கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ச 3
சக்கரங்கள் 3
சக்கரங்களாக 1
சக்கரங்களாய் 1
சக்கரத்தால் 1
சக்கரத்தில் 2
சக்கரத்தின் 1
சக்கரத்தினில் 1
சக்கரத்தினும் 1
சக்கரத்து 3
சக்கரத்துளே 3
சக்கரத்தை 4
சக்கரம் 7
சக்கரம்தான் 2
சக்கரம்தானப்பா 1
சக்கரமும் 3
சக்தி 5
சக்திக்குள்ளே 1
சக்தியடா 1
சக்தியுடன் 1
சக்தியும் 1
சக்ர 1
சக்ரதரனையும் 1
சக 1
சகச 1
சகஜ 1
சகஜம் 1
சகட்டினாள் 1
சகத் 1
சகத்திரத்து 1
சகத்திரமாம் 1
சகத்தில் 1
சகத்தினுட 1
சகத்தினுள்ளே 1
சகத்தினை 1
சகத்து 3
சகத்தை 1
சகத்தோர்க்கே 1
சகம் 3
சகல 21
சகலங்களும் 1
சகலத்தையும் 1
சகலமாய் 1
சகலமும் 5
சகலமுமே 1
சகலர் 1
சகவாசம் 1
சகளாதீதம் 1
சகித்தல்-தனை 1
சகுவணம்தான் 1
சகுனங்கள் 1
சகோதரம் 1
சகோதரரும் 1
சங்கடங்கள் 1
சங்கதியை 1
சங்கபாலனைத்தான் 1
சங்கம் 2
சங்கமடா 1
சங்கமத்தில் 1
சங்கமாய் 1
சங்கரனுக்கு 1
சங்கற்பமானது 1
சங்காய் 1
சங்காரங்கள் 1
சங்கி 1
சங்கியாமல் 1
சங்கிலி 2
சங்கிலிக்குள் 1
சங்கின் 3
சங்கீதம் 1
சங்கு 7
சங்கை 4
சங்கைகள் 1
சங்கையுடனே 1
சச்சிதானந்த 4
சச்சிதானந்தத்தில் 1
சச்சிதானந்தம் 1
சச்சிதானந்தமதை 1
சச்சிதானந்தன் 1
சசிவட்டம் 1
சஞ்சரித்து 1
சஞ்சரிப்பது 1
சஞ்சலங்கள் 2
சஞ்சலத்தை 3
சஞ்சலப்பட்டுக்கொண்டே 1
சஞ்சலம் 7
சஞ்சலம்-தனை 1
சஞ்சார 3
சஞ்சாரம் 2
சஞ்சாரம்செய்யாமல் 1
சஞ்சித 1
சட்கோணத்து 1
சட்கோணம் 2
சட்சமையம் 1
சட்சு 2
சட்சேந்த்ரியா 1
சட்டதிட்டம் 1
சட்டதிட்டமாய் 1
சட்டநாத 1
சட்டமாம் 1
சட்டமுனி 1
சட்டி 2
சட்டுவம் 1
சட்டை 3
சட்டைகளும் 1
சட்டைமுனி 1
சட்டைமுனிவர்-தன்னை 1
சட்டையாம் 2
சட்டையால் 1
சட்டையிட்டு 1
சட்டையுமே 1
சடக்கில் 1
சடங்கு 3
சடங்குகள் 2
சடங்குசெய்யும் 1
சடங்கை 1
சடத்தை 1
சடத்தோடு 1
சடத்தோடே 2
சடம் 14
சடம்தனில் 1
சடமும் 2
சடமோ 1
சடலத்தினை 1
சடலத்துக்கே 1
சடலத்துடனே 1
சடலம் 6
சடலமடி 1
சடவினையை 1
சடாதரி 1
சடுதியாக 1
சடுதியான 1
சடை 5
சடைமுடி 1
சடையான் 1
சடையானும் 1
சடையின் 1
சடையுடையோன் 1
சடையோம் 1
சடையோன்-தன்னுடைய 1
சண்டம் 1
சண்டாள 4
சண்டாளம் 1
சண்டாளர் 4
சண்டாளர்-தங்களுக்கே 1
சண்டாளவாதி 1
சண்டாளன் 3
சண்டி 1
சண்டிகேசர் 2
சண்டை 1
சண்டைசெய்து 1
சண்டையை 1
சண்ணி 2
சண்ணியுண்ணி 1
சண்ணும் 2
சண்முக 1
சத் 1
சத்குருக்கள் 1
சத்த 5
சத்தங்கள் 2
சத்தத்தின் 1
சத்தம் 8
சத்தம்-தன்னை 1
சத்தமாய் 2
சத்தமும் 2
சத்தன் 1
சத்தாக 1
சத்தாகி 1
சத்தாகும் 1
சத்தாதி 3
சத்தாய் 1
சத்தான 2
சத்தி 32
சத்தி-தன்னில் 1
சத்திக்கு 1
சத்திக்குள்ளானவன்தான் 1
சத்திதானே 1
சத்திய 1
சத்தியங்கள் 1
சத்தியடா 1
சத்தியடி 1
சத்தியத்தில் 1
சத்தியம் 4
சத்தியம்தான் 1
சத்தியமாய் 5
சத்தியமான 1
சத்தியமே 2
சத்தியாய் 1
சத்தியாவது 3
சத்தியில் 1
சத்தியிலே 2
சத்தியின் 1
சத்தியுடன் 1
சத்தியும் 6
சத்தியுள்ள 1
சத்தியே 1
சத்தியோடு 1
சத்தினோடு 1
சத்து 4
சத்துகளும் 1
சத்துப்பொருள் 1
சத்தும் 2
சத்துரு 2
சத்தென்றும் 1
சத்தையறியார் 1
சத்யம் 1
சத்ராதி 1
சத 4
சதம் 9
சதமாய் 2
சதா 9
சதாகாலம் 1
சதாசிவத்திலே 1
சதாசிவத்து 1
சதாசிவத்தை 3
சதாசிவத்தைத்தான் 1
சதாசிவம் 4
சதாசிவமானது 1
சதாசிவமும் 1
சதாசிவன் 1
சதாசிவனார் 1
சதாசிவனாரை 1
சதாசிவனால் 1
சதாசிவனோ 1
சதானந்த 1
சதியுடனே 1
சதிரமாய் 1
சதிராக 2
சதுர்மறையை 1
சதுர்முகனார் 1
சதுர்வேதம் 1
சதுர்வேதாகம 1
சதுர 3
சதுரகிரி 1
சதுரகிரிக்கு 1
சதுரகிரியின் 1
சதுரம் 3
சதுரமடி 1
சதுரமது 1
சதுரான 1
சதை 1
சந்த்யானம் 1
சந்த்ரகலை 1
சந்த்ரகாந்தம் 1
சந்த 1
சந்ததம் 5
சந்ததமும் 2
சந்ததிக்கு 1
சந்தனம் 1
சந்தான 1
சந்தானம் 1
சந்தி 7
சந்தித்தால் 1
சந்திப்பது 1
சந்தியாவந்தனம் 1
சந்தியில் 1
சந்திர 2
சந்திரசேகரன் 1
சந்திரரும் 1
சந்திரன் 3
சந்திரனாம் 1
சந்திரனில் 3
சந்திரனும் 1
சந்திரனை 3
சந்திரோதயம் 1
சந்தேகம் 5
சந்தை 1
சந்தைக்கடை 1
சந்தோஷமாகவே 1
சந்தோட 1
சந்தோடம் 3
சந்தோடம்கொண்டேன் 1
சபம்செய்வார் 1
சபை 2
சபைக்கு 1
சபையால் 1
சபையில் 1
சபையிலுள்ளோர் 1
சபையை 1
சம்சாரம் 2
சம்பத்து 1
சம்பந்தங்கள் 1
சம்பந்தம் 1
சம்பா 1
சம்பிரதாயம் 1
சம்பு 2
சம்புவை 3
சம்புளத்து 2
சம்பூரணம் 1
சம்போகம் 1
சமத்தன் 1
சமம்தானும் 1
சமமாக 1
சமய 3
சமயங்கள் 1
சமயம் 25
சமயம்-தோறும் 1
சமயம்தான் 1
சமயம்தானாம் 1
சமர்த்தான 1
சமர்த்து 3
சமரசத்தால் 1
சமரசம்தான் 1
சமரசமாய் 1
சமனன் 1
சமாதானம் 1
சமாதி 21
சமாதிக்காக 1
சமாதிக்குள்ளே 1
சமாதிசெய்து 1
சமாதிசெய்ய 1
சமாதிதானே 1
சமாதியிலே 6
சமாதியினால் 1
சமாதியுடை 2
சமாதியுமே 1
சமாதியுள்ளே 2
சமாதியுற்றால் 1
சமாதியுற்று 1
சமுசார 2
சமுசாரத்துள் 1
சமுத்திரங்கள் 1
சமுத்திரமே 1
சமூலம் 2
சமைத்திருக்க 1
சமைத்து 1
சமைந்த 1
சமைந்தது 1
சமைந்தவாறு 1
சமைந்திருப்பது 1
சமைந்து 3
சமைய 1
சமையத்தார் 1
சமையத்தாற்கு 1
சமையம் 3
சமையமதில் 1
சமையும் 1
சயப்பிரகாசன் 1
சயனத்தில் 1
சயனத்து 2
சயனமாய் 1
சர்க்கரை 1
சர்க்கரையும் 2
சர்க்கரையை 1
சர்ப்பம் 2
சர்ப்பம்தான் 1
சர்மத்தை 2
சர்வ 5
சர்வமயம் 1
சரக்கு 5
சரக்குக்கு 1
சரக்குமடி 1
சரக்கொடு 1
சரஸ்வதி 1
சரசமான 1
சரண் 1
சரணங்கள் 1
சரணடைவது 2
சரணம் 3
சரணம்செய்வார் 1
சரத்தம் 1
சரத்தால் 1
சரத்தின் 1
சரத்தினில் 1
சரத்தை 1
சரபீசத்தில் 1
சரபீசம் 1
சரம் 2
சரமே 1
சரவழியில் 1
சராசரங்கள் 2
சராசரத்தில் 1
சராசரத்தை 1
சரிக்கும்போதும் 1
சரித்த 1
சரித்தால் 1
சரிதை 2
சரிந்த 1
சரிப்படுத்த 1
சரியட்ட 1
சரியாக 1
சரியாகும் 1
சரியாமோ 1
சரியான 1
சரியானது 1
சரியே 1
சரியை 8
சரியை-தன்னில் 1
சரியையிலே 1
சரியையும் 1
சரியையொடு 1
சரியோர் 1
சரீர 1
சரீரத்தில் 1
சரீரத்துக்கு 1
சரீரத்தோடு 1
சரீரம் 1
சரீராதி 2
சருகு 3
சருவசாட்சி 1
சருவம் 1
சல்லாப 2
சலக்குழிக்குள்ளே 1
சலசலென 1
சலத்தில் 1
சலத்தை 2
சலத்தோடும் 1
சலந்திட்டேன் 1
சலம் 4
சலமதுதான் 1
சலமும் 1
சலனம் 1
சலனமதில் 1
சலித்திருப்பது 1
சலித்துக்கொள்வாள் 1
சலிப்பு 1
சலியாதே 1
சலியாமல் 2
சவ்வாகி 1
சவ்விகற்ப 2
சவ்விகற்பம் 1
சவ்வீரம் 1
சவ்வீரனடி 1
சவ்வுமாகி 1
சவ்வுளே 1
சவகாசம்-தன்னை 1
சவம் 2
சவமடி 1
சவாதோடு 1
சவாரியுமே 1
சவாரிவிட்டு 1
சவுக்காரம் 2
சவுக்காரம்தான் 1
சழக்கரே 1
சழக்கினுக்கு 1
சள் 1
சள்ளியிட்டு 1
சளி 1
சளுக்கர் 1
சற்குரு 9
சற்குருவாம் 1
சற்குருவின் 4
சற்குருவினை 1
சற்குருவை 1
சற்குருவோடே 1
சற்சாதுக்களுக்கோ 1
சற்பங்கள் 1
சற்று 8
சற்றும் 10
சற்றே 4
சன்மம் 2
சன்மார்க்கம் 1
சன்னமின்னா 1
சன்னல் 1
சன்னை 1
சனகாதி 3
சனங்களிலே 1
சனங்களும் 1
சனம் 4
சனமோ 1
சனனம் 2
சனித்ததுவும் 1
சனித்ததோ 1
சனிப்பது 1
சனியனப்பா 1
ச (3)
சி அறிவான் ச அறிவான் சித்தன் சித்தன் சித்தத்திலே சிருட்டி சித்தம் காண்பான் – காரைச்சித்தர்:16 19/4
ச உதித்த மந்திரத்தை தற்பரத்து இருத்தினால் – சிவவாக்கியர்:24 96/3
ச உதித்த மந்திரம் சம்புளத்து இருந்ததால் – சிவவாக்கியர்:24 399/2
மேல்
சக்கரங்கள் (3)
கேளப்பா நடந்த கதை சிவமே உண்மை கொடியாக சக்கரங்கள் திரும்பும்போது – காகபுசுண்டர்:14 132/1
ஆலை போல் சுழன்று ஆடும் கம்பத்துள்ளே அரகரா சக்கரங்கள் ஆறும் காணும் – காகபுசுண்டர்:14 138/2
அட்ட திக்கும் சக்கரங்கள் அமைத்துவிட்டோம் – பாம்பாட்டி:32 38/1
மேல்
சக்கரங்களாக (1)
அட்ட திக்கும் சக்கரங்களாக கீறி – பாம்பாட்டி:32 37/1
மேல்
சக்கரங்களாய் (1)
சட்டமாம் படத்திலே சங்கு சக்கரங்களாய்
விட்டது அஞ்சு வாசலில் கதவினால் அடைத்த பின் – சிவவாக்கியர்:24 185/2,3
மேல்
சக்கரத்தால் (1)
வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனம் அளித்து – அழுகணி:3 32/1
மேல்
சக்கரத்தில் (2)
சீரப்பா சக்கரத்தில் இருந்துகொண்டு திருமாலைத்தான் அழைக்க தீர்க்கம் பாரே – காகபுசுண்டர்:14 45/4
அக்கோண வட்ட சக்கரத்தில் வாலை அமர்ந்திருக்கிறாள் வாலை பெண்ணே – கொங்கணி:18 61/2
மேல்
சக்கரத்தின் (1)
விளையாடி போது உதயமாகவும்தான் வெட்டாத சக்கரத்தின் வெளிச்சம் பார்த்து – காகபுசுண்டர்:14 21/1
மேல்
சக்கரத்தினில் (1)
ஆதி சக்கரத்தினில் அமர்ந்து தீர்த்தம் ஆடுவன் – சிவவாக்கியர்:24 454/3
மேல்
சக்கரத்தினும் (1)
சங்கு சக்கரத்தினும் சகல வாகனத்தினும் – சிவவாக்கியர்:24 208/2
மேல்
சக்கரத்து (3)
நவகோண சக்கரத்து உண்மை அறிந்து – கல்லுளி:13 32/4
இயம்பினேன் சக்கரத்து இயல்பு அதின் கூறு – கல்லுளி:13 64/2
சக்கரத்து சிவ்வை உண்டு சம்புளத்து இருந்ததும் – சிவவாக்கியர்:24 301/2
மேல்
சக்கரத்துளே (3)
இரண்டும் ஒன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே
சுருண்டு மூன்று வளையமாய் சுணங்கு போல் கிடந்த தீ – சிவவாக்கியர்:24 98/1,2
எட்டும் எட்டும் எட்டுமாய் இயங்கு சக்கரத்துளே
எட்டலாம் உதித்தது எம்பிரானை நான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 103/3,4
புவன சக்கரத்துளே பூத நாத வெளியிலே – சிவவாக்கியர்:24 328/1
மேல்
சக்கரத்தை (4)
வீரப்பா மேல் அடங்கும் கீழ் நோக்காது வெட்டாத சக்கரத்தை அறியலாமே – காகபுசுண்டர்:14 25/4
ஆரப்பா சக்கரத்தை பிசகொட்டாமல் அதன் மேல் ஏறியும்தான் அப்பால் சென்றேன் – காகபுசுண்டர்:14 43/2
தரமான புசுண்டமுனி அந்த வேளை சக்கரத்தை புரளவொட்டார் தவத்தினாலே – காகபுசுண்டர்:14 121/2
நாளப்பா சக்கரத்தை பூசைசெய்வார் நம்முடைய பூசை என்ன மேரு போலே – சட்டைமுனி:21 1/3
மேல்
சக்கரம் (7)
ஏக வெளியில் இருக்கின்ற சக்கரம் ஏதும் அறியார்கள் – ஏகநாதர்:8 11/1
வீர் அண்ட மேல் வட்டம் விரிந்த சக்கரம் மெய்ஞ்ஞான வெளியதனில் தொடர்ந்து கூடே – காகபுசுண்டர்:14 37/4
சிதம்பர சக்கரம் என்றால் அதற்குள்ளே தெய்வத்தை அல்லோ அறிய வேணும் – கொங்கணி:18 21/2
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூல மான் மழு – சிவவாக்கியர்:24 54/2
உண்மையான சக்கரம் உபாயமாய் இருந்ததும் – சிவவாக்கியர்:24 406/1
சக்கரம் பறந்தது ஓடி சக்கரம் மேல் பலகையாய் – சிவவாக்கியர்:24 414/1
சக்கரம் பறந்தது ஓடி சக்கரம் மேல் பலகையாய் – சிவவாக்கியர்:24 414/1
மேல்
சக்கரம்தான் (2)
பாரப்பா ஆகாயம் செல்லும்போது பாலகனே சக்கரம்தான் சுற்றி ஆட – காகபுசுண்டர்:14 43/1
சிதம்பர சக்கரம்தான் அறிவார் இந்த சீமையில் உள்ள பெரியோர்கள் – கொங்கணி:18 21/1
மேல்
சக்கரம்தானப்பா (1)
அறிந்துகொள்ளு விந்துவின் மேல் பரத்தின்மட்டும் அறிவுக்குள் சக்கரம்தானப்பா கேளு – கைலாயக்கம்பளி:19 72/2
மேல்
சக்கரமும் (3)
சண்ணியுண்ணி இ நூலை நன்றாய் பாரு சக்கரமும் அக்கரமும் நன்றாய் தோணும் – காகபுசுண்டர்:14 113/3
சத்தான சத்துகளும் அடங்கும் காலம் சக்கரமும் திரும்பிவிட்டால் சமயம் வேறாம் – காகபுசுண்டர்:14 124/2
குழுவுடனே தம்பமதில் யானும் போவேன் கோகோகோ சக்கரமும் புரண்டு போகும் – காகபுசுண்டர்:14 137/2
மேல்
சக்தி (5)
மாளாத சக்தியடா மனிதன் சக்தி மலிவாக கிடைக்குதடா மனத்துக்குள்ளே – காரைச்சித்தர்:16 1/1
சமயம் எல்லாம் சக்தி உண்டு சிவமும் உண்டு சண்டாளர் பிரித்து அல்லோ தள்ளினார்கள் – கைலாயக்கம்பளி:19 24/1
அறிந்துகொள் அகண்டத்தே ஞான சக்தி ஆத்தாளை பூசித்தால் அறுபது ஈவாள் – கைலாயக்கம்பளி:19 78/3
சக்தி சக்ர பீடம் ஏறி சுத்தவெளியை கண்டோம் – வகுளிநாதர்:35 10/1
காண அரிது சிவ சக்தி திருமூச்சாகும் காட்டாதே மூடருக்கே இ நூல்-தன்னை – வால்மீகி:36 13/3
மேல்
சக்திக்குள்ளே (1)
கோலமுடன் உன் மனையை தாண்டி ஏறி கொடியதொரு ஞான சக்திக்குள்ளே மைந்தா – கைலாயக்கம்பளி:19 6/2
மேல்
சக்தியடா (1)
மாளாத சக்தியடா மனிதன் சக்தி மலிவாக கிடைக்குதடா மனத்துக்குள்ளே – காரைச்சித்தர்:16 1/1
மேல்
சக்தியுடன் (1)
மெய்ஞ்ஞான விளைவு எல்லாம் யோகம் யோகம் மின்னான சக்தியுடன் சாகம் சோகம் – காரைச்சித்தர்:16 18/4
மேல்
சக்தியும் (1)
சக்தியும் ஆவி உடையுமான லிங்கம் சஞ்சார சமாதியிலே நிறைந்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/2
மேல்
சக்ர (1)
சக்தி சக்ர பீடம் ஏறி சுத்தவெளியை கண்டோம் – வகுளிநாதர்:35 10/1
மேல்
சக்ரதரனையும் (1)
ஏறில் ஏறும் ஈசனும் இயங்கு சக்ரதரனையும்
வேறு கூறு பேசுவார் வீழ்வர் வீண் நரகிலே – சிவவாக்கியர்:24 55/3,4
மேல்
சக (1)
சக வாழ்வில் சிக்குவதும் விளையாட்டே யோக சாதனம் அறியாததும் விளையாட்டே – கதேந்திர:11 27/2
மேல்
சகச (1)
தான் இந்தப்படியாக சீவர் எல்லாம் சகச பிராரத்வ வசத்து ஆகினார்கள் – காகபுசுண்டர்:14 99/1
மேல்
சகஜ (1)
சாறு கொள சிந்தனையும் குவிந்து நிற்கும் சகஜ நிலையே யோக சமாதி கண்டீர் – காரைச்சித்தர்:16 8/4
மேல்
சகஜம் (1)
சத்து உலக விதி எல்லாம் சகஜம் சாந்தம் தான்தானா தன் மயமா தழை வேதாந்தம் – காரைச்சித்தர்:16 21/3
மேல்
சகட்டினாள் (1)
சகட்டினாள் சகல சித்தும் ஆட சொன்னாள் சந்திர புட்கரணி-தனில் தானம் சொன்னாள் – காகபுசுண்டர்:14 114/2
மேல்
சகத் (1)
ஆதி சகத் என்றும் அனாதி மகத் என்றும் – சதோகநாதர்:23 38/1
மேல்
சகத்திரத்து (1)
தரும வித்தை பிரகிருதி மூச்சு ஆடாது சகத்திரத்து எண் மலர் பதத்தில் சார்ந்து நில்லே – சூரியானந்தர்:25 9/4
மேல்
சகத்திரமாம் (1)
தாறான உலகத்தோர்க்கு அடுத்த ஞானம் சகத்திரமாம் கோடியிலே ஒருவர் சொல்வார் – கைலாயக்கம்பளி:19 179/3
மேல்
சகத்தில் (1)
தான் என்ற உலகத்தில் இல்லாவிட்டால் தன் பெருமையால் அழிந்து சகத்தில் வீழ்வார் – வால்மீகி:36 9/1
மேல்
சகத்தினுட (1)
சகத்தினுட மாயை ஒழித்திடவும் வேணும் – கல்லுளி:13 10/2
மேல்
சகத்தினுள்ளே (1)
தியங்கினால் கெர்ச்சித்து துரத்து சண்ணும் சீறியர் மிலேச்சரையே சகத்தினுள்ளே
மயங்கினார் நாலு பாதத்தினுள்ளும் மனம் செவ்வையாவது எப்போது அறிவது எப்போ – கைலாயக்கம்பளி:19 4/1,2
மேல்
சகத்தினை (1)
சிக்கிக்கொண்ட சகத்தினை சீயென்று ஒறுத்து – பாம்பாட்டி:32 75/3
மேல்
சகத்து (3)
ஆதி சகத்து என்று அநாதி மகத்தென்று – குதம்பை:17 29/1
தன்மை போல சகத்து ஆசை தள்ளிவிட்டு எங்கும் – பாம்பாட்டி:32 70/2
சகத்து அனாதி என்றிடாது தான் அனாதியார் – பாம்பாட்டி:32 102/1
மேல்
சகத்தை (1)
சகத்தை பொய் என்று தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 101/4
மேல்
சகத்தோர்க்கே (1)
சகத்தோர்க்கே அல்லாது சற்சாதுக்களுக்கோ – பாம்பாட்டி:32 99/2
மேல்
சகம் (3)
தூரான வேதாந்த வெளியில் சொல்வார் சும்மென்ற சகம் சொல்வார் யோகி அல்லர் – கைலாயக்கம்பளி:19 84/2
தான் என்ற பூரணத்தை சாங்கத்தோர்கள் சகம் எல்லாம் நிர்க்குணமாய் நின்றது என்பார் – கைலாயக்கம்பளி:19 144/1
சிவாயவசி என்னவும் செபிக்க இ சகம் எலாம் – சிவவாக்கியர்:24 550/1
மேல்
சகல (21)
சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம் சகல உயிர் சீவனுக்கும் அதுதான் ஆச்சு – அகத்தியர்:1 1/1
சந்தேகம் இல்லையடா புலத்தியன்னே சகல கலை ஞானம் எல்லாம் இதற்கு ஒவ்வாவே – அகத்தியர்:1 13/3
ஞாலமுள்ள எந்திரமாம் சோதி-தன்னை நாட்டினால் சகல சித்தும் நல்கும் முற்றே – அகத்தியர்:1 14/4
சொல்ல அரும் சகல நிட்களம் ஆனதை சொல்லினால் சொல்லாமல் கோனாரே – இடைக்காட்டு:5 7/1
சகல புவனங்களும் பிண்டத்தில் ஆச்சு – கல்லுளி:13 43/4
சாட்சியதே ஏது சாதனமும் தள்ளி சகல அந்தர்யாமித்வ சர்வ பூத – காகபுசுண்டர்:14 83/2
சகட்டினாள் சகல சித்தும் ஆட சொன்னாள் சந்திர புட்கரணி-தனில் தானம் சொன்னாள் – காகபுசுண்டர்:14 114/2
கறந்தது ஐயா உலகம் எல்லாம் காம பாலை கால் அடியில் காக்கவைத்து சகல செந்தும் – காகபுசுண்டர்:14 140/3
தாரான கச துரக ரதங்கள் ஏறி சகல ரத்ன பூடணங்கள் தரித்து விம்மி – கைலாயக்கம்பளி:19 15/2
சரியோர் ஆவதும் சகல மதத்தினாலும் தனித்தனியே கண்டிக்கப்படாது என்பாரே – கைலாயக்கம்பளி:19 149/4
தாரப்பா சரீரத்தில் வருத்தம் நீங்கி சகல சனம் நம்மை போல் என்றே எண்ணி – கைலாயக்கம்பளி:19 151/3
வீணப்பா சகல நூல் என்று தள்ளி விரைந்து நின்ற விரத்தி எல்லாம் விட்டே ஓடி – கைலாயக்கம்பளி:19 158/2
சகல பொருள்களும் மண்ணாய் இருப்பதை – சங்கிலி:20 23/1
சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும் – சிவவாக்கியர்:24 20/1
சங்கு சக்கரத்தினும் சகல வாகனத்தினும் – சிவவாக்கியர்:24 208/2
தண்ணலான வந்தவன் சகல புராணம் கற்றவன் – சிவவாக்கியர்:24 260/2
தளி உருக்கி நெய் கலந்து சகல சத்தி ஆனதும் – சிவவாக்கியர்:24 380/2
தந்தை தாய் தமரும் நீ சகல தேவதையும் நீ – சிவவாக்கியர்:24 422/1
தானாக நின்றதுவே பாரும் ஆச்சு சகல சித்து பிரகிருதி உயிரும் ஆச்சு – சூரியானந்தர்:25 4/1
தள்ளுவார் பிரளயம் ஓர் கோடி காலம் சகல சித்தும் மூல உப்பு-தன்னில் ஆச்சே – சூரியானந்தர்:25 5/4
சகல பொருள் தோற்றும் தாழ்வுறாது ஒன்றும் – பட்டினத்து:30 39/3
மேல்
சகலங்களும் (1)
தங்கு நெடுவளையில் சகலங்களும் கடந்து – பட்டினத்து:30 48/1
மேல்
சகலத்தையும் (1)
சாமத்தை கண்டிடடா சர்மத்தை வென்றிடடா சகலத்தையும் தழுவும் சத்தியத்தில் நின்றிடடா – காரைச்சித்தர்:16 23/3
மேல்
சகலமாய் (1)
சகலமாய் வந்ததடி – அகப்பேய்:2 18/2
மேல்
சகலமும் (5)
சாத்திரம் ஏதுக்குத்தான் அறியாருக்கு சகலமும் வேணும் என்பார் – ஏகநாதர்:8 30/2
சகலமும் விளையாட்டாய் பிரமமுனி முன்பு சாற்றினார் எந்தனுக்கு ஈது உண்மையுடன் – கதேந்திர:11 3/2
தந்தை தாய் சுற்றமும் சகலமும் மறந்து – காயக்கப்பல்:15 3/1
சத்து சித்தானந்தத்தை தெரிசிக்க சகலமும் பிரமமயம் புகல அரிதே – மச்சேந்திர:34 8/2
சகலமும் பரவெளி என்று எண்ணி மனமதனில் கொண்டோம் – வகுளிநாதர்:35 10/2
மேல்
சகலமுமே (1)
சகலமுமே வந்தவர் போல் வேடம் பூண்டு சடை முடியும் காசாயம்-தன்னை சாற்றி – கருவூரார்:12 16/3
மேல்
சகலர் (1)
தெட்டினார் தெட்டினார் சகலர் எல்லாம் செகசால வித்தை என்று தெளிந்து பாரே – கைலாயக்கம்பளி:19 88/4
மேல்
சகவாசம் (1)
அர்ப்பையடா சகவாசம் அணைந்து தொட்டால் அனைத்தையுமே அரித்திடுவாள் சலித்துக்கொள்வாள் – காரைச்சித்தர்:16 3/3
மேல்
சகளாதீதம் (1)
சகளாதீதம் கடந்து களாதீதத்தில் சாதித்தேன் தன் மனமாய் சார்ந்து போச்சு – காகபுசுண்டர்:14 110/3
மேல்
சகித்தல்-தனை (1)
விடல் சகித்தல்-தனை கிளியே – ஆதிநாதர்:4 27/1
மேல்
சகுவணம்தான் (1)
அல்லிடீர் வேதை சகுவணம்தான் உண்டோ அப்பனே பதினேழும் அமைத்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 127/4
மேல்
சகுனங்கள் (1)
சாற்றும் சகுனங்கள் சந்தியாவந்தனம் – குதம்பை:17 204/1
மேல்
சகோதரம் (1)
தாரம் சகோதரம் தானதும் மறந்து – காயக்கப்பல்:15 3/2
மேல்
சகோதரரும் (1)
தந்தை தாய் மக்கள் சகோதரரும் பொய் எனவே – பத்திரகிரி:31 14/1
மேல்
சங்கடங்கள் (1)
சந்தித்தால் சங்கமடா சங்கமத்தில் சாருமடா சங்கடங்கள் சங்கி பங்கி – காரைச்சித்தர்:16 9/2
மேல்
சங்கதியை (1)
தாகமுடன் ஈசர் உம்மை அழைக்க சொன்னார் சங்கதியை தங்களிடம் சாற்ற வந்தேன் – காகபுசுண்டர்:14 123/3
மேல்
சங்கபாலனைத்தான் (1)
கடும் சங்கபாலனைத்தான் சித்தனாரே – பாம்பாட்டி:32 36/4
மேல்
சங்கம் (2)
வலம்புரி அ சங்கம் ஊதுமடி மேலே வாசியை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 27/2
ஊடுவது சாது சங்கம் வேதாந்தம் பார் உத்தமனே வாசனையாம் குரங்கு போகும் – கைலாயக்கம்பளி:19 52/3
மேல்
சங்கமடா (1)
சந்தித்தால் சங்கமடா சங்கமத்தில் சாருமடா சங்கடங்கள் சங்கி பங்கி – காரைச்சித்தர்:16 9/2
மேல்
சங்கமத்தில் (1)
சந்தித்தால் சங்கமடா சங்கமத்தில் சாருமடா சங்கடங்கள் சங்கி பங்கி – காரைச்சித்தர்:16 9/2
மேல்
சங்கமாய் (1)
சத்தாகி சித்தாகி தாபர சங்கமாய்
வித்தாகும் வத்துவடி குதம்பாய் – குதம்பை:17 22/1,2
மேல்
சங்கரனுக்கு (1)
சங்கரனுக்கு ஆபரணம்தானும் ஆகினாய் – பாம்பாட்டி:32 24/2
மேல்
சங்கற்பமானது (1)
சங்கற்பமானது எல்லாம் – அகப்பேய்:2 33/2
மேல்
சங்காய் (1)
கையான் சங்காய் அளவு ஆத்தாளே – அழுகணி:3 93/1
மேல்
சங்காரங்கள் (1)
நேரப்பா சிருட்டிப்பு சங்காரங்கள் நிமிடத்தில் செய்திடுவாய் நிலையை கண்டால் – காகபுசுண்டர்:14 30/3
மேல்
சங்கி (1)
சந்தித்தால் சங்கமடா சங்கமத்தில் சாருமடா சங்கடங்கள் சங்கி பங்கி – காரைச்சித்தர்:16 9/2
மேல்
சங்கியாமல் (1)
ஓச்சப்பா பிரபஞ்ச ஆசை விட்டே ஒன்றையும்தான் மனத்தினுள்ளே சங்கியாமல்
வாச்சப்பா வந்தது என்ற காரணமாக மருவியதோர் ஞானம் என்ற மார்க்கத்து ஊடி – கைலாயக்கம்பளி:19 164/2,3
மேல்
சங்கிலி (2)
சங்கிலி கண்டத்து அணிந்துகொண்டு நல் – சங்கிலி:20 36/1
சங்கிலி சித்தன் என்று என் பாட்டன் வந்து – சங்கிலி:20 36/3
மேல்
சங்கிலிக்குள் (1)
பின் இரண்டு சங்கிலிக்குள் பிணிப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 142/2
மேல்
சங்கின் (3)
உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா – சிவவாக்கியர்:24 48/2
முரண்டு எழுந்த சங்கின் ஓசை மூலநாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 98/3
சத்தி நீ தயவு நீ தயங்கு சங்கின் ஓசை நீ – சிவவாக்கியர்:24 249/1
மேல்
சங்கீதம் (1)
தேரும் உண்டு ஐந்நூறும் ஆணி உண்டே அதில் தேவரும் உண்டு சங்கீதம் உண்டே – கொங்கணி:18 37/1
மேல்
சங்கு (7)
சங்கு தொனி கேட்கில் ஆகும் – கல்லுளி:13 33/1
சங்கு இரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால் – சிவவாக்கியர்:24 21/1
சங்கு இரண்டையும் தவிர்த்து தாரை ஊத வல்லிரேல் – சிவவாக்கியர்:24 21/3
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூல மான் மழு – சிவவாக்கியர்:24 54/2
சட்டமாம் படத்திலே சங்கு சக்கரங்களாய் – சிவவாக்கியர்:24 185/2
சங்கு சக்கரத்தினும் சகல வாகனத்தினும் – சிவவாக்கியர்:24 208/2
நடக்கினும் இடைவிடாத நாத சங்கு ஒலிக்குமே – சிவவாக்கியர்:24 265/4
மேல்
சங்கை (4)
சங்கை இனி ஏது அறிவேன் மகுட சோதி சந்திரனை பூண்டிருந்து தவம் பெற்றோனே – காகபுசுண்டர்:14 117/3
சாதிபேதம் அற்ற நீர் சங்கை அன்றி நின்ற நீர் – சிவவாக்கியர்:24 193/2
சங்கை அற சந்ததமும் தாழ்ந்து பணிந்தே – பாம்பாட்டி:32 14/3
சாலவே மறை நான்கும் சொன்னதோர் சங்கை தெளிந்து ஆனந்தம் பொங்கி ததும்ப – மச்சேந்திர:34 31/2
மேல்
சங்கைகள் (1)
சங்கைகள் அற்ற மா சித்தர் குழாங்களின் – சங்கிலி:20 2/3
மேல்
சங்கையுடனே (1)
சங்கையுடனே துகையை பெருக்கித்தான் வரை கீறிடுவாய் – ஏகநாதர்:8 7/2
மேல்
சச்சிதானந்த (4)
தாக்கையிலே ரவி கோடி காந்தி காணும் சச்சிதானந்த ஒளி தானே தோன்றும் – கைலாயக்கம்பளி:19 41/3
தட்டினார் மாய்கையைத்தான் சண்ணி கீழே சச்சிதானந்த வெள்ள சார்பினாலே – கைலாயக்கம்பளி:19 88/2
தான் என்று சொன்னது என்ன என்னை பெற்ற சச்சிதானந்த வெள்ள தயவுள்ளாரே – கைலாயக்கம்பளி:19 131/1
தள்ளை என்றால் அவர்தாம் மூலரிடம் போன சச்சிதானந்த இன்பமான பிள்ளை – கைலாயக்கம்பளி:19 136/2
மேல்
சச்சிதானந்தத்தில் (1)
தாரான தற்பதமாய் அதுவும் அற்று சச்சிதானந்தத்தில் நின்ற ஆசான் – கைலாயக்கம்பளி:19 183/3
மேல்
சச்சிதானந்தம் (1)
தாக்கான பொருள் அல்லோ சச்சிதானந்தம் தடைபெறவே தான் ஆனார் சந்தோடம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 156/3
மேல்
சச்சிதானந்தமதை (1)
சரம் பெருக அண்டத்தில் எழுந்தே நின்ற சச்சிதானந்தமதை பணிகுவோமே – காகபுசுண்டர்:14 1/4
மேல்
சச்சிதானந்தன் (1)
ஊணப்பா குரு பிறகே நிழலை போலே உத்தமனே சச்சிதானந்தன் ஆனாய் – கைலாயக்கம்பளி:19 158/3
மேல்
சசிவட்டம் (1)
சாகாமல் சாகுமடா இந்த மூலம் சசிவட்டம் நடுக்கோண முக்கோணம் ஆமே – இராமதேவர்:6 2/4
மேல்
சஞ்சரித்து (1)
சஞ்சரித்து வாழ்ந்து தவம் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 98/2
மேல்
சஞ்சரிப்பது (1)
சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 126/2
மேல்
சஞ்சலங்கள் (2)
ஆண்மை அற்று ஆண்மை அற்று சஞ்சலங்கள் அற்று நின்ற – சிவவாக்கியர்:24 137/3
வஞ்சகமாம் வாழ்வை நம்பி சஞ்சலங்கள் அடையோம் – வகுளிநாதர்:35 4/1
மேல்
சஞ்சலத்தை (3)
சஞ்சலத்தை நீங்கி தனித்திருக்க தேடுறண்டி – சத்தியநாதர்:22 10/2
சஞ்சலத்தை விட்டு சலம் அறிந்து காண் மனமே – பட்டினத்து:30 11/3
சஞ்சலத்தை விட்டு உன் சரணடைவது எக்காலம் – பத்திரகிரி:31 37/2
மேல்
சஞ்சலப்பட்டுக்கொண்டே (1)
சஞ்சலப்பட்டுக்கொண்டே மலையாதே – கஞ்சமலை:9 16/2
மேல்
சஞ்சலம் (7)
சஞ்சலம் ஆகாதே – அகப்பேய்:2 80/4
பஞ்ச விதமாய் சஞ்சலம் பறக்க பற்றற்ற நின்றதை பற்றி அன்பாய் – இடைக்காட்டு:5 10/1
சஞ்சலம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 218/2
சஞ்சலம் ஏதுக்கடி – குதம்பை:17 218/3
சஞ்சலம் இல்லாது யோக வழியதை – சங்கிலி:20 5/3
சஞ்சலம் அற்று பிராணாயம் செய்திடில் – சங்கிலி:20 12/3
சருகு அருந்தில் தேகம் குன்றி சஞ்சலம் உண்டாகுமே – சிவவாக்கியர்:24 532/2
மேல்
சஞ்சலம்-தனை (1)
சஞ்சலம்-தனை பிரிந்து சித்தாதிகள் தாள் பணிந்தேன் நான் துணிந்தே – மச்சேந்திர:34 4/2
மேல்
சஞ்சார (3)
தான் என்ற கற்பமடா மது உண்டக்கால் சஞ்சார சமாதி என்பது அதற்கு பேரு – காகபுசுண்டர்:14 16/1
சக்தியும் ஆவி உடையுமான லிங்கம் சஞ்சார சமாதியிலே நிறைந்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/2
நில்லப்பா சஞ்சார தாலத்துள்ளும் நேராக சமாதியிலே இருக்கும்போதே – கைலாயக்கம்பளி:19 175/1
மேல்
சஞ்சாரம் (2)
சஞ்சாரம் இல்லாத தனித்திடம் சேரு – கல்லுளி:13 31/4
சஞ்சாரம் செய்ய ஞானம்மா – புண்ணாக்கு:33 20/2
மேல்
சஞ்சாரம்செய்யாமல் (1)
தாம் என்ற உலகத்தில் மனிதரோடே சஞ்சாரம்செய்யாமல் தனித்து நில்லே – காகபுசுண்டர்:14 27/1
மேல்
சஞ்சித (1)
அத்தி நின்ற ஆகாம்ய சஞ்சித பிராரத்வம் ஆருக்கும் அடுக்கும் என்றால் யோகம் எய்தி – கைலாயக்கம்பளி:19 19/3
மேல்
சட்கோணத்து (1)
சட்கோணத்து உள் அந்த சண்முக அக்கரம் – குதம்பை:17 156/1
மேல்
சட்கோணம் (2)
சட்கோணம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 231/2
சட்கோணம் ஏதுக்கடி – குதம்பை:17 231/3
மேல்
சட்சமையம் (1)
சட்சமையம் ஆனதுவும் என் ஆத்தாளே – அழுகணி:3 174/2
மேல்
சட்சு (2)
சாட்சி சத்தாய் அதீத குணாதீதம் ஆகி சட்சு மனத்தால் அறிய தகாது யாதும் – காகபுசுண்டர்:14 83/1
தொக்கு சட்சு சிங்குவை ஆக்கிராணன் சூழ்த்திடில் – சிவவாக்கியர்:24 437/2
மேல்
சட்சேந்த்ரியா (1)
தாட்சி இல்லை சாதனை துட்டயத்தில் சட்சேந்த்ரியா நாதாதீதம் ஆகும் – காகபுசுண்டர்:14 103/3
மேல்
சட்டதிட்டம் (1)
கோலமுறும் குவலயமே சட்டதிட்டம் கூறுமடா கொதிக்குமடா கோபம் தாபம் – காரைச்சித்தர்:16 15/4
மேல்
சட்டதிட்டமாய் (1)
சாங்காலம் இல்லாமல் தாணுவோடே சட்டதிட்டமாய் சேர்ந்து சாந்தமாக – பாம்பாட்டி:32 116/3
மேல்
சட்டநாத (1)
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே – சிவவாக்கியர்:24 14/1
மேல்
சட்டமாம் (1)
சட்டமாம் படத்திலே சங்கு சக்கரங்களாய் – சிவவாக்கியர்:24 185/2
மேல்
சட்டமுனி (1)
சட்டமுனி கற்பவிதி நூறு அதனை – கல்லுளி:13 50/1
மேல்
சட்டி (2)
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ – சிவவாக்கியர்:24 520/4
தப்பாமல் செய்வது என்ன சவுக்காரம்தான் சட்டி முதல் பவுரணையும் தாக்கி பாரே – சூரியானந்தர்:25 11/4
மேல்
சட்டுவம் (1)
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ – சிவவாக்கியர்:24 520/4
மேல்
சட்டை (3)
பாரப்பா சூதம் உண்டு மவுனம் தாக்க பளிச்சென்ற ஏழு சட்டை பண்ணாய் போதும் – கைலாயக்கம்பளி:19 65/1
கிட்டினோம் என்று சொல்லி ஈசானத்தே கெடியான ரசம் உண்டு சட்டை போக்கி – கைலாயக்கம்பளி:19 188/2
மானிட சட்டை வடிவெடுத்த மா யோகி – திரிகோண:27 26/1
மேல்
சட்டைகளும் (1)
தேன் என்ற சட்டைகளும் கழன்றுபோகும் தேனுக்கும் தேவனாய் இருக்கலாமே – காகபுசுண்டர்:14 52/4
மேல்
சட்டைமுனி (1)
சட்டைமுனி பூசைசெய்வாய் – அழுகணி:3 74/2
மேல்
சட்டைமுனிவர்-தன்னை (1)
நந்தீசர் சட்டைமுனிவர்-தன்னை நான் தொழுதேன் அடி தாள் பணிந்தேன் – மச்சேந்திர:34 3/2
மேல்
சட்டையாம் (2)
காச்சப்பா உலகத்தில் எடுத்த தேகம் கைலாய சட்டையாம் கருவை சொல்லே – கைலாயக்கம்பளி:19 63/4
சட்டையாம் தேகத்துள்ளே ஞானம்மா – புண்ணாக்கு:33 3/2
மேல்
சட்டையால் (1)
சட்டையால் செய் தேவரும் சாணியால் செய் தேவரும் – சிவவாக்கியர்:24 534/3
மேல்
சட்டையிட்டு (1)
சட்டையிட்டு மணி துலங்கும் சாத்திர சழக்கரே – சிவவாக்கியர்:24 250/1
மேல்
சட்டையுமே (1)
தங்கலாம் தேகமது அறியாமல்தான் சட்டையுமே கழன்று மிக தங்கம் போலே – காகபுசுண்டர்:14 31/3
மேல்
சடக்கில் (1)
சடக்கில் ஆறு வேதமும் தரிக்க ஓதிலாமையால் – சிவவாக்கியர்:24 405/3
மேல்
சடங்கு (3)
பார்ப்பார் சடங்கு பலன் இன்று பாரிலே – குதம்பை:17 197/1
பிறந்ததுடன் பிறந்ததோ பிறங்கு நாள் சடங்கு எலாம் – சிவவாக்கியர்:24 194/2
நீரிலே பிறந்திருந்து நீர் சடங்கு செய்கிறீர் – சிவவாக்கியர்:24 285/1
மேல்
சடங்குகள் (2)
சாத்திரமான சடங்குகள் ஏது – கஞ்சமலை:9 6/2
யாகாதி கன்மங்கள் யாவும் சடங்குகள்
ஆகாத செய்கையடி குதம்பாய் – குதம்பை:17 203/1,2
மேல்
சடங்குசெய்யும் (1)
சாவதான தத்துவ சடங்குசெய்யும் ஊமைகாள் – சிவவாக்கியர்:24 131/1
மேல்
சடங்கை (1)
போற்றும் சடங்கை நண்ணாதே உன்னை – கடுவெளி:10 29/1
மேல்
சடத்தை (1)
தமை அறிந்த மாந்தரே சடத்தை உற்றுநோக்கிலார் – சிவவாக்கியர்:24 354/4
மேல்
சடத்தோடு (1)
சொக்கி அல்லோ மூன்று வரை சடத்தோடு ஒக்க சுருப வரை காண என்று துணிந்து பொங்கி – கைலாயக்கம்பளி:19 113/2
மேல்
சடத்தோடே (2)
வாச்சென்ற அகண்டத்துள் வரைகள் ஆறு மருவினால் சடத்தோடே அவனே சித்தன் – கைலாயக்கம்பளி:19 57/2
தீர்க்கம் என்ன சொக்கினால் சொக்கி போறேன் திரும்பினால் சடத்தோடே திரும்புவேனே – கைலாயக்கம்பளி:19 133/4
மேல்
சடம் (14)
தொல்லை சடம் விட்டு சுட்ட சடம் கொண்டோர் – குதம்பை:17 173/1
தொல்லை சடம் விட்டு சுட்ட சடம் கொண்டோர் – குதம்பை:17 173/1
தாங்கி நின்ற சரியையிலே நின்று சடம் வீழில் தப்பாது கிரியையுள்ளே சார பண்ணும் – கைலாயக்கம்பளி:19 2/1
வெத்தி நின்ற கால் சென்று விண்ணை உண்ணும் விழுந்ததப்பா சடம் என வேதாந்த பேச்சு – கைலாயக்கம்பளி:19 8/3
நேரப்பா அ சடம் கைலாய தேகம் நிமிடத்தே சித்தியா முன் நினைவுக்கு ஐயா – கைலாயக்கம்பளி:19 65/2
ஊணப்பா சடம் விட்டே அறிவு விட்டே உற்று நின்ற அண்டத்தே அறித்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 71/4
அறிந்துகொள் சடம் எல்லாம் அவளே ஆச்சே அப்பனுக்கும் எலும்போடு நரம்பு இரண்டே – கைலாயக்கம்பளி:19 78/4
நரகம் என்ன சடம் முதல் நாம் அல்ல என்று நாட்டினுள்ளே தச தீட்சை கடந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 97/3
எழும்பையிலே தேகம் இல்லை கோடாகோடி எடுத்த சடம் சூட்சுமமாய் இருந்ததென்றால் – கைலாயக்கம்பளி:19 115/3
போச்சப்பா சடம் ஒன்று நிராசையாகி புக்கினார் அறுவரையில் புக்கினாரே – கைலாயக்கம்பளி:19 121/4
பணிந்திட்ட சடம் போக்கி கைலாய தேகமானதுதான் வெகு கடினம் அதிக மெத்த – கைலாயக்கம்பளி:19 189/2
இ சடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்து இருப்பதே – சிவவாக்கியர்:24 204/4
ஊனாக பிறந்த சடம் பிறவா முத்திக்கு உதவி அல்லோ பிரகிருதி யோனி யோனி – சூரியானந்தர்:25 4/3
ஊத்தை சடம் போட்டு உனை அடைவது எக்காலம் – பத்திரகிரி:31 46/2
மேல்
சடம்தனில் (1)
நிரத்திலே சடம்தனில் யகாரம் காணும் நிச்சயமாம் யகாரமதில் வகாரம் காணும் – காகபுசுண்டர்:14 139/2
மேல்
சடமும் (2)
காலமொடு பிறப்பு இறப்பும் கடந்து போகும் கைவிட்ட சூத்திரம் போல் சடமும் ஆங்கே – கைலாயக்கம்பளி:19 6/4
இ சடமும் இந்தியமும் நீரு மேல் அலைந்ததே – சிவவாக்கியர்:24 204/2
மேல்
சடமோ (1)
எழும்பையிலே நிர்மலம் போல் சடமோ காணாது ஏனென்றால் பூரணம்தான் எதுக்கு பேசும் – கைலாயக்கம்பளி:19 115/1
மேல்
சடலத்தினை (1)
ஊத்தை சடலத்தினை புடமே இடுவோம் உளவன் எமக்கு நல் உறுதி சொல்ல – பாம்பாட்டி:32 128/3
மேல்
சடலத்துக்கே (1)
அழிவதுதான் சடலத்துக்கே அடுத்த கூறாம் அதரம் உண்டு கூடுது போகம் என்பார் – கைலாயக்கம்பளி:19 89/2
மேல்
சடலத்துடனே (1)
அட்டகாசம் செலுத்தும் அவத்தை சடலத்துடனே
பட்டபாடு அத்தனையும் பகுத்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 77/1,2
மேல்
சடலம் (6)
ஊற்றை சடலம் விட்டே என் கண்ணம்மா – அழுகணி:3 8/4
ஊத்தை சடலம் என்று எண்ணாதே இதை உப்பிட்ட பாண்டம் என்று எண்ணாதே – கொங்கணி:18 24/1
ஊத்தை சடலம் இதுதாண்டி நீ – சங்கிலி:20 17/1
இந்த சடலம் பெரிது என எண்ணி யான் – சங்கிலி:20 19/1
சொந்த சடலம் எது என பார்த்திடில் – சங்கிலி:20 19/3
ஊத்த சடலம் இது ஞானம்மா – புண்ணாக்கு:33 19/2
மேல்
சடலமடி (1)
ஊற்றை சடலமடி உப்பு இருந்த பாண்டமடி – அழுகணி:3 8/1
மேல்
சடவினையை (1)
சடவினையை மாற்றும் சமனன் இடை பிங்கலை – திரிகோண:27 60/2
மேல்
சடாதரி (1)
சத்தி சடாதரி வாலைப்பெண்ணாம் அந்த உத்தமி மேல் கும்மி பாட்டு உரைக்க – கொங்கணி:18 2/1
மேல்
சடுதியாக (1)
ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே – சிவவாக்கியர்:24 83/3
மேல்
சடுதியான (1)
சடுதியான கொம்பிலே தத்துவத்தின் ஹீயிலே – சிவவாக்கியர்:24 353/1
மேல்
சடை (5)
சகலமுமே வந்தவர் போல் வேடம் பூண்டு சடை முடியும் காசாயம்-தன்னை சாற்றி – கருவூரார்:12 16/3
தாடி சடை ஏனோ குதம்பாய் – குதம்பை:17 98/2
தாடி சடை ஏனோ – குதம்பை:17 98/3
சோம் இந்து அ சடை வைத்து சின்மயம் காட்டும் சொல் பெரிய பூரணம்தான் சொன்னவாறே – கைலாயக்கம்பளி:19 75/4
தான் என்ற உலகத்தில் சிற்சில்லோர்கள் சடை புலித்தோல் காசாயம் தவ வேடம் பூண்டு – வால்மீகி:36 6/1
மேல்
சடைமுடி (1)
காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம் – சிவவாக்கியர்:24 542/1
மேல்
சடையான் (1)
நெஞ்சடையான் பிஞ்சு நிலா சடையான் நஞ்சு ஆர்ந்த – திரிகோண:27 10/2
மேல்
சடையானும் (1)
செக்க சடையானும் தேசு பெறவே உருவாய் – திரிகோண:27 3/1
மேல்
சடையின் (1)
வாறான குருவினுடை வாழ்க்கை கேளு மகத்தான சடையின் மேல் மதியும் சூட்டி – கைலாயக்கம்பளி:19 76/1
மேல்
சடையுடையோன் (1)
வெறி கமழ் சடையுடையோன் மெய் பதம் அடைவரே – சிவவாக்கியர்:24 449/4
மேல்
சடையோம் (1)
மகத்தான மகரிடிகள் பதம் காண சடையோம்
பஞ்சமாபாதகரை ஒருநாளும் பாரோம் – வகுளிநாதர்:35 4/2,3
மேல்
சடையோன்-தன்னுடைய (1)
போக்கு அறிந்து இங்கு இந்த நிலை நோக்க வல்லார் புரி சடையோன்-தன்னுடைய புதல்வர் ஆவார் – திருமூலர்:28 5/3
மேல்
சண்டம் (1)
கொண்ட தவ வேட கொடியினான் சண்டம் மிகும் – திரிகோண:27 36/2
மேல்
சண்டாள (4)
சண்டாள கோபத்தை சாதித்து கொல்லு – கடுவெளி:10 9/4
தாகம் என்ற ஞானம் வந்து என்ன செய்யும் சண்டாள இந்திரிய சார்பினாலே – கைலாயக்கம்பளி:19 17/3
தான் என்ற ஆணவத்தை நீக்கமாட்டார் சண்டாள கோபத்தை தள்ளமாட்டார் – கைலாயக்கம்பளி:19 32/1
தான்மை என்ற பிறப்பு இறப்பை மீற பாய்ந்து சண்டாள கோபத்தை தள்ளு தள்ளு – கைலாயக்கம்பளி:19 68/4
மேல்
சண்டாளம் (1)
சத்தியமே வேணுமடா மனிதனானால் சண்டாளம் செய்யாதே தவறிடாதே – அகத்தியர்:1 9/1
மேல்
சண்டாளர் (4)
தாழ்வான குடி-தோறும் இரப்பான் மட்டை தமை அறியா சண்டாளர் முழு மாடப்பா – அகத்தியர்:1 31/2
இட்ட குறி நாதவிந்து ரூபம் காண இயல் அறியா சண்டாளர் சுட்டு மாய்வார் – கருவூரார்:12 23/1
சமயம் எல்லாம் சக்தி உண்டு சிவமும் உண்டு சண்டாளர் பிரித்து அல்லோ தள்ளினார்கள் – கைலாயக்கம்பளி:19 24/1
சாத்திரம் பல படித்தேன் பொல்லா சண்டாளர் சவகாசம்-தன்னை மறந்தேன் – மச்சேந்திர:34 21/1
மேல்
சண்டாளர்-தங்களுக்கே (1)
சண்டாளர்-தங்களுக்கே – அழுகணி:3 107/4
மேல்
சண்டாளவாதி (1)
தான் என்ற வாதியிலே இருவர் உண்டு சண்டாளவாதி என்றால் உண்டு உடுத்து – கைலாயக்கம்பளி:19 96/1
மேல்
சண்டாளன் (3)
சண்டாளன் ஆனாக்கால் ஆத்தாளே – அழுகணி:3 72/3
சண்டாளன் ஆனாலும் ஆத்தாளே – அழுகணி:3 76/1
தான் அவன் ஆகாவிட்டால் சண்டாளன் தடிவான் – பட்டினத்து:30 95/1
மேல்
சண்டி (1)
வாசி-தனை அறியாத சண்டி மாண்பர் வார்த்தையினால் மருட்டிவைப்பார் வகை இலாமல் – வால்மீகி:36 10/3
மேல்
சண்டிகேசர் (2)
சேர்த்து அறிந்த தம்முடைய வர்க்கமான சீடரிலே திருமூலர் சண்டிகேசர்
மாத்து அறிஞ்ச சனகாதி நால்வரோடு மருவி நின்ற வியாக்ர பதஞ்சலியினோடு – கைலாயக்கம்பளி:19 114/2,3
விளம்பினார் சனகாதி வேதம் கோடி விதத்தாரே மவுனத்தை சண்டிகேசர்
விளம்பினார் பதஞ்சலியும் அனந்தம் கோடி விரித்து அல்லோ திருமூலர் அனேகம் சொன்னார் – கைலாயக்கம்பளி:19 117/1,2
மேல்
சண்டை (1)
காயமான கூட்டிலே கலந்து சண்டை கொள்ளுதே – சிவவாக்கியர்:24 154/2
மேல்
சண்டைசெய்து (1)
சண்டைசெய்து வந்தே ஓடிப்போனாள் கோட்டை வெந்து தணல் ஆச்சு வாலைப்பெண்ணே – கொங்கணி:18 50/2
மேல்
சண்டையை (1)
தீங்கான சண்டையை சிறக்க தூண்டாதே – கடுவெளி:10 27/2
மேல்
சண்ணி (2)
பாகம் என்ற கோபம் வந்தே உருவாய் நின்று பதையாமல் சண்ணி சே உலகம் எல்லாம் – கைலாயக்கம்பளி:19 17/2
தட்டினார் மாய்கையைத்தான் சண்ணி கீழே சச்சிதானந்த வெள்ள சார்பினாலே – கைலாயக்கம்பளி:19 88/2
மேல்
சண்ணியுண்ணி (1)
சண்ணியுண்ணி இ நூலை நன்றாய் பாரு சக்கரமும் அக்கரமும் நன்றாய் தோணும் – காகபுசுண்டர்:14 113/3
மேல்
சண்ணும் (2)
தியங்கினால் கெர்ச்சித்து துரத்து சண்ணும் சீறியர் மிலேச்சரையே சகத்தினுள்ளே – கைலாயக்கம்பளி:19 4/1
தியங்கினால் கெர்சித்து துரத்து சண்ணும் சீரியர் மிலேச்சரையே சுகத்தினுள்ளே – சட்டைமுனி:21 5/1
மேல்
சண்முக (1)
சட்கோணத்து உள் அந்த சண்முக அக்கரம் – குதம்பை:17 156/1
மேல்
சத் (1)
சத் ஆகி சித் ஆகி தாபரமும் தான் ஆகி – சதோகநாதர்:23 36/1
மேல்
சத்குருக்கள் (1)
சத்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும் – சிவவாக்கியர்:24 51/3
மேல்
சத்த (5)
சத்த பேதியாகுமடி ஆத்தாளே – அழுகணி:3 64/3
தழும்பு அணிய சாகரங்கள் எங்கும் தானாய் சத்த சாகரம் புரண்டே எங்கும் பாழாய் – காகபுசுண்டர்:14 137/3
சத்த வகை தாது-தன்னை அறிந்தவன் – குதம்பை:17 167/1
தச நாடி தச வாயு சத்த தாது – பாம்பாட்டி:32 69/1
மாதா மனோன்மணியாள் பீடமதில் மணி சத்த தொனியது கணகணவென – மச்சேந்திர:34 26/1
மேல்
சத்தங்கள் (2)
சத்தங்கள் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 224/2
சத்தங்கள் ஏதுக்கடி – குதம்பை:17 224/3
மேல்
சத்தத்தின் (1)
சத்தத்தின் உள்ளே சதாசிவத்தைத்தான் அறிய – சத்தியநாதர்:22 35/1
மேல்
சத்தம் (8)
சத்தம் பிறந்திட வாசி அறிந்துதானும் நடந்தேனே – ஏகநாதர்:8 4/2
விள்ளவுமே உபாயமதால் நடுவே நில்லு வேகம் எல்லாம் ஒடுங்குமடா சத்தம் போச்சு – கருவூரார்:12 9/3
சத்தம் அறிவாரடி குதம்பாய் – குதம்பை:17 193/2
சத்தம் அறிவாரடி – குதம்பை:17 193/3
ஆச்சப்பா துக்கமுற்று மிருகம் போல ஆச்சரியம் சத்தம் எல்லாம் கேளாவிட்டால் – கைலாயக்கம்பளி:19 169/3
சத்தம் வந்த வெளியிலே சலம் இருந்து வந்ததும் – சிவவாக்கியர்:24 135/1
சத்தம் அறிந்து உற்று அதிலே தங்கு – பட்டினத்து:30 89/4
சத்தம் பிறந்தவிடம் தன்மயமாய் நின்றவிடம் – பத்திரகிரி:31 190/1
மேல்
சத்தம்-தன்னை (1)
பாரையா குதிரை மட்டம் பாய்ச்சல் போச்சு பரப்பிலே விடுக்காதே சத்தம்-தன்னை
நேரையா இரண்டு இதழின் நடுவே வைத்து நிறைந்த சதாசிவனாரை தியானம்பண்ணு – உரோம:7 5/1,2
மேல்
சத்தமாய் (2)
மெய் திரண்டு சத்தமாய் விளங்கு இரசகந்தமும் – சிவவாக்கியர்:24 207/3
சோதியான ஞானியரும் சத்தமாய் இருப்பரே – சிவவாக்கியர்:24 513/4
மேல்
சத்தமும் (2)
சத்தமும் கேட்க பயம் விலகி போகும் – கல்லுளி:13 33/2
வெளி உருக்கி அஞ்செழுத்து விந்து நாத சத்தமும்
தளி உருக்கி நெய் கலந்து சகல சத்தி ஆனதும் – சிவவாக்கியர்:24 380/1,2
மேல்
சத்தன் (1)
உன்னை உன்னால் அறிவோன் சத்தன் ஞான – கல்லுளி:13 22/3
மேல்
சத்தாக (1)
சத்தாக வழியாக சேர்ந்தோர்க்கு எல்லாம் சதியுடனே வெகு தர்க்கம் பொருள் போல் பாடி – அகத்தியர்:1 18/3
மேல்
சத்தாகி (1)
சத்தாகி சித்தாகி தாபர சங்கமாய் – குதம்பை:17 22/1
மேல்
சத்தாகும் (1)
சத்தாகும் வேத மந்திரத்தை பாவி சலசலென பேசி சேவிப்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 194/2
மேல்
சத்தாதி (3)
சத்தாதி வாக்காதி கிளியே – ஆதிநாதர்:4 5/1
சாட்சியதே ஞாதுர் ஞான ஞேய ரூபம் சத்தாதி பிரமாதிதானே சொல்வாம் – காகபுசுண்டர்:14 83/4
கர்மம் எனும் சத்தாதி விடயம் ஐந்தும் கரணாதி நான்கு பிராணாதி ஐந்தும் – காகபுசுண்டர்:14 85/2
மேல்
சத்தாய் (1)
சாட்சி சத்தாய் அதீத குணாதீதம் ஆகி சட்சு மனத்தால் அறிய தகாது யாதும் – காகபுசுண்டர்:14 83/1
மேல்
சத்தான (2)
சத்தான அதன் கருவும் சிலையில் வைத்து சதுரான விதி விவரம் அறிய கேளே – இராமதேவர்:6 4/4
சத்தான சத்துகளும் அடங்கும் காலம் சக்கரமும் திரும்பிவிட்டால் சமயம் வேறாம் – காகபுசுண்டர்:14 124/2
மேல்
சத்தி (32)
அட்டசித்தி அவள் சத்தி – அழுகணி:3 43/4
சத்தி சிதம்பரமும் ஆத்தாளே – அழுகணி:3 74/1
சத்தி சிவம் என்று அறிந்தே என் ஆத்தாளே – அழுகணி:3 165/2
வல்லபை சத்தி உண்டு – ஆதிநாதர்:4 16/4
சார்ந்துகொண்டால் சத்தி ரூபமும் ஆவான் – கஞ்சமலை:9 17/4
சோதி மயமான சத்தி என் ஆத்தாள் சுயசொரூபத்து அடங்கி நின்ற விளையாட்டை – கதேந்திர:11 1/2
வாமம் வைத்து பூசைபண்ண இந்த மார்க்கம் வந்தவர்க்கு சத்தி சிறுபிள்ளை வாலை – கருவூரார்:12 11/3
தான் நல் யாக கிருதம் எனும் சரீரத்துக்கு தானமதே இதய மா ஞான சத்தி
வானமதே அகங்காரம் வித்தையாகில் வரும் சுழுத்தி அபிமானி பிராக்ஞன் ஆகும் – காகபுசுண்டர்:14 89/1,2
சூட்சாதி பிராந்தி எனும் மாயா சத்தி தொடராமல் சேர்வதுவே சொரூப ஞானம் – காகபுசுண்டர்:14 92/2
ஆரணத்தி பூரணத்தி அருள் மெய்ஞ்ஞானி ஆதி சத்தி வேத முத்தி அருள்செய்வாளே – காகபுசுண்டர்:14 145/4
சத்தி சடாதரி வாலைப்பெண்ணாம் அந்த உத்தமி மேல் கும்மி பாட்டு உரைக்க – கொங்கணி:18 2/1
சத்தி பெரிதோ சிவம் பெரிதோ நீதான் சற்றே சொல்லடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 68/2
ஆமிசம் இப்படி சத்தி என்றே விளையாடி கும்மியடியுங்கடி – கொங்கணி:18 70/2
சேரப்பா நாதம் முற்று சத்தி கொள்ளும் சேர்ந்து நின்ற சத்தி அல்லோ சிவத்தை கொள்ளும் – கைலாயக்கம்பளி:19 9/3
சேரப்பா நாதம் முற்று சத்தி கொள்ளும் சேர்ந்து நின்ற சத்தி அல்லோ சிவத்தை கொள்ளும் – கைலாயக்கம்பளி:19 9/3
இரண்டான வாயுவினில் ஒன்று சத்தி ஈராக சிவம் ஏது பிராணவாயு – கைலாயக்கம்பளி:19 79/1
சத்தி தெரிந்து தவியாது இருந்தண்டி – சத்தியநாதர்:22 27/2
சாத்திரப்பை நோய்கள் ஏது சத்தி முத்தி சித்தியே – சிவவாக்கியர்:24 14/4
சத்தி ஏது சம்பு ஏது சாதிபேதம் அற்றது – சிவவாக்கியர்:24 45/2
சத்தி அற்று சம்பு அற்று சாதிபேதம் அற்று நல் – சிவவாக்கியர்:24 46/2
உயிரும் சத்தி மாய்கை ஆகி ஒன்றையொன்று தின்னுமே – சிவவாக்கியர்:24 121/4
எண் திசை கடந்து நின்ற இருண்ட சத்தி உழலவே – சிவவாக்கியர்:24 235/3
சத்தி நீ தயவு நீ தயங்கு சங்கின் ஓசை நீ – சிவவாக்கியர்:24 249/1
தளி உருக்கி நெய் கலந்து சகல சத்தி ஆனதும் – சிவவாக்கியர்:24 380/2
சத்தி சிவமும் ஆகி நின்று தண்மை ஆவது உண்மையே – சிவவாக்கியர்:24 401/4
மாதராகும் சத்தி ஒன்று மாட்டிக்கொண்டது ஆதலால் – சிவவாக்கியர்:24 529/3
காண் மனமே சத்தி சிவம் ஒன்றான காரணத்தை – பட்டினத்து:30 85/1
திரு உருவாய் ரவி மதியாய் நின்ற ரூபம் சிவ சத்தி திருமாலின் ரூபமாகும் – வால்மீகி:36 1/3
வரும் உருவே சிவ சத்தி வடிவமாகும் வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே – வால்மீகி:36 1/4
தந்திமுகன் சிவ சத்தி திருமூச்சாகும் தந்தை தாய் ரவி மதி என்று அறிந்துகொள்ளே – வால்மீகி:36 2/4
மறிந்து உடலில் புகுகின்ற பிராண வாயு மகத்தான சிவ சத்தி அடங்கும் வீடு – வால்மீகி:36 3/3
சிதறுகின்றபேர்களை போல சிதறிடாமல் சிவ சத்தி வரும்போதே தன்னில் நில்லே – வால்மீகி:36 7/4
மேல்
சத்தி-தன்னில் (1)
தோன்றிய சத்தி-தன்னில்
வித்தாரம் உண்டான கிளியே – ஆதிநாதர்:4 4/2,3
மேல்
சத்திக்கு (1)
சத்திக்கு உறவானோன் பசுவே தன்னை துதிப்பாயே – இடைக்காட்டு:5 40/2
மேல்
சத்திக்குள்ளானவன்தான் (1)
தாயினும் அன்பன் அன்றோ பசுவே சத்திக்குள்ளானவன்தான்
நேயம் உடையவர்-பால் பசுவே நீங்காது இருப்பானே – இடைக்காட்டு:5 39/1,2
மேல்
சத்திதானே (1)
தார் உள்ள சலத்தோடும் சென்றார் இல்லை சமர்த்தான மனத்தினிட சத்திதானே – கைலாயக்கம்பளி:19 50/4
மேல்
சத்திய (1)
தளைக்கு அஞ்சி நின்றிடும் சத்திய பாம்பே – பாம்பாட்டி:32 21/3
மேல்
சத்தியங்கள் (1)
சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர் – சிவவாக்கியர்:24 543/2
மேல்
சத்தியடா (1)
சத்தியடா மனம்தானே ஏகமாக தனித்திருந்து நித்திரையை தள்ளி மைந்தா – காகபுசுண்டர்:14 15/2
மேல்
சத்தியடி (1)
பாதம் சத்தியடி அகப்பேய் – அகப்பேய்:2 3/3
மேல்
சத்தியத்தில் (1)
சாமத்தை கண்டிடடா சர்மத்தை வென்றிடடா சகலத்தையும் தழுவும் சத்தியத்தில் நின்றிடடா – காரைச்சித்தர்:16 23/3
மேல்
சத்தியம் (4)
கூரப்பா அண்டத்தில் பிண்டமாகும் குணவியவான் ஆனக்கால் சத்தியம் ஆமே – அகத்தியர்:1 8/4
சத்தியம் என்றதை ஈட்டி நாளும் – கடுவெளி:10 31/3
சத்தியம் உள்ளானடி குதம்பாய் – குதம்பை:17 35/2
சத்தியம் உள்ளானடி – குதம்பை:17 35/3
மேல்
சத்தியம்தான் (1)
அன்பார்கள் இது அல்லோ சத்தியம்தான் ஆரதிக ஆன்ம சரீராதி சுபாவம் – கைலாயக்கம்பளி:19 150/2
மேல்
சத்தியமாய் (5)
தானவனே மது உண்ண சொன்னீர் ஐயா சத்தியமாய் அதன் விவரம் சாற்றுவீரே – காகபுசுண்டர்:14 54/4
சாற்றுகிறேன் என் மகனே வாசிநாதா சத்தியமாய் அண்டத்தில் செல்லும்போது – காகபுசுண்டர்:14 55/1
தலையான அக்கினி அப்படியே சேரு சத்தியமாய் ரவி மதியை கூட சேர்த்து – காகபுசுண்டர்:14 62/2
சாங்கம் இனி செய்யாமல் சீலை மண்ணும் சத்தியமாய் செய்த பின்னே உலர்த்தி பாரே – காகபுசுண்டர்:14 73/4
சத்தியமாய் எங்கள் கடம்தான் அழியாதே – பாம்பாட்டி:32 77/3
மேல்
சத்தியமான (1)
சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு – குதம்பை:17 222/1
மேல்
சத்தியமே (2)
சத்தியமே வேணுமடா மனிதனானால் சண்டாளம் செய்யாதே தவறிடாதே – அகத்தியர்:1 9/1
தாமப்பா சத்தியமே சொன்னேன் பாரு தவறாது ராமனுடை வாக்யம்தானே – இராமதேவர்:6 8/4
மேல்
சத்தியாய் (1)
ஆத்தும சத்தியாய் நானே அவரை – கல்லுளி:13 61/3
மேல்
சத்தியாவது (3)
சத்தியாவது உம் உடல் தயங்கு சீவனுள் சிவம் – சிவவாக்கியர்:24 306/3
சத்தியாவது உன் உடல் தயங்கு சீவன் உள் சிவம் – சிவவாக்கியர்:24 401/1
சத்தியாவது உம் உடல் தயங்கு சீவன் உள் சிவம் – சிவவாக்கியர்:24 412/3
மேல்
சத்தியில் (1)
சத்தியில் உண்டான கிளியே – ஆதிநாதர்:4 6/1
மேல்
சத்தியிலே (2)
வாங்கான சத்தியிலே மூலம் ஒன்று மருவி நின்ற பராபரத்தில் மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/3
தாமப்பா சத்தியிலே வன்னியோடு சத கோடி ரவி மதியும் ஒவ்வா ஒவ்வா – கைலாயக்கம்பளி:19 46/3
மேல்
சத்தியின் (1)
சித்தர்கள் போற்றிய வாலைப்பெண்ணாம் அந்த சத்தியின் மேல் கும்மி பாட்டு உரைக்க – கொங்கணி:18 3/1
மேல்
சத்தியுடன் (1)
சத்தியுடன் ரசோகுணம்தான் நேத்ர தானம் தனி போகம் இதனோடே சார்ந்த ஆன்மா – காகபுசுண்டர்:14 86/1
மேல்
சத்தியும் (6)
சித்தியும் பத்தியும் சத்தியும் முத்தியும் சேரா ஆகுமே கோனாரே – இடைக்காட்டு:5 3/2
சத்தியும் பரமும் தன்னுள் கலந்தே கோனே நிட்டை – இடைக்காட்டு:5 129/1
சத்தியும் சிவனுமாக நின்ற தன்மை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 306/2
அண்ணலோடு சத்தியும் அஞ்சு பஞ்சபூதமும் – சிவவாக்கியர்:24 319/3
சத்தியும் சிவமும் ஆகி நின்ற தன்மை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 412/2
சத்தியும் மந்திரமும் தானாக பாவித்து – திரிகோண:27 9/1
மேல்
சத்தியுள்ள (1)
சத்தியுள்ள வாசனையாம் குரங்கு கேளு தாண்டி அல்லோ இந்திரிய கொம்புக்குள்ளே – கைலாயக்கம்பளி:19 51/1
மேல்
சத்தியே (1)
சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம் சகல உயிர் சீவனுக்கும் அதுதான் ஆச்சு – அகத்தியர்:1 1/1
மேல்
சத்தியோடு (1)
நாளப்பா அண்டம் எல்லாம் சத்தியோடு நடனமிடும் சிலம்பொலியும் காணலாமே – காகபுசுண்டர்:14 6/4
மேல்
சத்தினோடு (1)
சித்து உலக விதி சத்தினோடு சித்தாய் சேர் அனந்தத்து ஆனந்த சீராம் வேராம் – காரைச்சித்தர்:16 21/4
மேல்
சத்து (4)
சத்து ஆதி ஐந்தடியோ அகப்பேய் – அகப்பேய்:2 7/1
சத்து சித்தானந்தம் கிளியே – ஆதிநாதர்:4 10/1
சத்து உலக விதி எல்லாம் சகஜம் சாந்தம் தான்தானா தன் மயமா தழை வேதாந்தம் – காரைச்சித்தர்:16 21/3
சத்து சித்தானந்தத்தை தெரிசிக்க சகலமும் பிரமமயம் புகல அரிதே – மச்சேந்திர:34 8/2
மேல்
சத்துகளும் (1)
சத்தான சத்துகளும் அடங்கும் காலம் சக்கரமும் திரும்பிவிட்டால் சமயம் வேறாம் – காகபுசுண்டர்:14 124/2
மேல்
சத்துப்பொருள் (1)
தத்துவமாகவே சத்துப்பொருள் கண்டால் – குதம்பை:17 133/1
மேல்
சத்தும் (2)
கொள்ளும் அந்த பொருள்தானே சத்தும் அல்ல கூறான அசத்தும் அல்ல கூர்மை அல்ல – காகபுசுண்டர்:14 90/1
சத்தும் சுயம்பு சுகுணம் சம்பூரணம் – குதம்பை:17 35/1
மேல்
சத்துரு (2)
கொழுந்துவிட்டு வளர்ந்து எரியும் அனலை மூட்டி குடிகேடி சத்துரு போல் கூச்சலிட்டாள் – கருவூரார்:12 28/2
சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை உற்ற காலனையும் தான் உதைப்பாள் – கொங்கணி:18 106/2
மேல்
சத்தென்றும் (1)
காரணம் சித்தென்றும் காரியம் சத்தென்றும்
ஆரணம் சொல்லுமடி குதம்பாய் – குதம்பை:17 27/1,2
மேல்
சத்தையறியார் (1)
சமைந்தது என்று உரைப்பார்கள் சத்தையறியார்
மகத்துவ நிலை கற்ப வன்மை அல்லாது – பாம்பாட்டி:32 102/2,3
மேல்
சத்யம் (1)
வாச்சப்பா சத்யம் என்ன மித்தை என்ன மருவியதோர் நானேதான் என்றது ஆரு – கைலாயக்கம்பளி:19 155/2
மேல்
சத்ராதி (1)
வெளியோடே வெளி சேர்ந்தால் வத்தும் ஆச்சு விரோத சத்ராதி எல்லாம் விருத்தம் ஆச்சே – காகபுசுண்டர்:14 104/4
மேல்
சத (4)
தாமப்பா சத்தியிலே வன்னியோடு சத கோடி ரவி மதியும் ஒவ்வா ஒவ்வா – கைலாயக்கம்பளி:19 46/3
தான் என்ற சிவத்துக்குள் மௌனம் சென்றால் சத கோடி நவ கோடி வன்னி ரவி சோமன் – கைலாயக்கம்பளி:19 47/1
இருக்கையிலே சத கோடி தொழிலை செய்வார் இத்தனைக்கும் பொருள் எது இவன் வறுமைக்கு என்பார் – கைலாயக்கம்பளி:19 98/1
சிதலாய் வெளி ஒளியாம் சென்மம் சத கோடி – திரிகோண:27 8/2
மேல்
சதம் (9)
தாயை சதம் என்றே தந்தையரை ஒப்பு என்றே – அழுகணி:3 26/1
தாயும் சதம் ஆமோ என் கண்ணம்மா – அழுகணி:3 26/4
பெற்ற தாய் தந்தை சதம் ஆமோ உடல் – சங்கிலி:20 25/1
பிறப்பு சுற்றம் சதம் ஆமோ – சங்கிலி:20 25/2
மற்று உள்ளோர்கள் சதம் ஆமோ கொண்ட – சங்கிலி:20 25/3
மனைவி சதம் ஆமோவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 25/4
யாரார் இருந்தும் சதம் அலவே நம – சங்கிலி:20 26/1
ஊரார் ஒருவர் சதம் இலை என்பதை – சங்கிலி:20 26/3
தொடக்கை சதம் எனவே சுமந்து அலைந்து வாடாமல் – பத்திரகிரி:31 47/1
மேல்
சதமாய் (2)
மச்சரும் எண்ணூறில் சதமாய் கொஞ்சம் – கல்லுளி:13 48/1
அயக்கம் அற்று மன திடமாய் சதமாய் தள்ளி ஆராதி கொண்டு அகற்றி தானாய் நில்லே – கைலாயக்கம்பளி:19 174/4
மேல்
சதா (9)
நித்தியானந்தம் என தேர்ந்து சதா
நிர்மலமானதோர் பரவெளி சார்ந்து – கல்லுளி:13 21/1,2
தேடையிலே சதா நித்தம் வேதம் பாரு சேர்ந்து நின்ற ஓசையிலே தெளிய சொல்வார் – கைலாயக்கம்பளி:19 91/3
இருக்கையிலே சதா நித்தம் அறிவால் ஊட்டி இருப்பார்கள் மவுன முத்த வாதியாமே – கைலாயக்கம்பளி:19 98/4
தாமப்பா சதா நித்தம் தாரகத்தே சார்ந்து நின்ற கேச நிலை சதா நித்தம் பார் – கைலாயக்கம்பளி:19 146/3
தாமப்பா சதா நித்தம் தாரகத்தே சார்ந்து நின்ற கேச நிலை சதா நித்தம் பார் – கைலாயக்கம்பளி:19 146/3
தான் என்ற பூரணம்தான் நாம் என்று எண்ணி சதா நித்தம் மறவாமல் இருந்தானாகில் – கைலாயக்கம்பளி:19 154/1
தளம்பினதோர் கொடிக்கு கொழுகொம்பு போலே சதா நித்தம் காத்திருந்தோம் ஐயா கிட்ட – கைலாயக்கம்பளி:19 187/3
சதா விடாமல் ஓதுவார்-தமக்கு நல்ல மந்திரம் – சிவவாக்கியர்:24 12/3
தாக்கி பார் ஆகாசம் சருவசாட்சி சதா நித்தம் அந்தரமே சாடி நின்றால் – சூரியானந்தர்:25 12/1
மேல்
சதாகாலம் (1)
தன்னிமைய இலிங்க சரீரத்தோடு ஒத்து சதாகாலம் போக்குவரத்து ஆகும்தானே – காகபுசுண்டர்:14 98/4
மேல்
சதாசிவத்திலே (1)
தங்கு நீ சென்று சதாசிவத்திலே மனமே – பட்டினத்து:30 90/1
மேல்
சதாசிவத்து (1)
தட்டு உருவமாகி நின்ற சதாசிவத்து ஒளியதோ – சிவவாக்கியர்:24 390/3
மேல்
சதாசிவத்தை (3)
அமர்ந்த சதாசிவத்தை
நேயமதாகவேதான் கிளியே – ஆதிநாதர்:4 22/2,3
வட்ட வழிக்கு உள்ளே மருவும் சதாசிவத்தை
கிட்ட வழி தேட கிருபைசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 72/1,2
வெட்டவெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தை
கிட்டிவர தேடி கிருபைசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 200/1,2
மேல்
சதாசிவத்தைத்தான் (1)
சத்தத்தின் உள்ளே சதாசிவத்தைத்தான் அறிய – சத்தியநாதர்:22 35/1
மேல்
சதாசிவம் (4)
சதாசிவம் ஆனதடி – அகப்பேய்:2 74/2
ஏளப்பா அடுக்குகளும் இடிந்து வீழும் இருந்த சதாசிவம் ஓடி மணியில் மீளும் – காகபுசுண்டர்:14 132/3
நெற்றி சதாசிவம் என்று சொன்னேன் உன்றன் நிலைமையை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 32/2
தக்கம் மிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ – சிவவாக்கியர்:24 211/3
மேல்
சதாசிவமானது (1)
சதாசிவமானது என்று – ஆதிநாதர்:4 6/2
மேல்
சதாசிவமும் (1)
தாக்கம் மிக்க நூல்களும் சதாசிவமும் அனாதியோ – சிவவாக்கியர்:24 75/3
மேல்
சதாசிவன் (1)
சிந்தையும் அடங்கு உபாயம் சதாசிவன்
சீர் பாதம் அல்லவா ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 10/3,4
மேல்
சதாசிவனார் (1)
தணலாகும் விசுத்தி அறுகோண வட்டம் சதாசிவனார் வட்டம் அல்லோ குருபீடம்தான் – உரோம:7 9/1
மேல்
சதாசிவனாரை (1)
நேரையா இரண்டு இதழின் நடுவே வைத்து நிறைந்த சதாசிவனாரை தியானம்பண்ணு – உரோம:7 5/2
மேல்
சதாசிவனால் (1)
தாறான சயனத்தில் பெண்தான் சொல்லில் சதாசிவனால் முடியாது மற்றோர் ஏது – கைலாயக்கம்பளி:19 87/2
மேல்
சதாசிவனோ (1)
வான் என்ற சதாசிவனோ மணியை காண்பான் மகத்தான ஐவரும்தான் ஆக்கி பீடம் – கைலாயக்கம்பளி:19 180/3
மேல்
சதானந்த (1)
பரப்பிர்மமான சதானந்த பாதம் – கஞ்சமலை:9 0/2
மேல்
சதியுடனே (1)
சத்தாக வழியாக சேர்ந்தோர்க்கு எல்லாம் சதியுடனே வெகு தர்க்கம் பொருள் போல் பாடி – அகத்தியர்:1 18/3
மேல்
சதிரமாய் (1)
சதிரமாய் வளர்ந்தது ஏது சைவரான மூடரே – சிவவாக்கியர்:24 150/4
மேல்
சதிராக (2)
சதிராக சூரணம் செய் – அழுகணி:3 97/4
சன்னமின்னா மரத்தடியில் இருந்துகொண்டு சதிராக ஆணிகொண்டு அடித்திடாயே – இராமதேவர்:6 6/4
மேல்
சதுர்மறையை (1)
சாத்திரத்தை சுட்டு சதுர்மறையை பொய்யாக்கி – பத்திரகிரி:31 156/1
மேல்
சதுர்முகனார் (1)
சதுரமது மண் ஆகி சதுர்முகனார் வீடு ஆகி – அழுகணி:3 114/3
மேல்
சதுர்வேதம் (1)
சதுர்வேதம் ஆறு வகை சாஸ்திரம் பல – பாம்பாட்டி:32 98/1
மேல்
சதுர்வேதாகம (1)
ஆடு மாடு தேடுவதும் விளையாட்டே சதுர்வேதாகம நூல் ஆய்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 9/1
மேல்
சதுர (3)
மெய் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் – சிவவாக்கியர்:24 289/3
மெய் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் – சிவவாக்கியர்:24 402/3
மெய் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் – சிவவாக்கியர்:24 488/3
மேல்
சதுரகிரி (1)
சதுரகிரி உச்சி மீது ஏறி அதைத்தான் – கல்லுளி:13 34/1
மேல்
சதுரகிரிக்கு (1)
தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்கு போய் குதூகலித்தேன் – மச்சேந்திர:34 13/2
மேல்
சதுரகிரியின் (1)
வாசம் பொருந்தும் சதுரகிரியின் மகத்துவம் கண்டோர்கள் – ஏகநாதர்:8 27/1
மேல்
சதுரம் (3)
சதுரம் நாலு மறையும் எட்டுதானது அங்கி மூன்றுமே – சிவவாக்கியர்:24 173/1
அ சதுரம் ஆகியே அடங்கி ஓரெழுத்துமாய் – சிவவாக்கியர்:24 289/2
அ சதுரம் உம்முளே அடங்கி வாசி யோகமாம் – சிவவாக்கியர்:24 488/2
மேல்
சதுரமடி (1)
மெப்பாக சதுரமடி மெய்யாய் அதில் பரந்து – அழுகணி:3 115/1
மேல்
சதுரமது (1)
சதுரமது மண் ஆகி சதுர்முகனார் வீடு ஆகி – அழுகணி:3 114/3
மேல்
சதுரான (1)
சத்தான அதன் கருவும் சிலையில் வைத்து சதுரான விதி விவரம் அறிய கேளே – இராமதேவர்:6 4/4
மேல்
சதை (1)
மாமிசமானால் எலும்பும் உண்டு சதை வாங்கி ஓடு கழன்றுவிடும் – கொங்கணி:18 70/1
மேல்
சந்த்யானம் (1)
அரிதில்லை பிரம வியாகிருத சீவன் ஐக்கியம் எனும் சந்த்யானம் அப்யசித்து – காகபுசுண்டர்:14 96/1
மேல்
சந்த்ரகலை (1)
சொலித்திருக்கும் பன்னிரண்டில் இருத்தி ஊது சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு – உரோம:7 10/3
மேல்
சந்த்ரகாந்தம் (1)
பேசுவேன் இடைகலையே சந்த்ரகாந்தம் பிங்கலைதான் ஆதித்தன் ஆதி ஆச்சு – உரோம:7 3/1
மேல்
சந்த (1)
சந்த தவம் என்னும் வாளினால் வெட்டினேன் சாவாது இருந்திட கோட்டையும் கட்டினேன் – இடைக்காட்டு:5 26/2
மேல்
சந்ததம் (5)
தங்கும் பரகதியில் சந்ததம் சாருவையே – இடைக்காட்டு:5 34/2
சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய் – குதம்பை:17 17/2
சந்ததம் வாழ்த்தடியோ – குதம்பை:17 17/3
சந்ததம் முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 53/2
சந்ததம் முத்தியடி – குதம்பை:17 53/3
மேல்
சந்ததமும் (2)
சங்கை அற சந்ததமும் தாழ்ந்து பணிந்தே – பாம்பாட்டி:32 14/3
சந்ததமும் வாழ்வோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 77/4
மேல்
சந்ததிக்கு (1)
தந்தை தாய் செய் வினை சந்ததிக்கு ஆம் என்பார் – குதம்பை:17 194/1
மேல்
சந்தனம் (1)
நேசமுற்று பூசைசெய்து நீறு பூசி சந்தனம்
வாசமோடு அணிந்து நெற்றி மை திலதம் இட்டுமே – சிவவாக்கியர்:24 537/1,2
மேல்
சந்தான (1)
தள்ளுகின்ற பொருள் அல்ல தள்ளாது அல்ல தான் பிரம ரகசியம் சந்தான முத்தி – காகபுசுண்டர்:14 90/3
மேல்
சந்தானம் (1)
தள்ளாக தன்னை அனுசந்தானித்து தலமான சந்தானம் திரிசாணம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 168/4
மேல்
சந்தி (7)
சித்தம் ஒன்றாய் அந்தி சந்தி உச்சி காலம் தேவனுக்கு பூசைசெய்து தெளிவு பெற்று – காகபுசுண்டர்:14 69/2
ஆகுவாள் அந்தி சந்தி உச்சி என்றால் அப்பனே ரவி மதியும் சுடர் மூன்றாகும் – காகபுசுண்டர்:14 70/1
சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும் – சிவவாக்கியர்:24 11/2
ஆடுகின்ற கூத்தனுக்கு ஓர் அந்தி சந்தி இல்லையே – சிவவாக்கியர்:24 201/4
சந்தி சந்தி என்று நீர் சாற்றுகின்ற பேயரே – சிவவாக்கியர்:24 480/2
சந்தி சந்தி என்று நீர் சாற்றுகின்ற பேயரே – சிவவாக்கியர்:24 480/2
அந்தி சந்தி அற்றிட அறிந்து உணர்ந்துபாருமே – சிவவாக்கியர்:24 480/4
மேல்
சந்தித்தால் (1)
சந்தித்தால் சங்கமடா சங்கமத்தில் சாருமடா சங்கடங்கள் சங்கி பங்கி – காரைச்சித்தர்:16 9/2
மேல்
சந்திப்பது (1)
தாக்கும் ஒரு பொருளை சந்திப்பது எக்காலம் – பத்திரகிரி:31 191/2
மேல்
சந்தியாவந்தனம் (1)
சாற்றும் சகுனங்கள் சந்தியாவந்தனம்
போற்றும் அறிவீனமே குதம்பாய் – குதம்பை:17 204/1,2
மேல்
சந்தியில் (1)
அம்பலங்கள் சந்தியில் ஆடுகின்ற வம்பனே – சிவவாக்கியர்:24 259/1
மேல்
சந்திர (2)
சகட்டினாள் சகல சித்தும் ஆட சொன்னாள் சந்திர புட்கரணி-தனில் தானம் சொன்னாள் – காகபுசுண்டர்:14 114/2
தலம் ஐந்து பூலோகம் கடந்ததாலே சந்திர மண்டலமும் கடந்ததாகும் – பாம்பாட்டி:32 120/3
மேல்
சந்திரசேகரன் (1)
சந்திரசேகரன் தாள் பசுவே தாழ்ந்து பணிவாயேல் – இடைக்காட்டு:5 42/1
மேல்
சந்திரரும் (1)
சந்திரரும் சூரியரும் தாம் போந்த கா வனத்தே – அழுகணி:3 12/3
மேல்
சந்திரன் (3)
இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் – சிவவாக்கியர்:24 54/1
விண்டு அலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள் – சிவவாக்கியர்:24 305/3
சந்திரன் ஒளி கிரணம் தாண்டி நின்ற செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 363/2
மேல்
சந்திரனாம் (1)
பல்லுகிற சந்திரனாம் நீரை வாங்கு பாங்கான ரவி அங்கே நன்றாய் பாரு – கைலாயக்கம்பளி:19 200/3
மேல்
சந்திரனில் (3)
ஆம் என்ற பூர்ணம் சுழுமுனையில் பாராய் அழகான விந்து நிலை சந்திரனில் பார் – அகத்தியர்:1 39/1
உணர்வு என்றால் சந்திரனில் ஏறி பாவி ஓடி அங்கே தலை என்ற எழுத்தில் நில்லே – அகத்தியர்:1 45/1
வாச்சப்பா சந்திரனில் கலந்து போனால் மாளுகிற விதம் இதுதான் குளிர்ந்து போகும் – கைலாயக்கம்பளி:19 201/2
மேல்
சந்திரனும் (1)
சூரியனும் சந்திரனும் தோன்றும் இடை நின்றே – சதோகநாதர்:23 8/1
மேல்
சந்திரனை (3)
சித்தமதில் சந்திரனை நிறுத்திக்கொண்டு செந்தீயில் உன் தீயை நடுவில் வாங்கி – கருவூரார்:12 21/2
சங்கை இனி ஏது அறிவேன் மகுட சோதி சந்திரனை பூண்டிருந்து தவம் பெற்றோனே – காகபுசுண்டர்:14 117/3
சந்திரனை சூரியனை தாவி தீண்டினாய் – பாம்பாட்டி:32 24/1
மேல்
சந்திரோதயம் (1)
நேச சந்திரோதயம் நிறைந்திருந்த வாரமில் – சிவவாக்கியர்:24 361/3
மேல்
சந்தேகம் (5)
சந்தேகம் இல்லையடா புலத்தியன்னே சகல கலை ஞானம் எல்லாம் இதற்கு ஒவ்வாவே – அகத்தியர்:1 13/3
மா இரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன் மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன் – இடைக்காட்டு:5 25/2
சந்தேகம் இல்லாத தங்கம் அதை – கடுவெளி:10 18/1
சந்தேகம் உமக்கு உரைக்க போகாது ஐயா சாமிக்கே சொல்லும் ஐயா இதோ வந்தேனே – காகபுசுண்டர்:14 126/4
சாட்சி இல்லை துணை இல்லை கேள்வி இல்லை சந்தேகம் ஒன்றும் இல்லை விழியை காண – வால்மீகி:36 14/2
மேல்
சந்தை (1)
சாதி பிரிவினிலே தீயை மூட்டுவோம் சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம் – பாம்பாட்டி:32 123/1
மேல்
சந்தைக்கடை (1)
சந்தைக்கடை தெருவே என் ஆத்தாளே – அழுகணி:3 149/2
மேல்
சந்தோஷமாகவே (1)
சரணங்கள் ஒரு நான்கும் கண்டனம் என்றே நிறை சந்தோஷமாகவே கூவு குயிலே – இடைக்காட்டு:5 83/2
மேல்
சந்தோட (1)
சந்தோட வாலையை பாராமல் மனிதர் சாகிறது ஏதடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 39/2
மேல்
சந்தோடம் (3)
சாற்றிடு என்று கேட்ட மாணாக்கனே கேள் சந்தோடம் ஆச்சுது இப்போ சார்பு சொல்வேன் – கைலாயக்கம்பளி:19 44/1
தாக்கான பொருள் அல்லோ சச்சிதானந்தம் தடைபெறவே தான் ஆனார் சந்தோடம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 156/3
தியக்கம் அற்று எந்நேரமும் உள்ளிட்டுக்கொண்டு சேர்ந்து வரும் சந்தோடம் துக்கம் தள்ளி – கைலாயக்கம்பளி:19 174/2
மேல்
சந்தோடம்கொண்டேன் (1)
நாலா கலை அறிந்தேன் என் பாட்டன் நந்தீசர் கிருபையால் சந்தோடம்கொண்டேன் – மச்சேந்திர:34 15/2
மேல்
சபம்செய்வார் (1)
ஆச்சப்பா காலம் என்ன என்று சொல்லி அவரவர்கள் சபம்செய்வார் அறிந்தமட்டும் – கைலாயக்கம்பளி:19 20/2
மேல்
சபை (2)
கேளப்பா ஈசன் ஒரு காலம்-தன்னில் கிருபையுடன் சபை கூடியிருக்கும்போது – காகபுசுண்டர்:14 115/1
இந்தேனே முனிநாதா சரணம் காப்பீர் என்று சிவன் சபை நாடி முனிவர் வந்தார் – காகபுசுண்டர்:14 127/2
மேல்
சபைக்கு (1)
அகம் மகிழ அங்கு ஏகி அவர்க்கு உரைத்தே அவரை இங்கு சபைக்கு அழைத்து வருவாய் என்ன – காகபுசுண்டர்:14 122/2
மேல்
சபையால் (1)
ஓசை விந்துவே மனமே உற்ற சபையால் அறிந்து – பட்டினத்து:30 15/3
மேல்
சபையில் (1)
கூறுகிறேன் என் மகனே வாசிநாதா குணமான ஈச்சுரனார் சபையில் கூடி – காகபுசுண்டர்:14 40/1
மேல்
சபையிலுள்ளோர் (1)
தள்ளாமல் சபையிலுள்ளோர் எல்லார் கேட்க சாற்றிடாய் முனிநாதா சாற்றிடாயே – காகபுசுண்டர்:14 130/4
மேல்
சபையை (1)
மழுப்பிலாத சபையை நீர் வலித்து வாங்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 460/2
மேல்
சம்சாரம் (2)
சம்சாரம் மெய் என்று ஞானம்மா – புண்ணாக்கு:33 5/2
சம்சாரம் என்றும் சாகரமாம் என்றும் – புண்ணாக்கு:33 18/1
மேல்
சம்பத்து (1)
சம்பத்து வேண்டுமோ இது வந்தமட்டும் – கல்லுளி:13 53/4
மேல்
சம்பந்தங்கள் (1)
வாக்காதி ஐந்தையும் வாகாய் தெரிந்தேனே மாயை சம்பந்தங்கள் ஐந்தும் பிரிந்தேனே – இடைக்காட்டு:5 31/1
மேல்
சம்பந்தம் (1)
சாரும் இந்த உபாதான காரணத்தின் சம்பந்தம் இல்லாத சாட்சிதானே – காகபுசுண்டர்:14 82/4
மேல்
சம்பா (1)
சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க – அழுகணி:3 4/1
மேல்
சம்பிரதாயம் (1)
வித்து இல்லாத சம்பிரதாயம் மேலும் இல்லை கீழும் இல்லை – சிவவாக்கியர்:24 17/1
மேல்
சம்பு (2)
சத்தி ஏது சம்பு ஏது சாதிபேதம் அற்றது – சிவவாக்கியர்:24 45/2
சத்தி அற்று சம்பு அற்று சாதிபேதம் அற்று நல் – சிவவாக்கியர்:24 46/2
மேல்
சம்புவை (3)
சம்புவை காண்பாரடி குதம்பாய் – குதம்பை:17 126/2
சம்புவை காண்பாரடி – குதம்பை:17 126/3
தன்னுள் விளங்கிய சம்புவை காணாது – குதம்பை:17 182/1
மேல்
சம்புளத்து (2)
சக்கரத்து சிவ்வை உண்டு சம்புளத்து இருந்ததும் – சிவவாக்கியர்:24 301/2
ச உதித்த மந்திரம் சம்புளத்து இருந்ததால் – சிவவாக்கியர்:24 399/2
மேல்
சம்பூரணம் (1)
சத்தும் சுயம்பு சுகுணம் சம்பூரணம்
சத்தியம் உள்ளானடி குதம்பாய் – குதம்பை:17 35/1,2
மேல்
சம்போகம் (1)
ஓர்ந்து அறிவாய் அவற்று உண்மை சம்போகம் – கடுவெளி:10 32/4
மேல்
சமத்தன் (1)
சமத்தன் என்றே பேரெடுத்தாலும் என்ன – கல்லுளி:13 3/2
மேல்
சமம்தானும் (1)
உற்ற சமம்தானும் கிளியே – ஆதிநாதர்:4 26/1
மேல்
சமமாக (1)
நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம் – பாம்பாட்டி:32 32/3
மேல்
சமய (3)
மற்று நின்ற லகரியினால் கொண்டே ஏறமாட்டார்கள் அறு சமய மாடுதானே – கைலாயக்கம்பளி:19 23/4
கைலாகு பாய கலந்து பல சமய
மெய் வாகு தாவி அதன் மேல் மிதிக்க பைய – திரிகோண:27 69/1,2
சமய பேதம் பலவான சாதி பேதங்கள் – பாம்பாட்டி:32 99/1
மேல்
சமயங்கள் (1)
தன்வசமாக்கிக்கொள் சமயங்கள் ஓட்டி – கடுவெளி:10 31/4
மேல்
சமயம் (25)
சமயம் ஆறு படி அகப்பேய் – அகப்பேய்:2 22/1
சமயம் அழிந்ததடி – அகப்பேய்:2 71/4
சத்தான சத்துகளும் அடங்கும் காலம் சக்கரமும் திரும்பிவிட்டால் சமயம் வேறாம் – காகபுசுண்டர்:14 124/2
சாதி ஒன்று இல்லை சமயம் ஒன்று இல்லை என்று – குதம்பை:17 145/1
சமயம் எல்லாம் சக்தி உண்டு சிவமும் உண்டு சண்டாளர் பிரித்து அல்லோ தள்ளினார்கள் – கைலாயக்கம்பளி:19 24/1
சமயம் எல்லாம் வேதாந்த சித்தாந்தம் உண்டு சாதகத்தை பாராமல் தயங்கினார்கள் – கைலாயக்கம்பளி:19 24/2
சமயம் எல்லாம் நாதம் உண்டு விந்தும் உண்டு காக்காமல் கெட்டார்கள் உலகத்தோர்கள் – கைலாயக்கம்பளி:19 24/3
சமயம் எல்லாம் அம்பரமாம் ஞானம் உண்டு தாயை விட்ட பாவத்தால் தவறிப்போச்சே – கைலாயக்கம்பளி:19 24/4
காய்ச்சமரம் பட்டது என்ன வேர் அற்றால் போல் கசடர் என்ற அறு சமயம் கேட்டே பாங்கே – கைலாயக்கம்பளி:19 25/4
காணப்பா வேதாந்த சாத்திரம் செம்மை கரை கற்ற சமயம் பொய் என்று தள்ளி – கைலாயக்கம்பளி:19 152/1
தோணப்பா தாங்காமல் அகண்டத்துள்ளே சொக்குவது சமயம் என்று சொல்லலாமே – கைலாயக்கம்பளி:19 152/4
இது-கொலோ சமயம் இது-கொலோ சமயம் எண்ணவும் வெள்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 1/4
இது-கொலோ சமயம் இது-கொலோ சமயம் எண்ணவும் வெள்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 1/4
தெரு எலாம் நிகழும் அது-கொலோ சமயம் தீங்கு கண்டு உழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 2/4
எண்ணிலா மாக்கள் அடி மிதி படுவர் இது-கொலோ இது-கொலோ சமயம் – தடங்கண்:26 3/4
வழிபடு முறையோ இது-கொலோ சமயம் மடமை கண்டு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 4/4
காட்டில் வாழ் கால கூத்து-கொல் சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 5/4
கொடுத்த நீறு அணிவார் இது-கொலோ சமயம் குருடருக்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 6/4
காப்பதோ வாழ்வை இது-கொலோ சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 7/4
ஏய்ந்த புன் மடமை இது-கொலோ சமயம் ஏழையர்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 8/4
சாலவும் மகிழ்வார் இது-கொலோ சமயம் சழக்கினுக்கு அழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 9/4
நன்று-கொல் முரண்பாடு இது-கொலோ சமயம் நடலையர்க்கு உடையும் என் நெஞ்சே – தடங்கண்:26 10/4
உய்வரோ இவர்தாம் இது-கொலோ சமயம் உணர்விலார்க்கு உழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 11/4
வேதமும் சாத்திரமும் வேண்டும் பல சமயம்
பேதமும் காணா பெரும் சமயம் நாதத்தில் – திரிகோண:27 4/1,2
பேதமும் காணா பெரும் சமயம் நாதத்தில் – திரிகோண:27 4/2
மேல்
சமயம்-தோறும் (1)
குறைவு என்ன திரோதாயி சமயம்-தோறும் கூடி அல்லோ மாய வலை கூட்டி ஆட்டி – கைலாயக்கம்பளி:19 12/2
மேல்
சமயம்தான் (1)
சூரியன் தெய்வமாய் சுட்டும் சமயம்தான்
காரியம் அல்லவடி குதம்பாய் – குதம்பை:17 150/1,2
மேல்
சமயம்தானாம் (1)
பிறந்ததுவும் உலகம் எலாம் சமயம்தானாம் பேதம் எனும் கருவி வகை எல்லாம் ஆகும் – திருமூலர்:28 4/2
மேல்
சமர்த்தான (1)
தார் உள்ள சலத்தோடும் சென்றார் இல்லை சமர்த்தான மனத்தினிட சத்திதானே – கைலாயக்கம்பளி:19 50/4
மேல்
சமர்த்து (3)
தான் என்ற வாலை இவள் ரூபம் காண சமர்த்து உண்டோ ஆண்பிள்ளைதானும் உண்டோ – கருவூரார்:12 4/1
தாய் சமர்த்து பாராதே தாயை போற்று சற்குரு போல் உற்பனத்தை தாய் சொல்வாளே – கருவூரார்:12 14/4
தக்காமல்போனபேர் அனேகர் உண்டு சமர்த்து அறிந்தால் அவன் சாமி அவனே சித்தன் – கருவூரார்:12 19/2
மேல்
சமரசத்தால் (1)
மௌனம் என்ற சமரசத்தால் மக்காள் மக்காள் வாகான ஞான முறை முற்றும் காணே – கைலாயக்கம்பளி:19 203/4
மேல்
சமரசம்தான் (1)
ஒண்ணு இரண்டு ஏது சமரசம்தான் ஏது உற்றுப்பார் வெட்டவெளி ஒன்றும் இல்லை – கைலாயக்கம்பளி:19 30/3
மேல்
சமரசமாய் (1)
சாதியான் தோன்றும் சமரசமாய் இருந்து – திரிகோண:27 7/1
மேல்
சமனன் (1)
சடவினையை மாற்றும் சமனன் இடை பிங்கலை – திரிகோண:27 60/2
மேல்
சமாதானம் (1)
தொடர் சமாதானம் கிளியே – ஆதிநாதர்:4 27/3
மேல்
சமாதி (21)
நித்திய கர்மம் விடாதே நேமம் விட்டு நிட்டையுடன் சமாதி விட்டு நிலைபேராதே – அகத்தியர்:1 9/2
மோன சமாதி முயன்றால் என் தான் ஆகி – அழுகணி:3 109/2
சமாதி ஆறு குணம் கிளியே – ஆதிநாதர்:4 25/1
தான் என்ற கற்பமடா மது உண்டக்கால் சஞ்சார சமாதி என்பது அதற்கு பேரு – காகபுசுண்டர்:14 16/1
நீச்சு என்றும் இல்லையடா உன்னை கண்டால் நிலைத்ததடா சமாதி என்ற மார்க்கம்தானே – காகபுசுண்டர்:14 56/4
சரம் என்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம் சாதனையே சமாதி என தானே போகும் – காகபுசுண்டர்:14 97/2
சாறு கொள சிந்தனையும் குவிந்து நிற்கும் சகஜ நிலையே யோக சமாதி கண்டீர் – காரைச்சித்தர்:16 8/4
தங்குகின்ற யோகம் போய் ஞானம் பாழாய் சமாதி எல்லாம் இந்திரிய சாரம் மூடி – கைலாயக்கம்பளி:19 86/3
முயங்குவான் சமாதி விட்டேன் ஐயோ என்பான் மூடம் ஒற்ற ஞானம் எல்லாம் உலகில் பாரே – கைலாயக்கம்பளி:19 93/4
கோன் என்ற குரு அருளால் சமாதி கூட்டி குவிந்து நின்று மவுனத்தின் நிலையை பற்றி – கைலாயக்கம்பளி:19 144/3
முறை திட்டம் தப்பாமல் சமாதி நின்றால் முழு யோகி முழு ஞான முமூட்சு ஆவாயே – கைலாயக்கம்பளி:19 145/4
வேன் என்ற தோற்றம் அற்றே இருந்தாயானால் விளங்கியதோர் தத்வலய சமாதி ஆச்சு – கைலாயக்கம்பளி:19 167/3
வான் என்ற சவ்விகற்ப சமாதி கேளு மருவியதோர் தத்வலய சமாதிக்குள்ளே – கைலாயக்கம்பளி:19 167/4
தள்ளாக சவ்விகற்ப சமாதி என்று தாம் உரையார் பெரியோர்கள் கேளு கேளு – கைலாயக்கம்பளி:19 168/2
ஆச்சப்பா இதன் பேர் சவ்விகற்பம் என்பார் அருளியதோர் நிருவிகற்ப சமாதி கேளு – கைலாயக்கம்பளி:19 169/1
ஓச்சப்பா தத்வலய சமாதி முத்தி உத்தமனே சாத்தனுத்து அங்கே மறந்த – கைலாயக்கம்பளி:19 169/2
ஆமப்பா சமாதி விட்டு சரிக்கும்போதும் அப்பனே சாத்திரங்கள் பார்க்கும்போதும் – கைலாயக்கம்பளி:19 170/1
அண்ணி அல்லோ பிரபஞ்ச விகற்பம் தள்ளி அனுபோக நிருவிகற்ப சமாதி ஆச்சே – கைலாயக்கம்பளி:19 171/2
வெல்லப்பா வாசனையை விண்டாயானால் மேவியதோர் ஆரூட சமாதி ஆச்சே – கைலாயக்கம்பளி:19 175/4
அழுந்திட்ட சமாதி உண்டோ தியானம் உண்டோ ஆகாத பிள்ளை உண்டோ சொல்லும் சொல்லும் – கைலாயக்கம்பளி:19 197/3
ஆன் இந்தப்படி நீங்கள் சமாதி கொண்டே அரை விட்டால் குளிகையிட்டு ஓடி பாரு – கைலாயக்கம்பளி:19 202/3
மேல்
சமாதிக்காக (1)
பாரப்பா சரீரம் இது சமாதிக்காக பாழான தூலம் இது என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 94/1
மேல்
சமாதிக்குள்ளே (1)
வான் என்ற சவ்விகற்ப சமாதி கேளு மருவியதோர் தத்வலய சமாதிக்குள்ளே – கைலாயக்கம்பளி:19 167/4
மேல்
சமாதிசெய்து (1)
செத்த பின் கொண்டே சமாதிசெய்து அப்பால் – சங்கிலி:20 22/1
மேல்
சமாதிசெய்ய (1)
விள்ளும் அந்தப்படிதானே வேத பாடம் விசாரணையால் சமாதிசெய்ய விட்டுப்போமே – காகபுசுண்டர்:14 90/4
மேல்
சமாதிதானே (1)
வீச்சப்பா பிரமம் என்றே தியானம் ஆச்சு விளம்புகிறேன் ஐந்து வகை சமாதிதானே – கைலாயக்கம்பளி:19 166/4
மேல்
சமாதியிலே (6)
நிருத்தியே வெகு கோடி காலம்மட்டும் நிருவிகற்ப சமாதியிலே நிறைந்து எந்நாளும் – காகபுசுண்டர்:14 20/2
சக்தியும் ஆவி உடையுமான லிங்கம் சஞ்சார சமாதியிலே நிறைந்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/2
நேர் உள்ள ரிடிகளொடு முனிவரையா நேராக சமாதியிலே கண்டோர் உண்டு – கைலாயக்கம்பளி:19 50/3
வாதி என்றால் ரச வாதி ஞான வாதி வாங்காமல் சமாதியிலே இருந்த வாதி – கைலாயக்கம்பளி:19 99/2
விள்ளாக திரிசாணு வித்தை மார்க்கம் விரவி அந்த சமாதியிலே நிற்கும்போது – கைலாயக்கம்பளி:19 168/3
நில்லப்பா சஞ்சார தாலத்துள்ளும் நேராக சமாதியிலே இருக்கும்போதே – கைலாயக்கம்பளி:19 175/1
மேல்
சமாதியினால் (1)
காரான காமத்தால் பாண்டி லிங்கம் கைவிட்ட சமாதியினால் சுந்தர லிங்கம் – கைலாயக்கம்பளி:19 53/3
மேல்
சமாதியுடை (2)
எழும்பையிலே மேல் எழும்பி மௌன முற்றும் இருந்து உரைத்த சமாதியுடை பலம்தான் காணே – கைலாயக்கம்பளி:19 115/4
தாளப்பா சமாதியுடை நிட்டை பங்கம் தனித்தனியே சொல்லுகிறேன் நன்றாய் பாரு – கைலாயக்கம்பளி:19 148/3
மேல்
சமாதியுமே (1)
நில் என்றால் லோகத்தில் மனிதர்தாமும் நிட்டையுடன் சமாதியுமே பொருந்தாமல்தான் – காகபுசுண்டர்:14 22/1
மேல்
சமாதியுள்ளே (2)
சொக்கி அல்லோ அறிவை விட்டே அகண்டம் ஏறி துயர் அறவே சமாதியுள்ளே கற்பம் உண்டு – கைலாயக்கம்பளி:19 113/1
மார்க்கம் என்ன எனை ஈன் கைலாய மூர்த்தி மகத்தான சமாதியுள்ளே கற்பம் வாழ்ந்தேன் – கைலாயக்கம்பளி:19 133/1
மேல்
சமாதியுற்றால் (1)
தட்டுகின்ற சீவத்வம் தனக்கு இல்லாமல் சமாதியுற்றால் நாம் அதுவே சாட்சாத்காரம் – காகபுசுண்டர்:14 91/4
மேல்
சமாதியுற்று (1)
கனிந்திட்ட கனிவாலே வீரத்தாலே கலங்காமல் சமாதியுற்று கயிலாயத்திற் – கைலாயக்கம்பளி:19 189/3
மேல்
சமுசார (2)
விட்டுப்போம் சமுசார வியாபாரங்கள் விடய சுக இச்சைவைத்தால் விவேகம் போச்சு – காகபுசுண்டர்:14 91/1
மறவு என்ன ஞானம் என்ன மங்கி தள்ளி மகத்தான சமுசார வலையில் போட்டாள் – கைலாயக்கம்பளி:19 12/3
மேல்
சமுசாரத்துள் (1)
அறை ஏது அல்ல என்று சமுசாரத்துள் அழுத்துமப்பா தொய்தத்தின் ஆண்மைதானே – கைலாயக்கம்பளி:19 67/4
மேல்
சமுத்திரங்கள் (1)
நேரப்பா அழைத்து முக்குணத்தை காட்டி நிலையான சமுத்திரங்கள் பூமிதானும் – காகபுசுண்டர்:14 46/2
மேல்
சமுத்திரமே (1)
நிலையாத சமுத்திரமே சுழுத்தி ஆச்சு நின்று இலங்கும் வாசியைத்தான் வெளியில் சேரு – காகபுசுண்டர்:14 62/1
மேல்
சமூலம் (2)
சமூலம் கழுவி நன்றாய் ஆத்தாளே – அழுகணி:3 97/1
சமூலம் இடித்து நன்றாய் ஆத்தாளே – அழுகணி:3 97/3
மேல்
சமைத்திருக்க (1)
சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க
உண்பாய் நீ என்று சொல்லி உழக்குழக்கு நெய் வார்த்து – அழுகணி:3 4/1,2
மேல்
சமைத்து (1)
ஒண்டியாய் வாய் மூடி பேச்சு மற்றே ஒருசேர சமைத்து உண்ணு ஒரு போதப்பா – கைலாயக்கம்பளி:19 193/3
மேல்
சமைந்த (1)
தானும் தானும் ஆனதே சமைந்த மாலை காலையில் – சிவவாக்கியர்:24 368/3
மேல்
சமைந்தது (1)
சமைந்தது என்று உரைப்பார்கள் சத்தையறியார் – பாம்பாட்டி:32 102/2
மேல்
சமைந்தவாறு (1)
தச்சு இல்லாத மாளிகை சமைந்தவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 17/2
மேல்
சமைந்திருப்பது (1)
தன்மை அறிந்து சமைந்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 105/2
மேல்
சமைந்து (3)
தாபமான மூலையில் சமைந்து நின்ற சூட்சமும் – சிவவாக்கியர்:24 360/3
தண்மையான மந்திரம் சமைந்து ரூபம் ஆகியே – சிவவாக்கியர்:24 506/2
சேயா சமைந்து செவிடு ஊமை போல் திரிந்து – பத்திரகிரி:31 8/1
மேல்
சமைய (1)
சமைய பகை துடைத்து சாதி முறை எல்லாம் – திரிகோண:27 37/1
மேல்
சமையத்தார் (1)
சமையத்தார் ஏசுவரே – அழுகணி:3 179/3
மேல்
சமையத்தாற்கு (1)
சமையத்தாற்கு உள்ளாமோ – அழுகணி:3 157/3
மேல்
சமையம் (3)
சமையம் சமையம் என்பார் தன்னை அறியாதார் – அழுகணி:3 175/1
சமையம் சமையம் என்பார் தன்னை அறியாதார் – அழுகணி:3 175/1
சமையம் பிணக்கு ஆனேண்டி – அழுகணி:3 187/3
மேல்
சமையமதில் (1)
தவழ்ந்துபோம் காலமப்போ நிறுத்துவேன் யான் சமையமதில் அக்கினி போல் தம்பம் காணும் – காகபுசுண்டர்:14 133/2
மேல்
சமையும் (1)
சமையும் பூத மோனமும் தரித்திருந்த மோனமும் – சிவவாக்கியர்:24 354/2
மேல்
சயப்பிரகாசன் (1)
எங்கும் சயப்பிரகாசன் அன்பர் – கடுவெளி:10 35/1
மேல்
சயனத்தில் (1)
தாறான சயனத்தில் பெண்தான் சொல்லில் சதாசிவனால் முடியாது மற்றோர் ஏது – கைலாயக்கம்பளி:19 87/2
மேல்
சயனத்து (2)
சயனத்து இருந்து தலைப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 196/2
ஆல சயனத்து மாலுடன் நின்றே ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 119/4
மேல்
சயனமாய் (1)
நாகமுற்ற சயனமாய் நலம் கடல் கடந்த தீ – சிவவாக்கியர்:24 267/3
மேல்
சர்க்கரை (1)
பாலாறு சர்க்கரை தேன் என் ஆத்தாளே – அழுகணி:3 201/2
மேல்
சர்க்கரையும் (2)
முத்து போல் அன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும்
தித்திக்கும் தேன் அமிர்தம் என் கண்ணம்மா – அழுகணி:3 4/3,4
முக்கனியும் சர்க்கரையும் மோதகங்களும் – பாம்பாட்டி:32 46/1
மேல்
சர்க்கரையை (1)
மூவர் முதலை முக்கனியை சர்க்கரையை
தேவர் பொருளை தெள்ளமுதை போற்றீரே – இடைக்காட்டு:5 51/1,2
மேல்
சர்ப்பம் (2)
சர்ப்பம் என்ன நாகமதோர் தலையில் நின்று சாகாத கால் கண்டு முனையில் ஏறி – அகத்தியர்:1 37/2
தாறான நெற்றியிலே தீயை வைத்து சர்ப்பம் அல்லோ ஆபரணமாக பூண்டு – கைலாயக்கம்பளி:19 76/2
மேல்
சர்ப்பம்தான் (1)
தர்ப்பையிலே சிவப்பான தழலை போல்வாள் தனக்குள்ளே சர்ப்பம்தான் சரண் புக்கு ஆடும் – காரைச்சித்தர்:16 3/2
மேல்
சர்மத்தை (2)
நீங்காமல் நியமித்தே நிறைந்து நில்லு நிலமான சர்மத்தை சுத்தம்செய்தே – காரைச்சித்தர்:16 2/2
சாமத்தை கண்டிடடா சர்மத்தை வென்றிடடா சகலத்தையும் தழுவும் சத்தியத்தில் நின்றிடடா – காரைச்சித்தர்:16 23/3
மேல்
சர்வ (5)
சாட்சியதே ஏது சாதனமும் தள்ளி சகல அந்தர்யாமித்வ சர்வ பூத – காகபுசுண்டர்:14 83/2
ஏலேலோ ஏக ரதம் சர்வ ரதம் – காயக்கப்பல்:15 0/1
சாதிபேதமாய் எழுந்து சர்வ சீவன் ஆன பின் – சிவவாக்கியர்:24 112/2
தேடுமாறும் அயனும் சர்வ தேவ தேவ தேவனே – சிவவாக்கியர்:24 483/4
பேதபேதமாய் எழுந்து சர்வ சீவன் ஆன பின் – சிவவாக்கியர்:24 513/2
மேல்
சர்வமயம் (1)
உள்ளு நிராமயம் அல்ல சர்வமயம் அல்ல உற்றுப்பார் மூன்றெழுத்தும் ஏகம் ஆச்சு – காகபுசுண்டர்:14 90/2
மேல்
சரக்கு (5)
சாய சரக்கு எடுத்தே சாதிலிங்கம்தான் சேர்த்து – அழுகணி:3 21/1
மாய பணி பூண்டு வாழும் சரக்கு எடுத்தே – அழுகணி:3 29/2
ஆடும் சரக்கு அறுபத்தினாலும் அவரவர்தாம் அறிவார் – ஏகநாதர்:8 18/1
காடு மலையும் செடியும் சரக்கு என்பர் காணாதார் காணுவரோ – ஏகநாதர்:8 18/2
மெய்யப்பா சரக்கு நீத்து உவகை எல்லாம் மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கினங்கள் – காகபுசுண்டர்:14 5/2
மேல்
சரக்குக்கு (1)
நேரப்பா அணு போலே சரக்குக்கு எல்லாம் நிச்சயமாய் பூசியும்தான் புடத்தில் போடு – காகபுசுண்டர்:14 74/3
மேல்
சரக்குமடி (1)
எண்ணெண் சரக்குமடி ஆத்தாளே – அழுகணி:3 52/1
மேல்
சரக்கொடு (1)
ஐந்து சரக்கொடு விந்துநாதம் சேரில் – குதம்பை:17 163/1
மேல்
சரஸ்வதி (1)
தத்தமிதோம் என ஆடும் சரஸ்வதி பத்தினி பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 3/2
மேல்
சரசமான (1)
தண்டு மாறி ஏறி நின்ற சரசமான வெளியிலே – சிவவாக்கியர்:24 328/4
மேல்
சரண் (1)
தர்ப்பையிலே சிவப்பான தழலை போல்வாள் தனக்குள்ளே சர்ப்பம்தான் சரண் புக்கு ஆடும் – காரைச்சித்தர்:16 3/2
மேல்
சரணங்கள் (1)
சரணங்கள் ஒரு நான்கும் கண்டனம் என்றே நிறை சந்தோஷமாகவே கூவு குயிலே – இடைக்காட்டு:5 83/2
மேல்
சரணடைவது (2)
சஞ்சலத்தை விட்டு உன் சரணடைவது எக்காலம் – பத்திரகிரி:31 37/2
தான் அவனாய் நின்று சரணடைவது எக்காலம் – பத்திரகிரி:31 221/2
மேல்
சரணம் (3)
இந்தேனே முனிநாதா சரணம் காப்பீர் என்று சிவன் சபை நாடி முனிவர் வந்தார் – காகபுசுண்டர்:14 127/2
சரணம் சரணம் என்றே – புண்ணாக்கு:33 1/3
சரணம் சரணம் என்றே – புண்ணாக்கு:33 1/3
மேல்
சரணம்செய்வார் (1)
மாறான பெண்ணாசை விட்டேன் என்பார் மருவியவள் தனிப்பட்டால் சரணம்செய்வார்
தாறான சயனத்தில் பெண்தான் சொல்லில் சதாசிவனால் முடியாது மற்றோர் ஏது – கைலாயக்கம்பளி:19 87/1,2
மேல்
சரத்தம் (1)
அரும் சரத்தம் அதன் அடி – பட்டினத்து:30 63/4
மேல்
சரத்தால் (1)
மதன சரத்தால் மனமே வையம் மயங்கி – பட்டினத்து:30 64/1
மேல்
சரத்தின் (1)
அசர சரத்தின் உற்ற அண்ட பிண்டம் பல் உயிரும் – சதோகநாதர்:23 28/1
மேல்
சரத்தினில் (1)
எப்போதும் சரத்தினில் உய்வாய் – கல்லுளி:13 54/4
மேல்
சரத்தை (1)
தம் உளம் அறியாமல் சரத்தை தெரியாமல் – புண்ணாக்கு:33 5/1
மேல்
சரபீசத்தில் (1)
கூட்டியே பழகின பின் சரபீசத்தில் குறையாமல் சாதித்தால் பிரம ரந்த்ரம் – உரோம:7 8/1
மேல்
சரபீசம் (1)
கோல் என்ன ரேசகம்தான் ஒன்று மூன்று குறையாமல் சரபீசம் கூட்டி தீரே – உரோம:7 7/4
மேல்
சரம் (2)
சரம் பெருக அண்டத்தில் எழுந்தே நின்ற சச்சிதானந்தமதை பணிகுவோமே – காகபுசுண்டர்:14 1/4
சரம் என்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம் சாதனையே சமாதி என தானே போகும் – காகபுசுண்டர்:14 97/2
மேல்
சரமே (1)
சரமே முழங்கும் தவத்தோன் கரம் எடுக்கும் – திரிகோண:27 35/2
மேல்
சரவழியில் (1)
தவமேதான் கதி என்று சரவழியில் உகந்தோம் – வகுளிநாதர்:35 12/4
மேல்
சராசரங்கள் (2)
பேச்சப்பா சராசரங்கள் உதிக்கும்போது பின்னும் அந்த புசுண்டன் என பேர் கொண்டேனே – காகபுசுண்டர்:14 100/4
மெச்சவும் சராசரங்கள் மேவும் ஐந்தெழுத்திலே – சிவவாக்கியர்:24 547/2
மேல்
சராசரத்தில் (1)
இயங்கும் சராசரத்தில் எள்ளும் எண்ணெயும் போல – பத்திரகிரி:31 158/1
மேல்
சராசரத்தை (1)
சராசரத்தை தந்த தனிவான மூலம் என்னும் – இடைக்காட்டு:5 53/1
மேல்
சரிக்கும்போதும் (1)
ஆமப்பா சமாதி விட்டு சரிக்கும்போதும் அப்பனே சாத்திரங்கள் பார்க்கும்போதும் – கைலாயக்கம்பளி:19 170/1
மேல்
சரித்த (1)
அங்கியுள் சரித்த போது வடிவுகள் ஒளியுமாய் – சிவவாக்கியர்:24 318/3
மேல்
சரித்தால் (1)
பாரப்பா பிரமமது சுபாவமாக பரவியது நிரந்தரமும் சரித்தால் அன்று – கைலாயக்கம்பளி:19 151/1
மேல்
சரிதை (2)
கற்று இருப்பதே சரிதை கண்டுகொள்ளும் உம்முளே – சிவவாக்கியர்:24 419/4
ஆமப்பா உலகத்தில் பெருநூல் பார்த்தோர் அவரவர் கண்டதை எல்லாம் சரிதை என்பார் – வால்மீகி:36 4/1
மேல்
சரிந்த (1)
சாண் இரு மடங்கினால் சரிந்த கொண்டை-தன்னுளே – சிவவாக்கியர்:24 299/1
மேல்
சரிப்படுத்த (1)
சாந்தனான ஆவியை சரிப்படுத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 531/2
மேல்
சரியட்ட (1)
சரியட்ட ஐம்பொறியை தாண்டி துரியத்தில் – திரிகோண:27 48/2
மேல்
சரியாக (1)
பொய்யப்பா சொல்லவில்லை ரத்ன போக்கு புனிதமுடன் சரியாக சொல்லிப்போட்டேன் – காகபுசுண்டர்:14 5/3
மேல்
சரியாகும் (1)
இக பரம் இரண்டுக்கும் சரியாகும் இதை இன்பமுடன் சொல்லுகிறேன் தெம்புடனே – கதேந்திர:11 3/1
மேல்
சரியாமோ (1)
காயும் பழமும் சரியாமோ உன்றன் கருத்தை பார்த்துக்கொள் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 81/2
மேல்
சரியான (1)
தாய்க்கு சரியான தற்பரம் சார்ந்திடில் – குதம்பை:17 57/1
மேல்
சரியானது (1)
அப்புடனே உப்பு சேர்ந்து அளவு சரியானது போல் – இடைக்காட்டு:5 94/1
மேல்
சரியே (1)
தாயும் பெண்டாட்டியும் தான் சரியே தன்யம் தாமே இருவரும் தாம் கொடுத்தார் – கொங்கணி:18 81/1
மேல்
சரியை (8)
சரியை ஆகாதே அகப்பேய் – அகப்பேய்:2 25/1
சரியை கடந்திடவும் வேணும் இந்த – கல்லுளி:13 10/1
பாடுகின்றேன் சரியை என்ன தேவி தீட்சை பரிவாக கிரியை என்ன தேவி பூசை – கைலாயக்கம்பளி:19 104/1
சரியை கிரியை கடந்தாலும் யோகம் – சங்கிலி:20 13/1
சரியை கிரியை யோகம் தாண்டிய பின் ஞானபுரி – சத்தியநாதர்:22 33/1
சரியை கிரியை தவயோக ஞானம் – திரிகோண:27 13/1
சாற்றும் சரியை சளுக்கர் உனை தழுவ – திரிகோண:27 79/1
அறிந்துகொள்ளு பூரகமே சரியை மார்க்கம் அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம் – வால்மீகி:36 3/1
மேல்
சரியை-தன்னில் (1)
தெளிந்த நல் சரியை-தன்னில் சென்று சாலோகம் பெறும் – சிவவாக்கியர்:24 447/1
மேல்
சரியையிலே (1)
தாங்கி நின்ற சரியையிலே நின்று சடம் வீழில் தப்பாது கிரியையுள்ளே சார பண்ணும் – கைலாயக்கம்பளி:19 2/1
மேல்
சரியையும் (1)
சரியையும் கிரியையும் விட்டு அப்பால் சாதனாமா யோகமதின் பாதமதை தொட – மச்சேந்திர:34 5/1
மேல்
சரியையொடு (1)
ஒத்து நின்ற சரியையொடு கிரியை ரண்டும் உறவாதி செய்த வம்பா நன்றாய் கேளு – கைலாயக்கம்பளி:19 19/1
மேல்
சரியோர் (1)
சரியோர் ஆவதும் சகல மதத்தினாலும் தனித்தனியே கண்டிக்கப்படாது என்பாரே – கைலாயக்கம்பளி:19 149/4
மேல்
சரீர (1)
வர்மம் இவை இருபத்துநான்கும் கூடி வரும் தூல சரீர விராட்டு எனவே சொல்லும் – காகபுசுண்டர்:14 85/3
மேல்
சரீரத்தில் (1)
தாரப்பா சரீரத்தில் வருத்தம் நீங்கி சகல சனம் நம்மை போல் என்றே எண்ணி – கைலாயக்கம்பளி:19 151/3
மேல்
சரீரத்துக்கு (1)
தான் நல் யாக கிருதம் எனும் சரீரத்துக்கு தானமதே இதய மா ஞான சத்தி – காகபுசுண்டர்:14 89/1
மேல்
சரீரத்தோடு (1)
தன்னிமைய இலிங்க சரீரத்தோடு ஒத்து சதாகாலம் போக்குவரத்து ஆகும்தானே – காகபுசுண்டர்:14 98/4
மேல்
சரீரம் (1)
பாரப்பா சரீரம் இது சமாதிக்காக பாழான தூலம் இது என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 94/1
மேல்
சரீராதி (2)
அன்பார்கள் இது அல்லோ சத்தியம்தான் ஆரதிக ஆன்ம சரீராதி சுபாவம் – கைலாயக்கம்பளி:19 150/2
தன்பார்கள் பிற சரீராதி சுபாவம் தான் என்றதற்கு லட்சணம்தான் பாரே – கைலாயக்கம்பளி:19 150/4
மேல்
சருகு (3)
காடு ஏறி மலை ஏறி நதிகள் ஆடி காய் கிழங்கு சருகு தின்று காம தீயால் – உரோம:7 11/3
சருகு அருந்தி நீர் குடித்து சாரல் வாழ் தவசிகாள் – சிவவாக்கியர்:24 532/1
சருகு அருந்தில் தேகம் குன்றி சஞ்சலம் உண்டாகுமே – சிவவாக்கியர்:24 532/2
மேல்
சருவசாட்சி (1)
தாக்கி பார் ஆகாசம் சருவசாட்சி சதா நித்தம் அந்தரமே சாடி நின்றால் – சூரியானந்தர்:25 12/1
மேல்
சருவம் (1)
சருவம் பிரமம் என தான் தெரியும் தன்மை – சத்தியநாதர்:22 16/1
மேல்
சல்லாப (2)
சல்லாப கும்மி தமிழ் பாட வரும் தொல்லை வினை போக்கும் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 8/2
சல்லாப லீலையிலே தன் மனைவி செய்த சுகம் – பத்திரகிரி:31 56/1
மேல்
சலக்குழிக்குள்ளே (1)
சலக்குழிக்குள்ளே நாற்றம் சார்ந்த சேறு என்றும் – பாம்பாட்டி:32 59/3
மேல்
சலசலென (1)
சத்தாகும் வேத மந்திரத்தை பாவி சலசலென பேசி சேவிப்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 194/2
மேல்
சலத்தில் (1)
நதிகள்-தனை அறியாமல் சலத்தில் மூழ்கி நானேநான் என்று வாய்மதங்கள் பேசி – கருவூரார்:12 22/3
மேல்
சலத்தை (2)
ஒத்து நின்ற ஓங்காரம் மண்ணை உண்ணும் உருவி அந்த மண் சென்று சலத்தை உண்ணும் – கைலாயக்கம்பளி:19 8/1
அ குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்தவாறு போல் – சிவவாக்கியர்:24 204/3
மேல்
சலத்தோடும் (1)
தார் உள்ள சலத்தோடும் சென்றார் இல்லை சமர்த்தான மனத்தினிட சத்திதானே – கைலாயக்கம்பளி:19 50/4
மேல்
சலந்திட்டேன் (1)
சலந்திட்டேன் மறு வரையில் இடியோ கோடி கண் கெட்டேன் மதி கெட்டேன் காதும் கெட்டேன் – கைலாயக்கம்பளி:19 60/2
மேல்
சலம் (4)
சலம் வரும் கண்டாயே – அகப்பேய்:2 41/4
சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீர் அலோ – சிவவாக்கியர்:24 47/1
சத்தம் வந்த வெளியிலே சலம் இருந்து வந்ததும் – சிவவாக்கியர்:24 135/1
சஞ்சலத்தை விட்டு சலம் அறிந்து காண் மனமே – பட்டினத்து:30 11/3
மேல்
சலமதுதான் (1)
பத்தி நின்ற சலமதுதான் தீயை உண்ணும் பாங்கான தீ சென்று காலை உண்ணும் – கைலாயக்கம்பளி:19 8/2
மேல்
சலமும் (1)
மலமும் சலமும் அற்று மாயை அற்று மானம் அற்று – பத்திரகிரி:31 99/1
மேல்
சலனம் (1)
சலனம் கடந்ததடி – அகப்பேய்:2 76/2
மேல்
சலனமதில் (1)
தவம் அவமா கழிப்பவரே சலனமதில் வருவார் – இடைக்காட்டு:5 114/2
மேல்
சலித்திருப்பது (1)
தடை அறவே நின்று சலித்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 95/2
மேல்
சலித்துக்கொள்வாள் (1)
அர்ப்பையடா சகவாசம் அணைந்து தொட்டால் அனைத்தையுமே அரித்திடுவாள் சலித்துக்கொள்வாள்
கர்ப்பையிலே தான் பிரித்து கண்ணிவைத்தே கணவாதம் செய்திட்டார் சித்தர் பல்லோர் – காரைச்சித்தர்:16 3/3,4
மேல்
சலிப்பு (1)
சாலம் இன்றி பற்றி சலிப்பு அறவே போற்றீரே – இடைக்காட்டு:5 49/2
மேல்
சலியாதே (1)
தாக்கும் இடி வந்தால் சலியாதே நோக்குமே – பட்டினத்து:30 16/2
மேல்
சலியாமல் (2)
சலியாமல் வைக்க வேண்டும் தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 20/2
சலியாமல் தொடர்ந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 91/4
மேல்
சவ்வாகி (1)
உவ்வோடே சவ்வாகி உயர்வு உன்னி ஊடு எழுந்து – அழுகணி:3 113/2
மேல்
சவ்விகற்ப (2)
வான் என்ற சவ்விகற்ப சமாதி கேளு மருவியதோர் தத்வலய சமாதிக்குள்ளே – கைலாயக்கம்பளி:19 167/4
தள்ளாக சவ்விகற்ப சமாதி என்று தாம் உரையார் பெரியோர்கள் கேளு கேளு – கைலாயக்கம்பளி:19 168/2
மேல்
சவ்விகற்பம் (1)
ஆச்சப்பா இதன் பேர் சவ்விகற்பம் என்பார் அருளியதோர் நிருவிகற்ப சமாதி கேளு – கைலாயக்கம்பளி:19 169/1
மேல்
சவ்வீரம் (1)
சவ்வீரம் உப்பு சுண்ணம் ஆத்தாளே – அழுகணி:3 49/1
மேல்
சவ்வீரனடி (1)
வேதை சவ்வீரனடி ஆத்தாளே – அழுகணி:3 62/3
மேல்
சவ்வுமாகி (1)
சித்தான மூன்றெழுத்து செயலாம் சோதி சீரிய ஐயும் கிலியும் சவ்வுமாகி
முத்தான லட்ச உரு செபிக்க சித்தி முற்றிடுமே எதிரி என்ற பேய்கட்கும்தான் – இராமதேவர்:6 4/1,2
மேல்
சவ்வுளே (1)
அச்சம் அற்ற சவ்வுளே அரி அரன் அயனுமாய் – சிவவாக்கியர்:24 200/3
மேல்
சவகாசம்-தன்னை (1)
சாத்திரம் பல படித்தேன் பொல்லா சண்டாளர் சவகாசம்-தன்னை மறந்தேன் – மச்சேந்திர:34 21/1
மேல்
சவம் (2)
தின்னாத விடக்கு எடுத்து தின்ன சொன்னாள் செத்த சவம் போல் இருந்து செபிக்க சொன்னாள் – கருவூரார்:12 27/2
செத்த சவம் போல் திரிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 22/2
மேல்
சவமடி (1)
யுத்த காலன் வந்து தான் பிடித்தால் நாமும் செத்த சவமடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 85/2
மேல்
சவாதோடு (1)
பாசையடா பேசாமல் அரைத்து மைந்தா பாலகனே சவாதோடு புனுகு சேரே – காகபுசுண்டர்:14 76/4
மேல்
சவாரியுமே (1)
பரி ஏறி சவாரியுமே நடத்தலாகும் பஞ்சமாபாதகங்கள் பறந்தே போகும் – காகபுசுண்டர்:14 26/2
மேல்
சவாரிவிட்டு (1)
தெளிவிடம் சவாரிவிட்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 78/4
மேல்
சவுக்காரம் (2)
இருக்கும் சவுக்காரம்
சுண்ணமடி மேல் கவசம் ஆத்தாளே – அழுகணி:3 54/2,3
உண்மை சவுக்காரம்
செப்பமுடன் மூன்று சுண்ணம் ஆத்தாளே – அழுகணி:3 57/2,3
மேல்
சவுக்காரம்தான் (1)
தப்பாமல் செய்வது என்ன சவுக்காரம்தான் சட்டி முதல் பவுரணையும் தாக்கி பாரே – சூரியானந்தர்:25 11/4
மேல்
சழக்கரே (1)
சட்டையிட்டு மணி துலங்கும் சாத்திர சழக்கரே
பொஸ்தகத்தை மெத்த வைத்து போதம் ஓதும் பொய்யரே – சிவவாக்கியர்:24 250/1,2
மேல்
சழக்கினுக்கு (1)
சாலவும் மகிழ்வார் இது-கொலோ சமயம் சழக்கினுக்கு அழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 9/4
மேல்
சள் (1)
தர்க்கங்கள் இட்டு சள் என்று சீறாதே – கஞ்சமலை:9 10/2
மேல்
சள்ளியிட்டு (1)
கத்தியதோர் சள்ளியிட்டு தர்க்கியாதே கர்மி என்று நடவாதே கதிர்தான் முற்றே – அகத்தியர்:1 9/4
மேல்
சளி (1)
நண்ணும் சளி நாசி-தனை நல் குமிழ் என்றும் – பாம்பாட்டி:32 55/2
மேல்
சளுக்கர் (1)
சாற்றும் சரியை சளுக்கர் உனை தழுவ – திரிகோண:27 79/1
மேல்
சற்குரு (9)
சற்குரு பாதமடி – அகப்பேய்:2 20/4
சற்குரு கண்டாயே – அகப்பேய்:2 48/4
சற்குரு பாதமடி – அகப்பேய்:2 55/4
சற்குரு இல்லையடி – அகப்பேய்:2 70/4
காரணமான கணபதி சற்குரு கர்த்தனும் காப்பாமே – ஏகநாதர்:8 1/1
தாய் சமர்த்து பாராதே தாயை போற்று சற்குரு போல் உற்பனத்தை தாய் சொல்வாளே – கருவூரார்:12 14/4
கங்கை அணி சிவசம்புவாம் சற்குரு பங்கய பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 4/2
தற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ – சிவவாக்கியர்:24 164/4
பூரண சற்குரு தாள் கண்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 12/4
மேல்
சற்குருவாம் (1)
சற்குருவாம் உப்பாலே – அழுகணி:3 56/4
மேல்
சற்குருவின் (4)
காக்கவே சற்குருவின் பாதம் கண்டு கருணையுடன் அவர் பதத்தை வணங்கி போற்றி – காகபுசுண்டர்:14 57/3
மேவியதோர் சற்குருவின் பாதம்-தன்னை மெய்ஞ்ஞானம் என்று அதனை மேவிக்கொண்டு – திருமூலர்:28 11/1
சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடி கீழ் – பத்திரகிரி:31 138/1
சற்குருவின் பாதம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 82/4
மேல்
சற்குருவினை (1)
தானம் வாங்கி நின்ற எங்கள் சற்குருவினை
போற்றி மனம் வாக்கு காயம் மூன்றும் பொருந்த – பாம்பாட்டி:32 10/2,3
மேல்
சற்குருவை (1)
திருத்திவைத்த சற்குருவை சீர்பெற வணங்கிலீர் – சிவவாக்கியர்:24 322/1
மேல்
சற்குருவோடே (1)
தான் அந்தமானதொரு சற்குருவோடே பழகி – பட்டினத்து:30 68/3
மேல்
சற்சாதுக்களுக்கோ (1)
சகத்தோர்க்கே அல்லாது சற்சாதுக்களுக்கோ
சிமயத்தில் ஏறினபேர் சித்தம் மாறுமோ – பாம்பாட்டி:32 99/2,3
மேல்
சற்பங்கள் (1)
சற்பங்கள் ஆட்டுவதும் விளையாட்டே ஒரே சாதனையாய் பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 19/2
மேல்
சற்று (8)
காணுகின்ற ஓங்கார வட்டம் சற்று கனல் எழும்பி கண்ணினிலே கடுப்பு தோன்றும் – அகத்தியர்:1 44/1
சற்று நிதானமாய் – ஆதிநாதர்:4 24/2
கஸ்தி சற்று இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 4/2
கஸ்தி சற்று இல்லையடி – குதம்பை:17 4/3
பத்தி சற்று இல்லாத பாமர பாவிக்கு – குதம்பை:17 15/1
முத்தி சற்று இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 15/2
முத்தி சற்று இல்லையடி – குதம்பை:17 15/3
சற்று நிதானித்து பார்க்கையிலே – சங்கிலி:20 23/2
மேல்
சற்றும் (10)
பற்று ஊடுருவவே பாயு மயிலே அக பற்று சற்றும் இல்லாமல்பண்ணு மயிலே – இடைக்காட்டு:5 89/2
பார் மீதில் மெத்தவும் நேயம் சற்றும்
பற்றாது இருந்திடப்பண்ணும் உபாயம் – கடுவெளி:10 4/3,4
இந்த உலகமும் உள்ளும் சற்றும்
இச்சை வையாமலே எந்நாளும் தள்ளு – கடுவெளி:10 24/1,2
பற்றினை சற்றும் நினைப்பாரோ – சங்கிலி:20 5/2
இட்டமதில் சற்றும் இல்லாது இருக்குறண்டி – சத்தியநாதர்:22 28/2
சாதிபேதம் என்பதொன்று சற்றும் இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 217/4
ஏங்காதே சற்றும் இளைக்காதே தாங்காமல் – பட்டினத்து:30 55/2
ஆட்டம் ஒன்றும் இல்லாமல் அசைவு சற்றும் காணாமல் – பத்திரகிரி:31 217/1
மறு பற்று சற்றும் இல்லா மனமும் உடையோம் – பாம்பாட்டி:32 33/3
ஞானம் சற்றும் இல்லாத நாய்கட்கு புத்தி – பாம்பாட்டி:32 41/3
மேல்
சற்றே (4)
சற்றே பிரமத்து இச்சை தாண்டவக்கோனே உன்னுள் – இடைக்காட்டு:5 20/1
கன்னி இவள் என்று உரைத்தார் புசுண்டமூர்த்தி கர்த்தர் ப்ரபோ மனம் சற்றே கலங்கினார் பின் – காகபுசுண்டர்:14 142/1
சத்தி பெரிதோ சிவம் பெரிதோ நீதான் சற்றே சொல்லடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 68/2
துரிய மணி வாசலிலே தோன்றி முகம் சற்றே
தெரிய நின்று பின்னை உள்ளே சென்று அரிதாக – திரிகோண:27 78/1,2
மேல்
சன்மம் (2)
வித்துக்குள் பாவம் என்ன புண்யம் என்ன வெகு கோடி புண்ணியத்தால் புருட சன்மம்
புத்துக்குள் வெகு கோடி பாவ புண்யம் பாழான பெண் செனனமெடுத்தவாறு – கைலாயக்கம்பளி:19 82/1,2
ஆதியோடு கூடி மீண்டு எழுந்து சன்மம் ஆன பின் – சிவவாக்கியர்:24 513/3
மேல்
சன்மார்க்கம் (1)
சன்மார்க்கம் இல்லாத நூலை வேண்டாதே – கடுவெளி:10 27/4
மேல்
சன்னமின்னா (1)
சன்னமின்னா மரத்தடியில் இருந்துகொண்டு சதிராக ஆணிகொண்டு அடித்திடாயே – இராமதேவர்:6 6/4
மேல்
சன்னல் (1)
சங்கு இரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால் – சிவவாக்கியர்:24 21/1
மேல்
சன்னை (1)
சன்னை சொல்ல விண்டாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 187/2
மேல்
சனகாதி (3)
மாத்து அறிஞ்ச சனகாதி நால்வரோடு மருவி நின்ற வியாக்ர பதஞ்சலியினோடு – கைலாயக்கம்பளி:19 114/3
விளம்பினார் சனகாதி வேதம் கோடி விதத்தாரே மவுனத்தை சண்டிகேசர் – கைலாயக்கம்பளி:19 117/1
அளம்பினதோர் சனகாதி ஐயர் விட்டே அரை கணமும் பிரியார்கள் அடியை விட்டு – கைலாயக்கம்பளி:19 187/2
மேல்
சனங்களிலே (1)
ஓச்சப்பா திறங்களிலே திறங்கள் பேதம் ஓகோகோ சனங்களிலே அனேக பேதம் – கைலாயக்கம்பளி:19 176/3
மேல்
சனங்களும் (1)
சனங்களும் உபகாரமாய் இருந்து என்ன – கல்லுளி:13 9/2
மேல்
சனம் (4)
உடல் உயிரும் பூரணமும் மூன்றும் ஒன்றே உலகத்தில் சிறிது சனம் வெவ்வேறு என்பார் – அகத்தியர்:1 32/1
பந்து சனம் என்பது எல்லாம் விளையாட்டே லோக பற்றுடனே வாழ்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 16/1
தேரப்பா மலரதனை கிள்ளும் போது செத்த சனம் போல் ஆச்சு தெளிந்து பாரு – காகபுசுண்டர்:14 23/3
தாரப்பா சரீரத்தில் வருத்தம் நீங்கி சகல சனம் நம்மை போல் என்றே எண்ணி – கைலாயக்கம்பளி:19 151/3
மேல்
சனமோ (1)
இந்த மாமர கொம்பில் இருந்தேன் இப்போது இதுவேளை எவ்வளவோ சனமோ காணும் – காகபுசுண்டர்:14 126/2
மேல்
சனனம் (2)
ஆச்சப்பா சனனம் இந்தப்படியேயாகில் அடங்கிறது அ கனியும் ரவி மதியும் கூடி – கைலாயக்கம்பளி:19 201/1
என் சனனம் ஈடேறும் என்று அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 81/2
மேல்
சனித்ததுவும் (1)
இச்சகம் சனித்ததுவும் ஈசன் ஐந்தெழுத்திலே – சிவவாக்கியர்:24 547/1
மேல்
சனித்ததோ (1)
அவ்வெழுத்தில் உவ்வு வந்து அகாரமும் சனித்ததோ
உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றை ஒன்றி நின்றதோ – சிவவாக்கியர்:24 228/1,2
மேல்
சனிப்பது (1)
சனிப்பது ஏது சாவது ஏது தாபரத்தின் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 216/3
மேல்
சனியனப்பா (1)
முத்தியுள்ள வாசலுக்கே ஏறொட்டாது முழு மோச சனியனப்பா ஞானத்துக்கு – கைலாயக்கம்பளி:19 51/3