ஓம் என்ற சுழுனையடா அண்ட உச்சி ஓம் முடிந்த பட்டணத்துக்கு அப்பால் சென்று – காகபுசுண்டர்:14 2/1
மேல்
சுழுனையிலே (1)
காரடா சுழுனையிலே மனம்தான் பாய்ந்து கலந்து ஐந்து பூதமும்தான் ஒன்றாய் போமே – காகபுசுண்டர்:14 11/4
மேல்
சுளுக்கே (1)
வெருளாமல் மனம் பிடித்த வாதியானால் வெகு சுளுக்கே ஏறுதற்கு ஞான வீதி – கைலாயக்கம்பளி:19 101/2
மேல்
சுற்ற (2)
நாய்கள் சுற்ற நடனமாடும் நம்பன் வாழ்க்கை ஏதடா – சிவவாக்கியர்:24 523/2
சுத்த மல பித்தை அற்று சுற்ற ஒழி சுற்றிலுற்று – பட்டினத்து:30 89/3
மேல்
சுற்றத்து (1)
சுற்றத்து இருந்தாலும் அவர் தொந்தங்கள் அற்று – பாம்பாட்டி:32 72/2
மேல்
சுற்றத்தை (2)
சுற்றத்தை முற்றாய் துடைத்திடும் நாசம் – கடுவெளி:10 3/2
சுற்றத்தை நீங்கி மனம் தூர நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 55/2
மேல்
சுற்றத்தோடு (1)
மக்கள் மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய் – பாம்பாட்டி:32 109/2
மேல்
சுற்றம் (10)
அன்னை சுற்றம் எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 158/2
உள்ளாக இருக்கையிலே பேசும் சுற்றம் உறவாக கேட்டாக்கால் தாணு வித்தை – கைலாயக்கம்பளி:19 168/1
பிறப்பு சுற்றம் சதம் ஆமோ – சங்கிலி:20 25/2
மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்று இருக்கும் மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 26/2
மக்கள் பெண்டிர் சுற்றம் என்று மாயை காணும் இவை எல்லாம் – சிவவாக்கியர்:24 81/3
மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்று இருக்கும் மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 117/2
சுற்றம் என்று சொல்வதும் சுருதி முடிவில் வைத்திடீர் – சிவவாக்கியர்:24 417/1
தொடங்கு வினை அறுத்து சுற்றம் எலாம் நீத்தே – பட்டினத்து:30 63/1
கூத்தனை கூற்று இற்ற கூத்தபிரானை சுற்றம்
நீத்து அவனை சித்தம்வைத்து நில் – பட்டினத்து:30 87/3,4
மக்கள் பெண்டிர் சுற்றம் மருமக்கள் மற்றவர் – பாம்பாட்டி:32 48/1
மேல்
சுற்றம்-தன்னை (1)
ஆட்டுமடா ஆசை அற்று ரோசம் அற்றே அன்னை சுற்றம்-தன்னை மறந்தே அகண்டம் மேவும் – காகபுசுண்டர்:14 63/1
மேல்
சுற்றமாக (1)
சுற்றமாக உம்முளே சோதி என்றும் வாழுமே – சிவவாக்கியர்:24 58/4
மேல்
சுற்றமும் (4)
மாடும் மனைகளும் மக்களும் சுற்றமும் வான் பொருளும் – இடைக்காட்டு:5 23/1
தந்தை தாய் சுற்றமும் சகலமும் மறந்து – காயக்கப்பல்:15 3/1
மாது மக்கள் சுற்றமும் மறக்க வந்த நித்திரை – சிவவாக்கியர்:24 152/2
மாதர் மக்கள் சுற்றமும் மயக்க வந்த நித்திரை – சிவவாக்கியர்:24 210/2
மேல்
சுற்றமைந்து (1)
சுற்றமைந்து கூடம் ஒன்று சொல் இறந்தது ஓர் வெளி – சிவவாக்கியர்:24 306/1
மேல்
சுற்றமொடு (1)
தந்தை தாயார் சுற்றமொடு தளர்ந்து உறவாடோம் – வகுளிநாதர்:35 8/1
மேல்
சுற்றாமல் (1)
தோன்று ஆசை மூன்றும் தொடர்ந்து வந்து சுற்றாமல்
ஊன்று ஆசை வேரை அடி ஊடறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 80/1,2
மேல்
சுற்றாரும் (1)
சுற்றாரும் இல்லாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 19/4
மேல்
சுற்றி (11)
சுற்றி மர காவில் – அகப்பேய்:2 69/2
கோவிலை சுற்றி செபிக்கும் செபங்கள் – கஞ்சமலை:9 23/2
பாரப்பா ஆகாயம் செல்லும்போது பாலகனே சக்கரம்தான் சுற்றி ஆட – காகபுசுண்டர்:14 43/1
வேகமுடன் வெளியோட்ட நிலையாய் பார்க்க வெகுதூரம் சுற்றி இன்னம் விவரம் காணேன் – காகபுசுண்டர்:14 50/2
ஓயாமல் முன் சொன்ன நரம்பு பின்னி உத்தமனே ரவி மதியும் சுற்றி ஆடும் – காகபுசுண்டர்:14 60/2
பட்டணம் சுற்றி பகலே திரிவார்க்கு – குதம்பை:17 243/1
தேவாலயம் சுற்றி வந்தாலும் – சங்கிலி:20 32/2
தினந்தினம் ஊர் எங்கும் சுற்றி திண்டிக்கே அலைபவர் – சிவவாக்கியர்:24 549/3
ஓடாமல் ஓடி உலகை வலம்வந்து சுற்றி
தேடாமல் என்னிடமாய் தெரிசிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 100/1,2
துரகம்-தனில் ஏறி தொல் உலகு எங்கும் சுற்றி வலம்வந்து நித்ய சூட்சமம் கண்டும் – பாம்பாட்டி:32 117/3
ஊசித்துளை குடத்தினில் பாம்பை அடைப்போம் உலகு எலாம் சுற்றி உலாவி வருவோம் – பாம்பாட்டி:32 125/1
மேல்
சுற்றிச்சுற்றி (1)
அகலுவார் பெண்ணாசை விட்டோம் என்றே அறிவுகெட்டே ஊர்-தோறும் சுற்றிச்சுற்றி
சகலமுமே வந்தவர் போல் வேடம் பூண்டு சடை முடியும் காசாயம்-தன்னை சாற்றி – கருவூரார்:12 16/2,3
மேல்
சுற்றிடவே (1)
உயர வலம் சுற்றிடவே – அழுகணி:3 81/4
மேல்
சுற்றியும் (1)
சுற்றியும் தலைமுழுக சுத்த ஞானி ஆவரோ – சிவவாக்கியர்:24 545/2
மேல்
சுற்றியே (1)
தேவியை அலையவிட்டு தேசம் எங்கும் சுற்றியே
பாவி என்ன வீடு எலாம் பருக்கை கேட்டு அலைவரே – சிவவாக்கியர்:24 542/3,4
மேல்
சுற்றிலுற்று (1)
சுத்த மல பித்தை அற்று சுற்ற ஒழி சுற்றிலுற்று
சத்தம் அறிந்து உற்று அதிலே தங்கு – பட்டினத்து:30 89/3,4
மேல்
சுற்றிவந்து (1)
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா – சிவவாக்கியர்:24 520/2
மேல்
சுற்றிவரும் (1)
கார் என்று மணம் பிறந்த இடம்தான் சொல்லும் கதிர் மதியும் சுற்றிவரும் மார்க்கம் சொல்லும் – காகபுசுண்டர்:14 59/3
மேல்
சுற்று (1)
சுட்ட மண்கலத்திலே சுற்று நூல்கள் ஏதடா – சிவவாக்கியர்:24 314/2
மேல்
சுற்றுவார் (2)
மந்திரம் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள் மதிலினை சுற்றுவார் வாயில் காணார் – பாம்பாட்டி:32 113/2
சுற்றுவார் பெருநூலை பார்த்துப்பார்த்து துடிப்பார் உலகத்தில் சிற்சில்லோர்கள் – வால்மீகி:36 5/1
மேல்
சுற்றுவாரே (1)
காமப்பா ஞானம் என விண்டு மேலும் காக்கை பித்தன் மிருகம் போல் சுற்றுவாரே – வால்மீகி:36 4/4
மேல்
சுறந்தது (1)
சுறந்தது ஐயா இவ்வளவும் அந்த மாது சூட்சமதே அல்லாது வேறொன்று இல்லை – காகபுசுண்டர்:14 140/2
மேல்
சுன்னம் (3)
இருக்கையிலே செயநீர் செந்தூரம் சுன்னம் எடுத்தெடுத்தே அடுக்கிவைப்பார் அநேகம் கோடி – கைலாயக்கம்பளி:19 98/2
மல் சுட்ட வாதம் உண்டோ சுன்னம் உண்டோ மகத்தான சிக்கி உண்டோ செயநீர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/2
முப்பு சுன்னம் ஆவதற்கும் முன்னமே உப்பதனால் – திருவள்ளுவர்:29 18/2
மேல்
சுனை (1)
தொண்டர் இதய சுனை மடலில் வேரூன்றி – திரிகோண:27 6/1