Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சாக்காக 1
சாக்கிரத்தின் 1
சாக்கிரபிமானி 1
சாக்ரசத்தாம் 1
சாக 1
சாகசம் 1
சாகம் 1
சாகரங்கள் 1
சாகரத்தில் 1
சாகரத்திலே 2
சாகரத்தின் 1
சாகரத்தை 1
சாகரம் 1
சாகரமாம் 1
சாகரமே 1
சாகா 3
சாகாக்கால் 3
சாகாத 1
சாகாதபேரில் 1
சாகாது 2
சாகாதே 1
சாகாமல் 4
சாகிலும் 1
சாகிறண்டி 1
சாகிறது 1
சாகுமடா 1
சாகை 1
சாங்கத்தோர்கள் 1
சாங்கம் 6
சாங்காலம் 3
சாஸ்திரங்களும் 1
சாஸ்திரம் 2
சாட்சாத்காரம் 3
சாட்சாதி 1
சாட்சி 4
சாட்சிதானே 1
சாட்சியதே 2
சாட்சியாக 1
சாட்சியாகும் 1
சாட்சியினை 1
சாடி 2
சாடியே 2
சாடிவிட்ட 1
சாடு 1
சாடும் 2
சாடுவார் 1
சாடை 1
சாண் 7
சாணாம் 1
சாணியால் 1
சாணையார் 1
சாத்த 2
சாத்தனுத்து 1
சாத்தி 1
சாத்தியே 1
சாத்திர 5
சாத்திரங்கள் 10
சாத்திரங்களும் 2
சாத்திரத்தால் 2
சாத்திரத்தில் 2
சாத்திரத்திலே 1
சாத்திரத்தின் 1
சாத்திரத்தினாலே 1
சாத்திரத்தை 3
சாத்திரப்பை 1
சாத்திரம் 14
சாத்திரம்தான் 1
சாத்திரமான 1
சாத்திரமானதடி 1
சாத்திரமானதுவும் 1
சாத்திரமும் 2
சாத்திவைத்து 1
சாத்துறீர் 2
சாத்மிகமாம் 1
சாதக 1
சாதகத்தை 2
சாதகம் 1
சாதகமா 1
சாதகமாய் 13
சாதம் 1
சாதன 1
சாதனங்கள் 3
சாதனத்தை 1
சாதனம் 3
சாதனமாய் 1
சாதனமும் 2
சாதனாமா 1
சாதனை 3
சாதனைசெய்வான் 1
சாதனையாய் 1
சாதனையாலே 1
சாதனையினால் 1
சாதனையினாலே 1
சாதனையே 1
சாதி 29
சாதிக்க 1
சாதிக்கில் 1
சாதிகட்கு 1
சாதிகள் 2
சாதித்தால் 1
சாதித்து 2
சாதித்தேன் 1
சாதிப்பாயே 1
சாதிபேத 1
சாதிபேதம் 7
சாதிபேதமாய் 2
சாதிமான் 2
சாதியாய் 1
சாதியாவது 1
சாதியான் 1
சாதியில் 2
சாதிலிங்க 1
சாதிலிங்கம்தான் 1
சாதிலிங்கமும் 1
சாது 1
சாந்தம் 1
சாந்தமாக 1
சாந்தமுடன் 1
சாந்தனான 1
சாந்து 1
சாப்பறை 1
சாப்பிட்டு 1
சாப்பிடலாம் 1
சாப்பிடவும் 1
சாபம் 2
சாபமான 1
சாபமிட்டால் 1
சாம்பல் 1
சாம்பல்-தன்னில் 1
சாம்பலை 1
சாம்பவி 1
சாம்பவியை 2
சாம்போது 2
சாம்ராச்யத்தில் 1
சாம 1
சாமத்தே 1
சாமத்தை 1
சாமம் 4
சாமா 1
சாமி 5
சாமிக்கே 1
சாமியார் 1
சாமிவேடம் 1
சாமீபமே 1
சாமோ 1
சாய்கையற்றுப்போனால் 1
சாய 1
சாயல் 1
சாயலில் 1
சாயுச்யமே 1
சாயும் 1
சார் 2
சார்த்தி 2
சார்தற்கு 1
சார்ந்த 4
சார்ந்ததிலே 1
சார்ந்ததும் 1
சார்ந்தவர்க்கு 1
சார்ந்திட்டேன் 1
சார்ந்திடில் 1
சார்ந்திரும் 1
சார்ந்து 10
சார்ந்துகொண்டால் 1
சார்ந்துகொண்டாலுமே 1
சார்ந்துகொள்ளே 1
சார்ந்தேன் 1
சார்ந்தோமே 1
சார்ந்தோர்க்கு 1
சார்ப்புதரும் 1
சார்பினாலே 2
சார்பு 3
சார்வாக 2
சார்வாகம் 1
சார்வார் 1
சார்வான் 1
சார்வான 2
சார்வு 1
சார 4
சாரங்கள் 1
சாரணை 1
சாரணைசெய் 1
சாரணையில் 1
சாரணையை 1
சாரத்தான் 1
சாரத்தை 1
சாரநீரால் 1
சாரப்பா 1
சாரம் 14
சாரமதே 1
சாரமதை 1
சாரமே 1
சாரல் 2
சாரவே 1
சாராத 1
சாராததும் 1
சாராதார் 1
சாராதே 3
சாராமல் 2
சாராமலே 2
சாரி 1
சாரும் 2
சாருமடா 1
சாருவனே 1
சாருவையே 1
சாரூபம் 2
சாரெழுத்தின் 1
சாரை 1
சால் 1
சால 4
சாலத்தான் 1
சாலப்பதி-தனிலே 1
சாலம் 5
சாலம்பம் 1
சாலம்பம்தான் 1
சாலமுடன் 1
சாலவும் 1
சாலவே 1
சாலோக 1
சாலோகம் 2
சாவடியும் 1
சாவதான 1
சாவது 1
சாவதும் 3
சாவரே 1
சாவல் 4
சாவாது 2
சாவாமல் 3
சாவார் 3
சாவிபோட்டு 1
சாவு 1
சாவுகின்ற 1
சாளிகையும் 1
சாற்ற 4
சாற்றி 1
சாற்றிடாய் 1
சாற்றிடாயே 2
சாற்றிடு 1
சாற்றிய 1
சாற்றில் 1
சாற்றினார் 1
சாற்று 1
சாற்றுகிற 1
சாற்றுகிறேன் 2
சாற்றுகின்ற 1
சாற்றும் 5
சாற்றுவீரே 1
சாற்றுவேன் 1
சாற்றுவேனே 1
சாற்றை 3
சாறாக 1
சாறு 1
சான்றோர் 1

சாக்காக (1)

ஐந்தெழுத்தை கட்டி சாக்காக ஏற்றி – காயக்கப்பல்:15 1/5
மேல்

சாக்கிரத்தின் (1)

தாப்பதற்கு மூன்று சுழி பின்னாய் நிற்கும் சாக்கிரத்தின் அடையாளம் தாக்கி பாரு – காகபுசுண்டர்:14 106/2
மேல்

சாக்கிரபிமானி (1)

தர்மவத்தை சாக்கிரபிமானி விசுவன் தனக்கு உவமையாம் கிரியாசத்திதானே – காகபுசுண்டர்:14 85/4
மேல்

சாக்ரசத்தாம் (1)

சரம் என்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம் சாதனையே சமாதி என தானே போகும் – காகபுசுண்டர்:14 97/2
மேல்

சாக (1)

தாழைப்பழத்தை விட்டு சாகாமல் சாக அல்லோ – அழுகணி:3 9/3
மேல்

சாகசம் (1)

சாகசம் செய்வதுவும் விளையாட்டே ஒருவர் தஞ்சம் என்று நினைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 17/2
மேல்

சாகம் (1)

மெய்ஞ்ஞான விளைவு எல்லாம் யோகம் யோகம் மின்னான சக்தியுடன் சாகம் சோகம் – காரைச்சித்தர்:16 18/4
மேல்

சாகரங்கள் (1)

தழும்பு அணிய சாகரங்கள் எங்கும் தானாய் சத்த சாகரம் புரண்டே எங்கும் பாழாய் – காகபுசுண்டர்:14 137/3
மேல்

சாகரத்தில் (1)

தனது எனும் தனை மறந்தே சுத்த சாகரத்தில் உழலாத பாகம் துறந்தே – மச்சேந்திர:34 10/2
மேல்

சாகரத்திலே (2)

நல்ல இன்ப மோன சாகரத்திலே அழுத்தியே – சிவவாக்கியர்:24 502/3
சாகரத்திலே உழல்வார் – புண்ணாக்கு:33 5/3
மேல்

சாகரத்தின் (1)

தானில் ஆன சாகரத்தின் தன்மை காணா மூடர்கள் – சிவவாக்கியர்:24 339/3
மேல்

சாகரத்தை (1)

சாதி சாதி சாதி சாதி சாகரத்தை கண்டிடான் – சிவவாக்கியர்:24 335/4
மேல்

சாகரம் (1)

தழும்பு அணிய சாகரங்கள் எங்கும் தானாய் சத்த சாகரம் புரண்டே எங்கும் பாழாய் – காகபுசுண்டர்:14 137/3
மேல்

சாகரமாம் (1)

சம்சாரம் என்றும் சாகரமாம் என்றும் – புண்ணாக்கு:33 18/1
மேல்

சாகரமே (1)

பாரான சாகரமே அண்ட உச்சி பதினாலு லோகம் எல்லாம் பரத்தினூடே – காகபுசுண்டர்:14 13/1
மேல்

சாகா (3)

வேகா சாகா தலை கால் விரைந்து கேளாய் விடுத்ததனை உரைப்பவனே ஆசான் ஆகும் – அகத்தியர்:1 48/3
சாகா தலை அறியேன் தன்னறிவு தான் அறியேன் – அழுகணி:3 25/2
சாகா சிவன் அடியை தப்பாதார் எப்போதும் – பத்திரகிரி:31 184/1
மேல்

சாகாக்கால் (3)

சாகாக்கால் என்றும் வேகாத்தலையை என்றும் தானே அறிவாரோ – ஏகநாதர்:8 11/2
மலையாமல் வெண்சாரை பிடித்தே உண்ணு மைந்தனே சாகாக்கால் அதுவே ஆகும் – காகபுசுண்டர்:14 28/2
சாகாக்கால் இன்னது எனத்தான் அறிந்துகொண்டதன் பின் – சத்தியநாதர்:22 31/1
மேல்

சாகாத (1)

சர்ப்பம் என்ன நாகமதோர் தலையில் நின்று சாகாத கால் கண்டு முனையில் ஏறி – அகத்தியர்:1 37/2
மேல்

சாகாதபேரில் (1)

திருப்பணிகளை முடித்தோரும் செத்தும் சாகாதபேரில் ஒருவர் என்றும் – கொங்கணி:18 84/1
மேல்

சாகாது (2)

சாகாது இருப்பதற்கு தான் கற்ற கல்வி அன்றோ – இடைக்காட்டு:5 66/1
சாகாது இருந்திடவே விசுத்தி நிலை-தன்னில் இருந்து அ நிலையே நல் நிலையதாய் – மச்சேந்திர:34 16/2
மேல்

சாகாதே (1)

அஞ்சி யமன் கை சாகாதே கெட்ட – கஞ்சமலை:9 13/3
மேல்

சாகாமல் (4)

தாழைப்பழத்தை விட்டு சாகாமல் சாக அல்லோ – அழுகணி:3 9/3
சாகிறண்டி சாகாமல் – அழுகணி:3 17/5
சாகாமல் சாகுமடா இந்த மூலம் சசிவட்டம் நடுக்கோண முக்கோணம் ஆமே – இராமதேவர்:6 2/4
சாகாமல் தாண்டி தனி வழி போவார்க்கு – குதம்பை:17 227/1
மேல்

சாகிலும் (1)

சாகிலும் பிறக்கிலும் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 128/4
மேல்

சாகிறண்டி (1)

சாகிறண்டி சாகாமல் – அழுகணி:3 17/5
மேல்

சாகிறது (1)

சந்தோட வாலையை பாராமல் மனிதர் சாகிறது ஏதடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 39/2
மேல்

சாகுமடா (1)

சாகாமல் சாகுமடா இந்த மூலம் சசிவட்டம் நடுக்கோண முக்கோணம் ஆமே – இராமதேவர்:6 2/4
மேல்

சாகை (1)

தகும் என்ற வார்த்தை-தனை அறிந்தே ஈசர் தவமான வசிட்டரே புசுண்டர் சாகை
அகம் மகிழ அங்கு ஏகி அவர்க்கு உரைத்தே அவரை இங்கு சபைக்கு அழைத்து வருவாய் என்ன – காகபுசுண்டர்:14 122/1,2
மேல்

சாங்கத்தோர்கள் (1)

தான் என்ற பூரணத்தை சாங்கத்தோர்கள் சகம் எல்லாம் நிர்க்குணமாய் நின்றது என்பார் – கைலாயக்கம்பளி:19 144/1
மேல்

சாங்கம் (6)

சாங்கம் இனி செய்யாமல் சீலை மண்ணும் சத்தியமாய் செய்த பின்னே உலர்த்தி பாரே – காகபுசுண்டர்:14 73/4
மூச்சற்ற இடம் காட்ட தெரியா நின்று முன் ஏது பின் ஏது சாங்கம் என்பான் – கைலாயக்கம்பளி:19 28/2
நாளப்பா செகம் எல்லாம் சாங்கம் என்பான் நலமான நூல் பாரான் தீட்சையாவான் – கைலாயக்கம்பளி:19 92/2
ஊன் என்ற உடம்பை விட்டே அறிவாய் நின்று உலாவுறதே சாங்கம் என்றே உரைத்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 144/4
வீறான சில பேய்கள் சாங்கம் பேசி விழித்து இறந்து விழித்து இறந்து திரிவர்தானே – கைலாயக்கம்பளி:19 179/4
விருது அன்றோ பணம் பறித்து பிழைப்பார் ஐயோ வேதாந்தம் ஒன்றும் இல்லை சாங்கம் என்பார் – கைலாயக்கம்பளி:19 196/2
மேல்

சாங்காலம் (3)

சாங்காலம் இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 2/2
சாங்காலம் இல்லையடி – குதம்பை:17 2/3
சாங்காலம் இல்லாமல் தாணுவோடே சட்டதிட்டமாய் சேர்ந்து சாந்தமாக – பாம்பாட்டி:32 116/3
மேல்

சாஸ்திரங்களும் (1)

ஓதும் நாலு வேதமும் உரைத்த சாஸ்திரங்களும்
பூத தத்துவங்களும் பொருந்தும் ஆகமங்களும் – சிவவாக்கியர்:24 475/1,2
மேல்

சாஸ்திரம் (2)

தக்க மிக்க நூல்களும் சாஸ்திரம் அனாதி அல்ல – சிவவாக்கியர்:24 403/3
சதுர்வேதம் ஆறு வகை சாஸ்திரம் பல – பாம்பாட்டி:32 98/1
மேல்

சாட்சாத்காரம் (3)

தட்டுகின்ற சீவத்வம் தனக்கு இல்லாமல் சமாதியுற்றால் நாம் அதுவே சாட்சாத்காரம் – காகபுசுண்டர்:14 91/4
கூச்ச பாவற்ற பிர்ம சாட்சாத்காரம் குழி பாதம் ஆகிய கோசரமாய் நின்றேன் – காகபுசுண்டர்:14 100/3
கருத்து அழிந்து நின்ற இடம் சாட்சாத்காரம் கண் மூக்கு மத்தியிலே கண்டு பாரே – காகபுசுண்டர்:14 105/4
மேல்

சாட்சாதி (1)

சாட்சாதி பிரமத்தால் பூர்வ கர்மம் தத்வாதி வாசனைகள் தாமே போகும் – காகபுசுண்டர்:14 92/1
மேல்

சாட்சி (4)

சாட்சி சத்தாய் அதீத குணாதீதம் ஆகி சட்சு மனத்தால் அறிய தகாது யாதும் – காகபுசுண்டர்:14 83/1
ஓமப்பா வகையாக விரித்து சொல்வேன் உத்தமனே சாட்சி நித்திரையை போக்கு – கைலாயக்கம்பளி:19 146/2
நன்றாக வேதாந்த சாத்திரத்தால் நாம் சாட்சி என்று நித்தம் உரைத்து நின்று – கைலாயக்கம்பளி:19 165/1
சாட்சி இல்லை துணை இல்லை கேள்வி இல்லை சந்தேகம் ஒன்றும் இல்லை விழியை காண – வால்மீகி:36 14/2
மேல்

சாட்சிதானே (1)

சாரும் இந்த உபாதான காரணத்தின் சம்பந்தம் இல்லாத சாட்சிதானே – காகபுசுண்டர்:14 82/4
மேல்

சாட்சியதே (2)

சாட்சியதே ஏது சாதனமும் தள்ளி சகல அந்தர்யாமித்வ சர்வ பூத – காகபுசுண்டர்:14 83/2
சாட்சியதே ஞாதுர் ஞான ஞேய ரூபம் சத்தாதி பிரமாதிதானே சொல்வாம் – காகபுசுண்டர்:14 83/4
மேல்

சாட்சியாக (1)

நேராக பிரமமே சாட்சியாக நிலைத்து எங்கும் உயிர்-தோறும் நிறைந்தார் ஐயா – காகபுசுண்டர்:14 47/3
மேல்

சாட்சியாகும் (1)

வானாகி நின்றதுவே சாட்சியாகும் மன் உயிர் எல்லாம் சோதி மயமும் ஆச்சு – சூரியானந்தர்:25 4/2
மேல்

சாட்சியினை (1)

சாட்சியினை இவ்வளவு அவ்வளவாம் என்று தனை குணித்து நிர்ணயிக்க தகாது யோகம் – காகபுசுண்டர்:14 83/3
மேல்

சாடி (2)

எழும்பாமல் கருவிகளை இருக்க சாடி இருத்தினவன் சிவயோகி வாதயோகி – கைலாயக்கம்பளி:19 56/2
தாக்கி பார் ஆகாசம் சருவசாட்சி சதா நித்தம் அந்தரமே சாடி நின்றால் – சூரியானந்தர்:25 12/1
மேல்

சாடியே (2)

சாடியே ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 100/2
சாடியே ஊது குழல் – இடைக்காட்டு:5 100/3
மேல்

சாடிவிட்ட (1)

சாடிவிட்ட குதிரை போல் தர்மம் வந்து நிற்குமே – சிவவாக்கியர்:24 242/4
மேல்

சாடு (1)

சாடு மெத்த பெண்களைத்தான் குறிப்பாய் எண்ணி தளமான தீயில் விழ தயங்கினாரே – அகத்தியர்:1 16/4
மேல்

சாடும் (2)

பாளப்பா தசநாதம் மவுனம் பாயும் பரமான மவுனமது பரத்தில் சாடும்
ஏளப்பா அடுக்குகளும் இடிந்து வீழும் இருந்த சதாசிவம் ஓடி மணியில் மீளும் – காகபுசுண்டர்:14 132/2,3
தேராத நோய்கள் எலாம் தினம் உண்டாகும் திசை கலங்கும் பூகம்ப திறமே சாடும்
நேரான நெறி எல்லாம் நடுங்கி ஓடும் நெறி அல்லா நெறி எல்லாம் நிறைந்து ஊடாடும் – காரைச்சித்தர்:16 16/2,3
மேல்

சாடுவார் (1)

சாடுவார் சிலபேர்கள் பல நூல் பார்த்து தமை மறந்து படுகுழியில் விழுவார் சாவார் – அகத்தியர்:1 25/2
மேல்

சாடை (1)

யோக சாடை காட்டுவார் உயரவும் எழும்புவார் – சிவவாக்கியர்:24 539/1
மேல்

சாண் (7)

எண் சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி – அழுகணி:3 2/1
தன் காயம் தோன்றாமல் சாண் அகல கொல்லை கட்டி – அழுகணி:3 17/1
சாண் வயிற்றால் அலையாதே நிதம் – கஞ்சமலை:9 16/1
வாமடா சாண் முழத்தில் காட்சி பார்க்க வத்துவும்தான் ஈச்சரனார் என்பார் பாரே – காகபுசுண்டர்:14 64/4
எண் சாண் உடம்பும் இதுதாண்டி எழில் – சங்கிலி:20 15/1
சாண் இரு மடங்கினால் சரிந்த கொண்டை-தன்னுளே – சிவவாக்கியர்:24 299/1
என்றும் இந்துப்பு ஆகும் எண் சாண் உடல் இருக்க – திருவள்ளுவர்:29 17/1
மேல்

சாணாம் (1)

எண் சாணாம் தேகம் எடுத்தால் என் ஆண்டையே – திருவள்ளுவர்:29 20/1
மேல்

சாணியால் (1)

சட்டையால் செய் தேவரும் சாணியால் செய் தேவரும் – சிவவாக்கியர்:24 534/3
மேல்

சாணையார் (1)

நாடுவது பூரணத்தில் ஏற்றி காட்டும் நலமான சாணையார் கெவுனம் சூதம் – கைலாயக்கம்பளி:19 109/3
மேல்

சாத்த (2)

தேத்தி உருவாக வந்து சென்மிப்போன் சாத்த அரிய – திரிகோண:27 14/2
மாத்தி தனது வசம் ஆக்கியே சாத்த அரிய – திரிகோண:27 25/2
மேல்

சாத்தனுத்து (1)

ஓச்சப்பா தத்வலய சமாதி முத்தி உத்தமனே சாத்தனுத்து அங்கே மறந்த – கைலாயக்கம்பளி:19 169/2
மேல்

சாத்தி (1)

சாத்தி இருக்கின்ற வழி திறந்து ஓடு – கல்லுளி:13 28/2
மேல்

சாத்தியே (1)

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா – சிவவாக்கியர்:24 520/1,2
மேல்

சாத்திர (5)

சாத்திர சூத்திரமும் அகப்பேய் – அகப்பேய்:2 33/1
தார் கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன் சாத்திர வேதங்கள் வெகு சாயும் கண்டேன் – காகபுசுண்டர்:14 101/3
சட்டையிட்டு மணி துலங்கும் சாத்திர சழக்கரே – சிவவாக்கியர்:24 250/1
தெரிய நாலு வேதம் ஆறு சாத்திர புராணமும் – சிவவாக்கியர்:24 483/3
சாத்திர தூரித்தர்-தமை சாராதே தர்க்கமிடும் – திரிகோண:27 84/1
மேல்

சாத்திரங்கள் (10)

வீச்சப்பா வெட்டவெளி நன்றாய் பாரு வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய் போச்சே – அகத்தியர்:1 7/3
இயலான ரசம்-தனில் ஈ புகுந்தால் போலும் இசைத்திட்டார் சாத்திரங்கள் ஆறு என்றேதான் – அகத்தியர்:1 17/3
கழிந்திடுவார் பாவத்தால் என்று சொல்லும் கட்டிய நால் வேதம் அறு சாத்திரங்கள்
அழிந்திடவே சொன்னது அல்லால் வேறொன்றில்லை அதர்மம் என்றும் தர்மம் என்றும் இரண்டு உண்டாக்கி – அகத்தியர்:1 20/1,2
புகலுவார் வேதம் எல்லாம் வந்தது என்று பொய் பேசி சாத்திரங்கள் மிகவும் கற்றே – கருவூரார்:12 16/1
நாட்டுவார் சித்தர் எல்லாம் பேதமாக நலம் போலே சாத்திரங்கள் கட்டினார்கள் – காகபுசுண்டர்:14 33/1
ஆமப்பா சமாதி விட்டு சரிக்கும்போதும் அப்பனே சாத்திரங்கள் பார்க்கும்போதும் – கைலாயக்கம்பளி:19 170/1
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே – சிவவாக்கியர்:24 14/1
சத்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும் – சிவவாக்கியர்:24 51/3
சாத்திரங்கள் பார்த்துப்பார்த்து தான் குருடு ஆவதால் – சிவவாக்கியர்:24 548/1
வல்லமையாய் சாத்திரங்கள் இருமூன்றாக வயிறு பிழை புராணங்கள் பதினெட்டாக – வால்மீகி:36 8/2
மேல்

சாத்திரங்களும் (2)

சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 20/1,2
நட்ட தாவரங்களும் நவின்ற சாத்திரங்களும்
இட்டமான ஓமகுண்டம் இசைந்த நாலு வேதமும் – சிவவாக்கியர்:24 184/1,2
மேல்

சாத்திரத்தால் (2)

அன்புடன் சாத்திரத்தால் தெரிய வேணும் – கல்லுளி:13 13/4
நன்றாக வேதாந்த சாத்திரத்தால் நாம் சாட்சி என்று நித்தம் உரைத்து நின்று – கைலாயக்கம்பளி:19 165/1
மேல்

சாத்திரத்தில் (2)

நாடுவதும் உலகத்து வாதம் வந்தால் நல் மனம் உண்டானால் சாத்திரத்தில் சொல்வார் – கைலாயக்கம்பளி:19 52/2
வீச்சப்பா நமக்கு வந்த பந்தம் ஏது வேதாந்த சாத்திரத்தில் விளங்க பார்த்து – கைலாயக்கம்பளி:19 155/3
மேல்

சாத்திரத்திலே (1)

தண்ணி தண்ணி என்று அலைந்தால் தாகம் போமோ சாத்திரத்திலே புகட்டி தள்ளி ஏறே – காகபுசுண்டர்:14 113/4
மேல்

சாத்திரத்தின் (1)

சொல்லலாம் வேதாந்தத்துள்ளே முத்தி தொடுகுறியாம் சாத்திரத்தின் முத்தி இல்லை – கைலாயக்கம்பளி:19 153/1
மேல்

சாத்திரத்தினாலே (1)

வான் என்ற கலித கரி ஆச்சுதாச்சு மருவியதோர் சாத்திரத்தினாலே அப்பா – கைலாயக்கம்பளி:19 154/2
மேல்

சாத்திரத்தை (3)

சாலமுடன் கண்டவர் முன் வசமாய் நிற்பார் சாத்திரத்தை சுட்டு எறிந்தால் அவனே சித்தன் – அகத்தியர்:1 14/2
பத்தாக சைவர்க்கு ஒப்பனையும் செய்து பாடினார் சாத்திரத்தை பாடினாரே – அகத்தியர்:1 18/4
சாத்திரத்தை சுட்டு சதுர்மறையை பொய்யாக்கி – பத்திரகிரி:31 156/1
மேல்

சாத்திரப்பை (1)

சாத்திரப்பை நோய்கள் ஏது சத்தி முத்தி சித்தியே – சிவவாக்கியர்:24 14/4
மேல்

சாத்திரம் (14)

சாத்திரம் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 76/1
சாத்திரம் ஏதுக்குத்தான் அறியாருக்கு சகலமும் வேணும் என்பார் – ஏகநாதர்:8 30/2
மென்மேலும் சாத்திரம் கற்றாலும் என்ன – கல்லுளி:13 6/2
சாத்திரம் எத்தனையோ கோடி சித்தர் – கல்லுளி:13 65/1
சாத்திரம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 94/2
சாத்திரம் ஏதுக்கடி – குதம்பை:17 94/3
வேதம் புராணம் விளங்கிய சாத்திரம்
போதனை ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 202/1,2
சாத்திரம் பார்த்தாலும்தானும் என்ன வேதம்தானுமே பார்த்திருந்தாலும் என்ன – கொங்கணி:18 16/1
இத்தனை சாத்திரம் தாம் படித்தோர் செத்தார் என்றால் உலகத்தோர் தாம் சிரிப்பார் – கொங்கணி:18 100/1
காணப்பா வேதாந்த சாத்திரம் செம்மை கரை கற்ற சமயம் பொய் என்று தள்ளி – கைலாயக்கம்பளி:19 152/1
தர்க்கம் மிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ – சிவவாக்கியர்:24 164/3
ஓதி வைத்த சாத்திரம் உதித்துவார் அது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 398/3
சாத்திரம் கற்றறியாத சாமியார் தான் ஆகி – புண்ணாக்கு:33 10/1
சாத்திரம் பல படித்தேன் பொல்லா சண்டாளர் சவகாசம்-தன்னை மறந்தேன் – மச்சேந்திர:34 21/1
மேல்

சாத்திரம்தான் (1)

அறைந்திட்டார் ஐந்நூறு பிள்ளை வேண்டி அப்பப்பால் வெகு தெளிவு சாத்திரம்தான்
நிறைந்திட்ட ஆரணம் போல் வெளியதாக நீங்காமல் துறந்துவிட்டார் அருளொடு பொருளும் – கைலாயக்கம்பளி:19 129/1,2
மேல்

சாத்திரமான (1)

சாத்திரமான சடங்குகள் ஏது – கஞ்சமலை:9 6/2
மேல்

சாத்திரமானதடி (1)

சாத்திரமானதடி
மித்தையும் ஆகுமடி அகப்பேய் – அகப்பேய்:2 7/2,3
மேல்

சாத்திரமானதுவும் (1)

வேதமும் பூதம் உண்டானதுவும் வெளி விஞ்ஞான சாத்திரமானதுவும்
நாதமும் கீதம் உண்டானதுவும் வழி நான் சொல்ல கேளடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 10/1,2
மேல்

சாத்திரமும் (2)

பாய்ச்சலது பாயாதே பாழ் போகாதே பல வேத சாத்திரமும் பாரு பாரு – அகத்தியர்:1 2/3
வேதமும் சாத்திரமும் வேண்டும் பல சமயம் – திரிகோண:27 4/1
மேல்

சாத்திவைத்து (1)

வெளியிட்டு சாத்திவைத்து வீடுறுவது எக்காலம் – பத்திரகிரி:31 122/2
மேல்

சாத்துறீர் (2)

நீள வீடு கட்டுறீர் நெடும் கதவு சாத்துறீர்
வாழ வேணும் என்று அலோ மகிழ்ந்திருந்த மாந்தரே – சிவவாக்கியர்:24 25/1,2
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்த கல்லு சொல்லுமே – சிவவாக்கியர்:24 434/3,4
மேல்

சாத்மிகமாம் (1)

நூலான சாத்மிகமாம் அகங்காரத்துள் நுழைந்த இச்சாசக்தி அல்லோ நுணுக்கம் ஆச்சு – காகபுசுண்டர்:14 88/1
மேல்

சாதக (1)

சாதக நிலைமையே சொல்லு பொல்லா – கடுவெளி:10 9/3
மேல்

சாதகத்தை (2)

சமயம் எல்லாம் வேதாந்த சித்தாந்தம் உண்டு சாதகத்தை பாராமல் தயங்கினார்கள் – கைலாயக்கம்பளி:19 24/2
கான் என்ற மனத்தின் சாதகத்தை கேளு கற்பம் உண்ண வந்து உண்ணால் வாசி-தோறும் – கைலாயக்கம்பளி:19 108/2
மேல்

சாதகம் (1)

மெய்யனே ஏறுகிற சாதகம் சொல் வேதாந்த லட்சியத்தை விளங்க சொல்லு – கைலாயக்கம்பளி:19 43/2
மேல்

சாதகமா (1)

தயங்குவான் மண்ணாலே சார்வு காணான் சாதகமா யோகத்தில் சார்ந்தேன் என்பான் – கைலாயக்கம்பளி:19 93/2
மேல்

சாதகமாய் (13)

தாக்கி நின்ற கெந்தியினால் எறும்பு சென்று சாதகமாய் மாண்டது இந்த ஐந்தும் பாரு – கைலாயக்கம்பளி:19 14/3
தாமப்பா அகாரம் முதல் உகாரம்தொட்டு சாதகமாய் மகாரவரை ஞான மூலம் – கைலாயக்கம்பளி:19 27/2
தையனே தையம் என்ற நிர்த்தம் சொல்லு சாதகமாய் லட்சியத்தை சாற்றிடாயே – கைலாயக்கம்பளி:19 43/4
தள்ளுகின்ற உறுப்பு வந்தால் கருவை கேளு சாதகமாய் குண்டலிக்குள் வாசி வைத்து – கைலாயக்கம்பளி:19 69/1
தண்டான சுழுமுனைதான் நடுவில் நிற்கும் சாதகமாய் இதற்குள் முக்கிரந்தி உண்டு – கைலாயக்கம்பளி:19 79/3
தான் என்ற ஞானத்தின் பூமி கேளு சாதகமாய் யோகம் என்ற அகர வீடு – கைலாயக்கம்பளி:19 105/1
தாளப்பா மேருவிலே தவசுபண்ணி சாதகமாய் கைலாய வர்க்கம் ஆனார் – கைலாயக்கம்பளி:19 111/3
தனு பிறந்த தளி போல சென்று தாண்டி சாதகமாய் சொருபமணி மூன்றும் காட்டி – கைலாயக்கம்பளி:19 139/2
சாறாக இப்படி ஆங்கு என்று கும்பி சாதகமாய் இவை மூன்றும் தீர்ந்த பின்னே – கைலாயக்கம்பளி:19 162/3
தண்ணி அல்லோ உப்பு உண்டால் போலே மைந்தா சாதகமாய் உன் உருவம் கெட்டுப்போச்சே – கைலாயக்கம்பளி:19 171/4
தான் என்ற பிரமரும் ஓர் அறிவில் சென்றார் சாதகமாய் மால் என்றால் அறிவில் தோன்றும் – கைலாயக்கம்பளி:19 180/1
தணிந்திட்ட புத்தி கொண்டு இங்கே வந்தாய் சாதகமாய் ஒருவரையும் கண்டிலேனே – கைலாயக்கம்பளி:19 189/4
சையென்ற நிர்த்தமப்பா ஆறில் காணும் சாதகமாய் மேல் மூலம் தாண்டி காணும் – கைலாயக்கம்பளி:19 195/3
மேல்

சாதம் (1)

சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க – அழுகணி:3 4/1
மேல்

சாதன (1)

வீண் அல்லோ சாதன ப்ரயோசனங்கள் மெய்ஞ்ஞான அபரோட்சம் வந்தபோது – காகபுசுண்டர்:14 94/1
மேல்

சாதனங்கள் (3)

சாதனங்கள் செய்தவர்கள் சாவார் குயிலே எல்லா தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேவார் குயிலே – இடைக்காட்டு:5 85/1
கைவசமாம் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே – இடைக்காட்டு:5 122/2
விண்டு சொல்வோம் நதி கடக்க ஓடம் அல்லால் விடயத்தால் சாதனங்கள் வீணாம் என்றே – காகபுசுண்டர்:14 93/4
மேல்

சாதனத்தை (1)

ஆணவத்தால் சாதனத்தை மறந்தாயானால் அபரோட்ச ஞான முத்தி அரிதுதானே – காகபுசுண்டர்:14 95/4
மேல்

சாதனம் (3)

சாதனம் நாலு வகை கிளியே – ஆதிநாதர்:4 24/1
சக வாழ்வில் சிக்குவதும் விளையாட்டே யோக சாதனம் அறியாததும் விளையாட்டே – கதேந்திர:11 27/2
ஏற்கையாய் இருந்தோர்க்கு சாதனம் ஆமே – கல்லுளி:13 45/2
மேல்

சாதனமாய் (1)

வரம் என்ன விபரீத விர்த்தி மார்க்கம் வாசனையே சாதனமாய் வகுத்து காட்டும் – காகபுசுண்டர்:14 97/3
மேல்

சாதனமும் (2)

சாட்சியதே ஏது சாதனமும் தள்ளி சகல அந்தர்யாமித்வ சர்வ பூத – காகபுசுண்டர்:14 83/2
பறைகின்றேன் அட்சர சாதனமும் தள்ளி பந்தம் அற்ற மா மோட்ச பதி பெற்றேனே – காகபுசுண்டர்:14 108/4
மேல்

சாதனாமா (1)

சரியையும் கிரியையும் விட்டு அப்பால் சாதனாமா யோகமதின் பாதமதை தொட – மச்சேந்திர:34 5/1
மேல்

சாதனை (3)

சாதனை நால் வேணும் – ஆதிநாதர்:4 11/2
தாட்சி இல்லை சாதனை துட்டயத்தில் சட்சேந்த்ரியா நாதாதீதம் ஆகும் – காகபுசுண்டர்:14 103/3
சாதனை செய்து எத்தி சொத்து தந்ததை கவர்ந்துமே – சிவவாக்கியர்:24 538/3
மேல்

சாதனைசெய்வான் (1)

தத்துவத்தை சொல்லிவைத்தேன் யோகியானால் சாதனைசெய்வான் அறிவான் சைதன்யத்தில் – காகபுசுண்டர்:14 111/2
மேல்

சாதனையாய் (1)

சற்பங்கள் ஆட்டுவதும் விளையாட்டே ஒரே சாதனையாய் பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 19/2
மேல்

சாதனையாலே (1)

சாதனையாலே தனி பதம் சேரார்க்கு – குதம்பை:17 188/1
மேல்

சாதனையினால் (1)

துதிபெறு சிங்குவை உபத்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனம் ஆச்சு – காகபுசுண்டர்:14 109/2
மேல்

சாதனையினாலே (1)

மகிமை என்று யோக சாதனையினாலே மகாகாச நிருவிகற்ப வாழ்க்கை ஆச்சே – காகபுசுண்டர்:14 110/1
மேல்

சாதனையே (1)

சரம் என்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம் சாதனையே சமாதி என தானே போகும் – காகபுசுண்டர்:14 97/2
மேல்

சாதி (29)

நான் என்றும் நீ என்றும் சாதி என்றும் நாட்டினார் உலகத்தோர் பிழைக்கத்தானே – அகத்தியர்:1 23/4
தழைப்பதற்கு சாதி என்றும் விந்து என்றும் தந்தை தாய் பிள்ளை என்றும் பாரி என்றும் – அகத்தியர்:1 24/3
சாதி பேதம் இல்லை அகப்பேய் – அகப்பேய்:2 68/1
சாதி மதம் என்னும் தாகவிடாய் தான் அடங்கி – அழுகணி:3 111/3
சாதி இவன் அன்று எனவே என் ஆத்தாளே – அழுகணி:3 179/2
மூகை போல் இருந்து மோனத்தை சாதி எம் கோனே பர – இடைக்காட்டு:5 130/1
ஒவ்வா என்ற பல சாதி யாவும் – கடுவெளி:10 33/3
மேலாம் சாதி பாரடா வெட்டவெளியை தேரடா – கதேந்திர:11 38/1
நாலாம் சாதி ஆகாது நமக்கு பருப்பு வேகாது – கதேந்திர:11 38/2
காணப்பா சாதி குலம் எங்கட்கு இல்லை கருத்துடனே என் குலம் சுக்குலம்தான் மைந்தா – காகபுசுண்டர்:14 66/1
ஆங்கார சாதி எலாம் அகற்றிப்போடு அன்பாக வாதித்தே விரட்டிப்போடு – காரைச்சித்தர்:16 2/3
ஆண்சாதி பெண்சாதி ஆகும் இரு சாதி
வீண் சாதி மற்ற எல்லாம் குதம்பாய் – குதம்பை:17 137/1,2
வீண் சாதி மற்ற எல்லாம் குதம்பாய் – குதம்பை:17 137/2
வீண் சாதி மற்ற எல்லாம் – குதம்பை:17 137/3
சுட்டிடும் சாதி பேர் கட்டுச்சொல் அல்லாமல் – குதம்பை:17 141/1
சாதி வேறு என்றே தரம் பிரிப்போருக்கு – குதம்பை:17 143/1
சாதி ஒன்று இல்லை சமயம் ஒன்று இல்லை என்று – குதம்பை:17 145/1
சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம் தான் என்று ஒரு உடல் பேதம் உண்டோ – கொங்கணி:18 95/1
அறியோர்கள் சாதி என்ற ஆச்சிரம் விட்டே ஆசை என்ற விகற்பம் எல்லாம் மடித்து தள்ளி – கைலாயக்கம்பளி:19 149/2
சாதி சாதி சாதி சாதி சாகரத்தை கண்டிடான் – சிவவாக்கியர்:24 335/4
சாதி சாதி சாதி சாதி சாகரத்தை கண்டிடான் – சிவவாக்கியர்:24 335/4
சாதி சாதி சாதி சாதி சாகரத்தை கண்டிடான் – சிவவாக்கியர்:24 335/4
சாதி சாதி சாதி சாதி சாகரத்தை கண்டிடான் – சிவவாக்கியர்:24 335/4
சமைய பகை துடைத்து சாதி முறை எல்லாம் – திரிகோண:27 37/1
சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 126/2
சமய பேதம் பலவான சாதி பேதங்கள் – பாம்பாட்டி:32 99/1
சாதி பிரிவினிலே தீயை மூட்டுவோம் சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம் – பாம்பாட்டி:32 123/1
தொல் உலகில் நால் சாதி அனேகம் சாதி தொடுத்தார்கள் அவரவர்கள் பிழைக்கத்தானே – வால்மீகி:36 8/4
தொல் உலகில் நால் சாதி அனேகம் சாதி தொடுத்தார்கள் அவரவர்கள் பிழைக்கத்தானே – வால்மீகி:36 8/4
மேல்

சாதிக்க (1)

தவமதை எந்நாளும் சாதிக்க வல்லார்க்கு – குதம்பை:17 122/1
மேல்

சாதிக்கில் (1)

சாதிக்கில் இரண்டும் தன்னுள்ளே காணலாம் கோனே – இடைக்காட்டு:5 129/2
மேல்

சாதிகட்கு (1)

வீதியும் அம்பலமும் மிக்கதொரு சாதிகட்கு
பூதி பொடி அணிந்து பொய் மிதித்து காதி – திரிகோண:27 40/1,2
மேல்

சாதிகள் (2)

சாதிகள் இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 142/2
சாதிகள் இல்லையடி – குதம்பை:17 142/3
மேல்

சாதித்தால் (1)

கூட்டியே பழகின பின் சரபீசத்தில் குறையாமல் சாதித்தால் பிரம ரந்த்ரம் – உரோம:7 8/1
மேல்

சாதித்து (2)

சண்டாள கோபத்தை சாதித்து கொல்லு – கடுவெளி:10 9/4
சாதித்து நின்று அருள் பெற்றாலும் – சங்கிலி:20 13/2
மேல்

சாதித்தேன் (1)

சகளாதீதம் கடந்து களாதீதத்தில் சாதித்தேன் தன் மனமாய் சார்ந்து போச்சு – காகபுசுண்டர்:14 110/3
மேல்

சாதிப்பாயே (1)

பாங்காக ஆதித்தன் துணையாய் நிற்பான் பண்பாக போதித்தேன் சாதிப்பாயே – காரைச்சித்தர்:16 2/4
மேல்

சாதிபேத (1)

சாதிபேத வன்மையும் தயங்குகின்ற நூல்களும் – சிவவாக்கியர்:24 475/3
மேல்

சாதிபேதம் (7)

தோணப்பா தோணாமல் சாதிபேதம் சொல்லுவான் சுருக்கமாய் சுருண்டு போவான் – காகபுசுண்டர்:14 66/2
சத்தி ஏது சம்பு ஏது சாதிபேதம் அற்றது – சிவவாக்கியர்:24 45/2
சத்தி அற்று சம்பு அற்று சாதிபேதம் அற்று நல் – சிவவாக்கியர்:24 46/2
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே – சிவவாக்கியர்:24 47/4
சாதிபேதம் அற்ற நீர் சங்கை அன்றி நின்ற நீர் – சிவவாக்கியர்:24 193/2
சாதிபேதம் என்பதொன்று சற்றும் இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 217/4
தடித்த கோலம் அத்தை விட்டு சாதிபேதம் கொள்-மினோ – சிவவாக்கியர்:24 248/2
மேல்

சாதிபேதமாய் (2)

சாதிபேதமாய் எழுந்து சர்வ சீவன் ஆன பின் – சிவவாக்கியர்:24 112/2
சாதிபேதமாய் உருத்தரிக்குமாறு போலவே – சிவவாக்கியர்:24 473/2
மேல்

சாதிமான் (2)

சாதிமான் ஆவானடி குதம்பாய் – குதம்பை:17 144/2
சாதிமான் ஆவானடி – குதம்பை:17 144/3
மேல்

சாதியாய் (1)

பற்பல சாதியாய் பாரில் பகுத்தது – குதம்பை:17 140/1
மேல்

சாதியாவது (1)

சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீர் அலோ – சிவவாக்கியர்:24 47/1
மேல்

சாதியான் (1)

சாதியான் தோன்றும் சமரசமாய் இருந்து – திரிகோண:27 7/1
மேல்

சாதியில் (2)

சாதியில் கூட்டுவரோ என் ஆத்தாளே – அழுகணி:3 157/2
உச்சி மத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில்
பச்சியுற்ற சோமனும் பரந்து நின்று உலாவவே – சிவவாக்கியர்:24 351/1,2
மேல்

சாதிலிங்க (1)

சாதிலிங்க சுண்ணாம்பு ஆத்தாளே – அழுகணி:3 60/1
மேல்

சாதிலிங்கம்தான் (1)

சாய சரக்கு எடுத்தே சாதிலிங்கம்தான் சேர்த்து – அழுகணி:3 21/1
மேல்

சாதிலிங்கமும் (1)

செங்கலும் கருங்கலும் சிவந்த சாதிலிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர் – சிவவாக்கியர்:24 36/1,2
மேல்

சாது (1)

ஊடுவது சாது சங்கம் வேதாந்தம் பார் உத்தமனே வாசனையாம் குரங்கு போகும் – கைலாயக்கம்பளி:19 52/3
மேல்

சாந்தம் (1)

சத்து உலக விதி எல்லாம் சகஜம் சாந்தம் தான்தானா தன் மயமா தழை வேதாந்தம் – காரைச்சித்தர்:16 21/3
மேல்

சாந்தமாக (1)

சாங்காலம் இல்லாமல் தாணுவோடே சட்டதிட்டமாய் சேர்ந்து சாந்தமாக
தூங்காமல் தூங்கியே சுகமடைந்து தொந்தோம் தொந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 116/3,4
மேல்

சாந்தமுடன் (1)

சாந்தமுடன் தோண்டியும் தாம்பும் போல – பாம்பாட்டி:32 91/3
மேல்

சாந்தனான (1)

சாந்தனான ஆவியை சரிப்படுத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 531/2
மேல்

சாந்து (1)

சுட்டு எரித்த சாந்து பூசும் சுந்தர பெண் மதி முகத்து – சிவவாக்கியர்:24 526/1
மேல்

சாப்பறை (1)

செத்த பின் சாப்பறை செத்தார்க்கு சேவித்தால் – குதம்பை:17 193/1
மேல்

சாப்பிட்டு (1)

கற்பமது சாப்பிட்டு உடல் வளர்த்துக்கொண்டோம் – வகுளிநாதர்:35 7/4
மேல்

சாப்பிடலாம் (1)

எக்கனியையும் பறித்து ஏக்கம் அற சாப்பிடலாம்
கைக்கனியே பிரமம் என கண்டு தேர் மாங்குயிலே – சதோகநாதர்:23 32/1,2
மேல்

சாப்பிடவும் (1)

தோப்பிலே மாங்குயில் கூப்பிடுதே புது மாப்பிள்ளை தான் வந்து சாப்பிடவும்
ஏய்க்கும் இப்படி அஞ்சாறு ஆந்தை இருந்து விழிப்பது பாருங்கடி – கொங்கணி:18 53/1,2
மேல்

சாபம் (2)

சாபம் கொடுத்திடலாமோ விதி-தன்னை – கடுவெளி:10 2/1
தாங்கியே திருகு கள்ளிக்கு உள்ளே வைத்து தமர் வாயை தான் மூடி சாபம் தீர்த்தே – காகபுசுண்டர்:14 73/2
மேல்

சாபமான (1)

சாபமான மோட்சமும் தடிந்து நின்று இலங்குமே – சிவவாக்கியர்:24 360/4
மேல்

சாபமிட்டால் (1)

தான் என்ற மேருவைத்தான் பூசைசெய்வார் சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும் – சட்டைமுனி:21 2/1
மேல்

சாம்பல் (1)

ஊன் என்ற உடம்பு எல்லாம் சாம்பல் பூசி உலகத்தில் யோகி என்பார் ஞானி என்பார் – வால்மீகி:36 6/2
மேல்

சாம்பல்-தன்னில் (1)

வாளப்பா சுடுகாட்டின் சாம்பல்-தன்னில் வளமாக புதைத்துவிடு நடுச்சாமத்தில் – இராமதேவர்:6 5/2
மேல்

சாம்பலை (1)

அழகிய உடல் மேல் சாம்பலை பூசி அருவருப்பாக்கலும் மகளிர் – தடங்கண்:26 4/1
மேல்

சாம்பவி (1)

வாசி என்றும் மவுனம் என்றும் இரண்டும் வித்தை மகத்தான சாம்பவி கேசரியும் ரண்டு – கைலாயக்கம்பளி:19 13/1
மேல்

சாம்பவியை (2)

மன்னி நின்ற மதி மேல் சாம்பவியை கண்டு மருவி நின்று மனம் உறைந்து தேர்ந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 10/2
ஒளியோடே மவுனத்தை ஓட்டி ஊதாய் உத்தமனே சாம்பவியை கண்டு கொள்வாய் – கைலாயக்கம்பளி:19 45/2
மேல்

சாம்போது (2)

சாம்போது தான் வருமோ குதம்பாய் – குதம்பை:17 103/2
சாம்போது தான் வருமோ – குதம்பை:17 103/3
மேல்

சாம்ராச்யத்தில் (1)

மோட்ச சாம்ராச்யத்தில் மனம் செல்லாத மூடர்களுக்கு அபரோட்சம் மொழியலாகா – காகபுசுண்டர்:14 103/1
மேல்

சாம (1)

சாம நடுவதனில் சார்ந்ததிலே சேமமுடன் – பட்டினத்து:30 80/2
மேல்

சாமத்தே (1)

தூங்குவாய் சாமத்தே விழித்துக்கொள்ளு தூங்காமல் தூங்கி வெறும் தூக்கம் தள்ளு – காரைச்சித்தர்:16 2/1
மேல்

சாமத்தை (1)

சாமத்தை கண்டிடடா சர்மத்தை வென்றிடடா சகலத்தையும் தழுவும் சத்தியத்தில் நின்றிடடா – காரைச்சித்தர்:16 23/3
மேல்

சாமம் (4)

சீராக முன் சொன்ன கருவை விட்டு திடமாக அரைத்திடுவாய் சாமம் ஒன்று – காகபுசுண்டர்:14 78/2
சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும் – சிவவாக்கியர்:24 20/1
நாலு சாமம் ஆகியே நவின்ற ஞான போதமாய் – சிவவாக்கியர்:24 416/2
நாலு சாமம் ஆகியும் நவின்ற ஞான போதமாய் – சிவவாக்கியர்:24 487/2
மேல்

சாமா (1)

சாமா வகையாம் அலவே – ஆதிநாதர்:4 25/2
மேல்

சாமி (5)

சாமி அருள் வேணும் கிளியே – ஆதிநாதர்:4 11/1
பாதிமதி சூடியே இருந்த சாமி பத்து வயது ஆகும் இந்த வாமிதானே – கருவூரார்:12 1/4
காமி வெகு சாமி சிவகாமி ரூபி காண அரிது சிறுபிள்ளை கன்னி கன்னி – கருவூரார்:12 2/2
தக்காமல்போனபேர் அனேகர் உண்டு சமர்த்து அறிந்தால் அவன் சாமி அவனே சித்தன் – கருவூரார்:12 19/2
தவ பரம்பரையின் மேல் இருக்கிற சாமி பர ஞான நவ சித்தருடனே – மச்சேந்திர:34 14/1
மேல்

சாமிக்கே (1)

சந்தேகம் உமக்கு உரைக்க போகாது ஐயா சாமிக்கே சொல்லும் ஐயா இதோ வந்தேனே – காகபுசுண்டர்:14 126/4
மேல்

சாமியார் (1)

சாத்திரம் கற்றறியாத சாமியார் தான் ஆகி – புண்ணாக்கு:33 10/1
மேல்

சாமிவேடம் (1)

சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர் – சிவவாக்கியர்:24 543/2
மேல்

சாமீபமே (1)

தெளிந்த நல் கிரியை பூசை சேரலாம் சாமீபமே
தெளிந்த நல் யோகம்-தன்னில் சேரலாகும் சாரூபம் – சிவவாக்கியர்:24 447/2,3
மேல்

சாமோ (1)

பேச முன் கன்மங்கள் சாமோ பல – கடுவெளி:10 16/3
மேல்

சாய்கையற்றுப்போனால் (1)

வாற்றியே நிழல் சாய்கையற்றுப்போனால் வலுத்ததடா காயசித்தி ஆச்சு பாரே – காகபுசுண்டர்:14 55/4
மேல்

சாய (1)

சாய சரக்கு எடுத்தே சாதிலிங்கம்தான் சேர்த்து – அழுகணி:3 21/1
மேல்

சாயல் (1)

சாயல் கண்டு சார்ந்ததும் தலைமன்னாய் உறைந்ததும் – சிவவாக்கியர்:24 370/2
மேல்

சாயலில் (1)

நாதமான வாயிலில் நடித்து நின்ற சாயலில்
வேதமான வீதியில் விரிந்த முச்சுடரிலே – சிவவாக்கியர்:24 346/1,2
மேல்

சாயுச்யமே (1)

தெளிந்த ஞானம் நான்கினும் சேரலாம் சாயுச்யமே – சிவவாக்கியர்:24 447/4
மேல்

சாயும் (1)

தார் கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன் சாத்திர வேதங்கள் வெகு சாயும் கண்டேன் – காகபுசுண்டர்:14 101/3
மேல்

சார் (2)

பேசாது இருந்து பெருநிட்டை சார் எங்கள் கோனே – இடைக்காட்டு:5 123/2
தப்பாமல் உண்டு நிலை சார் – காகபுசுண்டர்:14 159/2
மேல்

சார்த்தி (2)

கோன் என்ற மனம் அன்பாய் மலராய் சார்த்தி கொடிய மறை வேதமும்தான் அடக்கம் கண்டு – காகபுசுண்டர்:14 36/3
திண்ணிய கற்கு திகழ் நகை பூட்டி தெரியல்கள் பலப்பல சார்த்தி
கண்ணினை கரிக்கும் கரும் புகை கிளப்பி கரு மன பார்ப்பு செய் விரகுக்கு – தடங்கண்:26 3/2,3
மேல்

சார்தற்கு (1)

பொய்ஞ்ஞானம் நீக்கியே பூரணம் சார்தற்கு
மெய்ஞ்ஞானம் வேண்டுமடி குதம்பாய் – குதம்பை:17 131/1,2
மேல்

சார்ந்த (4)

சத்தியுடன் ரசோகுணம்தான் நேத்ர தானம் தனி போகம் இதனோடே சார்ந்த ஆன்மா – காகபுசுண்டர்:14 86/1
சாரை கோட்டைக்குள்ளே சாரம் சாரம் சார்ந்த நவசார கற்பூரம் பூரம் – காரைச்சித்தர்:16 27/1
சலக்குழிக்குள்ளே நாற்றம் சார்ந்த சேறு என்றும் – பாம்பாட்டி:32 59/3
சார்ந்த மரக்கப்பலது தத்தி விழுமே – பாம்பாட்டி:32 69/2
மேல்

சார்ந்ததிலே (1)

சாம நடுவதனில் சார்ந்ததிலே சேமமுடன் – பட்டினத்து:30 80/2
மேல்

சார்ந்ததும் (1)

சாயல் கண்டு சார்ந்ததும் தலைமன்னாய் உறைந்ததும் – சிவவாக்கியர்:24 370/2
மேல்

சார்ந்தவர்க்கு (1)

சாரெழுத்தின் உட்பொருளாம் பரத்தை நோக்கி சார்ந்தவர்க்கு சித்தி முத்தி தருமேதானே – அகத்தியர்:1 47/4
மேல்

சார்ந்திட்டேன் (1)

சிற்றின்பம் நீக்கினேன் மற்ற இன்பம் நோக்கினேன் சிற்பரம் சேர்ந்திட்டேன் தற்பரம் சார்ந்திட்டேன் – இடைக்காட்டு:5 28/2
மேல்

சார்ந்திடில் (1)

தாய்க்கு சரியான தற்பரம் சார்ந்திடில்
வாய்க்கும் பதவியடி குதம்பாய் – குதம்பை:17 57/1,2
மேல்

சார்ந்திரும் (1)

பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞான போதத்தை சார்ந்திரும் கோனாரே – இடைக்காட்டு:5 5/2
மேல்

சார்ந்து (10)

நட்டணையை சார்ந்து அறிந்துகொள்ளு குயிலே ஆதி நாயகனை நினைவில் வைத்து ஓது குயிலே – இடைக்காட்டு:5 86/2
வெட்டவெளியினை சார்ந்து ஆனந்த – கடுவெளி:10 23/3
நிர்மலமானதோர் பரவெளி சார்ந்து
பத்தியாய் வாழ்ந்திட வேணும் ஆசாபாசத்தை – கல்லுளி:13 21/2,3
சாரப்பா மனம்-தனை அண்ணாக்கில் நேரே சார்ந்து மிக பார்க்கையிலே வாசிதானும் – காகபுசுண்டர்:14 25/3
சகளாதீதம் கடந்து களாதீதத்தில் சாதித்தேன் தன் மனமாய் சார்ந்து போச்சு – காகபுசுண்டர்:14 110/3
தாரான மலை-தோறும் பூமி-தோறும் சாற்ற அரிது சாற்ற அரிது சார்ந்து பாரே – கைலாயக்கம்பளி:19 53/4
தாமப்பா சதா நித்தம் தாரகத்தே சார்ந்து நின்ற கேச நிலை சதா நித்தம் பார் – கைலாயக்கம்பளி:19 146/3
தரும வித்தை பிரகிருதி மூச்சு ஆடாது சகத்திரத்து எண் மலர் பதத்தில் சார்ந்து நில்லே – சூரியானந்தர்:25 9/4
தன்மயமாய் கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 120/2
தன் வசமும் கெட்டு அருளை சார்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 212/2
மேல்

சார்ந்துகொண்டால் (1)

சார்ந்துகொண்டால் சத்தி ரூபமும் ஆவான் – கஞ்சமலை:9 17/4
மேல்

சார்ந்துகொண்டாலுமே (1)

சார்ந்துகொண்டாலுமே தாழ்வில்லா பொங்கம் – கடுவெளி:10 18/2
மேல்

சார்ந்துகொள்ளே (1)

தத்வமசி வாக்கு சோதனையினாலே தான் கடந்து சூட்சுமத்தில் சார்ந்துகொள்ளே – காகபுசுண்டர்:14 86/4
மேல்

சார்ந்தேன் (1)

தயங்குவான் மண்ணாலே சார்வு காணான் சாதகமா யோகத்தில் சார்ந்தேன் என்பான் – கைலாயக்கம்பளி:19 93/2
மேல்

சார்ந்தோமே (1)

வாழ்விடம் என்று எய்தோம் தும்பீ பற நிறை வள்ளல் நிலை சார்ந்தோமே தும்பீ பற – இடைக்காட்டு:5 81/2
மேல்

சார்ந்தோர்க்கு (1)

நாதற்கு உறவாகி நல் தவம் சார்ந்தோர்க்கு
பாதக்குறடும் உண்டோ குதம்பாய் – குதம்பை:17 99/1,2
மேல்

சார்ப்புதரும் (1)

சார்பு அறியும் செயல் அறியும் விஞ்ஞானம்தான் சார்ப்புதரும் சாரமதே மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/2
மேல்

சார்பினாலே (2)

தாகம் என்ற ஞானம் வந்து என்ன செய்யும் சண்டாள இந்திரிய சார்பினாலே
வேகம் என்ற மன லகரியை தான் கொண்டு விண்ணுக்குளே நிற்க வெளியாய் போமே – கைலாயக்கம்பளி:19 17/3,4
தட்டினார் மாய்கையைத்தான் சண்ணி கீழே சச்சிதானந்த வெள்ள சார்பினாலே
ஒட்டினார் ஒட்டின நிர்க்குணத்தின்மட்டும் உத்தமனே அது அல்லோ ஞான வீதி – கைலாயக்கம்பளி:19 88/2,3
மேல்

சார்பு (3)

சார்பு அறியும் செயல் அறியும் விஞ்ஞானம்தான் சார்ப்புதரும் சாரமதே மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/2
சாற்றிடு என்று கேட்ட மாணாக்கனே கேள் சந்தோடம் ஆச்சுது இப்போ சார்பு சொல்வேன் – கைலாயக்கம்பளி:19 44/1
தான் என்ற இடம் காட்டி நாதம் காட்டி சாற்றுகிற மவுனத்தின் சார்பு காட்டி – கைலாயக்கம்பளி:19 74/1
மேல்

சார்வாக (2)

தயங்காமல் பிழைப்பதற்கே இந்த ஞானம் சார்வாக பாராட்டும் ஞானம் வேறே – அகத்தியர்:1 17/1
தாவையிலே மதலையைத்தான் தாய்தான் சென்று சார்வாக எடுத்துப்போ முன்னை மைந்தா – கைலாயக்கம்பளி:19 34/2
மேல்

சார்வாகம் (1)

தன்புத்தி தெய்வமாய் சாற்றிய சார்வாகம்
புன்புத்தி ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 146/1,2
மேல்

சார்வார் (1)

சாற்ற அரிய நைட்டிகரே தற்பரத்தை சார்வார் நாளும் – இடைக்காட்டு:5 114/1
மேல்

சார்வான் (1)

தபம் நினைந்தால் போதம் சார்வான் நிலை – கஞ்சமலை:9 17/3
மேல்

சார்வான (2)

தாங்கி நின்ற காலடிதான் பன்னிரண்டு சார்வான பதினாறில் மெள்ள வாங்கி – உரோம:7 4/3
தள்ளடா பிராணாதி வாயு ஐந்து சார்வான மனம் புத்திதான் இரண்டு – காகபுசுண்டர்:14 87/2
மேல்

சார்வு (1)

தயங்குவான் மண்ணாலே சார்வு காணான் சாதகமா யோகத்தில் சார்ந்தேன் என்பான் – கைலாயக்கம்பளி:19 93/2
மேல்

சார (4)

சாராமல் சார வேணும் – அகப்பேய்:2 78/2
குருவான பல சார கோப்பும் கண்டேன் கோக்கனகமாம் சார கொதிப்பும் கண்டேன் – காரைச்சித்தர்:16 26/4
குருவான பல சார கோப்பும் கண்டேன் கோக்கனகமாம் சார கொதிப்பும் கண்டேன் – காரைச்சித்தர்:16 26/4
தாங்கி நின்ற சரியையிலே நின்று சடம் வீழில் தப்பாது கிரியையுள்ளே சார பண்ணும் – கைலாயக்கம்பளி:19 2/1
மேல்

சாரங்கள் (1)

மேல் என்ன இருக்கையிலும் நடக்கும்போதும் வேறு உரையால் சாரங்கள் விடாமல் ஏற்று – உரோம:7 7/1
மேல்

சாரணை (1)

வெல்லிடீர் விடம் உண்டோ சாரணை உண்டோ வெவ்வேறே கூட்டுகிற குடோரி உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/3
மேல்

சாரணைசெய் (1)

கொல்வது என்ன அமுர்தயிலே பிறக்கும் இந்த குளிகைக்கு சாரணைசெய் குணமும் முற்றே – சூரியானந்தர்:25 13/4
மேல்

சாரணையில் (1)

அறியாத குளிகையுடன் சாரணையில் குத்து அதன் பெருமை காண கொங்கணரை கேளு – கைலாயக்கம்பளி:19 119/1
மேல்

சாரணையை (1)

வீராக பாதாளம் பிளந்தே ஓடும் வேதாந்த சாரணையை விரும்பி பாரே – காகபுசுண்டர்:14 78/4
மேல்

சாரத்தான் (1)

சாலத்தான் நீர் மேலே நெருப்பை போட்டே சாரத்தான் மலைதாங்கிக்குள்ளே ஓட்டி – காரைச்சித்தர்:16 24/3
மேல்

சாரத்தை (1)

ஆறு வர குரு அருளை அணைந்து பொங்கி அண்டாண்ட சாரத்தை அறிந்துகொண்டே – காரைச்சித்தர்:16 8/3
மேல்

சாரநீரால் (1)

சாரநீரால் அரைத்து ஆத்தாளே – அழுகணி:3 47/1
மேல்

சாரப்பா (1)

சாரப்பா மனம்-தனை அண்ணாக்கில் நேரே சார்ந்து மிக பார்க்கையிலே வாசிதானும் – காகபுசுண்டர்:14 25/3
மேல்

சாரம் (14)

நிர்மல வேதாந்த சாரமே சாரம் – கஞ்சமலை:9 2/4
சித்தம் அடக்கி திரிவது சாரம் – கல்லுளி:13 58/4
திருவான சேறையடா பஞ்சசாரம் திகழ் தெய்வமும் சாரம் தேவி சாரம் – காரைச்சித்தர்:16 26/1
திருவான சேறையடா பஞ்சசாரம் திகழ் தெய்வமும் சாரம் தேவி சாரம்
உருவான க்ஷேத்திரமும் சாரம் சாரம் உற்றதொரு புஷ்கரணி அதுவும் சாரம் – காரைச்சித்தர்:16 26/1,2
உருவான க்ஷேத்திரமும் சாரம் சாரம் உற்றதொரு புஷ்கரணி அதுவும் சாரம் – காரைச்சித்தர்:16 26/2
உருவான க்ஷேத்திரமும் சாரம் சாரம் உற்றதொரு புஷ்கரணி அதுவும் சாரம் – காரைச்சித்தர்:16 26/2
உருவான க்ஷேத்திரமும் சாரம் சாரம் உற்றதொரு புஷ்கரணி அதுவும் சாரம்
கருவான மானமதும் சாரம் சாரம் கண்ணான சாரமதை கண்டேன் கண்டேன் – காரைச்சித்தர்:16 26/2,3
கருவான மானமதும் சாரம் சாரம் கண்ணான சாரமதை கண்டேன் கண்டேன் – காரைச்சித்தர்:16 26/3
கருவான மானமதும் சாரம் சாரம் கண்ணான சாரமதை கண்டேன் கண்டேன் – காரைச்சித்தர்:16 26/3
சாரை கோட்டைக்குள்ளே சாரம் சாரம் சார்ந்த நவசார கற்பூரம் பூரம் – காரைச்சித்தர்:16 27/1
சாரை கோட்டைக்குள்ளே சாரம் சாரம் சார்ந்த நவசார கற்பூரம் பூரம் – காரைச்சித்தர்:16 27/1
தங்குகின்ற யோகம் போய் ஞானம் பாழாய் சமாதி எல்லாம் இந்திரிய சாரம் மூடி – கைலாயக்கம்பளி:19 86/3
மறைந்திட்ட உப்பதுவே காரம் காரம் மண்ணான உப்பதுவே சாரம் சாரம் – சூரியானந்தர்:25 2/2
மறைந்திட்ட உப்பதுவே காரம் காரம் மண்ணான உப்பதுவே சாரம் சாரம்
கறைந்திட்ட ஊசரத்துக்கு ஏற்ற உப்பை காணாமல்போனதினால் கலக்கம் ஆச்சு – சூரியானந்தர்:25 2/2,3
மேல்

சாரமதே (1)

சார்பு அறியும் செயல் அறியும் விஞ்ஞானம்தான் சார்ப்புதரும் சாரமதே மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/2
மேல்

சாரமதை (1)

கருவான மானமதும் சாரம் சாரம் கண்ணான சாரமதை கண்டேன் கண்டேன் – காரைச்சித்தர்:16 26/3
மேல்

சாரமே (1)

நிர்மல வேதாந்த சாரமே சாரம் – கஞ்சமலை:9 2/4
மேல்

சாரல் (2)

சருகு அருந்தி நீர் குடித்து சாரல் வாழ் தவசிகாள் – சிவவாக்கியர்:24 532/1
பெண் சாரல் நீக்கியே பேரின்பம் கண் காண – திருவள்ளுவர்:29 20/2
மேல்

சாரவே (1)

தீப்பொறி ஓய்ந்திட பால் கற பரசிவத்துடன் சாரவே பால் கற – இடைக்காட்டு:5 111/2
மேல்

சாராத (1)

தவநிலை ஒன்றனை சாராத மாந்தர்கள் – குதம்பை:17 121/1
மேல்

சாராததும் (1)

பெரியோரை காணாததும் விளையாட்டே கண்டு பேரின்பம் சாராததும் விளையாட்டே – கதேந்திர:11 31/1
மேல்

சாராதார் (1)

தன் மனம்-தன்னாலே பசுவே தாணுவை சாராதார்
வன் மரம் ஒப்பாக பசுவே வையத்து உறைவாரே – இடைக்காட்டு:5 45/1,2
மேல்

சாராதே (3)

நிஷ்டையில் சாராதே – அகப்பேய்:2 85/4
மைவிழியாரை சாராதே துன்மார்க்கர்கள் – கடுவெளி:10 25/3
சாத்திர தூரித்தர்-தமை சாராதே தர்க்கமிடும் – திரிகோண:27 84/1
மேல்

சாராமல் (2)

சாராமல் சார வேணும் – அகப்பேய்:2 78/2
நின்ற நிலை பேராமல் நினைவில் ஒன்றும் சாராமல்
சென்ற நிலை முத்தி என்று சேர்ந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 165/1,2
மேல்

சாராமலே (2)

தக்கும் வகைக்கு ஓர் பொருளும் சாராமலே நினைவில் – பத்திரகிரி:31 51/1
தக்கும் வகைக்கு ஓர் பொருளும் சாராமலே நினைவில் – பத்திரகிரி:31 130/1
மேல்

சாரி (1)

நாகபந்தம் சாரி நடை துலுக்கு தூவான – திரிகோண:27 47/1
மேல்

சாரும் (2)

சாரும் இந்த உபாதான காரணத்தின் சம்பந்தம் இல்லாத சாட்சிதானே – காகபுசுண்டர்:14 82/4
சாற்று பரவெளி-தனை சாரும் வழியே – பாம்பாட்டி:32 73/3
மேல்

சாருமடா (1)

சந்தித்தால் சங்கமடா சங்கமத்தில் சாருமடா சங்கடங்கள் சங்கி பங்கி – காரைச்சித்தர்:16 9/2
மேல்

சாருவனே (1)

தண் அளியை உள்ளில் வைத்து சாரூபம் சாருவனே – இடைக்காட்டு:5 12/4
மேல்

சாருவையே (1)

தங்கும் பரகதியில் சந்ததம் சாருவையே – இடைக்காட்டு:5 34/2
மேல்

சாரூபம் (2)

தண் அளியை உள்ளில் வைத்து சாரூபம் சாருவனே – இடைக்காட்டு:5 12/4
தெளிந்த நல் யோகம்-தன்னில் சேரலாகும் சாரூபம்
தெளிந்த ஞானம் நான்கினும் சேரலாம் சாயுச்யமே – சிவவாக்கியர்:24 447/3,4
மேல்

சாரெழுத்தின் (1)

சாரெழுத்தின் உட்பொருளாம் பரத்தை நோக்கி சார்ந்தவர்க்கு சித்தி முத்தி தருமேதானே – அகத்தியர்:1 47/4
மேல்

சாரை (1)

சாரை கோட்டைக்குள்ளே சாரம் சாரம் சார்ந்த நவசார கற்பூரம் பூரம் – காரைச்சித்தர்:16 27/1
மேல்

சால் (1)

சால் என்றே தேர்ந்து அறி நீ தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 18/2
மேல்

சால (4)

சால கடத்து இயல்பு தாண்டவக்கோனே மல – இடைக்காட்டு:5 18/1
சால உன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 416/4
சால உன்னி நெஞ்சிலே தரித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 487/4
சால வேர் அறிந்ததாலேதான் பயன் உண்டோ – பாம்பாட்டி:32 101/3
மேல்

சாலத்தான் (1)

சாலத்தான் நீர் மேலே நெருப்பை போட்டே சாரத்தான் மலைதாங்கிக்குள்ளே ஓட்டி – காரைச்சித்தர்:16 24/3
மேல்

சாலப்பதி-தனிலே (1)

சாலப்பதி-தனிலே தணலாய் வளர்த்த கம்பம் – அழுகணி:3 1/3
மேல்

சாலம் (5)

சாலம் ஆகாதே அகப்பேய் – அகப்பேய்:2 80/3
சாலம் இன்றி பற்றி சலிப்பு அறவே போற்றீரே – இடைக்காட்டு:5 49/2
மெய்யாகவே சுத்த சாலம் பாரில் – கடுவெளி:10 17/3
நீச்சென்றும் நினைப்பு என்றும் ஏதும் காணார் நிர்மூடர் அனேக வித சாலம் கற்றே – கருவூரார்:12 18/2
வான் இந்த காயம்மட்டே சாலம் எல்லாம் மனம் தாண்டி அறிவில் வந்தது எல்லாம் போச்சே – கைலாயக்கம்பளி:19 202/2
மேல்

சாலம்பம் (1)

யோகத்தின் சாலம்பம் நிராலம்பம்தான் உரைத்தாரே பெரியோர்கள் இரண்டாம் என்றே – காகபுசுண்டர்:14 102/1
மேல்

சாலம்பம்தான் (1)

ஆகமத்தின்படியாலே சாலம்பம்தான் அநித்யம் அல்ல நித்யம் என்று அறையலாகும் – காகபுசுண்டர்:14 102/2
மேல்

சாலமுடன் (1)

சாலமுடன் கண்டவர் முன் வசமாய் நிற்பார் சாத்திரத்தை சுட்டு எறிந்தால் அவனே சித்தன் – அகத்தியர்:1 14/2
மேல்

சாலவும் (1)

சாலவும் மகிழ்வார் இது-கொலோ சமயம் சழக்கினுக்கு அழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 9/4
மேல்

சாலவே (1)

சாலவே மறை நான்கும் சொன்னதோர் சங்கை தெளிந்து ஆனந்தம் பொங்கி ததும்ப – மச்சேந்திர:34 31/2
மேல்

சாலோக (1)

சாலோக பதவியது கிட்டும் வேறே – கல்லுளி:13 53/3
மேல்

சாலோகம் (2)

சாலோகம் கண்டாயே – அகப்பேய்:2 25/2
தெளிந்த நல் சரியை-தன்னில் சென்று சாலோகம் பெறும் – சிவவாக்கியர்:24 447/1
மேல்

சாவடியும் (1)

தண்டிகையும் சாவடியும் சாளிகையும் மாளிகையும் – பத்திரகிரி:31 21/1
மேல்

சாவதான (1)

சாவதான தத்துவ சடங்குசெய்யும் ஊமைகாள் – சிவவாக்கியர்:24 131/1
மேல்

சாவது (1)

சனிப்பது ஏது சாவது ஏது தாபரத்தின் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 216/3
மேல்

சாவதும் (3)

சாவதும் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 20/3
தயங்கினார் உலகத்தில் கோடிப்பேர்கள் சாவதும் பிறப்பதும் காவடி போல் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 4/3
தயங்கினார் உலகத்தில் கோடிபேர்கள் சாவதும் பிறப்பதும் காவடி போல் ஆச்சு – சட்டைமுனி:21 5/3
மேல்

சாவரே (1)

பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே – சிவவாக்கியர்:24 539/4
மேல்

சாவல் (4)

மீனும் இருக்குது தூரணியில் இதை மேய்ந்து திரியும் கல சாவல்
தேனும் இருக்குது போரையிலே உண்ண தெவிட்டுதில்லையே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 54/1,2
காகம் இருக்குது கொம்பிலே தான் கத சாவல் இருக்குது தெம்பிலேதான் – கொங்கணி:18 55/1
சாவல் நாலு குஞ்சு அது அஞ்சு தாய் அது ஆனவாறு போல் – சிவவாக்கியர்:24 154/1
சாவல் நாலு குஞ்சு அது அஞ்சும் தாம் இறந்துபோனதே – சிவவாக்கியர்:24 154/4
மேல்

சாவாது (2)

சந்த தவம் என்னும் வாளினால் வெட்டினேன் சாவாது இருந்திட கோட்டையும் கட்டினேன் – இடைக்காட்டு:5 26/2
சாவாது இருந்திட பால் கற சிரம்-தன்னில் இருந்திடும் பால் கற – இடைக்காட்டு:5 107/1
மேல்

சாவாமல் (3)

சாவாமல் வாழ்வாரடி குதம்பாய் – குதம்பை:17 171/2
சாவாமல் வாழ்வாரடி – குதம்பை:17 171/3
சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடி கீழ் – பத்திரகிரி:31 138/1
மேல்

சாவார் (3)

சாடுவார் சிலபேர்கள் பல நூல் பார்த்து தமை மறந்து படுகுழியில் விழுவார் சாவார்
வாடுவார் நாமம் என்றும் ரூபம் என்றும் வையகத்தில் கல் செம்பை தெய்வம் என்றும் – அகத்தியர்:1 25/2,3
சாதனங்கள் செய்தவர்கள் சாவார் குயிலே எல்லா தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேவார் குயிலே – இடைக்காட்டு:5 85/1
காரப்பா விண்ணை என்றால் சாவார் கர்த்தர் காத்தாலே ஞான சித்தி கலந்து கூடும் – கைலாயக்கம்பளி:19 54/3
மேல்

சாவிபோட்டு (1)

பூட்டுக்கும் இன்னது என தெரிந்தோர் சாவிபோட்டு திறந்திடுவார் – ஏகநாதர்:8 31/2
மேல்

சாவு (1)

தாழைப்பழம் தின்று சாவு எனக்கு வந்ததடி – அழுகணி:3 9/2
மேல்

சாவுகின்ற (1)

அருகிருந்து சாவுகின்ற யாவையும் அறிந்திலீர் – சிவவாக்கியர்:24 292/3
மேல்

சாளிகையும் (1)

தண்டிகையும் சாவடியும் சாளிகையும் மாளிகையும் – பத்திரகிரி:31 21/1
மேல்

சாற்ற (4)

சாற்ற அரிய நைட்டிகரே தற்பரத்தை சார்வார் நாளும் – இடைக்காட்டு:5 114/1
தாகமுடன் ஈசர் உம்மை அழைக்க சொன்னார் சங்கதியை தங்களிடம் சாற்ற வந்தேன் – காகபுசுண்டர்:14 123/3
தாரான மலை-தோறும் பூமி-தோறும் சாற்ற அரிது சாற்ற அரிது சார்ந்து பாரே – கைலாயக்கம்பளி:19 53/4
தாரான மலை-தோறும் பூமி-தோறும் சாற்ற அரிது சாற்ற அரிது சார்ந்து பாரே – கைலாயக்கம்பளி:19 53/4
மேல்

சாற்றி (1)

சகலமுமே வந்தவர் போல் வேடம் பூண்டு சடை முடியும் காசாயம்-தன்னை சாற்றி
இகலும் மனம் அடங்காமல் நினைவு வேறாய் எண்ணம் எலாம் பெண்ணாசை பூசைதானே – கருவூரார்:12 16/3,4
மேல்

சாற்றிடாய் (1)

தள்ளாமல் சபையிலுள்ளோர் எல்லார் கேட்க சாற்றிடாய் முனிநாதா சாற்றிடாயே – காகபுசுண்டர்:14 130/4
மேல்

சாற்றிடாயே (2)

தள்ளாமல் சபையிலுள்ளோர் எல்லார் கேட்க சாற்றிடாய் முனிநாதா சாற்றிடாயே – காகபுசுண்டர்:14 130/4
தையனே தையம் என்ற நிர்த்தம் சொல்லு சாதகமாய் லட்சியத்தை சாற்றிடாயே – கைலாயக்கம்பளி:19 43/4
மேல்

சாற்றிடு (1)

சாற்றிடு என்று கேட்ட மாணாக்கனே கேள் சந்தோடம் ஆச்சுது இப்போ சார்பு சொல்வேன் – கைலாயக்கம்பளி:19 44/1
மேல்

சாற்றிய (1)

தன்புத்தி தெய்வமாய் சாற்றிய சார்வாகம் – குதம்பை:17 146/1
மேல்

சாற்றில் (1)

துத்தி எனும் பண துத்தி இலையின் சாற்றில் துரிசு அறுத்து தவம்செய்வார் தவத்தின் போக்கில் – காரைச்சித்தர்:16 4/2
மேல்

சாற்றினார் (1)

சகலமும் விளையாட்டாய் பிரமமுனி முன்பு சாற்றினார் எந்தனுக்கு ஈது உண்மையுடன் – கதேந்திர:11 3/2
மேல்

சாற்று (1)

சாற்று பரவெளி-தனை சாரும் வழியே – பாம்பாட்டி:32 73/3
மேல்

சாற்றுகிற (1)

தான் என்ற இடம் காட்டி நாதம் காட்டி சாற்றுகிற மவுனத்தின் சார்பு காட்டி – கைலாயக்கம்பளி:19 74/1
மேல்

சாற்றுகிறேன் (2)

சாற்றுகிறேன் என் மகனே வாசிநாதா சத்தியமாய் அண்டத்தில் செல்லும்போது – காகபுசுண்டர்:14 55/1
சாற்றுகிறேன் உள்ளபடி யுகங்கள்-தோறும் தமக்கு உவந்து சொல்லுவதே தவமாய் போச்சு – காகபுசுண்டர்:14 131/1
மேல்

சாற்றுகின்ற (1)

சந்தி சந்தி என்று நீர் சாற்றுகின்ற பேயரே – சிவவாக்கியர்:24 480/2
மேல்

சாற்றும் (5)

சாற்றும் முன் வாழ்வை எண்ணாதே பிறர் – கடுவெளி:10 29/3
சாற்றும் சகுனங்கள் சந்தியாவந்தனம் – குதம்பை:17 204/1
சாற்றும் சரியை சளுக்கர் உனை தழுவ – திரிகோண:27 79/1
சாற்றும் உடல் பொருள் ஆவி தத்தமாகவே – பாம்பாட்டி:32 10/1
தந்திரம் புராணம் கலை சாற்றும் ஆகமம் – பாம்பாட்டி:32 98/2
மேல்

சாற்றுவீரே (1)

தானவனே மது உண்ண சொன்னீர் ஐயா சத்தியமாய் அதன் விவரம் சாற்றுவீரே – காகபுசுண்டர்:14 54/4
மேல்

சாற்றுவேன் (1)

சாற்றுவேன் வீதி படுகுழிதான் உண்டு தன் மேலே புல்லோடு செடியும் மூடி – கைலாயக்கம்பளி:19 85/1
மேல்

சாற்றுவேனே (1)

தாரான சித்தரோடு பஞ்ச கர்த்தாள் தயங்கி நின்று படும் பாடு சாற்றுவேனே – கைலாயக்கம்பளி:19 84/4
மேல்

சாற்றை (3)

நிற்பம் என்று மனமுறுத்து மனத்தில் நின்று நிசமான கருநெல்லி சாற்றை காணு – அகத்தியர்:1 37/3
கீலத்தின் கீழ்நெல்லி சாற்றை காய்ச்சி கிறிகொண்ட சூதத்தில் நாதம் வாங்கி – காரைச்சித்தர்:16 24/2
சாற்றை தெரியும் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 36/4
மேல்

சாறாக (1)

சாறாக இப்படி ஆங்கு என்று கும்பி சாதகமாய் இவை மூன்றும் தீர்ந்த பின்னே – கைலாயக்கம்பளி:19 162/3
மேல்

சாறு (1)

சாறு கொள சிந்தனையும் குவிந்து நிற்கும் சகஜ நிலையே யோக சமாதி கண்டீர் – காரைச்சித்தர்:16 8/4
மேல்

சான்றோர் (1)

சான்றோர் என சொல்லி தத்துவம் தேர்ந்தோர்க்கு – குதம்பை:17 97/1