Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 2
கோக்கனகமாம் 1
கோகிலம் 1
கோகோகோ 1
கோச்சதுவும் 1
கோச்சென்ற 1
கோசம் 3
கோசமாய் 1
கோசமே 1
கோசரத்தின் 1
கோசரமாய் 1
கோசிகர் 1
கோட்டில் 1
கோட்டில்தானும் 1
கோட்டை 12
கோட்டைக்கு 1
கோட்டைக்குள்ளே 5
கோட்டைக்கே 1
கோட்டையிலே 1
கோட்டையும் 1
கோட்டையை 1
கோடாகோடி 11
கோடாத 1
கோடானகோடி 2
கோடானுகோடி 3
கோடானுகோடியிலே 1
கோடி 113
கோடிக்கு 1
கோடிப்பேர்கள் 1
கோடிபேர்கள் 1
கோடியடி 1
கோடியாய் 1
கோடியானால் 1
கோடியிலே 4
கோடியே 5
கோடியை 1
கோடு 2
கோண 1
கோணத்தில் 3
கோணம் 1
கோணமதாய் 1
கோணமாகி 1
கோணமில் 1
கோணமின் 1
கோணல் 1
கோணாத 1
கோணாமல் 3
கோணும் 1
கோத்திர 1
கோத்திரம் 2
கோதற 1
கோதியதோர் 1
கோதிலா 1
கோதிலாத 1
கோது 3
கோதை 2
கோப்பும் 1
கோப 1
கோபத்தை 5
கோபம் 11
கோபமாகி 1
கோபமாறு 1
கோபமும் 1
கோபுர 1
கோபுரம் 1
கோபுரமாம் 1
கோமான்கும் 1
கோமானோடு 1
கோயில் 15
கோயில்கொண்ட 1
கோயில்கொண்டனன் 1
கோயிலடி 2
கோயிலாவது 1
கோயிலில் 1
கோயிலு 1
கோயிலும் 4
கோர்த்து 1
கோரம் 3
கோரமானது 1
கோரையை 1
கோல் 2
கோல்தான் 1
கோலங்கள் 4
கோலத்தினாலேயடி 1
கோலத்துடன் 1
கோலத்தே 1
கோலத்தை 1
கோலம் 9
கோலமதில் 1
கோலமான 1
கோலமிட்டு 1
கோலமுடன் 2
கோலமும் 1
கோலமுற 1
கோலமுறும் 1
கோலமே 7
கோலவட்டம் 2
கோலாப்பதியடியோ 1
கோலி 3
கோலிக்கொள்ளு 1
கோலும் 2
கோலே 1
கோலை 2
கோவணத்தோடே 1
கோவணம் 1
கோவணமும் 1
கோவாரம் 1
கோவானூர்-தன்னிலே 1
கோவில் 2
கோவிலே 1
கோவிலை 1
கோவுடையாள் 1
கோவென்று 1
கோவை 2
கோழி 1
கோழிக்கு 1
கோள் 6
கோள்கள் 1
கோள்சொன்னார் 1
கோளப்பா 2
கோளமும் 1
கோளரிடம் 1
கோளாறி 1
கோளாறு 1
கோளான 2
கோன் 20
கோன்பேனே 1
கோனது 1
கோனவனாய் 1
கோனவனே 1
கோனாக 1
கோனாரே 15
கோனே 45

கோ (2)

காரண கோ மூன்றனையும் கால் பிணிப்பாய் கோனே நல்ல – இடைக்காட்டு:5 122/1
நயங்கள் கோ என்றே நடுங்கி நங்கையான தீபமே – சிவவாக்கியர்:24 359/4
மேல்

கோக்கனகமாம் (1)

குருவான பல சார கோப்பும் கண்டேன் கோக்கனகமாம் சார கொதிப்பும் கண்டேன் – காரைச்சித்தர்:16 26/4
மேல்

கோகிலம் (1)

கோவை என்றும் கோதை என்றும் கோகிலம் என்றும் – பாம்பாட்டி:32 58/3
மேல்

கோகோகோ (1)

குழுவுடனே தம்பமதில் யானும் போவேன் கோகோகோ சக்கரமும் புரண்டு போகும் – காகபுசுண்டர்:14 137/2
மேல்

கோச்சதுவும் (1)

கோச்சதுவும் சிலந்தியுடை நூலும் போல கூறுமதன் அங்கம் போல் குறியை காணே – கைலாயக்கம்பளி:19 172/4
மேல்

கோச்சென்ற (1)

கோச்சென்ற நாவம் என்ன விடிந்தால் என்ன கோடி ரவி காந்தி என்ன பயம் உண்டாமோ – கைலாயக்கம்பளி:19 137/3
மேல்

கோசம் (3)

கூறான வட்ட ஆனந்தத்தில் கூடு கோசம் ஐந்தும் கண்டு குன்று ஏறி ஆடு – இடைக்காட்டு:5 32/2
காணப்பா அன்னமயம் ஆகி நின்று கலந்து நின்ற புராணமய கோசம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 177/1
ஊணப்பா விக்யானமயமும் ஆமாகி உத்தமனே மனோமயமாம் கோசம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 177/2
மேல்

கோசமாய் (1)

கோசமாய் எழுந்ததும் கூடு உருவி நின்றதும் – சிவவாக்கியர்:24 175/1
மேல்

கோசமே (1)

தோலு மேனி நாதமாய் தோற்றி நின்ற கோசமே – சிவவாக்கியர்:24 174/4
மேல்

கோசரத்தின் (1)

வாசாம கோசரத்தின் கிளியே – ஆதிநாதர்:4 2/1
மேல்

கோசரமாய் (1)

கூச்ச பாவற்ற பிர்ம சாட்சாத்காரம் குழி பாதம் ஆகிய கோசரமாய் நின்றேன் – காகபுசுண்டர்:14 100/3
மேல்

கோசிகர் (1)

சுந்தரானந்தர் கபிலர் கொங்கணர் சூதமுனி கோசிகர் வேதமுனிவர் – மச்சேந்திர:34 3/1
மேல்

கோட்டில் (1)

காணப்பா தலம் எல்லாம் அண்ட உச்சி கமலமடா பதினெட்டாம் கோட்டில் சென்று – காகபுசுண்டர்:14 4/1
மேல்

கோட்டில்தானும் (1)

குரு உரைத்த சிரவணத்தின்படியே நின்றால் குதியாகும் பிரபஞ்சம் கோட்டில்தானும்
திரிவதில்லை திரிந்தாலும் மதம் இராது சீவ வைராக்யம் எனும் திறம் இது தானே – காகபுசுண்டர்:14 96/3,4
மேல்

கோட்டை (12)

சூதான கோட்டை எல்லாம் சுட்டு தொலைத்தார்கள் – அழுகணி:3 36/2
சூதான கோட்டை எல்லாம் சுட்டுவிட நாள் ஆனால் – அழுகணி:3 36/3
மால் கோட்டை இட்டும் என்னை வசை இலா காவல்வைத்து – அழுகணி:3 148/1
உள்ளாக நால் வகை கோட்டை பகை – கடுவெளி:10 15/1
ஒன்பது வாயில் கொள் கோட்டை உண்டே அதில் உள்ளே நிலைக்காரர் அஞ்சுபேராம் – கொங்கணி:18 38/1
சண்டைசெய்து வந்தே ஓடிப்போனாள் கோட்டை வெந்து தணல் ஆச்சு வாலைப்பெண்ணே – கொங்கணி:18 50/2
மாளா செகத்தை படைத்தவளாம் இந்த மானுடன் கோட்டை இடித்தவளாம் – கொங்கணி:18 64/2
ஐங்காய கோட்டை அது மெய் என்று உன் பாத – சத்தியநாதர்:22 17/1
செய மகா நெஞ்சே திருட்டு மல கோட்டை
பயம் அறவே வெட்டி பரப்பி நயமான – பட்டினத்து:30 45/1,2
காயாபுரி கோட்டை கைக்கொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 6/2
காயாபுரி கோட்டை கைவசமாய் கொள்வதற்கு – பத்திரகிரி:31 7/1
ஆணி குடத்திலே பாம்பு அடைப்போம் அக்கினி கோட்டை மேல் ஏறி பார்ப்போம் – பாம்பாட்டி:32 126/1
மேல்

கோட்டைக்கு (1)

இ கோட்டைக்கு உள்ளாக என் ஆத்தாளே – அழுகணி:3 135/2
மேல்

கோட்டைக்குள்ளே (5)

சாரை கோட்டைக்குள்ளே சாரம் சாரம் சார்ந்த நவசார கற்பூரம் பூரம் – காரைச்சித்தர்:16 27/1
கூரை கோட்டைக்குள்ளே கோரம் கோரம் கொள்ளாமல் சிவயோனிக்கு உள்ளாம் வீரம் – காரைச்சித்தர்:16 27/2
வீரை கோட்டைக்குள்ளே விந்து பூவை வேதாந்த முப்பூவாய் விண்ணாம் தீரம் – காரைச்சித்தர்:16 27/3
காரை கோட்டைக்குள்ளே வந்த சித்தன் கரையாட அண்டாண்டம் பூண்ட பக்தன் – காரைச்சித்தர்:16 27/4
கோட்டைக்குள்ளே புகுந்து திரிகுறண்டி – சத்தியநாதர்:22 33/2
மேல்

கோட்டைக்கே (1)

மேலூரு கோட்டைக்கே ஆதரவாய் நன்றாய் விளங்கு கன்னனூர் பாதையிலே – கொங்கணி:18 49/1
மேல்

கோட்டையிலே (1)

தொண்டையுள் முக்கோண கோட்டையிலே இதில் தொத்தி கொடிமரம் நாட்டையிலே – கொங்கணி:18 50/1
மேல்

கோட்டையும் (1)

சந்த தவம் என்னும் வாளினால் வெட்டினேன் சாவாது இருந்திட கோட்டையும் கட்டினேன் – இடைக்காட்டு:5 26/2
மேல்

கோட்டையை (1)

செஞ்சி கோட்டையை கண்டு இதுதான் என – சங்கிலி:20 16/3
மேல்

கோடாகோடி (11)

திரிவார்கள் திருடரப்பா கோடாகோடி தேசத்தில் கள்ளரப்பா கோடாகோடி – அகத்தியர்:1 4/3
திரிவார்கள் திருடரப்பா கோடாகோடி தேசத்தில் கள்ளரப்பா கோடாகோடி
வருவார்கள் அப்பனே அனேகம் கோடி வார்த்தையினால் பசப்புவார் திருடர்தானே – அகத்தியர்:1 4/3,4
பாரப்பா உலகு-தனில் பிறவி கோடி படைப்புகளோ பலவிதமாய் கோடாகோடி
வீரப்பா அண்டத்தில் பிறவி கோடி வெளியிலே ஆடுதப்பா உற்று பாரு – அகத்தியர்:1 8/1,2
காணாமல் அலைந்தோர்கள் கோடாகோடி காரணத்தை அறிந்தோர்கள் கோடாகோடி – அகத்தியர்:1 26/1
காணாமல் அலைந்தோர்கள் கோடாகோடி காரணத்தை அறிந்தோர்கள் கோடாகோடி
வீணாக புலம்பினதால் அறியப்போமோ விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்காகும் – அகத்தியர்:1 26/1,2
சூடேறி மாண்டவர்கள் கோடாகோடி சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்கம் ஆச்சே – உரோம:7 11/4
உண்மையடா பஞ்சவண்ணமாகி நின்ற உலகதனில் அலைந்தவர்கள் கோடாகோடி
நின்மலமாய் கண்டவர்கள் சொல்லாரப்பா நேசமுடன் எனக்கு உரைத்த நிசம் கண்டேனே – கருவூரார்:12 5/3,4
நேரப்பா வாதம் வந்தால் ஞானம் என்று நேரப்பா அலைந்தவர்கள் கோடாகோடி
ஆரப்பா உலகத்தில் ஞானி உண்டோ ஆராய்ந்து நான் கண்டேன் என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 94/2,3
எழும்பையிலே தேகம் இல்லை கோடாகோடி எடுத்த சடம் சூட்சுமமாய் இருந்ததென்றால் – கைலாயக்கம்பளி:19 115/3
காண அரிது காண அரிது கோடாகோடி கண்டு நான் பாபருட்ச சித்தர்க்குள்ளே – கைலாயக்கம்பளி:19 143/1
கதறுகின்றபேர்கள் ஐயா கோடாகோடி காரணத்தை கண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சம் – வால்மீகி:36 7/1
மேல்

கோடாத (1)

நாடாத வஞ்சரிடம் நத்தாதே கோடாத – திரிகோண:27 83/2
மேல்

கோடானகோடி (2)

கோடானகோடி தவங்கள் அந்த – கஞ்சமலை:9 23/1
மாநிலம்-தன்னில் கோடானகோடி
சுழிமுனை-தன்னை தெரிந்துகொண்டால் பின் – சங்கிலி:20 28/2,3
மேல்

கோடானுகோடி (3)

வல்லவர் போல் வேத புராணம் காவ்யங்கள் மந்திரங்கள் கோடானுகோடி என்றும் – காகபுசுண்டர்:14 22/2
கூரடா கோடானுகோடி சித்து குறித்திடவே ஆகுமடா பிரமத்தாலே – காகபுசுண்டர்:14 79/3
கூடினார் மூல குரு பேரன் என்று கோடானுகோடி சித்தர் ஆடி பார்த்தார் – கைலாயக்கம்பளி:19 182/1
மேல்

கோடானுகோடியிலே (1)

கோன் என்ற திருடனுக்கும் தெரியுமப்பா கோடானுகோடியிலே ஒருவன் உண்டு – அகத்தியர்:1 5/3
மேல்

கோடி (113)

பாரப்பா நால் வேதம் நாலும் பாரு பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி
வீரப்பா ஒன்றொன்றுக்கு ஒன்றை மாறி வீணிலே அவர் பிழைக்கச்செய்த மார்க்கம் – அகத்தியர்:1 3/1,2
வருவார்கள் அப்பனே அனேகம் கோடி வார்த்தையினால் பசப்புவார் திருடர்தானே – அகத்தியர்:1 4/4
பாரப்பா உலகு-தனில் பிறவி கோடி படைப்புகளோ பலவிதமாய் கோடாகோடி – அகத்தியர்:1 8/1
வீரப்பா அண்டத்தில் பிறவி கோடி வெளியிலே ஆடுதப்பா உற்று பாரு – அகத்தியர்:1 8/2
குட்டுண்டு நின்றேண்டி கோடி மனு முன்னாலே – அழுகணி:3 32/2
குட்டுண்டு நில்லாமல் கோடி மனு முன்னாக – அழுகணி:3 32/3
துலையா கவர் கோடி ஆத்தாளே – அழுகணி:3 69/3
வாழ்வார் வெகு கோடி – அழுகணி:3 108/4
அற்பமாய் எண்ணியே கற்பங்கள் தேடி அலைவர் வெகு கோடி
சொற்பங்கள் அல்ல சுருதி முடிவு அல்லோ சொன்னது கற்பங்கள்தான் – ஏகநாதர்:8 26/1,2
கோடி பணம் தேடுவதும் விளையாட்டே அதை குழி வெட்டி புதைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 18/1
பான் என்ற வாமத்துக்குள்ளேயப்பா பராபரையாள் பல கோடி விதமும் ஆடி – கருவூரார்:12 4/2
கொள்ளுதற்கு இங்கு இன்னம் ஒரு குறிப்பை கேளு கோடி இடி மின் முழங்கும் கண்ணை மூடு – கருவூரார்:12 9/1
பண்ணாத பண கோடி பண்ணி வைத்தாள் பார்த்திருந்து கழுத்தறுக்கப்பார்த்தாள் பாவி – கருவூரார்:12 27/3
சாத்திரம் எத்தனையோ கோடி சித்தர் – கல்லுளி:13 65/1
பரந்து அருளும் ஐம்பூத மாயை தோன்றி பல்லாயிரம் கோடி அண்டம் படைத்த போதம் – காகபுசுண்டர்:14 1/2
ஆரப்பா இருக்கும் என்று வெவ்வேறாக அலைந்தலைந்து கெட்டவர்கள் அனந்தம் கோடி
நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து நிலை அறிந்து கண்டவனே கோடிக்கு ஒன்று – காகபுசுண்டர்:14 18/2,3
நிருத்தியே வெகு கோடி காலம்மட்டும் நிருவிகற்ப சமாதியிலே நிறைந்து எந்நாளும் – காகபுசுண்டர்:14 20/2
பார் என்று சிவனுடைய முகத்தை பார்த்து பல்லாயிரம் கோடி அண்ட உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 42/1
பாரப்பா திருமாலும் கமலம்-தன்னில் பல்லாயிரம் கோடி அண்ட உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 46/1
பாரடா இப்படியே யுகங்கள்-தோறும் பார்-தனில் நான் இருந்தேன் எத்தனையோ கோடி
ஆரடா என்னை போல் அறிவார் உண்டோ ஆதி என்ற சித்திக்கும் ஆதி ஆனேன் – காகபுசுண்டர்:14 49/1,2
நேரப்பா வெகு கோடி காலம் வாழ்ந்தேன் நிட்டையிலே மனம் தவறாது இருந்துகொண்டேன் – காகபுசுண்டர்:14 65/3
ஆச்சப்பா எத்தனையோ கோடி காலம் அந்தந்த பிரளயத்துக்கு அதுவாய் நின்றேன் – காகபுசுண்டர்:14 100/1
கட கோடி கற்பமதில் நின்ற மூலம் கன்னி இவள் சிறு வாலை கன்னிதானே – காகபுசுண்டர்:14 141/4
பூரண நிற்கும் நிலை அறியான் வெகு பொய் சொல்வான் கோடி மந்திரம் சொல்வான் – கொங்கணி:18 102/1
பல்லாயிரம் கோடி அண்டம் முதல் பதினான்கு புவனமும் மூர்த்தி முதல் – கொங்கணி:18 107/1
வாரான உலகத்தில் மனிதர் கோடி மருவி நின்றே உண்டு உடுத்து சையோகித்து – கைலாயக்கம்பளி:19 15/1
மாரான வாழ்வடைந்தோர் இறந்தார் ஐயா மாண்டவர்கள் வெகு கோடி மாய வாழ்க்கை – கைலாயக்கம்பளி:19 15/3
தோணப்பா தோற்றுவது அங்கு ஒன்றும் இல்லை சுத்த வெளி ரவி கோடி சூழ வன்னி – கைலாயக்கம்பளி:19 38/3
ஆணப்பா மா கோடி கண் கொள்ளாதே ஆச்சரியம் அதிகம் என்ற மகாரம் காணே – கைலாயக்கம்பளி:19 38/4
தாக்கையிலே ரவி கோடி காந்தி காணும் சச்சிதானந்த ஒளி தானே தோன்றும் – கைலாயக்கம்பளி:19 41/3
தாமப்பா சத்தியிலே வன்னியோடு சத கோடி ரவி மதியும் ஒவ்வா ஒவ்வா – கைலாயக்கம்பளி:19 46/3
தான் என்ற சிவத்துக்குள் மௌனம் சென்றால் சத கோடி நவ கோடி வன்னி ரவி சோமன் – கைலாயக்கம்பளி:19 47/1
தான் என்ற சிவத்துக்குள் மௌனம் சென்றால் சத கோடி நவ கோடி வன்னி ரவி சோமன் – கைலாயக்கம்பளி:19 47/1
வாரான மோதத்தில் லிங்கம் ஆகும் வாதிக்கும் மேருவுக்கும் நடுவே கோடி
காரான காமத்தால் பாண்டி லிங்கம் கைவிட்ட சமாதியினால் சுந்தர லிங்கம் – கைலாயக்கம்பளி:19 53/2,3
நேரப்பா ரவி கோடி வன்னி கோடி நேரான மதி கோடி கண்ணோ கூசும் – கைலாயக்கம்பளி:19 59/2
நேரப்பா ரவி கோடி வன்னி கோடி நேரான மதி கோடி கண்ணோ கூசும் – கைலாயக்கம்பளி:19 59/2
நேரப்பா ரவி கோடி வன்னி கோடி நேரான மதி கோடி கண்ணோ கூசும் – கைலாயக்கம்பளி:19 59/2
சலந்திட்டேன் மறு வரையில் இடியோ கோடி கண் கெட்டேன் மதி கெட்டேன் காதும் கெட்டேன் – கைலாயக்கம்பளி:19 60/2
பற்றி நின்ற பரவசத்தான் என்றே உன்னி பாராமல் அலைந்து கெட்டார் அனந்தம் கோடி
முற்றி நின்ற இடம் எங்கே ஞானம் எங்கே – கைலாயக்கம்பளி:19 66/2,3
தோணப்பா நவ கோடி மானா கண்டார் சுக யோகம் ஆவது இந்த துறையுமாமே – கைலாயக்கம்பளி:19 80/4
வித்துக்குள் பாவம் என்ன புண்யம் என்ன வெகு கோடி புண்ணியத்தால் புருட சன்மம் – கைலாயக்கம்பளி:19 82/1
புத்துக்குள் வெகு கோடி பாவ புண்யம் பாழான பெண் செனனமெடுத்தவாறு – கைலாயக்கம்பளி:19 82/2
கொத்துக்குள் இவை அறிந்து பாவமான குழிக்குள்ளே வீழ்ந்தாரே கோடி ஐயோ – கைலாயக்கம்பளி:19 82/3
வாராய் நீ என் மகனே பெண்ணால் சிக்கி மகத்தான ரிடிகள் சித்தர் கோடி கெட்டார் – கைலாயக்கம்பளி:19 84/3
ஒழிவதுதான் எந்நாளோ என்று லோகர் ஒரு கோடி மாண்டார்கள் ஊன்றி காணே – கைலாயக்கம்பளி:19 89/4
ஆடையிலே விண்ணுக்குள் சித்தர் கோடி அந்தந்த மலைகளினால் தாக்க ஓடி – கைலாயக்கம்பளி:19 91/1
ஊடையிலே அண்டத்தில் முனிவர் கோடி உற்று நின்ற பதமளவும் ரிடிகள் கோடி – கைலாயக்கம்பளி:19 91/2
ஊடையிலே அண்டத்தில் முனிவர் கோடி உற்று நின்ற பதமளவும் ரிடிகள் கோடி
தேடையிலே சதா நித்தம் வேதம் பாரு சேர்ந்து நின்ற ஓசையிலே தெளிய சொல்வார் – கைலாயக்கம்பளி:19 91/2,3
பாரப்பா சரீரம் இது சமாதிக்காக பாழான தூலம் இது என்பார் கோடி
நேரப்பா வாதம் வந்தால் ஞானம் என்று நேரப்பா அலைந்தவர்கள் கோடாகோடி – கைலாயக்கம்பளி:19 94/1,2
ஆரப்பா உலகத்தில் ஞானி உண்டோ ஆராய்ந்து நான் கண்டேன் என்பார் கோடி
ஏரப்பா அழுதலோ வெள்ளாமை ஆகும் ஏர் இல்லான் அறுத்து அடித்த கதையும் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 94/3,4
இருக்கையிலே சத கோடி தொழிலை செய்வார் இத்தனைக்கும் பொருள் எது இவன் வறுமைக்கு என்பார் – கைலாயக்கம்பளி:19 98/1
இருக்கையிலே செயநீர் செந்தூரம் சுன்னம் எடுத்தெடுத்தே அடுக்கிவைப்பார் அநேகம் கோடி
இருக்கையிலே தொழில் எடுப்பார் ஆர்க்கும் காட்டார் இல்லை என்பார் உண்டு என்பார் அனேகம்பேர்கள் – கைலாயக்கம்பளி:19 98/2,3
மற்று நின்றே அலைந்தவர்க்கு நரகம் எய்தி மாளுவார் கோடி சென்மம் அருளுவாரே – கைலாயக்கம்பளி:19 100/4
வீணப்பா உலகத்தோர் ஞானம் எல்லாம் வேதாந்த சித்தாந்தம் என்பார் கோடி
தோணப்பா ஞானம் என்ன கண்டிப்பு இல்லை சுடர் கோடி ஒளி போல தோன்றும்தானே – கைலாயக்கம்பளி:19 107/3,4
தோணப்பா ஞானம் என்ன கண்டிப்பு இல்லை சுடர் கோடி ஒளி போல தோன்றும்தானே – கைலாயக்கம்பளி:19 107/4
விளம்பினார் சனகாதி வேதம் கோடி விதத்தாரே மவுனத்தை சண்டிகேசர் – கைலாயக்கம்பளி:19 117/1
விளம்பினார் பதஞ்சலியும் அனந்தம் கோடி விரித்து அல்லோ திருமூலர் அனேகம் சொன்னார் – கைலாயக்கம்பளி:19 117/2
ஆச்சப்பா நாள் வரையில் ஏறும்போது அரகரா வெகு கோடி இடி போல் நாதம் – கைலாயக்கம்பளி:19 121/1
கோன் என்ற குருவுக்கும் அவரே சீடர் கோடி லட்சத்து ஒரு சீடர் உண்டோ காணேன் – கைலாயக்கம்பளி:19 124/2
பரும் பிறையோ யோகமது பிறவி கோடி பாங்கான ஒளிக்குள்ளே கண்ணோ கூசும் – கைலாயக்கம்பளி:19 134/3
கோச்சென்ற நாவம் என்ன விடிந்தால் என்ன கோடி ரவி காந்தி என்ன பயம் உண்டாமோ – கைலாயக்கம்பளி:19 137/3
ஓடினேன் மூவரையில் இடியோ கோடி ஓகோகோ ரவி கோடி வன்னி கோடி – கைலாயக்கம்பளி:19 140/1
ஓடினேன் மூவரையில் இடியோ கோடி ஓகோகோ ரவி கோடி வன்னி கோடி – கைலாயக்கம்பளி:19 140/1
ஓடினேன் மூவரையில் இடியோ கோடி ஓகோகோ ரவி கோடி வன்னி கோடி
வாடினேன் மனம் இளைத்தேன் மயக்கமானேன் வாயிட்ட குளிகை சென்றே ஏறி போறேன் – கைலாயக்கம்பளி:19 140/1,2
இறங்கினேன் இந்நாள் பின்னை யார் சொல்லார் ஏக வெளி திக்காடும் இடியோ கோடி
இறங்கினேன் என்னாலே முடிவு காணேன் ஏறினார் கொங்கணர்தாம் ஏறினாரே – கைலாயக்கம்பளி:19 141/3,4
ஓடினார் ஓடினார் அனேகம் கோடி ஓங்கி நின்ற காகத்தில் ஒன்றி போட்டு – கைலாயக்கம்பளி:19 182/3
மேவும் என் கைலாய பரம்பரையா மாணா வெகு கோடி ரிஷிகளுக்கும் உபதேசித்தார் – கைலாயக்கம்பளி:19 186/1
மேவும் என்று சித்தரிலே அனேகம் கோடி மேருவிலே இருந்தார்க்கும் உபதேசித்தார் – கைலாயக்கம்பளி:19 186/2
சத்தாகும் வேத மந்திரத்தை பாவி சலசலென பேசி சேவிப்பார் கோடி
கத்தாதும் நாய் போல கத்தி என்ன காசுக்கும் ஆகாது சித்தி இல்லை – கைலாயக்கம்பளி:19 194/2,3
காண் இந்தப்படி எல்லாம் கண்டுகொண்டு கலங்காமல் இருக்காமல் யுகமே கோடி
வான் இந்த காயம்மட்டே சாலம் எல்லாம் மனம் தாண்டி அறிவில் வந்தது எல்லாம் போச்சே – கைலாயக்கம்பளி:19 202/1,2
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே – சிவவாக்கியர்:24 4/4
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே – சிவவாக்கியர்:24 4/4
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே – சிவவாக்கியர்:24 4/4
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே – சிவவாக்கியர்:24 4/4
பஞ்சமான பாதகங்கள் நூறு கோடி செய்யினும் – சிவவாக்கியர்:24 18/3
ஆறிரண்டு நூறு கோடி ஆன வாசல் ஆயிரம் – சிவவாக்கியர்:24 19/2
எண்ணிலாத கோடி தேவர் என்னது உன்னது என்னவும் – சிவவாக்கியர்:24 79/2
எண்_இல் கோடி தேவரும் இதின்-கணால் விழிப்பதே – சிவவாக்கியர்:24 79/4
ஒருவராய் ஒருவர் கோடி உள்ளுளே அமர்ந்ததே – சிவவாக்கியர்:24 88/4
ஆறு கோடி வேணியார் ஆறில் ஒன்றில் ஆவிரே – சிவவாக்கியர்:24 102/4
நூறு கோடி ஆகமங்கள் நூறு கோடி மந்திரம் – சிவவாக்கியர்:24 142/1
நூறு கோடி ஆகமங்கள் நூறு கோடி மந்திரம் – சிவவாக்கியர்:24 142/1
நூறு கோடி நாள் இருந்தும் ஓதினால் அதன் பயன் – சிவவாக்கியர்:24 142/2
கோடி காலமும் உகந்து இருந்தவாறு எங்ஙனே – சிவவாக்கியர்:24 157/4
அன்னம் இட்ட பேர் எலாம் அனேக கோடி வாழவே – சிவவாக்கியர்:24 192/1
கோடி வாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ – சிவவாக்கியர்:24 242/2
அஞ்சு கோடி மந்திரம் அஞ்சுளே அடங்கினால் – சிவவாக்கியர்:24 300/1
யோகி யோகி என்பர் கோடி உற்றறிந்து கண்டிடார் – சிவவாக்கியர்:24 332/2
ஏகம் ஏகமாகவே இருப்பர் கோடி கோடியே – சிவவாக்கியர்:24 332/4
கோடி கோடி கோடி கோடி குவலயத்தோர் ஆதியை – சிவவாக்கியர்:24 333/1
கோடி கோடி கோடி கோடி குவலயத்தோர் ஆதியை – சிவவாக்கியர்:24 333/1
கோடி கோடி கோடி கோடி குவலயத்தோர் ஆதியை – சிவவாக்கியர்:24 333/1
கோடி கோடி கோடி கோடி குவலயத்தோர் ஆதியை – சிவவாக்கியர்:24 333/1
கூடிக்கூடி கூடிக்கூடி நிற்பர் கோடி கோடியே – சிவவாக்கியர்:24 333/4
ஞானி ஞானி என்று உரைத்த நாய்கள் கோடி கோடியே – சிவவாக்கியர்:24 339/1
வான் இலாத மழை நாள் என்ற வாதி கோடி கோடியே – சிவவாக்கியர்:24 339/2
மூனி இலாமல் கோடி கோடி முன்னறிந்தது என்பரே – சிவவாக்கியர்:24 339/4
மூனி இலாமல் கோடி கோடி முன்னறிந்தது என்பரே – சிவவாக்கியர்:24 339/4
நூறு கோடி மந்திரம் நூறு கோடி ஆகமம் – சிவவாக்கியர்:24 429/1
நூறு கோடி மந்திரம் நூறு கோடி ஆகமம் – சிவவாக்கியர்:24 429/1
நூறு கோடி நாள் இருந்து ஊடாடினாலும் என் பயன் – சிவவாக்கியர்:24 429/2
ஆறிரண்டு நூறு கோடி அளவிடாத மந்திரம் – சிவவாக்கியர்:24 483/2
தள்ளுவார் பிரளயம் ஓர் கோடி காலம் சகல சித்தும் மூல உப்பு-தன்னில் ஆச்சே – சூரியானந்தர்:25 5/4
உப்பான வெடியுப்பு செயநீராலே ஒரு கோடி வித்தை எல்லாம் ஆடல் ஆகும் – சூரியானந்தர்:25 11/1
சிதலாய் வெளி ஒளியாம் சென்மம் சத கோடி – திரிகோண:27 8/2
கண்டத்தான் தேட அரிய காட்சியான் பல் கோடி
அண்டத்தான் சோதி அருவுருவான் முண்டக செம் – திரிகோண:27 11/1,2
பரத தொழிலும் பல கோடி வேத – திரிகோண:27 70/1
தென்னூல் வடநூலை தேர்ந்து பல கோடி
முந்நூலும் தானே மொழிந்திட்டாள் இ நிலத்தில் – திரிகோண:27 71/1,2
கற்பாந்தம் கோடி காயம் இது வலுத்து – திருவள்ளுவர்:29 18/3
பல்லாயிரம் கோடி பகிரண்டமும் படைப்பே – பத்திரகிரி:31 154/1
அலைவார் வெகு கோடி – புண்ணாக்கு:33 10/3
கான் என்ற காட்டுக்குள் அலைவார் கோடி காரணத்தை அறியாமல் கதறுவாரே – வால்மீகி:36 6/4
தேன் என்ற சிவகாமி அருளினாலே திரட்டினார் வெகு கோடி தேச பாடை – வால்மீகி:36 9/4
மேல்

கோடிக்கு (1)

நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து நிலை அறிந்து கண்டவனே கோடிக்கு ஒன்று – காகபுசுண்டர்:14 18/3
மேல்

கோடிப்பேர்கள் (1)

தயங்கினார் உலகத்தில் கோடிப்பேர்கள் சாவதும் பிறப்பதும் காவடி போல் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 4/3
மேல்

கோடிபேர்கள் (1)

தயங்கினார் உலகத்தில் கோடிபேர்கள் சாவதும் பிறப்பதும் காவடி போல் ஆச்சு – சட்டைமுனி:21 5/3
மேல்

கோடியடி (1)

வேதை கவர் கோடியடி – அழுகணி:3 51/4
மேல்

கோடியாய் (1)

காணி கண்டு கோடியாய் கலந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 299/4
மேல்

கோடியானால் (1)

கேளப்பா இப்படியே பிரளயம்தான் கிருபையுடன் ஏழு லட்சம் கோடியானால்
ஆளப்பா அரி அயனும் சீவசெந்தும் அகண்டம் என்ற பிரமத்தில் அடங்குவார்கள் – காகபுசுண்டர்:14 48/1,2
மேல்

கோடியிலே (4)

பத்தியினால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள் பூதலத்தில் கோடியிலே ஒருவர் உண்டு – அகத்தியர்:1 1/2
ஆரப்பா நிலைநிற்க போறார் ஐயோ ஆச்சரியம் கோடியிலே ஒருவன்தானே – அகத்தியர்:1 3/4
கொள்ளாமல் போவது உண்டோ மவுன யோகி கோடியிலே உனை போல ரிஷியோ காணேன் – காகபுசுண்டர்:14 130/1
தாறான உலகத்தோர்க்கு அடுத்த ஞானம் சகத்திரமாம் கோடியிலே ஒருவர் சொல்வார் – கைலாயக்கம்பளி:19 179/3
மேல்

கோடியே (5)

கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே – சிவவாக்கியர்:24 4/4
ஏகம் ஏகமாகவே இருப்பர் கோடி கோடியே – சிவவாக்கியர்:24 332/4
கூடிக்கூடி கூடிக்கூடி நிற்பர் கோடி கோடியே – சிவவாக்கியர்:24 333/4
ஞானி ஞானி என்று உரைத்த நாய்கள் கோடி கோடியே
வான் இலாத மழை நாள் என்ற வாதி கோடி கோடியே – சிவவாக்கியர்:24 339/1,2
வான் இலாத மழை நாள் என்ற வாதி கோடி கோடியே
தானில் ஆன சாகரத்தின் தன்மை காணா மூடர்கள் – சிவவாக்கியர்:24 339/2,3
மேல்

கோடியை (1)

ஆற்றும் என்ற குண்டலிக்குள் நடனம் கண்டால் ஆதித்தன் கோடியை போல் காந்தி காணும் – கைலாயக்கம்பளி:19 44/3
மேல்

கோடு (2)

கோன் என்ற கோடு சித்து கணத்தில் ஆடும் குணமாக ரேவதி நாள் செய்ய நன்று – இராமதேவர்:6 9/3
கோடு காட்டி யானையை கொன்று உரித்த கொற்றவா – சிவவாக்கியர்:24 53/3
மேல்

கோண (1)

அ கோண நிலைகளில் அக்கரம் சேர்த்து – பாம்பாட்டி:32 37/2
மேல்

கோணத்தில் (3)

உச்சியான கோணத்தில் உதித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 364/4
ஆறு மூலை கோணத்தில் அமைந்த ஒன்பதாத்திலே – சிவவாக்கியர்:24 365/1
மூன்று வளையமிட்டு முளைத்து எழுந்த கோணத்தில்
தோன்றும் உருத்திரனை தொழுது நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 70/1,2
மேல்

கோணம் (1)

ஆன வன்னி மூன்று கோணம் ஆறிரண்டு எட்டிலே – சிவவாக்கியர்:24 385/1
மேல்

கோணமதாய் (1)

ஓர் ஆறு கோணமதாய் உள்ளே ஓர் கால் ஆகி – அழுகணி:3 117/2
மேல்

கோணமாகி (1)

முக்கோண முச்சுழி-தன் கோணமாகி முதலான மூல மணி வாலை-தன்னில் – இராமதேவர்:6 3/1
மேல்

கோணமில் (1)

வாயில் கண்ட கோணமில் வயங்கும் ஐவர் வைகியே – சிவவாக்கியர்:24 370/1
மேல்

கோணமின் (1)

மூலையான கோணமின் முளைத்து எழுந்த செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 349/3
மேல்

கோணல் (1)

கூந்தல் அம்மை கோணல் ஒன்றும் குறிக்கொணாது இஃது உண்மையே – சிவவாக்கியர்:24 531/4
மேல்

கோணாத (1)

கோணாத முக்கோண குறியை பாரு கூசாதே கண் கூசும் கூசும் காணே – கருவூரார்:12 13/4
மேல்

கோணாமல் (3)

கோணாமல் சுழுமுனையில் மனத்தை வைத்து குரு பாதம் இருநான்கில் நாலை சேர்த்து – அகத்தியர்:1 26/3
கோணாமல் அண்ணாக்கின் நேரே மைந்தா குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்திதானே – காகபுசுண்டர்:14 14/4
கோணாமல் பாரும் என்றே எனக்கு சொல்ல கூசாமல் மனம் ஒன்றாய் இருத்தினேனே – காகபுசுண்டர்:14 19/4
மேல்

கோணும் (1)

கோணும் உகாரமடி அகப்பேய் – அகப்பேய்:2 43/3
மேல்

கோத்திர (1)

கோத்திர பஞ்சியரை கூடாதே சூத்திர – திரிகோண:27 84/2
மேல்

கோத்திரம் (2)

கோத்திரம் கோத்திரம் என்பார் குருவை அறியாதார் – அழுகணி:3 176/1
கோத்திரம் கோத்திரம் என்பார் குருவை அறியாதார் – அழுகணி:3 176/1
மேல்

கோதற (1)

கொள்ளொணாது குவிக்கொணாது கோதற குலைக்கொணாது – சிவவாக்கியர்:24 433/1
மேல்

கோதியதோர் (1)

குறியன விண் உதித்த மேகம் போலும் கோதியதோர் சொப்பன ப்ரபஞ்சம் போலும் – கைலாயக்கம்பளி:19 173/1
மேல்

கோதிலா (1)

கோதிலா சுடர் ஒளியில் திரிகோண குஞ்சரத்தின் பாத மலர் தஞ்சமாய் கொண்டு – மச்சேந்திர:34 1/2
மேல்

கோதிலாத (1)

கோதிலாத அறிவிலே குறிப்புணர்ந்து நின்ற நீர் – சிவவாக்கியர்:24 193/3
மேல்

கோது (3)

குருவினால் தெளிந்துகொண்டு கோது இலாத ஞானமாம் – சிவவாக்கியர்:24 239/3
கொள்ளொணாது மெல்லொணாது கோது அற குதட்டொணாது – சிவவாக்கியர்:24 295/1
கோது பூசை வேதம் ஏது குறித்து பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 527/4
மேல்

கோதை (2)

குரு மொழியை அன்றி இல்லை கோதை எனும் மாங்குயிலே – சதோகநாதர்:23 21/2
கோவை என்றும் கோதை என்றும் கோகிலம் என்றும் – பாம்பாட்டி:32 58/3
மேல்

கோப்பும் (1)

குருவான பல சார கோப்பும் கண்டேன் கோக்கனகமாம் சார கொதிப்பும் கண்டேன் – காரைச்சித்தர்:16 26/4
மேல்

கோப (1)

கூறான விந்து விட கோப மோகம் குறி அழிக்கும் நினைவு அழிக்கும் கூட்டை கொல்லும் – கைலாயக்கம்பளி:19 87/3
மேல்

கோபத்தை (5)

காய்ச்சலுடன் கோபத்தை தள்ளிப்போடு காசினியில் புண்ணியத்தை கருதி கொள்ளு – அகத்தியர்:1 2/2
சண்டாள கோபத்தை சாதித்து கொல்லு – கடுவெளி:10 9/4
தான் என்ற ஆணவத்தை நீக்கமாட்டார் சண்டாள கோபத்தை தள்ளமாட்டார் – கைலாயக்கம்பளி:19 32/1
தான்மை என்ற பிறப்பு இறப்பை மீற பாய்ந்து சண்டாள கோபத்தை தள்ளு தள்ளு – கைலாயக்கம்பளி:19 68/4
ஆங்கார கோபத்தை அறுத்துவிட்டே ஆனந்த வெள்ளத்தை தேக்கிக்கொண்டே – பாம்பாட்டி:32 116/2
மேல்

கோபம் (11)

கோபம் செய்தே யமன் – கடுவெளி:10 1/2
கோபம் தொடுத்திடலாமோ இச்சைகொள்ள – கடுவெளி:10 2/3
சினம் என்னும் கோபம் அறுத்தாச்சு யோகம் – கல்லுளி:13 41/3
ஊன் என்ற பசி தீரும் கோபம் போகும் உதயகிரி-தனில் சென்று ஊடுருவி பார்க்க – காகபுசுண்டர்:14 16/2
அகம் மாறிப்போச்சுதடா காமம் கோபம் அறு வகையாம் பேய்க்குணங்கள் அதிகம் ஆச்சே – காரைச்சித்தர்:16 14/3
கோலமுறும் குவலயமே சட்டதிட்டம் கூறுமடா கொதிக்குமடா கோபம் தாபம் – காரைச்சித்தர்:16 15/4
செத்து உலக விதி எல்லாம் யாதம் கூதம் சீவன் உடல் விதி எல்லாம் காமம் கோபம்
சத்து உலக விதி எல்லாம் சகஜம் சாந்தம் தான்தானா தன் மயமா தழை வேதாந்தம் – காரைச்சித்தர்:16 21/2,3
கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன் கோள் இவை – குதம்பை:17 83/1
பாகம் என்ற கோபம் வந்தே உருவாய் நின்று பதையாமல் சண்ணி சே உலகம் எல்லாம் – கைலாயக்கம்பளி:19 17/2
முழுது கண்டான் என் பிள்ளை என்று கீர்த்தி மூட்டி வைப்பேன் சித்தத்தில் கோபம் வேண்டா – கைலாயக்கம்பளி:19 58/3
கோபம் என்னும் மதயானை கொண்ட மதத்தை – பாம்பாட்டி:32 76/1
மேல்

கோபமாகி (1)

சுழியினிலே முனையாகி கோபமாகி சொல்ல அரிய எழுத்து என்றே தொகுத்து பாரீர் – திருமூலர்:28 9/4
மேல்

கோபமாறு (1)

கோபமாறு கூவிலே கொதித்து நின்ற தீயிலே – சிவவாக்கியர்:24 360/2
மேல்

கோபமும் (1)

தாகமும் பசியும் கோபமும் வந்தவர் தாமும் அறிவாரோ – ஏகநாதர்:8 13/2
மேல்

கோபுர (1)

கூடங்கள் மாடங்கள் கோபுர மா புரம் – குதம்பை:17 110/1
மேல்

கோபுரம் (1)

கண்டபோது கோபுரம் இருக்கும் வாலை காணவுமொட்டாள் நிலைக்கவொட்டாள் – கொங்கணி:18 62/2
மேல்

கோபுரமாம் (1)

இரண்டு காலால் ஒரு கோபுரமாம் நெடுநாளாய் இருந்தே அமிழ்ந்துபோகும் – கொங்கணி:18 62/1
மேல்

கோமான்கும் (1)

குடுகுடு ஆனைக்கல் கோமான்கும் ஆனைக்கல் – கதேந்திர:11 35/1
மேல்

கோமானோடு (1)

என்னை அறிந்துகொண்டே என் கோமானோடு இருக்கும் – பத்திரகிரி:31 105/1
மேல்

கோயில் (15)

ஆறு ஏது குளம் ஏது கோயில் ஏது ஆதி வத்தை அறிவதனால் அறியலாமே – கருவூரார்:12 10/4
கோயில் பல தேடி கும்பிட்டதால் உனக்கு – குதம்பை:17 176/1
புன் கோயில் உள்ளவன் யார் குதம்பாய் – குதம்பை:17 180/2
புன் கோயில் உள்ளவன் யார் – குதம்பை:17 180/3
அன்பான பத்தர் அக கோயில் கர்த்தற்கே – குதம்பை:17 181/1
கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 30/4
அன்பர் கோயில் காணலாம் அகலும் எண் திசைக்குளே – சிவவாக்கியர்:24 89/3
ஐயன் வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்ட பின் – சிவவாக்கியர்:24 162/3
கோயில் பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா – சிவவாக்கியர்:24 186/1
பூவும் நீரும் என் மனம் பொருந்து கோயில் என் உளம் – சிவவாக்கியர்:24 201/1
கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பதில்லையே – சிவவாக்கியர்:24 258/4
கோயில் இட்டு வாவியுமாம் கொம்பிலே உலர்ந்தது – சிவவாக்கியர்:24 394/2
கோயில் எங்கும் ஒன்று அலோ குளங்கள் நீர்கள் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 397/1
சித்தினில் தெளிந்த போது தேவர் கோயில் சேர்ந்தனன் – சிவவாக்கியர்:24 511/3
நாட்டுக்கு ஒரு கோயில் கட்டி நாளும் பூசித்தே – பாம்பாட்டி:32 94/3
மேல்

கோயில்கொண்ட (1)

ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில்கொண்ட பின் – சிவவாக்கியர்:24 33/3
மேல்

கோயில்கொண்டனன் (1)

ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில்கொண்டனன்
ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில்கொண்ட பின் – சிவவாக்கியர்:24 33/2,3
மேல்

கோயிலடி (2)

இன்பான கோயிலடி குதம்பாய் – குதம்பை:17 181/2
இன்பான கோயிலடி – குதம்பை:17 181/3
மேல்

கோயிலாவது (1)

கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா – சிவவாக்கியர்:24 35/1
மேல்

கோயிலில் (1)

தங்கள் தேகம் நோய் பெறின் தனை பிடாரி கோயிலில்
பொங்கல்வைத்து ஆடு கோழி பூசை பலியை இட்டிட – சிவவாக்கியர்:24 535/1,2
மேல்

கோயிலு (1)

கோயிலு மாடும் பறித்தவனும் கன்றி கூற்றுமே கற்றிருந்தவனும் – கொங்கணி:18 99/1
மேல்

கோயிலும் (4)

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே – சிவவாக்கியர்:24 35/2
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே – சிவவாக்கியர்:24 35/3
சித்தமும் தெளிந்து வேத கோயிலும் திறந்த பின் – சிவவாக்கியர்:24 57/3
கோயிலும் குளங்களும் குறியினில் குருக்களாய் – சிவவாக்கியர்:24 396/1
மேல்

கோர்த்து (1)

அறிவினுக்கு எட்டிய நங்கூரம் கோர்த்து
மாதா தெரிசனை அறிந்து அந்த – கல்லுளி:13 29/2,3
மேல்

கோரம் (3)

சுகமது துக்கமதாம் வெகு கோரம்
நிச்சயமான விசாரம் ஞான – கஞ்சமலை:9 2/2,3
கூரை கோட்டைக்குள்ளே கோரம் கோரம் கொள்ளாமல் சிவயோனிக்கு உள்ளாம் வீரம் – காரைச்சித்தர்:16 27/2
கூரை கோட்டைக்குள்ளே கோரம் கோரம் கொள்ளாமல் சிவயோனிக்கு உள்ளாம் வீரம் – காரைச்சித்தர்:16 27/2
மேல்

கோரமானது (1)

கூத்து நின்றது அம்பலம் கோரமானது அம்பலம் – சிவவாக்கியர்:24 420/2
மேல்

கோரையை (1)

மூலமாம் குளத்திலே முளைத்து எழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பிரேல் – சிவவாக்கியர்:24 155/1,2
மேல்

கோல் (2)

கோல் என்ன ரேசகம்தான் ஒன்று மூன்று குறையாமல் சரபீசம் கூட்டி தீரே – உரோம:7 7/4
கால் இடுக்கை நத்தி கரையாதே கோல் எடுத்து – பட்டினத்து:30 21/2
மேல்

கோல்தான் (1)

மோகம் என்ற உரலுக்குள் மனம்தான் சிக்கி முசியாமல் இடிப்பதற்கு ஐம்பொறியும் கோல்தான்
பாகம் என்ற கோபம் வந்தே உருவாய் நின்று பதையாமல் சண்ணி சே உலகம் எல்லாம் – கைலாயக்கம்பளி:19 17/1,2
மேல்

கோலங்கள் (4)

கோலங்கள் உண்டாமடி குதம்பாய் – குதம்பை:17 125/2
கோலங்கள் உண்டாமடி – குதம்பை:17 125/3
கோலங்கள் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 240/2
கோலங்கள் ஏதுக்கடி – குதம்பை:17 240/3
மேல்

கோலத்தினாலேயடி (1)

கோலத்தினாலேயடி கூறும் அறுகோணம் – அழுகணி:3 110/2
மேல்

கோலத்துடன் (1)

கோலத்துடன் அங்கு இருந்தும் செல்ல – கல்லுளி:13 37/3
மேல்

கோலத்தே (1)

குப்பையிலே பூத்திருப்பாள் மின்மினுக்கி கோலத்தே பொன் மேனி கொண்டு நிற்பாள் – காரைச்சித்தர்:16 3/1
மேல்

கோலத்தை (1)

ஆரண மூலத்தை அன்புடனே பரமானந்த கோலத்தை பண்புடனே – இடைக்காட்டு:5 5/1
மேல்

கோலம் (9)

கோலம் ஆகாதே அகப்பேய் – அகப்பேய்:2 80/1
பொய்யாக பாராட்டும் கோலம் எல்லாம் – கடுவெளி:10 17/1
பிறந்தது ஐயா இவ்வளவும் எங்கே என்றால் பெண் ஒருத்தி தூணதிலே நின்ற கோலம்
சுறந்தது ஐயா இவ்வளவும் அந்த மாது சூட்சமதே அல்லாது வேறொன்று இல்லை – காகபுசுண்டர்:14 140/1,2
மருங்கு இலாத கோலம் எட்டு வன்னியாடு வாசல் எட்டு – சிவவாக்கியர்:24 180/2
துரும்பு இலாத கோலம் எட்டு சுத்திவந்த மருளரே – சிவவாக்கியர்:24 180/3
தடித்த கோலம் அத்தை விட்டு சாதிபேதம் கொள்-மினோ – சிவவாக்கியர்:24 248/2
குரு இருந்து உலாவுகின்ற கோலம் என்ன கோலமே – சிவவாக்கியர்:24 292/4
கோலம் ஒன்றும் அஞ்சும் ஆகும் இங்கு அலைந்து நின்ற நீ – சிவவாக்கியர்:24 303/3
குறிப்பு பேசி திரிவர் அன்றி கொண்ட கோலம் என்னவோ – சிவவாக்கியர்:24 525/3
மேல்

கோலமதில் (1)

நீ நின்ற கோலமதில் நிரவி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 203/2
மேல்

கோலமான (1)

கொண்ட கோலமான நேர்மை கூர்மை என்ன கூர்மையே – சிவவாக்கியர்:24 62/4
மேல்

கோலமிட்டு (1)

கோலமிட்டு பாரேனோ – அழுகணி:3 3/5
மேல்

கோலமுடன் (2)

கோலமுடன் உன் மனையை தாண்டி ஏறி கொடியதொரு ஞான சக்திக்குள்ளே மைந்தா – கைலாயக்கம்பளி:19 6/2
கோலமுடன் அண்டம் எல்லாம் தாங்கிக்கொண்டு கொழுந்துவிட்ட கம்பமதாய் மேலே நோக்கி – திருமூலர்:28 3/3
மேல்

கோலமும் (1)

வண்ண பட்டும் வாசனையும் வாய்த்த கோலமும்
வண் கவிகை ஆலவட்டம் மற்றும் சின்னமும் – பாம்பாட்டி:32 47/1,2
மேல்

கோலமுற (1)

கோவாரம் பூவாரம் கொழிக்கவிட்டு கோலமுற செய்தாலும் குவலயத்தின் – காரைச்சித்தர்:16 7/3
மேல்

கோலமுறும் (1)

கோலமுறும் குவலயமே சட்டதிட்டம் கூறுமடா கொதிக்குமடா கோபம் தாபம் – காரைச்சித்தர்:16 15/4
மேல்

கோலமே (7)

பித்தர்காள் அறிந்து கொள்க பிரான் இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 107/4
சீறுகின்ற மூடனே அ தூமை நின்ற கோலமே – சிவவாக்கியர்:24 138/4
குரு இருந்து உலாவுகின்ற கோலம் என்ன கோலமே – சிவவாக்கியர்:24 292/4
பித்தர்காள் அறிந்திலீர் பிரான் இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 306/4
கொம்பு மேல் வடிவு கொண்டு குரு இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 318/4
கூடி நின்று உலாவுமே குரு இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 389/4
பித்தர்காள் அறிந்துகொள் பிரான் இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 412/4
மேல்

கோலவட்டம் (2)

கோலவட்டம் மூன்றுமாய் குலைந்து அலைந்து நின்ற நீர் – சிவவாக்கியர்:24 199/2
கோலவட்டம் மூன்றுமாய் குளிர்ந்து அலர்ந்து நின்ற தீ – சிவவாக்கியர்:24 485/2
மேல்

கோலாப்பதியடியோ (1)

கோலாப்பதியடியோ குதர்க்க தெரு நடுவே – அழுகணி:3 1/2
மேல்

கோலி (3)

கோலி அஞ்செழுத்துளே குரு இருந்து கூறிடில் – சிவவாக்கியர்:24 174/3
கோலி எட்டு இதழுமாய் குளிர்ந்து அலர்ந்த திட்டமாய் – சிவவாக்கியர்:24 255/3
கோலி என்றும் ஐந்துமாய் குளிர்ந்து அலந்து நின்ற நீ – சிவவாக்கியர்:24 489/3
மேல்

கோலிக்கொள்ளு (1)

அயல் வீடு போகும் முன்னே அரண் கோலிக்கொள்ளு
வேறுபட்டால் அவன்-தனை மீட்டல் அரிதே – பாம்பாட்டி:32 106/2,3
மேல்

கோலும் (2)

தீக்குள்ளே காட்டமொடு கோலும் கூடி திரண்டால் போல் கருவி எல்லாம் கணத்தில் மாளும் – கைலாயக்கம்பளி:19 21/3
ஆடும் இல்லை கோலும் இல்லை யாரும் இல்லையானதே – சிவவாக்கியர்:24 27/4
மேல்

கோலே (1)

துத்தம் அற தான் ஒடுங்க தூய்மை பெற்ற துப்புறவே சித்திக்காம் துறவு கோலே – காரைச்சித்தர்:16 4/4
மேல்

கோலை (2)

சாதி பிரிவினிலே தீயை மூட்டுவோம் சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம் – பாம்பாட்டி:32 123/1
குடக்கு கரையினிலே கோலை போடுவோம் கொய்ததை எங்குமே விற்றுவிடுவோம் – பாம்பாட்டி:32 127/3
மேல்

கோவணத்தோடே (1)

கோவணத்தோடே கொளுத்தும் உடலுக்கு – குதம்பை:17 70/1
மேல்

கோவணம் (1)

பிறந்த போது கோவணம் இலங்கு நூல் குடுமியும் – சிவவாக்கியர்:24 194/1
மேல்

கோவணமும் (1)

கோவணமும் இரவல் கொண்ட தூலம் இரவல் – புண்ணாக்கு:33 14/1
மேல்

கோவாரம் (1)

கோவாரம் பூவாரம் கொழிக்கவிட்டு கோலமுற செய்தாலும் குவலயத்தின் – காரைச்சித்தர்:16 7/3
மேல்

கோவானூர்-தன்னிலே (1)

கோவானூர்-தன்னிலே கொழுந்து போல் முளைத்ததை – கதேந்திர:11 44/1
மேல்

கோவில் (2)

சொல்லுவார் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் திருடர்கள்தான் அலைந்தலைந்து திரிவார் மட்டை – காகபுசுண்டர்:14 22/3
கூறான மா மேரு கிரிகள் என்றும் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் குளம் உண்டாக்கி – காகபுசுண்டர்:14 47/2
மேல்

கோவிலே (1)

கூச்சமான கொம்பிலே குடியிருந்த கோவிலே
தீட்சையான தீவிலே சிறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 340/3,4
மேல்

கோவிலை (1)

கோவிலை சுற்றி செபிக்கும் செபங்கள் – கஞ்சமலை:9 23/2
மேல்

கோவுடையாள் (1)

கோவுடையாள் நின்ற தினம் கூடிய பூவுடையாள் – பட்டினத்து:30 5/2
மேல்

கோவென்று (1)

கோவென்று உரைத்த நமன் கொண்டுபோம்போது அறிவு – பட்டினத்து:30 50/3
மேல்

கோவை (2)

வாலை போல் காணும் ஐயா பின்னே பார்த்தால் மகத்தான அண்டமது கோவை காணும் – காகபுசுண்டர்:14 138/3
கோவை என்றும் கோதை என்றும் கோகிலம் என்றும் – பாம்பாட்டி:32 58/3
மேல்

கோழி (1)

பொங்கல்வைத்து ஆடு கோழி பூசை பலியை இட்டிட – சிவவாக்கியர்:24 535/2
மேல்

கோழிக்கு (1)

கோழிக்கு ஆறு கால் உண்டு என்று சொன்னேன் கிழ கூனிக்கு மூன்று கால் என்று சொன்னேன் – கொங்கணி:18 97/1
மேல்

கோள் (6)

கூத்து புரிகின்ற கோள் அறிவாய் புல்லறிவே – இடைக்காட்டு:5 71/2
பிரிந்து நீ கோள் முனையாதே – கடுவெளி:10 34/4
கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன் கோள் இவை – குதம்பை:17 83/1
நாள் ஏது கோள் ஏதடி குதம்பாய் – குதம்பை:17 191/2
நாள் ஏது கோள் ஏதடி – குதம்பை:17 191/3
கெர்ப்பத்தில் வீழ்ந்து கொண்ட கோள் அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 24/2
மேல்

கோள்கள் (1)

பொய்ம்மொழி கோள்கள் பொருந்த விள்ளாதே – கடுவெளி:10 8/4
மேல்

கோள்சொன்னார் (1)

சிவம் பெத்த சித்தர் எல்லாம் என் நூல் பார்த்து சிவனோடே கோள்சொன்னார் சினந்தான் நாதன் – வால்மீகி:36 11/2
மேல்

கோளப்பா (2)

கோளப்பா செயகால லயம்தான் எங்கே குரு நமசிவாயம் எங்கே நீங்கள் எங்கே – காகபுசுண்டர்:14 115/3
கோளப்பா அண்டமது கம்ப தூண்தான் குருவான தச தீட்சை ஒன்றும் ஆச்சு – காகபுசுண்டர்:14 135/2
மேல்

கோளமும் (1)

மேருவும் கடந்த அண்ட கோளமும் கடந்துபோய் – சிவவாக்கியர்:24 323/2
மேல்

கோளரிடம் (1)

குருக்கியே கோளரிடம் சேர்ந்திடாமல் குரு பாதம் கண்டு மிக பணிந்து பாரே – காகபுசுண்டர்:14 58/4
மேல்

கோளாறி (1)

பொறியாக புசுண்டமுனி சொல்வார் ஐயா போய் அழைக்க கோளாறி வசிட்டராகும் – காகபுசுண்டர்:14 118/2
மேல்

கோளாறு (1)

அறிவார்கள் ரிஷி சித்தர் முனிவோர் ஐயா அரகரா அதுக்கு கோளாறு என்றக்கால் – காகபுசுண்டர்:14 118/1
மேல்

கோளான (2)

கோளான கருவி விட்டு மேலே நோக்கி கூடுவதும் ஏது என்றால் மூலம் பாரே – கைலாயக்கம்பளி:19 5/4
கோளான கருவி விட்டு மேலே நோக்கி கூடுவதும் ஏதென்றால் மூலம் பாரே – சட்டைமுனி:21 6/4
மேல்

கோன் (20)

கோன் என்ற திருடனுக்கும் தெரியுமப்பா கோடானுகோடியிலே ஒருவன் உண்டு – அகத்தியர்:1 5/3
கோன் என்ற கோடு சித்து கணத்தில் ஆடும் குணமாக ரேவதி நாள் செய்ய நன்று – இராமதேவர்:6 9/3
கோன் என்ற கருவி எல்லாம் ஒடுங்கிப்போகும் கூற்றுவனார் ஆட்டமதை பார்க்கலாமே – காகபுசுண்டர்:14 16/4
கோன் என்ற குரு பாதம் அடையமாட்டான் கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே – காகபுசுண்டர்:14 24/4
கோன் என்ற மனம் அன்பாய் மலராய் சார்த்தி கொடிய மறை வேதமும்தான் அடக்கம் கண்டு – காகபுசுண்டர்:14 36/3
கோன் என்ற பிரமத்தில் அடக்கமாக குறித்திடுவாய் மனம் அடங்கி கூர்ந்து பார்க்க – காகபுசுண்டர்:14 52/2
கோன் என்ற குரு அருளை பணிந்துகொண்டு குறிப்பறிந்து பூரணத்தின் நிலையை பாரே – காகபுசுண்டர்:14 61/4
கோன் என்ற கொங்கணவர்-தமக்கு சொன்ன குறிப்பான யோகம் இதை கூர்ந்து பாரே – காகபுசுண்டர்:14 81/4
கோன் இதற்கே ஆனந்த போகம் ஆகும் கூடுகின்ற ஆன்மாவே பரமான்மாவாம் – காகபுசுண்டர்:14 89/3
கோன் என்ற குரு எனும் வாய் பேசலாமோ குறும்பரே குரு சொல்ல இரண்டும் ஆமே – கைலாயக்கம்பளி:19 74/4
கோன் என்ற நாதம் அங்கே குமுறி ஆடும் கூப்பிட்டால் கேளாது கண்ணும் போச்சு – கைலாயக்கம்பளி:19 105/4
கோன் என்ற குருவுக்கும் அவரே சீடர் கோடி லட்சத்து ஒரு சீடர் உண்டோ காணேன் – கைலாயக்கம்பளி:19 124/2
கோன் என்ற முக்குளிகை நமக்கு உண்டு ஐயா கொடியதொரு மவுன வித்தை நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/2
கோன் என்ற குரு அருளால் சமாதி கூட்டி குவிந்து நின்று மவுனத்தின் நிலையை பற்றி – கைலாயக்கம்பளி:19 144/3
கோன் என்ற தன்னிடத்தே ஒன்றும் இல்லை கூடி நின்று போனது இல்லை என்றே எண்ணி – கைலாயக்கம்பளி:19 154/3
கோன் என்ற ருத்திரன் ஓர் அறிவில் அந்தம் கொள்கின்ற மகேச்சுரன் ஓர் அறிவில் தோன்றும் – கைலாயக்கம்பளி:19 180/2
கோன் என்ற கைலாய பூரணமே தேவர் கொள்கிறது ஓர் உற்பனமும் லயமும் சொல்லே – கைலாயக்கம்பளி:19 199/4
கோன் என்ற வாத சித்தி கவன சித்தி கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே – சட்டைமுனி:21 2/4
கோன் நிலையை அறியார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 55/4
கொண்டகோலம் உள்ளவர்கள் கோன் நிலை காணார் – பாம்பாட்டி:32 105/3
மேல்

கோன்பேனே (1)

கோன்பேனே யகாரமது சுடரில் புக்கும் குருவான சுடர் ஓடி மணியில் புக்கும் – காகபுசுண்டர்:14 134/3
மேல்

கோனது (1)

கோனது ஏது குருவது ஏது கூறிடும் குலாமரே – சிவவாக்கியர்:24 13/2
மேல்

கோனவனாய் (1)

கோனவனாய் இருக்கவென்று குறியை சொன்னேன் குவலயத்தில் பதினாறும் குறுகத்தானே – வால்மீகி:36 16/4
மேல்

கோனவனே (1)

கோனவனே பின்னும்தான் அகண்டம் எல்லாம் குறிப்புடனே படைக்கும் வகை குறியும் சொன்னீர் – காகபுசுண்டர்:14 54/3
மேல்

கோனாக (1)

கோனாக நின்ற குரு உபதேசத்தால் குழி புகுந்து உப்பு எடுத்துக்கொள்ளுவாயே – சூரியானந்தர்:25 4/4
மேல்

கோனாரே (15)

வல்லாளன் ஆதி பரமசிவனது சொல்லால் ஆகுமே கோனாரே – இடைக்காட்டு:5 1/2
ஊன் இயல் ஆவிக்கு ஒரு கதி இல்லை என்று ஓர்ந்துகொள்ளுவீர் நீர் கோனாரே – இடைக்காட்டு:5 2/2
சித்தியும் பத்தியும் சத்தியும் முத்தியும் சேரா ஆகுமே கோனாரே – இடைக்காட்டு:5 3/2
எல்லை_இல் கடவுள் எய்தும் பதம் உமக்கு இல்லை என்று எண்ணுவீர் கோனாரே – இடைக்காட்டு:5 4/2
பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞான போதத்தை சார்ந்திரும் கோனாரே – இடைக்காட்டு:5 5/2
நூலால் பெரியவர் சொன்ன நுண்பொருளை நோக்கத்தில் காண்பது கோனாரே – இடைக்காட்டு:5 6/2
சொல்ல அரும் சகல நிட்களம் ஆனதை சொல்லினால் சொல்லாமல் கோனாரே
அல்லும் பகலும் அகத்தில் இருத்திடில் அந்தகன் கிட்டுமோ கோனாரே – இடைக்காட்டு:5 7/1,2
அல்லும் பகலும் அகத்தில் இருத்திடில் அந்தகன் கிட்டுமோ கோனாரே – இடைக்காட்டு:5 7/2
நாரி இடப்பாகன் தாள் நெஞ்சில் போற்றியே நற்கதி சேர்ந்திடும் கோனாரே – இடைக்காட்டு:5 8/2
செம்மறி ஓட்டிய வேலை அமைத்தும் சிந்தையில் வைப்பீரே கோனாரே – இடைக்காட்டு:5 9/2
நெஞ்சத்து இருத்தி இரவு பகலுமே நேசித்து கொள்ளுவீர் கோனாரே – இடைக்காட்டு:5 10/2
தாந்திமித்திமி தந்த கோனாரே
தீந்திமித்திமி திந்த கோனாரே – இடைக்காட்டு:5 250/1,2
தீந்திமித்திமி திந்த கோனாரே
ஆநந்த கோனாரே அருள் – இடைக்காட்டு:5 250/2,3
ஆநந்த கோனாரே அருள் – இடைக்காட்டு:5 250/3
ஆநந்த கோனாரே – இடைக்காட்டு:5 250/4
மேல்

கோனே (45)

இல்லை என்று ஊது குழல் கோனே
இல்லை என்று ஊது குழல் – இடைக்காட்டு:5 96/2,3
அந்தமாய் ஊது குழல் கோனே
அந்தமாய் ஊது குழல் – இடைக்காட்டு:5 97/2,3
கானமாய் ஊது குழல் கோனே
கானமாய் ஊது குழல் – இடைக்காட்டு:5 98/2,3
பேயர் என்று ஊது குழல் கோனே
பேயர் என்று ஊது குழல் – இடைக்காட்டு:5 99/2,3
சாடியே ஊது குழல் கோனே
சாடியே ஊது குழல் – இடைக்காட்டு:5 100/2,3
ஓட்டியே ஊது குழல் கோனே
ஓட்டியே ஊது குழல் – இடைக்காட்டு:5 101/2,3
கட்டிவைத்து ஊது குழல் கோனே
கட்டிவைத்து ஊது குழல் – இடைக்காட்டு:5 102/2,3
கிட்டா என்று ஊது குழல் கோனே
கிட்டா என்று ஊது குழல் – இடைக்காட்டு:5 103/2,3
ஒட்டியே ஊது குழல் கோனே
ஒட்டியே ஊது குழல் – இடைக்காட்டு:5 104/2,3
தனதாக ஊது குழல் கோனே
தனதாக ஊது குழல் – இடைக்காட்டு:5 105/2,3
கற்றது என்று ஊது குழல் கோனே
கற்றது என்று ஊது குழல் – இடைக்காட்டு:5 106/2,3
இருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே உன் – இடைக்காட்டு:5 113/1
அடங்கும் மன மாடு ஒன்றை அடக்கிவிடு கோனே – இடைக்காட்டு:5 113/2
அகங்கார மாடுகள் மூன்று அகற்றிவிடு கோனே நாளும் – இடைக்காட்டு:5 115/1
அவத்தை எனும் மாடதை நீ அடக்கிவிடு கோனே – இடைக்காட்டு:5 115/2
ஒருமலத்தன் எனும் மாட்டை ஒதுக்கி கட்டு கோனே உடன் – இடைக்காட்டு:5 116/1
உறையும் இருமலம்-தனையும் ஒட்டி கட்டு கோனே – இடைக்காட்டு:5 116/2
மும்மலத்தன் எனும் மாட்டை முறுக்கிக்கட்டு கோனே மிக – இடைக்காட்டு:5 117/1
முக்கால நேர்மை எல்லாம் முன்பு அறிவாய் கோனே – இடைக்காட்டு:5 117/2
இந்திரிய திரயங்களை இறுக்கிவிடு கோனே என்றும் – இடைக்காட்டு:5 118/1
இல்லை என்றே மரணம் குழல் எடுத்து ஊது கோனே – இடைக்காட்டு:5 118/2
உபாதி எனும் மூன்று ஆட்டை ஓட்டிவிடு கோனே உனக்கு – இடைக்காட்டு:5 119/1
உள் இருக்கும் கள்ளம் எல்லாம் ஓடிப்போம் கோனே – இடைக்காட்டு:5 119/2
முக்காய மாடுகளை முன்னம் கட்டு கோனே இனி – இடைக்காட்டு:5 120/1
மோசம் இல்லை நாசம் இல்லை முத்தி உண்டாம் கோனே – இடைக்காட்டு:5 120/2
கன்ம பல மாடுகளை கடை கட்டு கோனே மற்ற – இடைக்காட்டு:5 121/1
கன்ம திரய பசுவை கடையில் கட்டு கோனே – இடைக்காட்டு:5 121/2
காரண கோ மூன்றனையும் கால் பிணிப்பாய் கோனே நல்ல – இடைக்காட்டு:5 122/1
கைவசமாம் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே – இடைக்காட்டு:5 122/2
பிரமாந்தரத்தில் பேரொளி காண் எங்கள் கோனே வாய் – இடைக்காட்டு:5 123/1
பேசாது இருந்து பெருநிட்டை சார் எங்கள் கோனே – இடைக்காட்டு:5 123/2
சிரமதில் கமல சேவை தெரிந்து எங்கள் கோனே முத்தி – இடைக்காட்டு:5 124/1
சித்திக்கும் தந்திரம் சித்தத்து அறி எங்கள் கோனே – இடைக்காட்டு:5 124/2
விண் நாடி வத்துவை மெய்யறிவில் காணும் கோனே என்றும் – இடைக்காட்டு:5 125/1
மெய்யே மெய்யில் கொண்டு மெய்யறிவில் செல்லும் கோனே – இடைக்காட்டு:5 125/2
கண்ணாடியின் உள்ளே கண்டு பார்த்து கொள்ளு கோனே ஞான – இடைக்காட்டு:5 126/1
கண் அன்றி கண்ணாடி காணவொண்ணாது எங்கள் கோனே – இடைக்காட்டு:5 126/2
சூனியமானதை சுட்டுவார் எங்கு உண்டு கோனே புத்தி – இடைக்காட்டு:5 127/1
சூக்குமமே அதை சுட்டும் என்று எண்ணம்கொள் கோனே – இடைக்காட்டு:5 127/2
நித்தியமானது நேர்ப்படிலே நிலை கோனே என்றும் – இடைக்காட்டு:5 128/1
நிற்கும் என்றே கண்டு நிச்சயம் காண் எங்கள் கோனே – இடைக்காட்டு:5 128/2
சத்தியும் பரமும் தன்னுள் கலந்தே கோனே நிட்டை – இடைக்காட்டு:5 129/1
சாதிக்கில் இரண்டும் தன்னுள்ளே காணலாம் கோனே – இடைக்காட்டு:5 129/2
மூகை போல் இருந்து மோனத்தை சாதி எம் கோனே பர – இடைக்காட்டு:5 130/1
மூல நிலை கண்டு முட்டு பிறப்பு அறு கோனே – இடைக்காட்டு:5 130/2