Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிட்ட 4
கிட்டா 3
கிட்டாதே 1
கிட்டி 2
கிட்டில் 1
கிட்டிவர 1
கிட்டினம் 1
கிட்டினாரே 1
கிட்டினோம் 3
கிட்டுதில்லை 2
கிட்டும் 5
கிட்டும்படி 1
கிட்டுமடா 1
கிட்டுமோ 1
கிட்டுவது 1
கிட்டுவதும் 1
கிடக்கினும் 1
கிடக்குது 1
கிடக்குமடி 2
கிடந்த 4
கிடந்ததாம் 1
கிடந்ததோர் 1
கிடந்து 5
கிடப்பதுதான் 1
கிடாரமே 1
கிடை 1
கிடைக்குதடா 1
கிடைத்த 1
கிடையாதடி 2
கிடையாது 1
கிடையாதே 1
கிடையாமல் 1
கிணற்றுக்குள்ளே 2
கிணறு 1
கிணறுதான் 1
கிணறுதானும் 1
கித்தன் 1
கிந்து 1
கியானமுற்று 1
கியானமொடு 1
கிர்த்யாகிர்த்யம் 1
கிரக 1
கிரகித்தேன் 1
கிரணம் 1
கிராம 1
கிராமத்தில் 1
கிரி 5
கிரி-தன்னில் 1
கிரிகள் 1
கிரியாசத்திதானே 1
கிரியை 12
கிரியைத்தான் 2
கிரியையிலே 1
கிரியையும் 1
கிரியையுள்ளே 1
கிரியையை 1
கிருதம் 1
கிருபை 1
கிருபைசெய்வது 3
கிருபையாய் 1
கிருபையால் 1
கிருபையாலே 2
கிருபையுடன் 4
கிருபையுள்ள 1
கிலியும் 1
கிலேசம் 2
கிலேசமதை 1
கிழ 3
கிழக்குமாக 1
கிழங்கு 1
கிள்ளும் 1
கிளப்பி 1
கிளம்பினதோர் 1
கிளர் 1
கிளர்ந்து 1
கிளி 4
கிளியே 65
கிளை 3
கிளைத்திட்டு 1
கிளையாம் 1
கிளையில் 1
கிறிகொண்ட 1

கிட்ட (4)

தளம்பினதோர் கொடிக்கு கொழுகொம்பு போலே சதா நித்தம் காத்திருந்தோம் ஐயா கிட்ட
கிளம்பினதோர் பந்து போல் அனேகம் பிள்ளை கெடியிட்டு மாட்டி அங்கே கிட்டினாரே – கைலாயக்கம்பளி:19 187/3,4
மெள்ள வந்து கிட்ட நீர் வினவ வேண்டும் என்கிறீர் – சிவவாக்கியர்:24 519/2
கிட்ட வழி தேட கிருபைசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 72/2
கிட்ட வழிகாட்டி கிருபைசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 82/2
மேல்

கிட்டா (3)

கிட்டா என்று ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 103/2
கிட்டா என்று ஊது குழல் – இடைக்காட்டு:5 103/3
கிட்டா பொருளதனை கிட்டுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 150/2
மேல்

கிட்டாதே (1)

காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில் காரியம் இல்லை என்றே நினைத்தால் – கொங்கணி:18 17/1
மேல்

கிட்டி (2)

மெள்ள வந்து கிட்டி நீர் வினவ வேணும் என்கிறீர் – சிவவாக்கியர்:24 261/2
மெள்ள வந்து கிட்டி நீர் வினாவ வேண்டும் என்கிறீர் – சிவவாக்கியர்:24 376/2
மேல்

கிட்டில் (1)

பூண அரிது இ உலகத்தில் இ நூல் கிட்டில் பூலோக சித்தன் என உரைக்கலாகும் – வால்மீகி:36 13/2
மேல்

கிட்டிவர (1)

கிட்டிவர தேடி கிருபைசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 200/2
மேல்

கிட்டினம் (1)

கிட்டினம் கைலாய பரம்பரையினாலே கேளும் ஆச்சரியம் கொங்கணர்தாம் சென்று – கைலாயக்கம்பளி:19 188/1
மேல்

கிட்டினாரே (1)

கிளம்பினதோர் பந்து போல் அனேகம் பிள்ளை கெடியிட்டு மாட்டி அங்கே கிட்டினாரே – கைலாயக்கம்பளி:19 187/4
மேல்

கிட்டினோம் (3)

கிட்டினோம் என்று சொல்லி ஈசானத்தே கெடியான ரசம் உண்டு சட்டை போக்கி – கைலாயக்கம்பளி:19 188/2
கிட்டினோம் ஈசானம் துதித்தோம் என்று கெடியாக தவசிருந்து முத்தராகி – கைலாயக்கம்பளி:19 188/3
கிட்டினோம் என்று சொல்லி தட்சிணாமூர்த்தி கெடியான பதம் பிடித்து பணித்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 188/4
மேல்

கிட்டுதில்லை (2)

மாற்றி பிறக்க மருந்து எனக்கு கிட்டுதில்லை
மாற்றி பிறக்க மருந்து எனக்கு கிட்டும் என்றால் – அழுகணி:3 8/2,3
பாம வலி தொலைக்க பாச வலி கிட்டுதில்லை
பாம வலி தொலைக்க பாச வலி நிற்கும் என்றால் – அழுகணி:3 16/2,3
மேல்

கிட்டும் (5)

மாற்றி பிறக்க மருந்து எனக்கு கிட்டும் என்றால் – அழுகணி:3 8/3
ஞான நிலையதுவும் கிட்டும் பூவில் – கல்லுளி:13 46/3
கைபாகத்துடன் செய்தால் ஞானம் கிட்டும்
கடைத்தேறல் ஆம் இந்த திடத்துடன் மோனம் – கல்லுளி:13 51/3,4
சாலோக பதவியது கிட்டும் வேறே – கல்லுளி:13 53/3
தேடினார் தேடினார் குளிகை-தன்னை சித்தருக்கு சொருபன் இது கிட்டும் வாறே – கைலாயக்கம்பளி:19 182/4
மேல்

கிட்டும்படி (1)

ஓடி திரிவோர்க்கு உணர்வு கிட்டும்படி
சாடியே ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 100/1,2
மேல்

கிட்டுமடா (1)

ஆளாக என்றேனும் எப்போதேனும் அனைவர்க்கும் கிட்டுமடா ஞான பேறு – காரைச்சித்தர்:16 1/3
மேல்

கிட்டுமோ (1)

அல்லும் பகலும் அகத்தில் இருத்திடில் அந்தகன் கிட்டுமோ கோனாரே – இடைக்காட்டு:5 7/2
மேல்

கிட்டுவது (1)

கிட்டுவது ஒன்றுமில்லை – அகப்பேய்:2 25/4
மேல்

கிட்டுவதும் (1)

கிட்டா பொருளதனை கிட்டுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 150/2
மேல்

கிடக்கினும் (1)

கிடக்கினும் இருக்கினும் கிலேசம் வந்து இருக்கினும் – சிவவாக்கியர்:24 265/3
மேல்

கிடக்குது (1)

பாரப்பா சீவன் விட்டு போகும்போது பாழ்த்த பிணம் கிடக்குது என்பார் உயிர் போச்சு என்பார் – அகத்தியர்:1 15/1
மேல்

கிடக்குமடி (2)

உதிர்ந்து கிடக்குமடி குதம்பாய் – குதம்பை:17 73/2
உதிர்ந்து கிடக்குமடி – குதம்பை:17 73/3
மேல்

கிடந்த (4)

தறையினில் கிடந்த போது அன்று தூமை என்றிலீர் – சிவவாக்கியர்:24 49/1
சுருண்டு மூன்று வளையமாய் சுணங்கு போல் கிடந்த தீ – சிவவாக்கியர்:24 98/2
சோறுகின்ற பூதம் போல் சுணங்கு போல் கிடந்த நீர் – சிவவாக்கியர்:24 102/1
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும் – சிவவாக்கியர்:24 132/2
மேல்

கிடந்ததாம் (1)

மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத முப்பாழ் கிடந்ததாம் அ பாழை – இடைக்காட்டு:5 9/1
மேல்

கிடந்ததோர் (1)

சீகாரம் கிடந்ததோர் மந்திரத்தை சித்த பிடாரனார் போதம்செய்ய – பாம்பாட்டி:32 112/3
மேல்

கிடந்து (5)

சொல் வெப்பினாலே கிடந்து இரு – கஞ்சமலை:9 14/3
உடல் கிடந்து உயிர் கழன்ற உண்மை கண்டு உணர்கிலீர் – சிவவாக்கியர்:24 83/4
வத்திலே கிடந்து உழன்ற வாலையான சூட்சமே – சிவவாக்கியர்:24 348/4
அடங்கும் இடத்தில் அடங்காமல் கிடந்து
பறந்து எடுத்த குஞ்சாய் பதைத்தாய் மனமே – பட்டினத்து:30 63/2,3
பேய் போல் திரிந்து பிணம் போல் கிடந்து பெண்ணை – பத்திரகிரி:31 9/1
மேல்

கிடப்பதுதான் (1)

பேசாத ஞான பெருமை கிடப்பதுதான்
ஆசாபாசங்கள் இல்லாதார்க்கு அல்லோ கூசாமல் – பட்டினத்து:30 46/1,2
மேல்

கிடாரமே (1)

மண் கிடாரமே சுமந்து மலையுள் ஏறி மறுகுறீர் – சிவவாக்கியர்:24 115/1
மேல்

கிடை (1)

மேதினியோர்க்கு லெகுவில் கிடை யாது – கல்லுளி:13 40/4
மேல்

கிடைக்குதடா (1)

மாளாத சக்தியடா மனிதன் சக்தி மலிவாக கிடைக்குதடா மனத்துக்குள்ளே – காரைச்சித்தர்:16 1/1
மேல்

கிடைத்த (1)

கேட்டு நின்ற உன் நிலை கிடைத்த காலத்துளே – சிவவாக்கியர்:24 459/1
மேல்

கிடையாதடி (2)

கொள்ள கிடையாதடி குதம்பாய் – குதம்பை:17 161/2
கொள்ள கிடையாதடி – குதம்பை:17 161/3
மேல்

கிடையாது (1)

உடம்பு அழிந்த பின் மனமே ஒன்றும் கிடையாது
உடம்பு அழியும் முன் கண்டு உணராதே உடம்பில் – பட்டினத்து:30 20/1,2
மேல்

கிடையாதே (1)

காண கிடையாதே – அகப்பேய்:2 37/4
மேல்

கிடையாமல் (1)

உற்று நின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே ஊணுக்கு கிடையாமல் புரட்டு பேசி – கைலாயக்கம்பளி:19 23/1
மேல்

கிணற்றுக்குள்ளே (2)

பண்டுமே ஆழ கிணற்றுக்குள்ளே ரண்டு கெண்டை இருந்து பகட்டுதடி – கொங்கணி:18 57/1
முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல மண்டல வாசி பழக்கத்திலே – கொங்கணி:18 61/1
மேல்

கிணறு (1)

நீர் இலா கிணறு இருந்து என்ன மனம் – கல்லுளி:13 2/1
மேல்

கிணறுதான் (1)

இறைத்த கிணறுதான் ஊறும் இறையா கிணறுதானும் இல்லை – கதேந்திர:11 52/1
மேல்

கிணறுதானும் (1)

இறைத்த கிணறுதான் ஊறும் இறையா கிணறுதானும் இல்லை – கதேந்திர:11 52/1
மேல்

கித்தன் (1)

சிந்தை தெளிந்திருப்பவன் ஆர் அவனே சித்தன் செகம் எலாம் சிவம் என்றே அறிந்தோன் கித்தன்
நந்தி என்ற வாகனமே தூல தேகம் நான்முகனே கண் மூக்கு செவி நாக்காகும் – வால்மீகி:36 2/2,3
மேல்

கிந்து (1)

கிந்து போல கீயில் நின்று கீச்சுமூச்சு என்றதே – சிவவாக்கியர்:24 363/4
மேல்

கியானமுற்று (1)

கங்குல் அற்று கியானமுற்று காணுவாய் சுடர் ஒளி – சிவவாக்கியர்:24 337/4
மேல்

கியானமொடு (1)

வாளப்பா பிராணாயம் பிரத்யா காரம் மகத்தான கியானமொடு தாரணை கேளு – கைலாயக்கம்பளி:19 148/2
மேல்

கிர்த்யாகிர்த்யம் (1)

உண்டும் அனுபவ ஞானம் கிர்த்யாகிர்த்யம் யோகி-தனக்கு ஏதேனும் தேவையில்லை – காகபுசுண்டர்:14 93/3
மேல்

கிரக (1)

நிறுத்த என்றால் நாசிகா கிரக ஆன்மா நிலை புருவ மத்தியிலே நிட்டன் ஆகி – காகபுசுண்டர்:14 105/3
மேல்

கிரகித்தேன் (1)

கெம்பீரம் எல்லாம் கிரகித்தேன் அம்புவியில் – திரிகோண:27 73/2
மேல்

கிரணம் (1)

சந்திரன் ஒளி கிரணம் தாண்டி நின்ற செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 363/2
மேல்

கிராம (1)

வாச்சப்பா தேசத்தில் பேதாபேதம் மருவியதோர் கிராமத்தில் கிராம பேதம் – கைலாயக்கம்பளி:19 176/2
மேல்

கிராமத்தில் (1)

வாச்சப்பா தேசத்தில் பேதாபேதம் மருவியதோர் கிராமத்தில் கிராம பேதம் – கைலாயக்கம்பளி:19 176/2
மேல்

கிரி (5)

காட்டுவாள் கிரி உன்னை மேலே ஏற்றி கைவிட்டால் கிரியைத்தான் கீழே தள்ளுவாள் – கைலாயக்கம்பளி:19 11/1
தூசி என்ற வெளி அல்லோ அண்ட வீதி சொக்காமல் கிரி கொண்டே ஆக்கி ஏறே – கைலாயக்கம்பளி:19 13/4
மூட்டையிலே உலக கிரி கொண்டு மூட்டு முதிர்ந்த பின்பு விண்ணுள் கிரி வந்து காக்கும் – கைலாயக்கம்பளி:19 42/1
மூட்டையிலே உலக கிரி கொண்டு மூட்டு முதிர்ந்த பின்பு விண்ணுள் கிரி வந்து காக்கும் – கைலாயக்கம்பளி:19 42/1
சூழு வான் கிரி கடந்து சொல்லும் ஏழ் உலகமும் – சிவவாக்கியர்:24 283/2
மேல்

கிரி-தன்னில் (1)

பாரப்பா விஞ்சை மந்த்ரம் என்பார் வீணர் பாயடா விஞ்சை கிரி-தன்னில் மைந்தா – காகபுசுண்டர்:14 30/1
மேல்

கிரிகள் (1)

கூறான மா மேரு கிரிகள் என்றும் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் குளம் உண்டாக்கி – காகபுசுண்டர்:14 47/2
மேல்

கிரியாசத்திதானே (1)

தர்மவத்தை சாக்கிரபிமானி விசுவன் தனக்கு உவமையாம் கிரியாசத்திதானே – காகபுசுண்டர்:14 85/4
மேல்

கிரியை (12)

கிரியை செய்தாலும் அகப்பேய் – அகப்பேய்:2 25/3
வாங்கி நின்ற கிரியை விட்டு விழுந்ததானால் மகத்தான உடலெடுத்து யோகம் பண்ணும் – கைலாயக்கம்பளி:19 2/2
ஓங்கி நின்ற கிரியை விட்டு விழுந்ததானால் உத்தமனே உயர்ந்து நின்ற ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 2/3
ஒத்து நின்ற சரியையொடு கிரியை ரண்டும் உறவாதி செய்த வம்பா நன்றாய் கேளு – கைலாயக்கம்பளி:19 19/1
பாடுகின்றேன் சரியை என்ன தேவி தீட்சை பரிவாக கிரியை என்ன தேவி பூசை – கைலாயக்கம்பளி:19 104/1
சரியை கிரியை கடந்தாலும் யோகம் – சங்கிலி:20 13/1
சரியை கிரியை யோகம் தாண்டிய பின் ஞானபுரி – சத்தியநாதர்:22 33/1
தெளிந்த நல் கிரியை பூசை சேரலாம் சாமீபமே – சிவவாக்கியர்:24 447/2
சரியை கிரியை தவயோக ஞானம் – திரிகோண:27 13/1
அவல கிரியை அசடர் உனை மேவ – திரிகோண:27 80/1
அறிந்துகொள்ளு பூரகமே சரியை மார்க்கம் அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம் – வால்மீகி:36 3/1
ஓமப்பா கல் செம்பை தெய்வம் என்றே உருகுவார் பூசிப்பார் கிரியை என்பார் – வால்மீகி:36 4/2
மேல்

கிரியைத்தான் (2)

வாங்கான மவுனத்தை பற்றி ஏறு மருவி நின்று கிரியைத்தான் ஒத்து காணே – கைலாயக்கம்பளி:19 7/4
காட்டுவாள் கிரி உன்னை மேலே ஏற்றி கைவிட்டால் கிரியைத்தான் கீழே தள்ளுவாள் – கைலாயக்கம்பளி:19 11/1
மேல்

கிரியையிலே (1)

நரகம் என்ன உலகம் எலாம் மனத்தில் வைத்து நலமான தேவி கிரியையிலே நின்று – கைலாயக்கம்பளி:19 97/2
மேல்

கிரியையும் (1)

சரியையும் கிரியையும் விட்டு அப்பால் சாதனாமா யோகமதின் பாதமதை தொட – மச்சேந்திர:34 5/1
மேல்

கிரியையுள்ளே (1)

தாங்கி நின்ற சரியையிலே நின்று சடம் வீழில் தப்பாது கிரியையுள்ளே சார பண்ணும் – கைலாயக்கம்பளி:19 2/1
மேல்

கிரியையை (1)

கிரியையை பார்த்து அறிய வேணும் மன வாக்குக்கு – கல்லுளி:13 10/3
மேல்

கிருதம் (1)

தான் நல் யாக கிருதம் எனும் சரீரத்துக்கு தானமதே இதய மா ஞான சத்தி – காகபுசுண்டர்:14 89/1
மேல்

கிருபை (1)

மனம் உறுதியும் வைக்க வேணும் பின்னும் வாலை கிருபை உண்டாக வேணும் – கொங்கணி:18 22/2
மேல்

கிருபைசெய்வது (3)

கிட்ட வழி தேட கிருபைசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 72/2
கிட்ட வழிகாட்டி கிருபைசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 82/2
கிட்டிவர தேடி கிருபைசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 200/2
மேல்

கிருபையாய் (1)

கேளப்பா சிவம் ஓடி அண்டம் பாயும் கிருபையாய் அண்டமது திரும்பி பாயும் – காகபுசுண்டர்:14 135/1
மேல்

கிருபையால் (1)

நாலா கலை அறிந்தேன் என் பாட்டன் நந்தீசர் கிருபையால் சந்தோடம்கொண்டேன் – மச்சேந்திர:34 15/2
மேல்

கிருபையாலே (2)

தாகிகளாய தாயுடைய கிருபையாலே தவம் ஆகும் அவம் ஆகும் சுபம் உண்டாகும் – இராமதேவர்:6 10/3
போகுமே நீ செய்த கர்மம் எல்லாம் புவனை திரிசூலிகையுடை கிருபையாலே
வாகுமே வழியோடே சேர்த்தாயானால் வாணியும்தான் நாவில் நடம்செய்வாள் பாரே – காகபுசுண்டர்:14 70/3,4
மேல்

கிருபையுடன் (4)

கேளப்பா மூலமடா லிங்கம்-தன்னில் கிருபையுடன் தண்டுக்கும் கீழ்மேலாக – காகபுசுண்டர்:14 10/1
கேளப்பா இப்படியே பிரளயம்தான் கிருபையுடன் ஏழு லட்சம் கோடியானால் – காகபுசுண்டர்:14 48/1
கேளப்பா ஈசன் ஒரு காலம்-தன்னில் கிருபையுடன் சபை கூடியிருக்கும்போது – காகபுசுண்டர்:14 115/1
கேளும் என்றான் மார்க்கண்டன் சிவன்தான் அப்போ கிருபையுடன் இவ்வளவும் அறிவாயோடா – காகபுசுண்டர்:14 120/1
மேல்

கிருபையுள்ள (1)

கேளப்பா பலிகொடுத்து பூசைசெய்து கிருபையுள்ள உருவேற்றி திட்டமாக – இராமதேவர்:6 5/1
மேல்

கிலியும் (1)

சித்தான மூன்றெழுத்து செயலாம் சோதி சீரிய ஐயும் கிலியும் சவ்வுமாகி – இராமதேவர்:6 4/1
மேல்

கிலேசம் (2)

பிரிந்து நின்ற நாலினால் செய்வது என்ன பேரான வறுமையொடு கிலேசம் துக்கம் – கைலாயக்கம்பளி:19 3/3
கிடக்கினும் இருக்கினும் கிலேசம் வந்து இருக்கினும் – சிவவாக்கியர்:24 265/3
மேல்

கிலேசமதை (1)

கெவுனம் அறிந்து கிலேசமதை விட்டேண்டி – சத்தியநாதர்:22 22/2
மேல்

கிழ (3)

பரிந்திலேன் மிக பரிந்து கேட்டேன் ஐயா பழ முனியே கிழ முனியே பயன் செய்வாயே – காகபுசுண்டர்:14 136/4
கோழிக்கு ஆறு கால் உண்டு என்று சொன்னேன் கிழ கூனிக்கு மூன்று கால் என்று சொன்னேன் – கொங்கணி:18 97/1
கூவமான கிழ நரி அ கூட்டிலே புகுந்த பின் – சிவவாக்கியர்:24 154/3
மேல்

கிழக்குமாக (1)

வடக்கும் கிழக்குமாக நூலை இழைப்போம் மற்றும் சுழலிலே பாவு பூட்டுவோம் – பாம்பாட்டி:32 127/1
மேல்

கிழங்கு (1)

காடு ஏறி மலை ஏறி நதிகள் ஆடி காய் கிழங்கு சருகு தின்று காம தீயால் – உரோம:7 11/3
மேல்

கிள்ளும் (1)

தேரப்பா மலரதனை கிள்ளும் போது செத்த சனம் போல் ஆச்சு தெளிந்து பாரு – காகபுசுண்டர்:14 23/3
மேல்

கிளப்பி (1)

கண்ணினை கரிக்கும் கரும் புகை கிளப்பி கரு மன பார்ப்பு செய் விரகுக்கு – தடங்கண்:26 3/3
மேல்

கிளம்பினதோர் (1)

கிளம்பினதோர் பந்து போல் அனேகம் பிள்ளை கெடியிட்டு மாட்டி அங்கே கிட்டினாரே – கைலாயக்கம்பளி:19 187/4
மேல்

கிளர் (1)

கிளைத்திட்டு போனக்கால் மறந்து போவார் கிளர் நான்கு யுகம்-தோறும் இந்த செய்கை – காகபுசுண்டர்:14 125/3
மேல்

கிளர்ந்து (1)

கீதமான ஹீயிலே கிளர்ந்து நின்ற கூவிலே – சிவவாக்கியர்:24 346/3
மேல்

கிளி (4)

கழறும் கிளி மொழி காலம் சென்றால் அது – குதம்பை:17 74/1
இன்னம் இருக்குமே அஞ்சு கிளி அவை எட்டி பிடிக்குமே மூன்று கிளி – கொங்கணி:18 52/2
இன்னம் இருக்குமே அஞ்சு கிளி அவை எட்டி பிடிக்குமே மூன்று கிளி – கொங்கணி:18 52/2
ஒயில் கண்டே இலவு காத்து ஓடும் கிளி போல் – பாம்பாட்டி:32 50/3
மேல்

கிளியே (65)

ஆதி மத்யாந்தமதை கிளியே
அன்பாய் அறிவதற்கு – ஆதிநாதர்:4 1/1,2
சோதி சுடர் ஒளியை கிளியே
தோத்திரம்செய்துகொள்ளே – ஆதிநாதர்:4 1/3,4
வாசாம கோசரத்தின் கிளியே
மார்க்கம் அறிந்துகொண்டு – ஆதிநாதர்:4 2/1,2
நேசாவனுபவத்தில் கிளியே
நின்று தெளிவாயே – ஆதிநாதர்:4 2/3,4
அசல மூலமதில் கிளியே
அந்தம் அறிவாயோ – ஆதிநாதர்:4 3/1,2
விசனம் அற்ற இடம் கிளியே
மேவி தெளிந்துகொள்ளே – ஆதிநாதர்:4 3/3,4
சுத்த பிரமத்தில் ஏகில் கிளியே
தோன்றிய சத்தி-தன்னில் – ஆதிநாதர்:4 4/1,2
வித்தாரம் உண்டான கிளியே
விபரம் அறிந்துகொள்ளே கிளியே – ஆதிநாதர்:4 4/3,4
விபரம் அறிந்துகொள்ளே கிளியே – ஆதிநாதர்:4 4/4
சத்தாதி வாக்காதி கிளியே
தனுகரணங்கட்கு எல்லாம் – ஆதிநாதர்:4 5/1,2
வித்தான மூலமதை கிளியே
மேவி தெளிந்துகொள்ளே – ஆதிநாதர்:4 5/3,4
சத்தியில் உண்டான கிளியே
சதாசிவமானது என்று – ஆதிநாதர்:4 6/1,2
நித்தியம் நீ அறிந்து கிளியே
நின்று தெளிவாயே – ஆதிநாதர்:4 6/3,4
அ சிவமானதிலே கிளியே
அண்ட பிண்டங்கள் எல்லாம் – ஆதிநாதர்:4 7/1,2
உச்சிதமாய் உதித்தே கிளியே
உண்மை அறிந்துகொள்ளே – ஆதிநாதர்:4 7/3,4
நாலு வகை யோனி கிளியே
ஏழு வகை தோற்றத்தாலும் – ஆதிநாதர்:4 8/1,2
மகரசரம் கிளியே
தத்துவம் உற்றதடி – ஆதிநாதர்:4 8/3,4
அகாரம் உகாரம் ரெண்டும் கிளியே
யகாரம் உருவாச்சு – ஆதிநாதர்:4 9/1,2
சிகாரம் வந்தவிதம் கிளியே
தேறி தெளிவாயே – ஆதிநாதர்:4 9/3,4
சத்து சித்தானந்தம் கிளியே
தத்துவம் சொல்லுகிறேன் – ஆதிநாதர்:4 10/1,2
நித்தியானந்தமதை கிளியே
வித்தாரம்செய்யுகிறேன் – ஆதிநாதர்:4 10/3,4
சாமி அருள் வேணும் கிளியே
சாதனை நால் வேணும் – ஆதிநாதர்:4 11/1,2
வாமி தயை வேணும் கிளியே
வத்தவனாக வேணும் – ஆதிநாதர்:4 11/3,4
அஞ்சு புஞ்சகோசம் கிளியே
ஆராய்ந்து பார்க்க வேணும் – ஆதிநாதர்:4 12/1,2
நெஞ்சம் தெளிய வேணும் கிளியே
நீயே நான் ஆக வேணும் – ஆதிநாதர்:4 12/3,4
ஆசாபாசங்களையே கிளியே
லேசமும் எண்ணாதே – ஆதிநாதர்:4 13/1,2
வாசனை மூன்றினாலே கிளியே
மோசமும் போகாதே – ஆதிநாதர்:4 13/3,4
மானாபிமானம் அற்று கிளியே
தான் என்று அகமும் அற்று – ஆதிநாதர்:4 14/1,2
நான பிரபஞ்சம் அற்று கிளியே
நாதமயத்தை பற்று – ஆதிநாதர்:4 14/3,4
பத்தரைமாற்று தங்கம் கிளியே
சுத்த வெளி ஆகும் – ஆதிநாதர்:4 15/1,2
எத்திசை பார்த்தாலும் கிளியே
தத்துவமாய் இருக்கும் – ஆதிநாதர்:4 15/3,4
மூலாதாரம் உண்டு கிளியே
முக்கோண வட்டம் உண்டு – ஆதிநாதர்:4 16/1,2
வாலை கணேசன் உண்டு கிளியே
வல்லபை சத்தி உண்டு – ஆதிநாதர்:4 16/3,4
சுவாதிட்டானம் உண்டு கிளியே
சுத்த பிரமாவும் உண்டு – ஆதிநாதர்:4 17/1,2
உவாதினி வாதிக்கு எல்லாம் கிளியே
உற்றவர் கண்டுகொள்ளே – ஆதிநாதர்:4 17/3,4
மேலே மணிபூரகம் கிளியே
விட்டுணுக்கு உற்ற இடம் – ஆதிநாதர்:4 18/1,2
காலாதீதத்துக்கும் கிளியே
கருத்தர் அவர்தாமே – ஆதிநாதர்:4 18/3,4
பாரு மனாகிதத்தில் கிளியே
பார்வதி நாதர் அங்கே – ஆதிநாதர்:4 19/1,2
சேரும் தலம் இது என்று கிளியே
தெரிசித்துக்கொள்வாயே – ஆதிநாதர்:4 19/3,4
கஞ்சம் பதினாறு கிளியே
அண்ட பிண்டங்கள் எல்லாம் கிளியே – ஆதிநாதர்:4 20/2,3
அண்ட பிண்டங்கள் எல்லாம் கிளியே
ஆஞ்ஞை மகேசனுக்கு – ஆதிநாதர்:4 20/3,4
இரண்டு கண் நடுவே கிளியே
இருக்கும் மயேசுரனை – ஆதிநாதர்:4 21/1,2
திரண்ட சிந்தையினால் கிளியே
தேறி தெளிந்துகொள்ளே – ஆதிநாதர்:4 21/3,4
ஆயிரத்தெட்டு இதழில் கிளியே
அமர்ந்த சதாசிவத்தை – ஆதிநாதர்:4 22/1,2
நேயமதாகவேதான் கிளியே
நிதம் பணிந்து ஏற்றிக்கொள்ளே – ஆதிநாதர்:4 22/3,4
ஈதோர் குணம் ஆச்சு கிளியே
இரண்டாம் குணம்-தனையும் – ஆதிநாதர்:4 23/1,2
மூதோர் மொழி எனவே கிளியே
முற்றிலும் எண்ணுவையே – ஆதிநாதர்:4 23/3,4
சாதனம் நாலு வகை கிளியே
சற்று நிதானமாய் – ஆதிநாதர்:4 24/1,2
போத மிகுதியினால் கிளியே
புத்தி என்றே உணர்வாய் – ஆதிநாதர்:4 24/3,4
சமாதி ஆறு குணம் கிளியே
சாமா வகையாம் அலவே – ஆதிநாதர்:4 25/1,2
உமாமகேசனுக்கே கிளியே
உற்றது என்றே தெளிவாய் – ஆதிநாதர்:4 25/3,4
உற்ற சமம்தானும் கிளியே
ஒன்றவைக்கும் பின்னும் – ஆதிநாதர்:4 26/1,2
மற்று உள தம குணத்தை கிளியே
மாற்றல் அரிது அலவே – ஆதிநாதர்:4 26/3,4
விடல் சகித்தல்-தனை கிளியே
மேன்மையதாகக்கொண்டு – ஆதிநாதர்:4 27/1,2
தொடர் சமாதானம் கிளியே
தொந்தம் நமக்காமே – ஆதிநாதர்:4 27/3,4
சிரத்தை எப்பொருட்டும் கிளியே
தீவிரம் ஆகுமதே – ஆதிநாதர்:4 28/1,2
பரத்தைதான் அடைய கிளியே
பற்றொன்றும் இல்லை கண்டாய் – ஆதிநாதர்:4 28/3,4
பத்தியை விட்டுவிட்டு கிளியே
பாவனையை கடந்து – ஆதிநாதர்:4 29/1,2
அத்துவிதானத்தை கிளியே
அனுபவித்து உய்வாயே – ஆதிநாதர்:4 29/3,4
பெண்ணாசை பொன்னாசை கிளியே
பூமியின் மீது ஆசை – ஆதிநாதர்:4 30/1,2
மண்ணாசை எண்ணாதே கிளியே
வாசி என்னால் அறியே – ஆதிநாதர்:4 30/3,4
தேகம் தேகி ரெண்டு கிளியே
தேகம் பொய் தேகி மெய்யே – ஆதிநாதர்:4 31/1,2
மோகாந்தம் விட்டாக்கால் கிளியே
முத்தியடைவாயே – ஆதிநாதர்:4 31/3,4
பாவ அபானம் அற்று கிளியே
பரத்தினுடன் பொருந்தி – ஆதிநாதர்:4 32/1,2
சுவானுபவம்-தனிலே கிளியே
சொக்கி நீ வாழ்வாயே – ஆதிநாதர்:4 32/3,4
மேல்

கிளை (3)

தாய்மொழி பேணார் நாட்டினை நினையார் தம் கிளை நண்பருக்கு இரங்கார் – தடங்கண்:26 8/1
துடர்ந்த கிளை நிகழ சூரைபட வீசி – திரிகோண:27 39/1
சேற்றில் கிளை நாட்டும் திடமாம் உடலை இனி – பத்திரகிரி:31 211/1
மேல்

கிளைத்திட்டு (1)

கிளைத்திட்டு போனக்கால் மறந்து போவார் கிளர் நான்கு யுகம்-தோறும் இந்த செய்கை – காகபுசுண்டர்:14 125/3
மேல்

கிளையாம் (1)

பேர் ஆகி நின்றதடி பெரும் கிளையாம் கூட்டமதில் – அழுகணி:3 117/3
மேல்

கிளையில் (1)

கொம்மை அற்ற கிளையில் பாதக்குறடு செய்து அழிக்கிறீர் – சிவவாக்கியர்:24 544/2
மேல்

கிறிகொண்ட (1)

கீலத்தின் கீழ்நெல்லி சாற்றை காய்ச்சி கிறிகொண்ட சூதத்தில் நாதம் வாங்கி – காரைச்சித்தர்:16 24/2