கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கா 2
காக்க 2
காக்கவே 1
காக்கவைத்து 1
காக்காமல் 1
காக்கும் 4
காக்கும்பேர்கள் 1
காக்கும்போது 2
காக்கை 2
காக்கையுமே 1
காகத்தில் 1
காகம் 7
காகம்தானே 1
காகமடா 1
காச்சப்பா 1
காச்சிவிடு 1
காச்சென்று 1
காசறு 1
காசாயம் 1
காசாயம்-தன்னை 1
காசார்கள் 1
காசி 5
காசிக்கு 1
காசில் 1
காசினி 3
காசினியில் 3
காசினியோர் 1
காசு 2
காசுக்கு 1
காசுக்கும் 1
காசை 2
காஞ்சனத்தை 1
காட்சி 12
காட்சி-தன்னை 1
காட்சிதானும் 1
காட்சியதில் 1
காட்சியாக 1
காட்சியாகி 1
காட்சியாகும் 1
காட்சியாம் 1
காட்சியாவர் 1
காட்சியான் 3
காட்சியான 2
காட்சியினால் 1
காட்சியும் 1
காட்சியே 1
காட்சியை 1
காட்ட 3
காட்டகத்தில் 1
காட்டமொடு 1
காட்டாதவை 1
காட்டாதே 1
காட்டாமல் 3
காட்டாமல்தான் 1
காட்டாயோ 1
காட்டார் 1
காட்டி 35
காட்டிக்கொடுத்தாண்டி 1
காட்டிடில் 1
காட்டியபடி 1
காட்டில் 5
காட்டிலே 3
காட்டிவைத்தேன் 1
காட்டின 1
காட்டு 4
காட்டுக்குள் 3
காட்டுகிறேன் 2
காட்டுகின்றார் 1
காட்டுகின்றீர் 1
காட்டுதல் 1
காட்டுந்தார் 1
காட்டும் 14
காட்டும்போதே 1
காட்டுவார் 2
காட்டுவாள் 1
காட்டுவான் 1
காட்டுவானே 1
காட்டுவிக்கும் 1
காட்டுவோம் 2
காட்டை 2
காட்டையும் 1
காடான 1
காடு 11
காடும் 2
காண் 56
காண்-மினே 1
காண்க 1
காண்கிலரே 2
காண்கிலனே 1
காண்கிலான் 1
காண்கிலீர் 1
காண்கிலேன் 2
காண்டத்தை 1
காண்டில் 1
காண்டீபனாம் 1
காண்ப 1
காண்பதற்கு 1
காண்பதற்கே 1
காண்பதில்லை 1
காண்பது 14
காண்பதுதான் 1
காண்பதும் 1
காண்பரோ 1
காண்பவனே 1
காண்பாய் 3
காண்பாயே 3
காண்பார் 3
காண்பாரடி 2
காண்பான் 2
காண்பானே 1
காண்பித்து 1
காண்பித்தோம் 1
காண்பிரே 1
காண்பேன் 1
காண்பேனே 2
காண்பேனோ 1
காண்போம் 1
காண்போர்க்கு 1
காண்போன் 1
காண்மையாக 1
காண்மையான 1
காண 59
காணக்கிடையாத 1
காணப்பா 18
காணல் 5
காணலாகும் 3
காணலாகுமே 1
காணலாகுமோ 1
காணலாம் 10
காணலாமே 1
காணலாய் 1
காணவும் 1
காணவுமொட்டாள் 1
காணவொண்ணா 2
காணவொண்ணாது 1
காணா 8
காணாட்டால் 1
காணாத 6
காணாதது 1
காணாததும் 4
காணாததை 2
காணாதபேர்க்கு 2
காணாதார் 2
காணாது 8
காணாதும் 1
காணாதே 2
காணாதோ 1
காணாமல் 13
காணாமல்போனதினால் 1
காணாமலாமோ 1
காணாயோ 1
காணார் 22
காணார்கள் 2
காணான் 3
காணி 1
காணிக்கை 3
காணில் 1
காணு 3
காணுகிற 1
காணுகின்ற 3
காணுதலால் 1
காணுதற்கு 1
காணுதற்கும் 1
காணும் 55
காணும்பேர்க்கு 1
காணுமடா 2
காணுமப்பா 1
காணுமிடம் 1
காணுமே 9
காணுவர் 2
காணுவரே 2
காணுவரோ 1
காணுவாய் 1
காணுவார் 1
காணுவையோ 6
காணே 47
காணேண்டி 2
காணேன் 11
காணேனே 2
காணொணாத 1
காணோம் 2
காத்தடைத்து 1
காத்தால் 1
காத்தாலே 1
காத்திடுவான் 1
காத்திருந்த 1
காத்திருந்தார் 1
காத்திருந்து 1
காத்திருந்தேன் 1
காத்திருந்தோம் 1
காத்திருப்பது 1
காத்து 3
காத்துவரும் 1
காத்தே 1
காத்தேனடி 1
காத 1
காதகத்தை 1
காதகாத 1
காதமப்பா 1
காதல் 4
காதல்கொண்டது 1
காதலாக 1
காதலாய் 1
காதலி 1
காதலுற்று 2
காதி 1
காதில் 2
காது 2
காதுக்கும் 1
காதும் 1
காதோர 1
காந்தத்தின் 1
காந்தத்து 1
காந்தம் 2
காந்தி 4
காந்திக்குள்ளே 1
காப்பதற்கு 2
காப்பது 1
காப்பதோ 1
காப்பாமே 8
காப்பீர் 1
காப்பு 9
காப்புத்தானே 1
காப்பே 2
காம் 1
காம 8
காமத்தால் 1
காமத்துக்கு 1
காமத்தை 2
காமதேனு 2
காமநோயை 1
காமப்பா 1
காமப்பால் 1
காமப்பேய் 1
காமம் 8
காமமடா 1
காமமடி 1
காமமாதி 1
காமன் 3
காமனை 1
காமனையும் 1
காமி 2
காமிகள்தாம் 1
காமியத்தை 2
காமியம் 2
காமினியை 1
காய் 7
காய்ச்ச 1
காய்ச்சடா 1
காய்ச்சமரம் 1
காய்ச்சலுடன் 1
காய்ச்சி 1
காய்ச்சிய 1
காய்ச்சியும் 1
காய்ச்சியே 1
காய்ச்சுதடா 1
காய்த்த 2
காய்த்ததடி 1
காய்தான் 1
காய்ந்த 2
காய்ந்திடும் 1
காய 4
காயகத்தில் 1
காயகல்பம் 1
காயசித்தி 10
காயசித்தியால் 1
காயத்தை 2
காயத்ரி 1
காயப்பதி-தனிலே 1
காயம் 38
காயம்மட்டே 1
காயமதிலே 1
காயமது 1
காயமதை 1
காயமாய் 1
காயமான 3
காயமும் 4
காயமே 1
காயலூர் 1
காயாத 1
காயாபுரி 4
காயான 1
காயும் 2
காயுமாய் 1
கார் 7
கார்க்கும் 1
கார்க்கையிலே 1
கார்க்கோடகன் 1
கார்மேக 1
கார்யம் 1
கார 6
காரடா 2
காரண 6
காரணகுரு 1
காரணங்கள் 5
காரணங்களும் 1
காரணங்களை 1
காரணத்திலே 6
காரணத்தின் 4
காரணத்தினால் 1
காரணத்து 1
காரணத்தை 10
காரணம் 12
காரணமா 1
காரணமாக 1
காரணமாம் 1
காரணமாய் 10
காரணமான 1
காரணமானது 1
காரணமே 3
காரணமோ 1
காரணனாம் 1
காரணா 1
காரந்த்ர 1
காரப்பா 6
காரம் 4
காரமதில் 1
காரமாய் 1
காரமும் 1
காரான 1
காரியகுரு 1
காரியங்கள் 2
காரியத்தை 1
காரியம் 10
காரியமாய் 1
காரியனாகினும் 1
காரியா 1
காரு 1
காரை 2
கால் 44
கால்கடுக்க 1
கால 6
காலகால 2
காலகாலனை 1
காலங்கள் 1
காலடிதான் 1
காலடியோ 1
காலத்தில் 1
காலத்திலே 1
காலத்துக்கே 1
காலத்துளே 1
காலத்தை 1
காலதாய் 1
காலதூதர் 1
காலதூதன் 1
காலம் 24
காலம்-தன்னில் 2
காலம்மட்டும் 2
காலமப்போ 1
காலமும் 4
காலமும்தான் 1
காலமே 6
காலமொடு 1
காலவட்டம் 1
காலன் 7
காலனார் 1
காலனான 1
காலனும் 1
காலனை 4
காலனையும் 3
காலாகாலம் 2
காலாகி 1
காலாங்கி 3
காலாங்கிக்கு 1
காலாங்கியையும் 1
காலாதீதத்துக்கும் 1
காலால் 2
காலான 1
காலில் 2
காலும் 2
காலூரு 1
காலை 16
காலையாய் 1
காலையான 1
காலையானவாறு 1
காலையில் 2
காலையும் 2
காலையோடு 1
காவ்ய 1
காவ்யங்கள் 1
காவடி 3
காவல் 1
காவல்கள் 1
காவல்வைத்து 1
காவலர் 1
காவலன் 1
காவலாக 1
காவலுக்கு 1
காவி 1
காவியங்களான 1
காவியத்தை 1
காவியம்தான் 1
காவியும் 1
காவில் 1
காழான 2
காளகண்ட 1
காளகண்டர் 3
காளப்பா 1
காளையை 1
காற்றில் 3
காற்றின் 1
காற்று 5
காற்றுடனே 1
காற்றும் 1
காற்றை 1
கான் 5
கான்ற 1
கானகத்தில் 1
கானம் 1
கானமாய் 2
கானமான 1
கானமோடு 1
கானல் 2
கானலை 1
கானின் 1
கா (2)
சந்திரரும் சூரியரும் தாம் போந்த கா வனத்தே – அழுகணி:3 12/3
களி சிறந்து நின்றதை கா நெஞ்சே வெளிச்சம் அற – பட்டினத்து:30 29/2
மேல்
காக்க (2)
நாற்கோண நாலு வரை நயந்து காக்க நாயகியாள் பரஞ்சோதி நாட்டமுற்று – இராமதேவர்:6 3/2
பற்றுவரவு அத்தனையும் முடிக்க வேண்டும் பற்று இல்லா பாமரரை காக்க வேண்டும் – காரைச்சித்தர்:16 13/2
மேல்
காக்கவே (1)
காக்கவே சற்குருவின் பாதம் கண்டு கருணையுடன் அவர் பதத்தை வணங்கி போற்றி – காகபுசுண்டர்:14 57/3
மேல்
காக்கவைத்து (1)
கறந்தது ஐயா உலகம் எல்லாம் காம பாலை கால் அடியில் காக்கவைத்து சகல செந்தும் – காகபுசுண்டர்:14 140/3
மேல்
காக்காமல் (1)
சமயம் எல்லாம் நாதம் உண்டு விந்தும் உண்டு காக்காமல் கெட்டார்கள் உலகத்தோர்கள் – கைலாயக்கம்பளி:19 24/3
மேல்
காக்கும் (4)
தேடுகிற மூவருமே வணங்கும் வாசல் திறமையான பன்னிருவர் காக்கும் வாசல் – கருவூரார்:12 26/2
மூட்டையிலே உலக கிரி கொண்டு மூட்டு முதிர்ந்த பின்பு விண்ணுள் கிரி வந்து காக்கும்
கூட்டையிலே மகாரத்தை அறிந்து கூட்டும் கும்மென்ற நாதத்தில் கூடி ஏறும் – கைலாயக்கம்பளி:19 42/1,2
கடிய அணுகாமல் காக்கும் – பட்டினத்து:30 98/4
காக்கும் தினமே கடிய பிறப்பு அறுத்து – பட்டினத்து:30 99/1
மேல்
காக்கும்பேர்கள் (1)
வாச்சப்பா பூரணத்தை காக்கும்பேர்கள் வாசி நடு மையத்துள் வாழ்வார்தானே – அகத்தியர்:1 22/4
மேல்
காக்கும்போது (2)
நாணாமல் ஒரு நினைவாய் காக்கும்போது நாலும் எட்டும் ஒன்றாகும் நாட்டி ஊதே – அகத்தியர்:1 26/4
சோதி பரிபூரணமும் இலை மூன்றும்தான் தூங்காமல் தூங்கி அங்கே காக்கும்போது
ஆதி என்ற பராபரையும் அரனும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே – அகத்தியர்:1 27/3,4
மேல்
காக்கை (2)
காக்கை மூக்கை ஆமையார் எடுத்துரைத்த காரணம் – சிவவாக்கியர்:24 432/1
காமப்பா ஞானம் என விண்டு மேலும் காக்கை பித்தன் மிருகம் போல் சுற்றுவாரே – வால்மீகி:36 4/4
மேல்
காக்கையுமே (1)
கண்டிருந்தும் அந்த காக்கையுமே அஞ்சி கழுகு கொன்றது பாருங்கடி – கொங்கணி:18 57/2
மேல்
காகத்தில் (1)
ஓடினார் ஓடினார் அனேகம் கோடி ஓங்கி நின்ற காகத்தில் ஒன்றி போட்டு – கைலாயக்கம்பளி:19 182/3
மேல்
காகம் (7)
வாளப்பா காகம் என்ற ரூபம் ஆனேன் வடவரையின் கூடு தொத்தி இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 48/4
காரடா கைலையின் மேல் இருக்க சொன்னார் காகம் என்ற ரூபமாய் இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 49/4
காகம் என்ற ரூபமாய் இருந்துகொண்டு காரணங்கள் அத்தனையும் கருவாய் பார்த்து – காகபுசுண்டர்:14 50/1
காகம் என்ற வேடமதாய் விருட்சம் மீதில் காத்திருந்தார் வசிட்டரவர் கண்டார் நாதர் – காகபுசுண்டர்:14 123/1
நேத்திரத்தை காகம் போல் நிச்சயமாய் நிற்க – காகபுசுண்டர்:14 155/1
காகம் கழுகு களித்து உண்ணும் மேனிக்கு – குதம்பை:17 69/1
காகம் இருக்குது கொம்பிலே தான் கத சாவல் இருக்குது தெம்பிலேதான் – கொங்கணி:18 55/1
மேல்
காகம்தானே (1)
உகமானம்-தனை அறிந்தும் அரனார் சொன்ன உளவு கண்டார் புசுண்டர் எனும் காகம்தானே – காகபுசுண்டர்:14 122/4
மேல்
காகமடா (1)
காணாத காட்சி எல்லாம் கண்ணில் கண்டு காகமடா புசுண்டர் என்று பேரும் பெற்றேன் – காகபுசுண்டர்:14 19/1
மேல்
காச்சப்பா (1)
காச்சப்பா உலகத்தில் எடுத்த தேகம் கைலாய சட்டையாம் கருவை சொல்லே – கைலாயக்கம்பளி:19 63/4
மேல்
காச்சிவிடு (1)
காச்சென்று காச்சிவிடு மவுனம் கண்டு கலை மாறி நின்றிடமே கனக பீடம் – காகபுசுண்டர்:14 56/3
மேல்
காச்சென்று (1)
காச்சென்று காச்சிவிடு மவுனம் கண்டு கலை மாறி நின்றிடமே கனக பீடம் – காகபுசுண்டர்:14 56/3
மேல்
காசறு (1)
கை கனி போலவே காசறு பிரமத்தில் – குதம்பை:17 60/1
மேல்
காசாயம் (1)
தான் என்ற உலகத்தில் சிற்சில்லோர்கள் சடை புலித்தோல் காசாயம் தவ வேடம் பூண்டு – வால்மீகி:36 6/1
மேல்
காசாயம்-தன்னை (1)
சகலமுமே வந்தவர் போல் வேடம் பூண்டு சடை முடியும் காசாயம்-தன்னை சாற்றி – கருவூரார்:12 16/3
மேல்
காசார்கள் (1)
காசார்கள் பகை செய்யாதே நடுக்காட்டு புலி முன்னே நில்லாதே – கொங்கணி:18 93/1
மேல்
காசி (5)
கைலாசம் வைகுந்தம் தெய்வலோகம் காசி கன்யாகுமரி என்றும் சேது என்றும் – அகத்தியர்:1 34/1
காசி போய்வந்தாலும் என்ன பெரிய – கல்லுளி:13 4/1
காசி ராமேச்சுரம் கால் நோவ சென்றாலும் – குதம்பை:17 184/1
ஒளியதான காசி மீது வந்து தங்குவோர்க்கு எலாம் – சிவவாக்கியர்:24 108/1
காடு மலை நதி பதி காசி முதலாய் – பாம்பாட்டி:32 88/1
மேல்
காசிக்கு (1)
காசிக்கு ஓடில் வினை போமோ அந்த – கடுவெளி:10 16/1
மேல்
காசில் (1)
காந்தம் வலி இரும்பு போல் காசில் மனத்தை – பாம்பாட்டி:32 91/1
மேல்
காசினி (3)
காசினி முற்றாய் உன் கைவசம் ஆயினும் – குதம்பை:17 104/1
காசினி எலாம் நடந்து கால் ஓய்ந்துபோகாமல் – பத்திரகிரி:31 93/1
காசினி வாழ்வினை மூடர் கண்டு களிப்பார் – பாம்பாட்டி:32 49/2
மேல்
காசினியில் (3)
காய்ச்சலுடன் கோபத்தை தள்ளிப்போடு காசினியில் புண்ணியத்தை கருதி கொள்ளு – அகத்தியர்:1 2/2
காசினியில் உள்ளோர்க்கு – அழுகணி:3 71/2
காசினியில் ஏழு நரகை காத்திருப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 536/4
மேல்
காசினியோர் (1)
கனவு நினைவு என்பதுவும் விளையாட்டே இ காசினியோர் உழல்வதும் விளையாட்டே – கதேந்திர:11 13/1
மேல்
காசு (2)
கண்டு பொருள் தேடுவதும் விளையாட்டே பணம் காசு வட்டி போடுவதும் விளையாட்டே – கதேந்திர:11 7/2
எட்டி பழுத்தாலும் என்ன காசு
ஈயாத லோபிகள் வாழ்ந்தாலும் என்ன – கல்லுளி:13 1/1,2
மேல்
காசுக்கு (1)
காசுக்கு இரண்டு கல் கருணைக்கிழங்கடா கருணைக்கிழங்கடா – கதேந்திர:11 34/2
மேல்
காசுக்கும் (1)
கத்தாதும் நாய் போல கத்தி என்ன காசுக்கும் ஆகாது சித்தி இல்லை – கைலாயக்கம்பளி:19 194/3
மேல்
காசை (2)
காசை என்றே என்னென்ன கார்யம் வந்தும் கைவிட்ட துக்கம் வந்தும் கலங்கிடாரே – கைலாயக்கம்பளி:19 160/4
காசை எனும் துர்குணத்தின் கனவை கொளுத்தி – பாம்பாட்டி:32 79/3
மேல்
காஞ்சனத்தை (1)
கண்ணுள் கருமணியை கற்பகத்தை காஞ்சனத்தை
பெண் உருவ பாதியனை பேச அரிய முப்பொருளை – இடைக்காட்டு:5 12/1,2
மேல்
காட்சி (12)
காணாத காட்சி எல்லாம் கண்ணில் காணும் கலங்காதே மெய் மயக்கம் மெத்த ஆகும் – கருவூரார்:12 13/1
காணாத காட்சி எல்லாம் கண்ணில் கண்டு காகமடா புசுண்டர் என்று பேரும் பெற்றேன் – காகபுசுண்டர்:14 19/1
கார் அண்ட லலாடக்கண் திறந்த போது கண்கொள்ளா காட்சி எல்லாம் கலந்தே காட்டும் – காகபுசுண்டர்:14 37/3
வாமடா சாண் முழத்தில் காட்சி பார்க்க வத்துவும்தான் ஈச்சரனார் என்பார் பாரே – காகபுசுண்டர்:14 64/4
காட்சி என்ன ஏக வத்து ஒன்று அல்லாமல் காண்பது எல்லாம் வியர்த்தம் என கண்டுகொள்ளே – காகபுசுண்டர்:14 92/4
காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தை – குதம்பை:17 6/1
காணாத வாலையை கண்டுகொண்டால் காட்சி காணலாம் ஆகாயம் ஆளலாமே – கொங்கணி:18 79/2
வீணப்பா சிரம் மேல் வேதாந்த காட்சி விரைந்து அதிலேயும் என்றே ஊண் என்பார்கள் – கைலாயக்கம்பளி:19 73/3
சேவைபுரிந்து சிவரூப காட்சி கண்டு – பத்திரகிரி:31 44/1
களங்கம் அற உன் காட்சி கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 230/2
கண்களுக்கு சுத்தமான காட்சி போலவே – பாம்பாட்டி:32 75/2
காட்சி என்ன கற்பகத்தில் வசிக்குமாப்போல் காரணத்தை கண்ணாலே கண்டிருக்க – வால்மீகி:36 14/3
மேல்
காட்சி-தன்னை (1)
கண்டமுற்ற மேல் முனையின் காட்சி-தன்னை காணுவார் – சிவவாக்கியர்:24 358/3
மேல்
காட்சிதானும் (1)
கன்ம தன்மம் ஆகும் ஈசர் காட்சிதானும் காணுமே – சிவவாக்கியர்:24 441/4
மேல்
காட்சியதில் (1)
கண்டு அறிவோர் ஞான காட்சியதில் நினைவு – திருவள்ளுவர்:29 19/3
மேல்
காட்சியாக (1)
கண்டிலாது அயன் மால் என்று காட்சியாக சொல்கிறீர் – சிவவாக்கியர்:24 457/1
மேல்
காட்சியாகி (1)
கணபதியே அடியாகி அகிலமாகி காரணத்தின் குருவாகி காட்சியாகி
குணபதியே கொங்கை மின்னாள் வெள்ளை ஞான குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞான – காகபுசுண்டர்:14 112/1,2
மேல்
காட்சியாகும் (1)
காண்பதுதான் பேரொளியின் காட்சியாகும் காண அரிய பொருளாகும் காட்டும்போதே – திருமூலர்:28 8/1
மேல்
காட்சியாம் (1)
காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தை – குதம்பை:17 6/1
மேல்
காட்சியாவர் (1)
காயம் ஈது அறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே – சிவவாக்கியர்:24 397/4
மேல்
காட்சியான் (3)
கண்டத்தான் தேட அரிய காட்சியான் பல் கோடி – திரிகோண:27 11/1
காட்சியான் கண்டவர்க்கு காணாதபேர்க்கு உருவும் – திரிகோண:27 18/1
சுழிமுனைக்கு எட்டாத காட்சியான் காமம் – திரிகோண:27 61/1
மேல்
காட்சியான (2)
கட்டிவைத்த வாசல் மூன்று காட்சியான வாசல் ஒன்று – சிவவாக்கியர்:24 439/2
காட்சியான வஸ்துவுடன் கலக்க சேர்த்து – பாம்பாட்டி:32 91/2
மேல்
காட்சியினால் (1)
முன்னை வினை கெடவே மூன்று வகை காட்சியினால்
உன்னை வெளிப்படுத்தி உறுவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 109/1,2
மேல்
காட்சியும் (1)
கண்ட படை நடுங்கிட காட்சியும் பெற்றாய் – பாம்பாட்டி:32 23/3
மேல்
காட்சியே (1)
கள் குவைகள் போலவும் கடிந்து நின்ற காட்சியே – சிவவாக்கியர்:24 362/4
மேல்
காட்சியை (1)
காற்றின் மரம் முறியும் காட்சியை போல் நல் அறிவு – இடைக்காட்டு:5 91/1
மேல்
காட்ட (3)
மூச்சற்ற இடம் காட்ட தெரியா நின்று முன் ஏது பின் ஏது சாங்கம் என்பான் – கைலாயக்கம்பளி:19 28/2
காணப்பா தச தீட்சை கடந்த பின்பு கைவிட்ட சூத்திரத்தை ஆசான் காட்ட
ஊணப்பா அது மவுனம் மற்றது எல்லாம் உர வார்த்தை அகாரம் முதல் உகாரம் என்பார் – கைலாயக்கம்பளி:19 73/1,2
உண்மையுடன் காட்ட வல்ல உண்மை குருவை – பாம்பாட்டி:32 13/2
மேல்
காட்டகத்தில் (1)
கானம் அற்ற காட்டகத்தில் வெந்து எழுந்த நீறு போல் – சிவவாக்கியர்:24 85/1
மேல்
காட்டமொடு (1)
தீக்குள்ளே காட்டமொடு கோலும் கூடி திரண்டால் போல் கருவி எல்லாம் கணத்தில் மாளும் – கைலாயக்கம்பளி:19 21/3
மேல்
காட்டாதவை (1)
தெளிந்த நீர் காட்டாதவை போல் தெளிந்தால் – பட்டினத்து:30 39/2
மேல்
காட்டாதே (1)
காண அரிது சிவ சக்தி திருமூச்சாகும் காட்டாதே மூடருக்கே இ நூல்-தன்னை – வால்மீகி:36 13/3
மேல்
காட்டாமல் (3)
உத்திரத்தை காட்டாமல் ஊர் அம்பலம் ஆனேன் – அழுகணி:3 30/2
பல்லை மிக காட்டாமல் பரக்க விழிக்காமல் – அழுகணி:3 31/3
கார்க்கும் பல பிணி நோய் காட்டாமல் நோக்கும் அந்தி – பட்டினத்து:30 99/2
மேல்
காட்டாமல்தான் (1)
ஆரப்பா பிரம நிலை காட்டாமல்தான் ஆகாசப்பொய்களையும் அவன்தான் சொல்வான் – காகபுசுண்டர்:14 35/2
மேல்
காட்டாயோ (1)
விழித்து வெளி காட்டாயோ – அழுகணி:3 32/5
மேல்
காட்டார் (1)
இருக்கையிலே தொழில் எடுப்பார் ஆர்க்கும் காட்டார் இல்லை என்பார் உண்டு என்பார் அனேகம்பேர்கள் – கைலாயக்கம்பளி:19 98/3
மேல்
காட்டி (35)
உத்தாரம் இப்படியே புராணம் காட்டி உலகத்தில் பாரதம் போல கதை உண்டாக்கி – அகத்தியர்:1 18/1
உத்திரத்தை காட்டி அல்லோ ஊர் அம்பலம் ஆனால் – அழுகணி:3 30/3
பல்லை மிக காட்டி பரக்க விழிக்கிறண்டி – அழுகணி:3 31/2
காட்டி மயங்கியே கள் குடியாதே – கடுவெளி:10 30/2
நல்லவர்க்கு நடுவில் விளையாடும் வல்லி நாதவிந்து ஓங்கார நிலையும் காட்டி
வல்லவர்க்கும் வல்லவளும் நானே என்பாள் வரம் அவர்க்கு வேணதெல்லாம் வழங்கும் ரூபி – கருவூரார்:12 15/2,3
வரம் பெருகி அனந்தனந்தம் உயிருமாகி மதபேதமாகவும்தான் வடிவை காட்டி
சரம் பெருக அண்டத்தில் எழுந்தே நின்ற சச்சிதானந்தமதை பணிகுவோமே – காகபுசுண்டர்:14 1/3,4
நேரப்பா அழைத்து முக்குணத்தை காட்டி நிலையான சமுத்திரங்கள் பூமிதானும் – காகபுசுண்டர்:14 46/2
துய்ய நெறி காட்டி நின்றார் சித்தர் சித்தர் தூல நெறி காட்டுகின்றார் எத்தர் எத்தர் – காரைச்சித்தர்:16 17/4
தான் என்ற இடம் காட்டி நாதம் காட்டி சாற்றுகிற மவுனத்தின் சார்பு காட்டி – கைலாயக்கம்பளி:19 74/1
தான் என்ற இடம் காட்டி நாதம் காட்டி சாற்றுகிற மவுனத்தின் சார்பு காட்டி – கைலாயக்கம்பளி:19 74/1
தான் என்ற இடம் காட்டி நாதம் காட்டி சாற்றுகிற மவுனத்தின் சார்பு காட்டி
வான் என்ற வெளியோடு அறு தலமும் காட்டி வாய் மூடின் ஆதிக்க வகையும் காட்டி – கைலாயக்கம்பளி:19 74/1,2
வான் என்ற வெளியோடு அறு தலமும் காட்டி வாய் மூடின் ஆதிக்க வகையும் காட்டி – கைலாயக்கம்பளி:19 74/2
வான் என்ற வெளியோடு அறு தலமும் காட்டி வாய் மூடின் ஆதிக்க வகையும் காட்டி
ஊன் என்ற உடம்பை விட்டு கேசரியும் காட்டி ஊமை நின்ற இடம் காட்டி உரைக்கப்பண்ணி – கைலாயக்கம்பளி:19 74/2,3
ஊன் என்ற உடம்பை விட்டு கேசரியும் காட்டி ஊமை நின்ற இடம் காட்டி உரைக்கப்பண்ணி – கைலாயக்கம்பளி:19 74/3
ஊன் என்ற உடம்பை விட்டு கேசரியும் காட்டி ஊமை நின்ற இடம் காட்டி உரைக்கப்பண்ணி – கைலாயக்கம்பளி:19 74/3
பூணப்பா கைகொடு சின்மயமாம் தேவர் பொருளோடே அருளான போக்கு காட்டி
தோணப்பா தோன்றி நிற்கும் சும்மா அம்மா சுபமாக இசைந்ததிலே சொக்கும் என்பார் – கைலாயக்கம்பளி:19 116/2,3
வீணப்பா மற்றது என் சின்மயத்தை காட்டி வேதாந்த மூலத்தை விளம்பு என்றாரே – கைலாயக்கம்பளி:19 116/4
தனு பிறந்த தளி போல சென்று தாண்டி சாதகமாய் சொருபமணி மூன்றும் காட்டி
கணு பிறந்த கமலியது பூண்டும் காட்டி காட்டிலே அட்டமாசித்தியினால் காட்டி – கைலாயக்கம்பளி:19 139/2,3
கணு பிறந்த கமலியது பூண்டும் காட்டி காட்டிலே அட்டமாசித்தியினால் காட்டி – கைலாயக்கம்பளி:19 139/3
கணு பிறந்த கமலியது பூண்டும் காட்டி காட்டிலே அட்டமாசித்தியினால் காட்டி
உணு பிறந்தோர் தாண்டில் ஒரு வரையில் ஏறி உற்று மறு வரை-தனில் ஓடினேனே – கைலாயக்கம்பளி:19 139/3,4
ஆறாக அகாரம் முதல் உகாரம் காட்டி அப்பனே மவுனத்தால் கும்பித்து ஏறே – கைலாயக்கம்பளி:19 162/4
மாசியது அற்றக்கால் கவிக்கு முன்னே மக்களே இந்த பார் என்று காட்டி
தேசியது மகார வித்தை சென்று கூட்டி செப்பாதே மகார வித்தை குளிர்ந்த ஞானம் – கைலாயக்கம்பளி:19 184/2,3
கடு என்ன லகு என்ன மனம் செவ்வானால் கண்டுகொள்ளும் என்று சொல்லி கரத்தில் காட்டி
சுடு என்ன தாபம் என்ற முளையை முந்தி சுடுகின்ற துத்தி என்ன மௌன தீதான் – கைலாயக்கம்பளி:19 185/2,3
தத்பதத்தை காட்டி தருவாயே மாங்குயிலே – சதோகநாதர்:23 22/2
ஆடு காட்டி வேங்கையை அகப்படுத்துமாறு போல் – சிவவாக்கியர்:24 53/1
மாடு காட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 53/2
கோடு காட்டி யானையை கொன்று உரித்த கொற்றவா – சிவவாக்கியர்:24 53/3
வீடு காட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே – சிவவாக்கியர்:24 53/4
குழியதனை காட்டி உள் குறித்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 449/3
ஊனை காட்டி உம்முளே உகந்து காண வல்லிரே – சிவவாக்கியர்:24 503/2
மெய்ப்பொருளை காட்டி விரும்பும் அடியாரை – திரிகோண:27 59/1
கால் காட்டி கை காட்டி கண்கள் முகம் காட்டி – பத்திரகிரி:31 10/1
கால் காட்டி கை காட்டி கண்கள் முகம் காட்டி – பத்திரகிரி:31 10/1
கால் காட்டி கை காட்டி கண்கள் முகம் காட்டி
மால் காட்டும் மங்கையரை மறந்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 10/1,2
கனவுகண்டால் போல் எனக்கு காட்டி மறைத்தே இருக்க – பத்திரகிரி:31 111/1
மேல்
காட்டிக்கொடுத்தாண்டி (1)
கங்குல் பகல் அற்றிடத்தே காட்டிக்கொடுத்தாண்டி
பங்கம் அழித்தாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 156/1,2
மேல்
காட்டிடில் (1)
கூட்டம் குலைந்து குலைந்திடும் முன் காட்டிடில்
தாழ்வுறாய் நெஞ்சே தராதரமாய் எங்கும் – பட்டினத்து:30 36/2,3
மேல்
காட்டியபடி (1)
வாடை-தனை காட்டியபடி மஞ்சள் இஞ்சி வையாமல் – அழுகணி:3 153/1
மேல்
காட்டில் (5)
காட்டில் என்ன நாட்டில் என்ன மவுனம் கண்டால் காமதேனு கற்பகமும் உனக்கே சித்தி – காகபுசுண்டர்:14 63/3
மௌன வித்தை ஆசான்தான் தூண்டி காட்டில் மணி முதலாய் திசை நாதம் கேட்கும்தானே – கைலாயக்கம்பளி:19 40/4
காட்டில் வாழ் கால கூத்து-கொல் சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 5/4
காட்டில் இருந்தாலும் கனக தவம்செய்தாலும் – புண்ணாக்கு:33 16/1
காட்டில் குரு இல்லாமல் ஞானம்மா – புண்ணாக்கு:33 16/2
மேல்
காட்டிலே (3)
காட்டிலே திரிந்து அலைந்த மானை போலே கபடமாய் வாய் ஞானம் பேசுவார்கள் – காகபுசுண்டர்:14 33/3
கணு பிறந்த கமலியது பூண்டும் காட்டி காட்டிலே அட்டமாசித்தியினால் காட்டி – கைலாயக்கம்பளி:19 139/3
பேய்கள் கூடி பிணங்கள் தின்னும் பிரியமில்லா காட்டிலே
நாய்கள் சுற்ற நடனமாடும் நம்பன் வாழ்க்கை ஏதடா – சிவவாக்கியர்:24 523/1,2
மேல்
காட்டிவைத்தேன் (1)
கண்ணாகும் இந்த நூல் பதின்மூன்றுக்குள் கருவை ஒரு கற்ப முறை காட்டிவைத்தேன்
வண்ணானை அறியாதபேருக்கு எல்லாம் வாதி என்ற பேர் ஏது வாதம் ஏது – சூரியானந்தர்:25 8/2,3
மேல்
காட்டின (1)
காத்து அயர்ந்து சேர்த்து கனலை கண் காட்டின கண் – பட்டினத்து:30 17/3
மேல்
காட்டு (4)
காட்டு ஆனை மேல் ஏறி கடைத்தெருவே போகையிலே – அழுகணி:3 13/1
காட்டு ஆனை மேல் ஏறி என் கண்ணம்மா – அழுகணி:3 13/4
கல் தூணை போல் மனத்தை காட்டு மயிலே வரும் காலனையும் தூரத்தில் ஓட்டு மயிலே – இடைக்காட்டு:5 89/1
ஏறியதோர் கொங்கணரை போலே இல்லை ஏக வெளி தீ காட்டு எப்படியோ போனார் – கைலாயக்கம்பளி:19 142/1
மேல்
காட்டுக்குள் (3)
காட்டுக்குள் எரித்த நிலா என் ஆத்தாளே – அழுகணி:3 142/2
கருநெல்லி காட்டுக்குள் சென்றே உட்கருவான – கல்லுளி:13 35/1
கான் என்ற காட்டுக்குள் அலைவார் கோடி காரணத்தை அறியாமல் கதறுவாரே – வால்மீகி:36 6/4
மேல்
காட்டுகிறேன் (2)
காம் என்ற வீடமதில் கண்டு தேறி காட்டுகிறேன் மெய்ஞ்ஞான கருவை பாரே – காகபுசுண்டர்:14 2/4
காணலாம் பிரமத்தில் நிர்ணயம்தான் காட்டுகிறேன் வாசிமுனி கருவாய் கேளு – காகபுசுண்டர்:14 7/1
மேல்
காட்டுகின்றார் (1)
துய்ய நெறி காட்டி நின்றார் சித்தர் சித்தர் தூல நெறி காட்டுகின்றார் எத்தர் எத்தர் – காரைச்சித்தர்:16 17/4
மேல்
காட்டுகின்றீர் (1)
கைலாய நிர்க்குண நிர்மலமே தேவர் காட்டுகின்றீர் கேசரியின் மயமாய் கையில் – கைலாயக்கம்பளி:19 103/3
மேல்
காட்டுதல் (1)
காய்ந்த இரும்பு நிறம் காட்டுதல் போல் ஆத்துமத்தை – இடைக்காட்டு:5 95/1
மேல்
காட்டுந்தார் (1)
களிந்த இடம் நிராகாரம் ஒன்றும் இல்லை காட்டுந்தார் அறிவுகொண்டே உற்று காணே – கைலாயக்கம்பளி:19 22/4
மேல்
காட்டும் (14)
வழியதனில் நல்ல வழி ஞானம் கூடும் மகத்தான வேதாந்தம் சித்தி காட்டும்
ஒளிவு-தனில் ஒளிவு தரும் உறுதி சொல்வார் உற்பனத்தில் உற்பனமாய் உறுதி தோணும் – கருவூரார்:12 0/2,3
ஆரப்பா சென்று ஏறி பார்க்கும் போது அதீதம் உள்ள விஞ்சை மந்த்ரம் அனந்தம் காட்டும்
நேரப்பா சிருட்டிப்பு சங்காரங்கள் நிமிடத்தில் செய்திடுவாய் நிலையை கண்டால் – காகபுசுண்டர்:14 30/2,3
கார் அண்ட லலாடக்கண் திறந்த போது கண்கொள்ளா காட்சி எல்லாம் கலந்தே காட்டும்
வீர் அண்ட மேல் வட்டம் விரிந்த சக்கரம் மெய்ஞ்ஞான வெளியதனில் தொடர்ந்து கூடே – காகபுசுண்டர்:14 37/3,4
தான் என்ற பல ரூபம் அதிகம் காணும் தன்னுடைய தேவதை போல் பின்னும் காட்டும்
ஊன் என்ற பெண்ணை போல் உன்னை கூடி உத்தமனே சையோகம் செய்தால் போலே – காகபுசுண்டர்:14 61/1,2
தேன் என்று மயக்கிவைக்கும் சுழுத்தியாலே தித்திப்பு போலேதான் ருசியை காட்டும்
கோன் என்ற குரு அருளை பணிந்துகொண்டு குறிப்பறிந்து பூரணத்தின் நிலையை பாரே – காகபுசுண்டர்:14 61/3,4
வரம் என்ன விபரீத விர்த்தி மார்க்கம் வாசனையே சாதனமாய் வகுத்து காட்டும்
அரம் என்ன இதை அறிந்தால் யோகி ஆவான் அஞ்ஞானம் அவனிடத்தில் அணுகாது என்னே – காகபுசுண்டர்:14 97/3,4
இவை எல்லாம் அரும் குணமாம் ஈசற்கு அன்பாம் இடர் நீக்கி சுடர் காட்டும் நியமம்தானே – காரைச்சித்தர்:16 5/4
சோம் இந்து அ சடை வைத்து சின்மயம் காட்டும் சொல் பெரிய பூரணம்தான் சொன்னவாறே – கைலாயக்கம்பளி:19 75/4
நாடுவது பூரணத்தில் ஏற்றி காட்டும் நலமான சாணையார் கெவுனம் சூதம் – கைலாயக்கம்பளி:19 109/3
மால் காட்டும் மங்கையரை மறந்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 10/2
ஓர் இன்பம் காட்டும் உயர் ஞான வீதி சென்று – பத்திரகிரி:31 133/1
காட்டும் அருள் ஞான கடலில் அன்பு கப்பல்விட்டு – பத்திரகிரி:31 226/1
வீடு பெறும் வகையை மென்மேலும் காட்டும்
மெய் குருவை பணிந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 16/3,4
கனம் கொண்ட கார்க்கோடகன் காண காட்டும்
கடும் சங்கபாலனைத்தான் சித்தனாரே – பாம்பாட்டி:32 36/3,4
மேல்
காட்டும்போதே (1)
காண்பதுதான் பேரொளியின் காட்சியாகும் காண அரிய பொருளாகும் காட்டும்போதே
ஆண் பெண்ணாய் அலியாகி அடியுமாகி அப்பாலைக்கப்பாலாய் அமர்ந்த சோதி – திருமூலர்:28 8/1,2
மேல்
காட்டுவார் (2)
யோக சாடை காட்டுவார் உயரவும் எழும்புவார் – சிவவாக்கியர்:24 539/1
தன்னை அறியாதவரே தன்னை காட்டுவார்
பின்னை ஒரு கடவுளை பேண நினையார் – பாம்பாட்டி:32 95/2,3
மேல்
காட்டுவாள் (1)
காட்டுவாள் கிரி உன்னை மேலே ஏற்றி கைவிட்டால் கிரியைத்தான் கீழே தள்ளுவாள் – கைலாயக்கம்பளி:19 11/1
மேல்
காட்டுவான் (1)
கன்னி நின்ற இடம் கண்டால் அவனே ஞானி காட்டுவான் கேசரியை காட்டுவானே – கைலாயக்கம்பளி:19 10/4
மேல்
காட்டுவானே (1)
கன்னி நின்ற இடம் கண்டால் அவனே ஞானி காட்டுவான் கேசரியை காட்டுவானே – கைலாயக்கம்பளி:19 10/4
மேல்
காட்டுவிக்கும் (1)
காட்டுவிக்கும் அல்லால் விழி குறியினாலே கண் மூக்கு மத்தியிலே கண்டு பாரு – உரோம:7 8/2
மேல்
காட்டுவோம் (2)
இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்
கட்டுக்கடங்காத பாம்பை கட்டி விடுவோம் – பாம்பாட்டி:32 25/2,3
தொண்டருக்கு சூனியம் சொல்லி காட்டுவோம்
தோன்றலுக்கு முன்பு நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 29/3,4
மேல்
காட்டை (2)
மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐந்து ஆட்டை வீறும் சுவை ஒளி ஊறு ஓசையாம் காட்டை
எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன் ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே – இடைக்காட்டு:5 27/1,2
கள்ள புலன் என்னும் காட்டை வெட்டி – கடுவெளி:10 15/3
மேல்
காட்டையும் (1)
அந்தக்கரணம் என சொன்னால் ஆட்டையும் அஞ்ஞானம் என்னும் அடர்ந்தவன் காட்டையும்
சந்த தவம் என்னும் வாளினால் வெட்டினேன் சாவாது இருந்திட கோட்டையும் கட்டினேன் – இடைக்காட்டு:5 26/1,2
மேல்
காடான (1)
காடான நாடு சுடுகாடு சேர்வதும் கண்டிலரே – திருவள்ளுவர்:29 6/4
மேல்
காடு (11)
காடு மலையுமடி அகப்பேய் – அகப்பேய்:2 50/1
காடு ஏறி மலை ஏறி நதிகள் ஆடி காய் கிழங்கு சருகு தின்று காம தீயால் – உரோம:7 11/3
காடு மலையும் செடியும் சரக்கு என்பர் காணாதார் காணுவரோ – ஏகநாதர்:8 18/2
ஐந்து பேர் சூழ்ந்திடும் காடு இந்த – கடுவெளி:10 14/1
சேரப்பா ரவியோடு திங்கள்தானும் சிறந்து எழுந்த மலை காடு சீவசெந்து – காகபுசுண்டர்:14 46/3
காடு மலைகள் அலைந்தாலும் – சங்கிலி:20 33/1
அஞ்ஞான காடு கடந்து ஆங்கு வழியே தொடர்ந்து – சத்தியநாதர்:22 4/1
காடு நாடு வீடு வீண் கலந்து நின்ற கள்வனை – சிவவாக்கியர்:24 280/3
காடு மேடு குன்று பள்ளம் கானின் ஆறு அகற்றியும் – சிவவாக்கியர்:24 533/1
காடு உயர்ந்தாரே மனமே கண்டாயோ மாயன் அயன் – பட்டினத்து:30 44/3
காடு மலை நதி பதி காசி முதலாய் – பாம்பாட்டி:32 88/1
மேல்
காடும் (2)
காடும் கரைகளும் கல்லாம் பணியும் கரி பரியும் – இடைக்காட்டு:5 23/3
ஊரும் நாடும் காடும் தேடி உழன்று தேடும் ஊமைகாள் – சிவவாக்கியர்:24 15/3
மேல்
காண் (56)
தீவகம் போல் என்னை சேர்ந்த பர சின்மயம் காண்
பாவகம் ஒன்று இல்லாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 197/1,2
பார்த்திட எல்லாம் பரம் காண் – அழுகணி:3 197/3
அ பிறப்புக்கு எல்லாம் அருளாய் அமர்ந்தான் காண்
மெய்ப்பொருட்கு மெய்ப்பொருளாய் என் ஆத்தாளே – அழுகணி:3 199/1,2
நீர் ஒளி போல் எங்கும் நிறைந்த நிராமயம் காண்
பார் ஒளி போல் எங்கும் என் ஆத்தாளே – அழுகணி:3 200/1,2
பரந்த பராபரன் காண் – அழுகணி:3 200/3
பார்த்து அறிந்த பூரணன் காண் – அழுகணி:3 201/3
சொற்ப நிலை மற்ற நிலை சூட்சம் காண் கல்மனமே – இடைக்காட்டு:5 64/2
பிரமாந்தரத்தில் பேரொளி காண் எங்கள் கோனே வாய் – இடைக்காட்டு:5 123/1
நிற்கும் என்றே கண்டு நிச்சயம் காண் எங்கள் கோனே – இடைக்காட்டு:5 128/2
ஆமப்பா அடிதரிசிங்களத்திலானால் அதிசயம் காண் கண்டவர்க்கே அடைக்கலம் போம் – இராமதேவர்:6 8/1
திருவாகி நின்றது காண் குதம்பாய் – குதம்பை:17 23/2
திருவாகி நின்றது காண் – குதம்பை:17 23/3
பாருமாய் நின்றதை காண் குதம்பாய் – குதம்பை:17 24/2
பாருமாய் நின்றதை காண் – குதம்பை:17 24/3
நாதனை காணுவர் காண் குதம்பாய் – குதம்பை:17 189/2
நாதனை காணுவர் காண் – குதம்பை:17 189/3
காண் இந்த உலகத்தில் மாய கூத்தும் கண் மூக்கு செவியோடு இந்திரிய கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/1
காண் இந்த கேசரத்தின் தாயின் காந்தி கண் கொள்ளா விண் கொள்ளா கரையும் கொள்ளா – கைலாயக்கம்பளி:19 48/1
நீட்டான பூரணத்தின் வரை காண் என்று நேரான மூன்று வரை ஏறி சொக்கி – கைலாயக்கம்பளி:19 110/2
காண் இந்தப்படி எல்லாம் கண்டுகொண்டு கலங்காமல் இருக்காமல் யுகமே கோடி – கைலாயக்கம்பளி:19 202/1
ஏச்சுக்கு இடம் அற்று இருப்பார் காண் மாங்குயிலே – சதோகநாதர்:23 19/2
ஓடு பெற்ற அ விலை பெறாது காண் இ உடலமே – சிவவாக்கியர்:24 26/4
மந்திரங்களாவது மறத்தில் ஊறல் அன்று காண்
மந்திரங்களாவது மதத்து எழுந்த வாயுவை – சிவவாக்கியர்:24 93/2,3
ஆள் உறையில் ஆள் அடக்கம் அருமை என்ன வித்தை காண்
தாள் உறையில் தாள் அடக்கம் தன்மையான தன்மையும் – சிவவாக்கியர்:24 330/2,3
மந்திரங்கள் ஆவது மரத்தில் ஊறல் அன்று காண்
மந்திரங்கள் ஆவது மதித்து எழுந்த வாயுவை – சிவவாக்கியர்:24 374/2,3
ஒக்க நின்று உடன் கலந்த உண்மை காண் அனாதியே – சிவவாக்கியர்:24 403/4
கட்டு அவிழ்த்து பிரமன் பார்க்கில் கதி உமக்கும் ஏது காண் – சிவவாக்கியர்:24 526/4
என்ன அதிசயம் காண் இ உலகிலே அமைந்த – திருவள்ளுவர்:29 2/3
கற்பகத்தை ஆண்டிடுமோ காண் – திருவள்ளுவர்:29 10/4
காலன் அவர்க்கே மரணம் காண் – திருவள்ளுவர்:29 12/4
காலம் என் இரண்டு ஆண்டில் காண் – திருவள்ளுவர்:29 15/4
தேசம் எல்லாம் நின்று அசைந்த தீ எழுத்தே லிங்கம் காண்
ஆசை விந்தே ஆவுடையாள் – பட்டினத்து:30 4/3,4
காண் ஆவல்கொள்ளாய் கருத்து – பட்டினத்து:30 10/4
சஞ்சலத்தை விட்டு சலம் அறிந்து காண் மனமே – பட்டினத்து:30 11/3
ஈசன் அமைத்தாங்கு இருக்கும் காண் இ மூன்றும் – பட்டினத்து:30 18/3
எல்லாம் பகையாய் இருக்கும் காண் பொல்லா – பட்டினத்து:30 24/2
தொண்ணூற்றறு தத்துவம் ஒன்றாய் தோன்றும் காண்
எண்ணில் இவை காணாது இருட்டு – பட்டினத்து:30 29/3,4
அயன் காண் அழி சூத்திரம் – பட்டினத்து:30 33/4
கண்டது எல்லாம் நானே காண் காணாததை தேடி – பட்டினத்து:30 52/3
நானும் நீயும் கனி காண் நடு இருந்ததே ருசி காண் – பட்டினத்து:30 53/3
நானும் நீயும் கனி காண் நடு இருந்ததே ருசி காண்
தேனும் பாலும் போல் சிவன் – பட்டினத்து:30 53/3,4
மாயம் எல்லாம் உண்டாக்கி வைத்தான் காண் நெஞ்சே இ – பட்டினத்து:30 59/3
தத்து சுகத்தை நத்தித்தான் அலைய வேண்டாம் காண்
மெத்த சுகத்தை வெறுத்து – பட்டினத்து:30 64/3,4
இங்கு அங்குமாய் மனமே ஈடழிய வேண்டாம் காண்
அங்கம் பொருளா அறிந்துகொண்டு எங்குமெங்கும் – பட்டினத்து:30 72/1,2
உண்மை இது காண் ஒளி இருந்த வீடது காண் – பட்டினத்து:30 83/1
உண்மை இது காண் ஒளி இருந்த வீடது காண்
உண்மை சிவன் இருக்கும் ஊரு காண் உண்மை – பட்டினத்து:30 83/1,2
உண்மை சிவன் இருக்கும் ஊரு காண் உண்மை – பட்டினத்து:30 83/2
வருந்தும் பொழுது காண் மாயையாய் நெஞ்சே – பட்டினத்து:30 84/1
கரு மல திருக்கு அறும் காண் – பட்டினத்து:30 84/4
காண் மனமே சத்தி சிவம் ஒன்றான காரணத்தை – பட்டினத்து:30 85/1
காண் மனமே மால் அயனும் காண அரிதை காண் மனமே – பட்டினத்து:30 85/2
காண் மனமே மால் அயனும் காண அரிதை காண் மனமே – பட்டினத்து:30 85/2
நடனமது நாலாம் பதம் காண் நடனம் – பட்டினத்து:30 86/2
கருவறுத்து பார்த்தலே காண் – பட்டினத்து:30 91/4
காணும் உலகம் எல்லாம் காண் உருவாய் தானு – பட்டினத்து:30 92/2
கூர் கொள் புத்தி அங்குசத்தால் கொன்றுவிட்டோம் காண்
தீபம் என்னும் சிற்சொரூப செய்ய பொருளை – பாம்பாட்டி:32 76/2,3
மேல்
காண்-மினே (1)
இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்-மினே – சிவவாக்கியர்:24 505/4
மேல்
காண்க (1)
கண்ணார காண்க கருத்து இசைந்து போற்றீரே – இடைக்காட்டு:5 54/2
மேல்
காண்கிலரே (2)
உன்னதம் எல்லாம் அமைத்தோன் உண்மையை காண்கிலரே – திருவள்ளுவர்:29 2/4
விண்ட ரகசியம்-தன்னை விளக்கமது காண்கிலரே – திருவள்ளுவர்:29 4/4
மேல்
காண்கிலனே (1)
நம்பியிருந்தேன் சில நாள் ரகசியம் காண்கிலனே – திருவள்ளுவர்:29 3/4
மேல்
காண்கிலான் (1)
பண்டும் உங்கள் நான்முகன் பறந்து தேடி காண்கிலான்
கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே – சிவவாக்கியர்:24 290/3,4
மேல்
காண்கிலீர் (1)
கள்ளம் உள் அறுத்த போது கதியிது அன்றி காண்கிலீர்
உள்ளமே விளக்கி நித்தம் ஒளி அணுக வல்லிரேல் – சிவவாக்கியர்:24 495/2,3
மேல்
காண்கிலேன் (2)
மேலும் வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 255/4
முற்றுமே அவன் ஒழிந்து முன்பின் ஒன்றும் காண்கிலேன்
பற்றிலாத ஒன்று தன்னை பற்றி நிற்க வல்லது – சிவவாக்கியர்:24 458/1,2
மேல்
காண்டத்தை (1)
காண்டத்தை வாங்கி கருமேகம் மீண்டது போல் – பத்திரகிரி:31 45/1
மேல்
காண்டில் (1)
எழும்பையிலே குளிகை முதல் காண்டில் பத்தே ஏற்றியதோர் தீபத்தின் சுடர் போல் காணும் – கைலாயக்கம்பளி:19 115/2
மேல்
காண்டீபனாம் (1)
காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம் ஆண்டவன் பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 6/2
மேல்
காண்ப (1)
உலகம் ஒக்காளமாம் என்று ஓது குயிலே எங்கள் உத்தமனை காண்ப அரிது என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/1
மேல்
காண்பதற்கு (1)
அத்துவிதம்-தன்னை அதுவதுவாய் காண்பதற்கு
தத்பதத்தை காட்டி தருவாயே மாங்குயிலே – சதோகநாதர்:23 22/1,2
மேல்
காண்பதற்கே (1)
நலிவு இல்லா யோகாப்பியாசம் செய்து நண்ணும் இரு பத சேவை காண்பதற்கே
ஒலியெடுத்த நவகோடி தேவர் சித்தர் ஒன்றாக கணநாதர் போற்றுவாரே – கைலாயக்கம்பளி:19 77/3,4
மேல்
காண்பதில்லை (1)
பாலோடும் உண்டிடு பூனையும் உண்டது மேலாக காணவும் காண்பதில்லை
மேல் அந்த ஆசையை தள்ளிவிட்டு உள்ளத்தில் வேண்டி பூசையை செய்திடுங்கள் – கொங்கணி:18 96/1,2
மேல்
காண்பது (14)
நூலால் பெரியவர் சொன்ன நுண்பொருளை நோக்கத்தில் காண்பது கோனாரே – இடைக்காட்டு:5 6/2
காட்சி என்ன ஏக வத்து ஒன்று அல்லாமல் காண்பது எல்லாம் வியர்த்தம் என கண்டுகொள்ளே – காகபுசுண்டர்:14 92/4
கண்ணினில் காண்பது அழிந்துவிடும் என்று – சங்கிலி:20 24/3
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 23/2
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 125/2
நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 135/2
கள்ள மனம் தெளிந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 140/2
பூசித்தும் தோன்றா பொருள் காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 141/2
இதய திருநடனம் இனி காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 147/2
உடைந்து தமியேன் உனை காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 176/2
என்னை வகுத்து உன்னை இனி காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 205/2
காற்றில் உழல் சூத்திரமாய் காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 211/2
நான் அவனாய் காண்பது எல்லாம் ஞானவிழியால் அறிந்து – பத்திரகிரி:31 221/1
காயத்தை வேறு ஆக்கி காண்பது உனை எக்காலம் – பத்திரகிரி:31 232/2
மேல்
காண்பதுதான் (1)
காண்பதுதான் பேரொளியின் காட்சியாகும் காண அரிய பொருளாகும் காட்டும்போதே – திருமூலர்:28 8/1
மேல்
காண்பதும் (1)
காத தூரம் ஓடி செல்வர் காண்பதும் அருமையே – சிவவாக்கியர்:24 538/4
மேல்
காண்பரோ (1)
நாடு தேசம் விட்டு அலைவர் நாதன் பாதம் காண்பரோ
கூடு விட்டு அகன்று உன் ஆவி கூத்தன் ஊர்க்கே நோக்கலால் – சிவவாக்கியர்:24 533/2,3
மேல்
காண்பவனே (1)
காண அரிதே எவராலும் இரு சுவாசம் காண்பவனே சிவ சித்தன் அவனேயாகும் – வால்மீகி:36 13/1
மேல்
காண்பாய் (3)
மேவியே காண்பாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 9/4
உற்று நீ காண்பாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 26/4
நாம் சொந்தம் காண்பாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 31/4
மேல்
காண்பாயே (3)
சேர்த்து நீ காண்பாயே – அகப்பேய்:2 21/4
உன்னாலே காண்பாயே
கள்ளமும் தீராதே அகப்பேய் – அகப்பேய்:2 30/2,3
புல்லும் மோட்ச நிலை பூரணம் காண்பாயே பசுவே – இடைக்காட்டு:5 35/2
மேல்
காண்பார் (3)
நாதனை யார் காண்பார்
நாலுமறை முடிவில் அகப்பேய் – அகப்பேய்:2 64/2,3
ஆரடா உன்னைத்தான் ஆர்தான் காண்பார் அண்டம் எனும் பிரமத்தின் அருளினாலே – காகபுசுண்டர்:14 77/2
கொத்துகின்ற இடம் காண்பார் கண்ணை மூடி கும்மென்றே இருளாகும் அறிவும் பொய்யாம் – கைலாயக்கம்பளி:19 23/3
மேல்
காண்பாரடி (2)
சம்புவை காண்பாரடி குதம்பாய் – குதம்பை:17 126/2
சம்புவை காண்பாரடி – குதம்பை:17 126/3
மேல்
காண்பான் (2)
சி அறிவான் ச அறிவான் சித்தன் சித்தன் சித்தத்திலே சிருட்டி சித்தம் காண்பான் – காரைச்சித்தர்:16 19/4
வான் என்ற சதாசிவனோ மணியை காண்பான் மகத்தான ஐவரும்தான் ஆக்கி பீடம் – கைலாயக்கம்பளி:19 180/3
மேல்
காண்பானே (1)
தான் வேதை காண்பானே
கண்ட செய்தி சொன்னேன் நான் ஆத்தாளே – அழுகணி:3 76/2,3
மேல்
காண்பித்து (1)
சுகம் என காண்பித்து மயக்கும் அப்போதே – கல்லுளி:13 57/2
மேல்
காண்பித்தோம் (1)
குருவை நாம் காண்பித்தோம் ஆத்தாளே – அழுகணி:3 71/3
மேல்
காண்பிரே (1)
காண்மையாக காண்பிரே கசடு அறுக்க வல்லிரே – சிவவாக்கியர்:24 345/2
மேல்
காண்பேன் (1)
குறியாக கற்பம் எல்லாம் ஏறி பார்த்து கூறாத பூரணத்தை காண்பேன் என்று – கைலாயக்கம்பளி:19 119/3
மேல்
காண்பேனே (2)
நகர்ந்து அதன் அருகேதான் சென்று நிற்பேன் நகர முதல் அஞ்செழுத்தும் வர காண்பேனே – காகபுசுண்டர்:14 133/4
காண்பேனே நகரமது மகாரம் புக்கும் கருத்தான மகாரமது சிகாரம் புக்கும் – காகபுசுண்டர்:14 134/1
மேல்
காண்பேனோ (1)
கண் குளிர காண்பேனோ – அழுகணி:3 13/5
மேல்
காண்போம் (1)
உன்னிதமாய் உன் கருணை எங்கே காண்போம் ஓகோகோ ஐவரும்தான் வணங்கினார்கள் – காகபுசுண்டர்:14 142/3
மேல்
காண்போர்க்கு (1)
சித்திர கூட்டத்தை தினம்தினம் காண்போர்க்கு
பத்திரம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 230/1,2
மேல்
காண்போன் (1)
தேகமதில் ஓரெழுத்தை காண்போன் ஞானி திருநடனம் காண முத்தி சித்தி ஆமே – அகத்தியர்:1 48/4
மேல்
காண்மையாக (1)
காண்மையாக காண்பிரே கசடு அறுக்க வல்லிரே – சிவவாக்கியர்:24 345/2
மேல்
காண்மையான (1)
காண்மையான வாதி ரூபம் காலகால காலமும் – சிவவாக்கியர்:24 336/2
மேல்
காண (59)
திண்டாடும் மனத்தோர்க்கு காண போகா தெளிந்தவர்க்கு தெரிவித்த உகமைதானே – அகத்தியர்:1 29/4
தேவரோடு மால் அயனும் தேடி காணார் திருநடனம் காண முத்தி சித்தி ஆமே – அகத்தியர்:1 46/4
தேகமதில் ஓரெழுத்தை காண்போன் ஞானி திருநடனம் காண முத்தி சித்தி ஆமே – அகத்தியர்:1 48/4
காண வேணும் என்றால் அகப்பேய் – அகப்பேய்:2 37/3
காண கிடையாதே – அகப்பேய்:2 37/4
இ நிலத்தில் கண் காண ஏகாத மானிடத்தே – அழுகணி:3 188/1
ஆதி என்ற மணிவிளக்கை அறிய வேணும் அகண்ட பரிபூரணத்தை காண வேணும் – இராமதேவர்:6 1/1
காண அவமாம் போகும் மாயம் நன்றாய் – கஞ்சமலை:9 8/3
காமி வெகு சாமி சிவகாமி ரூபி காண அரிது சிறுபிள்ளை கன்னி கன்னி – கருவூரார்:12 2/2
தான் என்ற வாலை இவள் ரூபம் காண சமர்த்து உண்டோ ஆண்பிள்ளைதானும் உண்டோ – கருவூரார்:12 4/1
அறிந்த குறி அடையாளம் காண வேண்டும் அ குறியில் சொக்கி மனம் தேற வேண்டும் – கருவூரார்:12 20/1
மறைந்தவரை நிறைந்தவரை நீதான் காண மயக்கத்தை கண்டு உனையும் மதிக்க வேண்டும் – கருவூரார்:12 20/3
இட்ட குறி நாதவிந்து ரூபம் காண இயல் அறியா சண்டாளர் சுட்டு மாய்வார் – கருவூரார்:12 23/1
இக பரம் இரண்டையும் காண வெகு சீரு – கல்லுளி:13 48/4
வீண் அல்லோ இருட்டறையில் பொருளை காண விளக்கதனை மறந்தவன் கைவிடுதல் போலும் – காகபுசுண்டர்:14 94/3
கால நெறி யாது உரைப்பேன் கேளாய் கேளாய் காண வரும் ஆயிரமா வருடத்துள்ளே – காரைச்சித்தர்:16 15/1
சூத்திரம் பார்த்து அல்லோ ஆள வேணும் அஞ்சு சொல்லை அறிந்து அல்லோ காண வேணும் – கொங்கணி:18 16/2
தோணப்பா இவை ஆறும் காண போக சொல்லுகிற வார்த்தை என்றால் கேட்டிருப்போம் – கைலாயக்கம்பளி:19 71/3
அறிந்துகொள்ளு மேல் ஆறும் காண போகா ஆச்சரியம் கொங்கணரை விட்டு காணே – கைலாயக்கம்பளி:19 72/4
சொக்கி அல்லோ மூன்று வரை சடத்தோடு ஒக்க சுருப வரை காண என்று துணிந்து பொங்கி – கைலாயக்கம்பளி:19 113/2
அறியாத குளிகையுடன் சாரணையில் குத்து அதன் பெருமை காண கொங்கணரை கேளு – கைலாயக்கம்பளி:19 119/1
காண அரிது காண அரிது கோடாகோடி கண்டு நான் பாபருட்ச சித்தர்க்குள்ளே – கைலாயக்கம்பளி:19 143/1
காண அரிது காண அரிது கோடாகோடி கண்டு நான் பாபருட்ச சித்தர்க்குள்ளே – கைலாயக்கம்பளி:19 143/1
பற்று ஒன்றும் வையாதே பலரும் காண வாய் திறந்து பேசாதே மகாரம் நன்றே – கைலாயக்கம்பளி:19 191/4
மெய்ஞ்ஞானம் காண நின்னை வேண்டி அலைகிறண்டி – சத்தியநாதர்:22 4/2
வல்ல பதம் காண மயங்கி திரிகிறண்டி – சத்தியநாதர்:22 8/2
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ – சிவவாக்கியர்:24 7/3
எம்பிரான் இருக்கும் வாசல் யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 19/4
உடல் கடந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ – சிவவாக்கியர்:24 54/4
உரியது ஆகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 74/4
நாடி நாடி உம்முளே நயந்து காண வல்லிரேல் – சிவவாக்கியர்:24 157/1
அரியதாக நின்ற நேர்மை யாவர் காண வல்லிரே – சிவவாக்கியர்:24 189/4
கள்ளவாசலை திறந்து காண வேணும் அப்பனே – சிவவாக்கியர்:24 261/4
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 269/4
உள் கரந்து நின்ற நேர்மை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 301/4
நீ அலாமல் நின்ற நேர்மை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 311/4
சிந்தையில் தெளிந்த மாயை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 312/4
கள்ளவாசலை திறந்து காண வேண்டும் மாந்தரே – சிவவாக்கியர்:24 376/4
நன்மையாக உம்முளே நயந்து காண வேண்டுமே – சிவவாக்கியர்:24 494/4
காண வேண்டும் என்று நீர் கடல் மலைகள் ஏறுவீர் – சிவவாக்கியர்:24 496/1
தீர்த்த லிங்கம் உம்முளே தெளிந்து காண வல்லிரேல் – சிவவாக்கியர்:24 499/3
ஊனை காட்டி உம்முளே உகந்து காண வல்லிரே – சிவவாக்கியர்:24 503/2
கள்ளவாசலை திறந்து காண வேண்டும் மாந்தரே – சிவவாக்கியர்:24 519/4
நாணமுற்ற பாகம் நறுக்கியே காண – திரிகோண:27 38/2
காண்பதுதான் பேரொளியின் காட்சியாகும் காண அரிய பொருளாகும் காட்டும்போதே – திருமூலர்:28 8/1
பெண் சாரல் நீக்கியே பேரின்பம் கண் காண
தேகம் ஒழியாமல் சித்தி பெறு ஞானம் – திருவள்ளுவர்:29 20/2,3
பொல்லா புவி காண போகமதை நம்பாதே – பட்டினத்து:30 32/3
காண் மனமே மால் அயனும் காண அரிதை காண் மனமே – பட்டினத்து:30 85/2
கனம் கொண்ட கார்க்கோடகன் காண காட்டும் – பாம்பாட்டி:32 36/3
சீர் பாதம் காண தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 75/4
களிமண்ணினால் ஒரு கப்பல் சேர்த்தே கனமான பாய்மரம் காண நாட்டி – பாம்பாட்டி:32 114/1
கள்ள புலனை கடிந்து விட்டு கண்ணுக்கு மூக்கு மேல் காண நின்று – பாம்பாட்டி:32 115/3
தேவி மனோன்மணியாள் திருப்பாதம் காண என்று – புண்ணாக்கு:33 1/1
பட்டப்பகலதனை இருளாக பார்த்தவருக்கு காண ஞான நேத்திரம் உண்டோ – மச்சேந்திர:34 30/2
மகத்தான மகரிடிகள் பதம் காண சடையோம் – வகுளிநாதர்:35 4/2
காண அரிதே எவராலும் இரு சுவாசம் காண்பவனே சிவ சித்தன் அவனேயாகும் – வால்மீகி:36 13/1
காண அரிது சிவ சக்தி திருமூச்சாகும் காட்டாதே மூடருக்கே இ நூல்-தன்னை – வால்மீகி:36 13/3
சூட்சம் இ நூல் சொல்லுகிறேன் வாசி காண சூட்சாதி சூட்சத்தை துறக்க போகா – வால்மீகி:36 14/1
சாட்சி இல்லை துணை இல்லை கேள்வி இல்லை சந்தேகம் ஒன்றும் இல்லை விழியை காண
காட்சி என்ன கற்பகத்தில் வசிக்குமாப்போல் காரணத்தை கண்ணாலே கண்டிருக்க – வால்மீகி:36 14/2,3
மேல்
காணக்கிடையாத (1)
காணக்கிடையாத கற்பாந்த கல்பத்தை – குதம்பை:17 18/1
மேல்
காணப்பா (18)
காணப்பா கண்மணியே வீழ்வான் பாவி கதை தெரிய சொல்லுகிறேன் இன்னம் பாரே – இராமதேவர்:6 5/4
காணப்பா இவளுடைய கற்பு மெத்த கண்டவர்க்கு பெண்ணரசு நானே என்பாள் – கருவூரார்:12 3/1
காணப்பா தலம் எல்லாம் அண்ட உச்சி கமலமடா பதினெட்டாம் கோட்டில் சென்று – காகபுசுண்டர்:14 4/1
காணப்பா சாதி குலம் எங்கட்கு இல்லை கருத்துடனே என் குலம் சுக்குலம்தான் மைந்தா – காகபுசுண்டர்:14 66/1
காணப்பா மகார வரை நாத ஓசை கன்னிக்கு பீடமடா மவுன ஞானம் – கைலாயக்கம்பளி:19 38/1
கரு என்ன ஒன்றும் இல்லை மேரு நேரே காணப்பா ஈசானம் கைலாயம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 64/1
காணப்பா பராபரத்தின் மேலே ஆறு கைவிட்ட அகண்டமும் நிர்க்குணத்தான் ஒன்று – கைலாயக்கம்பளி:19 71/1
காணப்பா தச தீட்சை கடந்த பின்பு கைவிட்ட சூத்திரத்தை ஆசான் காட்ட – கைலாயக்கம்பளி:19 73/1
காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகம் கண்டுகொள்ளு தாமரையில் நூல் போல் ஆடும் – கைலாயக்கம்பளி:19 80/1
காணப்பா பிறப்பு இறப்பு பெண்ணால் ஆச்சு கைகடந்த மாயம் எல்லாம் பெண்ணால் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 90/1
காணப்பா மன அறையை மாறுக்குள்ளே கடைத்தேற போகாது கறக்க மெத்த – கைலாயக்கம்பளி:19 107/1
காணப்பா சொரூபம் ஒன்று கலிதான் ஒன்று கையடங்காது அட்டமாசித்தி ஒன்று – கைலாயக்கம்பளி:19 116/1
காணப்பா மும்மணி கைலாய வர்க்கம் கழியாமல் பிள்ளைகட்கே மற்றோர்க்கு இல்லை – கைலாயக்கம்பளி:19 118/1
காணப்பா ரிஷி ஆட்டும் சித்தர் ஆட்டும் காரணமாய் மவுனத்தே நின்றோர் ஆட்டும் – கைலாயக்கம்பளி:19 126/1
காணப்பா வேதாந்த சாத்திரம் செம்மை கரை கற்ற சமயம் பொய் என்று தள்ளி – கைலாயக்கம்பளி:19 152/1
காணப்பா இப்படியே தீர்த்தியானால் கைகடந்த சிவபூசை என்று சொல்வார் – கைலாயக்கம்பளி:19 158/1
காணப்பா அன்னமயம் ஆகி நின்று கலந்து நின்ற புராணமய கோசம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 177/1
காணப்பா பூசைசெய்யும் முறையை கேளாய் கைம்முறையாய் சுவடி வைத்து பூசைசெய்வார் – சட்டைமுனி:21 1/1
மேல்
காணல் (5)
அயன் இல்லாது எவையும் தானாக காணல் அத்துவிதத்தால் இன்ப சித்தம் பேணல் – காரைச்சித்தர்:16 5/3
போதம் இது என்று மெய் போத நிலை காணல்
போதமது ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 136/1,2
வேணும் என்ற அ பொருள் விரைந்து காணல் ஆகுமே – சிவவாக்கியர்:24 140/4
செப்பும் நாத ஓசையில் தெளிந்து காணல் ஆகுமே – சிவவாக்கியர்:24 423/4
நானும் நீயும் ஒத்த போது நாடி காணல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 521/3
மேல்
காணலாகும் (3)
வள்ளல் ஆகி நின்ற சோதி காணலாகும் மெய்ம்மையே – சிவவாக்கியர்:24 407/4
இறைந்திட்ட மலசலமாய் காணலாகும் இந்த இரண்டு ஓரிடத்தில் இருக்கும் பாரே – சூரியானந்தர்:25 2/4
கருக்கொண்ட யோனியிலே நாலு பேதம் கருதையிலே எழு தோற்றம் காணலாகும்
உருக்கொண்ட சீவசெந்தும் அனேகம் உண்டாம் உற்றுப்பார் அண்ட பிண்டம் உண்மைதானே – சூரியானந்தர்:25 3/3,4
மேல்
காணலாகுமே (1)
தொடக்கு இலாத சோதியை தொடர்ந்து காணலாகுமே – சிவவாக்கியர்:24 472/4
மேல்
காணலாகுமோ (1)
கால்கடுக்க ஓடி பலன் காணலாகுமோ
வீடு பெறும் வழி நிலை மேவிக்கொள்ளவே – பாம்பாட்டி:32 88/2,3
மேல்
காணலாம் (10)
சாதிக்கில் இரண்டும் தன்னுள்ளே காணலாம் கோனே – இடைக்காட்டு:5 129/2
கருத்தில் நிறுத்தியும் காணலாம் எல்லை – கஞ்சமலை:9 7/4
கனலிட்டு எரித்திட்டால் காணலாம் வீட்டை – கடுவெளி:10 15/4
காணலாம் பிரமத்தில் நிர்ணயம்தான் காட்டுகிறேன் வாசிமுனி கருவாய் கேளு – காகபுசுண்டர்:14 7/1
காணாதும் காணலாம் அஞ்செழுத்தால் அதில் காரியம் உண்டு தியானம்செய்தால் – கொங்கணி:18 17/2
வீடாமல் வாசி பழக்கத்தை பாரு நாம் மேல்வீடு காணலாம் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 30/2
காணாத வாலையை கண்டுகொண்டால் காட்சி காணலாம் ஆகாயம் ஆளலாமே – கொங்கணி:18 79/2
அன்பர் கோயில் காணலாம் அகலும் எண் திசைக்குளே – சிவவாக்கியர்:24 89/3
காயமான பள்ளியில் காணலாம் இறையையே – சிவவாக்கியர்:24 186/4
வேந்தன் ஆகி மன்றுள் ஆடும் விமலன் பாதம் காணலாம்
கூந்தல் அம்மை கோணல் ஒன்றும் குறிக்கொணாது இஃது உண்மையே – சிவவாக்கியர்:24 531/3,4
மேல்
காணலாமே (1)
நாளப்பா அண்டம் எல்லாம் சத்தியோடு நடனமிடும் சிலம்பொலியும் காணலாமே – காகபுசுண்டர்:14 6/4
மேல்
காணலாய் (1)
கற்றதாலே ஈசர் பாதம் காணலாய் இருக்குமோ – சிவவாக்கியர்:24 458/3
மேல்
காணவும் (1)
பாலோடும் உண்டிடு பூனையும் உண்டது மேலாக காணவும் காண்பதில்லை – கொங்கணி:18 96/1
மேல்
காணவுமொட்டாள் (1)
கண்டபோது கோபுரம் இருக்கும் வாலை காணவுமொட்டாள் நிலைக்கவொட்டாள் – கொங்கணி:18 62/2
மேல்
காணவொண்ணா (2)
கட்புலன் காணவொண்ணா பசுவே கர்த்தன் அடி இணையை – இடைக்காட்டு:5 43/1
சுட்டியும் காணவொண்ணா பசுவே சூனியமான வத்தை – இடைக்காட்டு:5 44/1
மேல்
காணவொண்ணாது (1)
கண் அன்றி கண்ணாடி காணவொண்ணாது எங்கள் கோனே – இடைக்காட்டு:5 126/2
மேல்
காணா (8)
நாலுமறை காணா அகப்பேய் – அகப்பேய்:2 64/1
கங்குகரை இல்லாண்டி கரை காணா கப்பலடி – அழுகணி:3 196/1
கூடியே பிறந்த இடம் காணா தோஷம் குரு பரனை நிந்தனைகள் செய்த தோஷம் – காகபுசுண்டர்:14 67/2
காணா பொருளதனை கண்டு பிரமானந்தமுற்று – சதோகநாதர்:23 20/1
தானில் ஆன சாகரத்தின் தன்மை காணா மூடர்கள் – சிவவாக்கியர்:24 339/3
பேதமும் காணா பெரும் சமயம் நாதத்தில் – திரிகோண:27 4/2
வீண் பயிலும் வேதம் எல்லாம் தேடி காணா வெறும் பாழதாகியே மேவி நின்றார் – திருமூலர்:28 8/3
பன்றி வடிவெடுத்து பார் இடந்து மால் காணா
குன்றில் விளக்கொளியை கூறுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 31/1,2
மேல்
காணாட்டால் (1)
புல்லுள் இருந்த பொருள் அறிய காணாட்டால்
வல்லபங்கள் தோணாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 38/3,4
மேல்
காணாத (6)
காணாத காட்சி எல்லாம் கண்ணில் காணும் கலங்காதே மெய் மயக்கம் மெத்த ஆகும் – கருவூரார்:12 13/1
காணாத காட்சி எல்லாம் கண்ணில் கண்டு காகமடா புசுண்டர் என்று பேரும் பெற்றேன் – காகபுசுண்டர்:14 19/1
காணாத வாலையை கண்டுகொண்டால் காட்சி காணலாம் ஆகாயம் ஆளலாமே – கொங்கணி:18 79/2
கண்டதும் கேட்டதும் சொல்லாதே கண்ணில் காணாத உத்தரம் விள்ளாதே – கொங்கணி:18 88/1
கண்டது எல்லாம் எ உலகு காணாத இ உலகில் – பட்டினத்து:30 23/3
கூறரிய நால் வேதம் கூப்பிட்டும் காணாத
பார ரகசியத்தை பார்த்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 49/1,2
மேல்
காணாதது (1)
கண்டுகொள்வோம் காணாதது – பட்டினத்து:30 30/4
மேல்
காணாததும் (4)
பவமது போக்காததும் விளையாட்டே ஏக பரவெளி காணாததும் விளையாட்டே – கதேந்திர:11 29/2
யோகம் தெரியாததும் விளையாட்டே அதன் உண்மை-தனை காணாததும் விளையாட்டே – கதேந்திர:11 30/1
பெரியோரை காணாததும் விளையாட்டே கண்டு பேரின்பம் சாராததும் விளையாட்டே – கதேந்திர:11 31/1
மெய்ஞ்ஞானம் காணாததும் விளையாட்டே இந்த மேதினியே போதும் எனல் விளையாட்டே – கதேந்திர:11 32/2
மேல்
காணாததை (2)
காணாததை கண்டால் கண்டது எல்லாம் காணாது – பட்டினத்து:30 31/1
கண்டது எல்லாம் நானே காண் காணாததை தேடி – பட்டினத்து:30 52/3
மேல்
காணாதபேர்க்கு (2)
காதலாய் பார்த்தோர்க்கு இங்கு இதுதான் மோட்சம் காணாதபேர்க்கு என்ன காம தேகம் – உரோம:7 3/3
காட்சியான் கண்டவர்க்கு காணாதபேர்க்கு உருவும் – திரிகோண:27 18/1
மேல்
காணாதார் (2)
காடு மலையும் செடியும் சரக்கு என்பர் காணாதார் காணுவரோ – ஏகநாதர்:8 18/2
கண்டும் அறிந்தும் அறியாதார் போலவே காணாதார் போல் இருப்பர் – ஏகநாதர்:8 32/2
மேல்
காணாது (8)
கட்புலனுக்கு எவ்வளவும் காணாது இருந்து எங்கும் – இடைக்காட்டு:5 68/1
கண்டு பார் மூடம் எனும் அஞ்ஞானிக்கு காணாது சீவான்மா பரமான்மாவும் – காகபுசுண்டர்:14 93/1
தன்னுள் விளங்கிய சம்புவை காணாது
மன்னும் தலத்து எய்வது என் குதம்பாய் – குதம்பை:17 182/1,2
காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில் காரியம் இல்லை என்றே நினைத்தால் – கொங்கணி:18 17/1
காரியனாகினும் வீரியம் பேசவும் காணாது என்று அவ்வை சொன்னாளே – கொங்கணி:18 92/1
எழும்பையிலே நிர்மலம் போல் சடமோ காணாது ஏனென்றால் பூரணம்தான் எதுக்கு பேசும் – கைலாயக்கம்பளி:19 115/1
எண்ணில் இவை காணாது இருட்டு – பட்டினத்து:30 29/4
காணாததை கண்டால் கண்டது எல்லாம் காணாது
வீண் ஆவல்கொண்டு உள் மெலியாதே நாணாதே – பட்டினத்து:30 31/1,2
மேல்
காணாதும் (1)
காணாதும் காணலாம் அஞ்செழுத்தால் அதில் காரியம் உண்டு தியானம்செய்தால் – கொங்கணி:18 17/2
மேல்
காணாதே (2)
உன்றனை காணாதே அகப்பேய் – அகப்பேய்:2 39/1
என்றனை காணாதே அகப்பேய் – அகப்பேய்:2 39/3
மேல்
காணாதோ (1)
கடுகளவு காணாதோ – அழுகணி:3 23/5
மேல்
காணாமல் (13)
காணாமல் அலைந்தோர்கள் கோடாகோடி காரணத்தை அறிந்தோர்கள் கோடாகோடி – அகத்தியர்:1 26/1
மூக்காலை காணாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 15/4
என்ன குற்றம் செய்தேனோ எல்லவரும் காணாமல்
அன்னை சுற்றம் எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 158/1,2
கற்பனையும் கபடமும் விளையாட்டே அதை காணாமல் மறைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 19/1
நேசமாய் தேடுவதுவும் விளையாட்டே காணாமல் நிமிட நேரம் என்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 24/2
அ காலை காணாமல் அலைந்தே ஓடி அழிந்து கெட்டுப்போனவர்கள் அறிந்துகொள்ளே – கருவூரார்:12 19/4
காணாமல் கண்டு கருத்தோடு இருப்பார்க்கு – குதம்பை:17 217/1
தன்னை அறியாமல் தலம் எட்டும் காணாமல்
அன்னை அன்னை என்று அலறி திரிகிறண்டி – சத்தியநாதர்:22 6/1,2
மருமம் காணாமல் மயங்கி திரிகிறண்டி – சத்தியநாதர்:22 16/2
மருவும் அயல் புருடன் வரும் நேரம் காணாமல்
உருகு மனம் போல் என் உள்ளம் உருகுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 57/1,2
கூடி பிரிந்துவிட்ட கொம்பு_அனையன் காணாமல்
தேடி தவிப்பவள் போல் சிந்தைவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 59/1,2
வாசித்தும் காணாமல் வாய்விட்டும் பேசாமல் – பத்திரகிரி:31 141/1
ஆட்டம் ஒன்றும் இல்லாமல் அசைவு சற்றும் காணாமல்
தேட்டம் அற்ற வான் பொருளை தேடுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 217/1,2
மேல்
காணாமல்போனதினால் (1)
கறைந்திட்ட ஊசரத்துக்கு ஏற்ற உப்பை காணாமல்போனதினால் கலக்கம் ஆச்சு – சூரியானந்தர்:25 2/3
மேல்
காணாமலாமோ (1)
காணாமலாமோ கணக்கு – பட்டினத்து:30 40/4
மேல்
காணாயோ (1)
ஆராய்ந்து காணாயோ – அகப்பேய்:2 19/4
மேல்
காணார் (22)
தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள் தெய்வ நிலை ஒருவருமே காணார் காணார் – அகத்தியர்:1 3/3
தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள் தெய்வ நிலை ஒருவருமே காணார் காணார்
ஆரப்பா நிலைநிற்க போறார் ஐயோ ஆச்சரியம் கோடியிலே ஒருவன்தானே – அகத்தியர்:1 3/3,4
பேச்சலது மாய்கையப்பா ஒன்றும் இல்லை பிதற்றுவார் அவரவரும் நிலையும் காணார்
கூச்சலது பாளையம்தான் போகும்போது கூட்டோடே போச்சுதப்பா மூச்சுத்தானே – அகத்தியர்:1 6/3,4
மூச்சு ஒடுங்கி போன இடம் ஆரும் காணார் மோட்சத்தின் நரகாதி இருப்பும் காணார் – அகத்தியர்:1 7/1
மூச்சு ஒடுங்கி போன இடம் ஆரும் காணார் மோட்சத்தின் நரகாதி இருப்பும் காணார்
வாச்சென்றே வந்த வழி ஏற்றம் காணார் வளி மாறி நிற்கும் மணி வழியும் காணார் – அகத்தியர்:1 7/1,2
வாச்சென்றே வந்த வழி ஏற்றம் காணார் வளி மாறி நிற்கும் மணி வழியும் காணார் – அகத்தியர்:1 7/2
வாச்சென்றே வந்த வழி ஏற்றம் காணார் வளி மாறி நிற்கும் மணி வழியும் காணார்
வீச்சப்பா வெட்டவெளி நன்றாய் பாரு வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய் போச்சே – அகத்தியர்:1 7/2,3
தேவரோடு மால் அயனும் தேடி காணார் திருநடனம் காண முத்தி சித்தி ஆமே – அகத்தியர்:1 46/4
நீதி என்ற பரஞ்சோதி ஆயி பாதம் நிற்குணத்தில் நின்ற நிலை யாரும் காணார்
வேதி என்ற வேதாந்தத்துள்ளே நின்று விளங்கவும் பூசை இது வீண்போகாதே – இராமதேவர்:6 1/3,4
பாசையது மிக பேசி பாட்டும் பாடி படிப்பார்கள் மந்திரத்தின் பயனை காணார்
ஆசையிலே பெண்ணாசை மயக்கத்தாலே அங்கு இருந்த வாமத்தை பங்குபோட்டு – கருவூரார்:12 17/2,3
நீச்சென்றும் நினைப்பு என்றும் ஏதும் காணார் நிர்மூடர் அனேக வித சாலம் கற்றே – கருவூரார்:12 18/2
அந்தமோ ஆதியோ இரண்டும் காணார் அவர்கள் எல்லாம் ரிஷி யோகி சித்தர் ஆனார் – காகபுசுண்டர்:14 126/3
நேர் இயலும் நதியதன் நீர் குளியார் தேத்து நெட்டிடு நீர் கடந்திடுவார் நெறியை காணார்
சீரியலும் பற்று அற்ற நீரை காணார் தேக்கி வந்து சிதறிய நீர் தேக்கம் உண்பார் – காரைச்சித்தர்:16 11/2,3
சீரியலும் பற்று அற்ற நீரை காணார் தேக்கி வந்து சிதறிய நீர் தேக்கம் உண்பார் – காரைச்சித்தர்:16 11/3
முத்தி கண்ட இடம் எங்கே என்று காணார் மூச்சற்று நின்றிடத்தை நோக்கி பாரார் – கைலாயக்கம்பளி:19 31/3
மகாரம் என்ன மேல் எழுத்தே என்பார் மாண்பார் மாட்டுவதை மூன்றெழுத்தது என்று காணார்
மகாரம் என்ன மகார வித்தை அதீத வித்தை வாய் திறந்து பேசாதே மௌனமாமே – கைலாயக்கம்பளி:19 39/3,4
மௌன வித்தை யாதெனில் மூன்றெழுத்தே என்பார் மாட்டுகிற இனம் காணார் மார்க்கம் காணார் – கைலாயக்கம்பளி:19 40/1
மௌன வித்தை யாதெனில் மூன்றெழுத்தே என்பார் மாட்டுகிற இனம் காணார் மார்க்கம் காணார்
மௌன வித்தை யாவது என் வாய் மூடு என்பார் மாடு முதல் குதிரையினால் ஆவது என்ன – கைலாயக்கம்பளி:19 40/1,2
மௌன வித்தை கேட்டார் கூட்டுறவு காணார் வாய் மூடி வழியோடே நாதம் கேளார் – கைலாயக்கம்பளி:19 40/3
நன்றான மௌனம் என்று நினைக்க முத்தி நல்லோர்கள் நினைப்பார்கள் மற்றோர் காணார்
நன்றான மௌனம் அல்லோ ரிஷிகள் சித்தர் நாலு திக்கும் சொருபம் அல்லோ ஞானி ஆனார் – கைலாயக்கம்பளி:19 192/2,3
கொண்டகோலம் உள்ளவர்கள் கோன் நிலை காணார்
கூத்தாடிக்கூத்தாடியே நீ ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 105/3,4
மந்திரம் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள் மதிலினை சுற்றுவார் வாயில் காணார்
அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி அருள் என்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே – பாம்பாட்டி:32 113/2,3
மேல்
காணார்கள் (2)
காணார்கள் பிரமமும்தான் உதிக்கும் முன்னே கருணையுள்ள மந்திரங்கள் பிறந்தது உண்டோ – காகபுசுண்டர்:14 14/1
நாதன் பாதம் காணார்கள் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 94/4
மேல்
காணான் (3)
நாம் எனவும் தாம் எனவும் ஒன்றேயாகும் நல்லவர்கள் அறிவார்கள் காமி காணான்
வாமம் வைத்து பூசைபண்ண இந்த மார்க்கம் வந்தவர்க்கு சத்தி சிறுபிள்ளை வாலை – கருவூரார்:12 11/2,3
அருந்தித்தான் பருகிடுவான் ருசியை காணான் அமுதப்பால் குடித்தவனே அமரன் ஆவான் – காரைச்சித்தர்:16 10/2
தயங்குவான் மண்ணாலே சார்வு காணான் சாதகமா யோகத்தில் சார்ந்தேன் என்பான் – கைலாயக்கம்பளி:19 93/2
மேல்
காணி (1)
காணி கண்டு கோடியாய் கலந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 299/4
மேல்
காணிக்கை (3)
காணிக்கை நல் மனமே குதம்பாய் – குதம்பை:17 20/2
காணிக்கை நல் மனமே – குதம்பை:17 20/3
நடுக்கொடும் தொழுவார் நங்கையர் சிறுவர் நல்குவர் காணிக்கை பலவும் – தடங்கண்:26 6/3
மேல்
காணில் (1)
சுத்த பிரமத்தின் தொடர்பு வழியே காணில்
முத்தியை தேட முழிப்பாயோ மாங்குயிலே – சதோகநாதர்:23 31/1,2
மேல்
காணு (3)
நிற்பம் என்று மனமுறுத்து மனத்தில் நின்று நிசமான கருநெல்லி சாற்றை காணு
சொற்பம் என்று விட்டுவிட்டால் அலைந்துபோவாய் துரியம் என்ற பராபரத்தில் சென்று கூடே – அகத்தியர்:1 37/3,4
நல்லறமே துறவறம் காணு மயிலே சுத்த நாதாந்த வெட்டவெளி நாடு மயிலே – இடைக்காட்டு:5 88/2
காணு மனமே கரி காலனை வதைத்து – பட்டினத்து:30 92/1
மேல்
காணுகிற (1)
ஊடினதோர் இடம் எங்கே ஒலி கேட்பு எங்கே ஒன்றாக காணுகிற நடனம் எங்கே – கைலாயக்கம்பளி:19 37/3
மேல்
காணுகின்ற (3)
காணுகின்ற ஓங்கார வட்டம் சற்று கனல் எழும்பி கண்ணினிலே கடுப்பு தோன்றும் – அகத்தியர்:1 44/1
காணுகின்ற பூவில் உறை வாசம் போலும் கன்றாவின் பாலில் உள்ள நெய்யை போலும் – காகபுசுண்டர்:14 95/2
காணுகின்ற என் கருத்தில் கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 180/2
மேல்
காணுதலால் (1)
காணுதலால் இன்பமுற்று கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 107/2
மேல்
காணுதற்கு (1)
காணுதற்கு எட்டா பொருளை கண்டு மகிழ்ந்தனடி – சத்தியநாதர்:22 12/2
மேல்
காணுதற்கும் (1)
காணுதற்கும் எட்டாத பரவெளியை கண்டோம் – வகுளிநாதர்:35 7/3
மேல்
காணும் (55)
ஓம் என்ற ரீங்காரம் புருவ மையம் உத்தமனே வில் என்ற வீட்டில் காணும்
வாம் என்ற அவள் பாதம் பூசைபண்ணு மற்றொன்றும் பூசை அல்ல மகனே சொன்னேன் – அகத்தியர்:1 39/2,3
அறைந்திட்டேன் நடுமூலம் நடு நாடிப்பார் அப்ப அல்லோ வரை தாக்கும் தாரை காணும்
உறைந்திட்ட ஐவரும்தான் நடனம் காணும் ஒளி வெளியும் சிலம்பொலியும் ஒன்றாய் காணும் – அகத்தியர்:1 42/2,3
உறைந்திட்ட ஐவரும்தான் நடனம் காணும் ஒளி வெளியும் சிலம்பொலியும் ஒன்றாய் காணும் – அகத்தியர்:1 42/3
உறைந்திட்ட ஐவரும்தான் நடனம் காணும் ஒளி வெளியும் சிலம்பொலியும் ஒன்றாய் காணும்
நிறைந்திட்ட பூரணமும் இதுதானப்பா நிசமான பேரொளிதான் நிலைத்து பாரே – அகத்தியர்:1 42/3,4
உம்மாவும் அம்மாவும் அதிலே காணும் ஒருமனமாய் சுழுமுனையில் மனத்தை ஊன்று – அகத்தியர்:1 43/3
கற்பூவும் வாசனையும் காணும் கயவருக்கும் – அழுகணி:3 39/2
விண் நாடி வத்துவை மெய்யறிவில் காணும் கோனே என்றும் – இடைக்காட்டு:5 125/1
பேசப்பேச பிழை அல்லோ காணும்
வாச்சுதலால் அம்பு பூணும் நல்ல – கஞ்சமலை:9 20/2,3
தெளிவு-தனில் தெளிவு தரும் அருளும் காணும் செணத்திலே சிவமயமும் சேர தோணும் – கருவூரார்:12 0/1
விள்ளுதற்கு மனம் அடங்கா பூதம் காணும் விள்ளாதே உள்ளபடி சிங் என்று ஓர் சொல் – கருவூரார்:12 9/2
காணாத காட்சி எல்லாம் கண்ணில் காணும் கலங்காதே மெய் மயக்கம் மெத்த ஆகும் – கருவூரார்:12 13/1
இயல்பாக நாத தொனி அங்கே காணும் – கல்லுளி:13 33/4
விரித்து சொன்னார் அந்த ஐஞ்ஞூறில் காணும் – கல்லுளி:13 50/4
தான் என்ற பல ரூபம் அதிகம் காணும் தன்னுடைய தேவதை போல் பின்னும் காட்டும் – காகபுசுண்டர்:14 61/1
இந்த மாமர கொம்பில் இருந்தேன் இப்போது இதுவேளை எவ்வளவோ சனமோ காணும்
அந்தமோ ஆதியோ இரண்டும் காணார் அவர்கள் எல்லாம் ரிஷி யோகி சித்தர் ஆனார் – காகபுசுண்டர்:14 126/2,3
தவழ்ந்துபோம் காலமப்போ நிறுத்துவேன் யான் சமையமதில் அக்கினி போல் தம்பம் காணும்
சிவந்த வண்ணம் நீல உரு சுடர்விட்டு ஏகும் சிவசிவா அக்கினி போல் கொழுந்துவீசும் – காகபுசுண்டர்:14 133/2,3
லீலை பொன் காணும் முகம் போலே காணும் நிலை பார்த்தால் புருடரை போல் திருப்பி காணும் – காகபுசுண்டர்:14 138/1
லீலை பொன் காணும் முகம் போலே காணும் நிலை பார்த்தால் புருடரை போல் திருப்பி காணும் – காகபுசுண்டர்:14 138/1
லீலை பொன் காணும் முகம் போலே காணும் நிலை பார்த்தால் புருடரை போல் திருப்பி காணும்
ஆலை போல் சுழன்று ஆடும் கம்பத்துள்ளே அரகரா சக்கரங்கள் ஆறும் காணும் – காகபுசுண்டர்:14 138/1,2
ஆலை போல் சுழன்று ஆடும் கம்பத்துள்ளே அரகரா சக்கரங்கள் ஆறும் காணும்
வாலை போல் காணும் ஐயா பின்னே பார்த்தால் மகத்தான அண்டமது கோவை காணும் – காகபுசுண்டர்:14 138/2,3
வாலை போல் காணும் ஐயா பின்னே பார்த்தால் மகத்தான அண்டமது கோவை காணும் – காகபுசுண்டர்:14 138/3
வாலை போல் காணும் ஐயா பின்னே பார்த்தால் மகத்தான அண்டமது கோவை காணும்
சோலையாய் அண்டமதில் சிவம்தான் வீசும் சிவத்திலே அரகரா பரமும் காணே – காகபுசுண்டர்:14 138/3,4
நிரத்திலே சடம்தனில் யகாரம் காணும் நிச்சயமாம் யகாரமதில் வகாரம் காணும் – காகபுசுண்டர்:14 139/2
நிரத்திலே சடம்தனில் யகாரம் காணும் நிச்சயமாம் யகாரமதில் வகாரம் காணும்
வரத்திலே வகாரமதில் சிகாரம் காணும் வரும் போலே சிகாரத்தில் மகாரம் காணும் – காகபுசுண்டர்:14 139/2,3
வரத்திலே வகாரமதில் சிகாரம் காணும் வரும் போலே சிகாரத்தில் மகாரம் காணும் – காகபுசுண்டர்:14 139/3
வரத்திலே வகாரமதில் சிகாரம் காணும் வரும் போலே சிகாரத்தில் மகாரம் காணும்
நரத்திலே மகாரத்தில் நகாரம் காணும் நன்றாம் அ பூமி அப்போ பிறந்தது அன்றே – காகபுசுண்டர்:14 139/3,4
நரத்திலே மகாரத்தில் நகாரம் காணும் நன்றாம் அ பூமி அப்போ பிறந்தது அன்றே – காகபுசுண்டர்:14 139/4
கருவிகள் இல்லாமல் காணும் பல் அண்டங்கள் – குதம்பை:17 42/1
ஆங்காரம் ஆணவம் நான் எனலும் போனால் அப்ப அலோ அகாரம் முதல் உகாரம் காணும்
பாங்கான மகாரமொடு விந்துநாதம் பரவியதன் மேல் நிற்கும் பராபரம்தான் – கைலாயக்கம்பளி:19 7/2,3
மூட்டுவாள் குளிகை விட்டால் கணத்துக்குள்ளே மூதண்ட புவி கடந்து தெளிவும் காணும்
ஆட்டுவாள் அண்டரண்ட மாலை பூண்டாள் ஆதி வத்து அனாதி வத்து இரண்டும் ஒன்றே – கைலாயக்கம்பளி:19 11/2,3
ஓமப்பா திசை நாத மவுனத்தில் காணும் உற்றேற உற்றேற அகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 27/3
தாக்கையிலே ரவி கோடி காந்தி காணும் சச்சிதானந்த ஒளி தானே தோன்றும் – கைலாயக்கம்பளி:19 41/3
ஆற்றும் என்ற குண்டலிக்குள் நடனம் கண்டால் ஆதித்தன் கோடியை போல் காந்தி காணும்
மாற்றும் என்ற கண்டத்தில் அங்கென்று ஊணு வாய் திறக்கவொட்டாது வழிசெய்வாயே – கைலாயக்கம்பளி:19 44/3,4
ஓமப்பா நாதத்தில் செவிடுபட்டே ஊமை என்ற எழுத்துடைய உருவம் காணும்
தாமப்பா சத்தியிலே வன்னியோடு சத கோடி ரவி மதியும் ஒவ்வா ஒவ்வா – கைலாயக்கம்பளி:19 46/2,3
வாம பால் உண்டவர்க்கு இத்தனையும் காணும் வாய் பேசா ஞானிக்கு மாயம்தானே – கைலாயக்கம்பளி:19 46/4
தெள்ளுகிற பிராணாயம்பண்ணி தீரும் திரண்டு ஒலியும் சிலம்பொலியும் காணும் காணும் – கைலாயக்கம்பளி:19 69/2
தெள்ளுகிற பிராணாயம்பண்ணி தீரும் திரண்டு ஒலியும் சிலம்பொலியும் காணும் காணும்
நள்ளுகின்ற கண்டத்தே அங்கு ஒன்று ஊணும் நலம் பெரிய புருவ மையம் திறந்து போகும் – கைலாயக்கம்பளி:19 69/2,3
அறிந்துகொள்ளு மதி அளவு பிண்டத்துள்ளே அப்பனே ஆறு தலம் அறிந்து காணும்
அறிந்துகொள்ளு விந்துவின் மேல் பரத்தின்மட்டும் அறிவுக்குள் சக்கரம்தானப்பா கேளு – கைலாயக்கம்பளி:19 72/1,2
வான் என்ற வெட்டவெளி வடிவு காணும் மாச்சல் மெத்த மாச்சல் மெத்த மருவி கூடே – கைலாயக்கம்பளி:19 108/4
எழும்பையிலே குளிகை முதல் காண்டில் பத்தே ஏற்றியதோர் தீபத்தின் சுடர் போல் காணும்
எழும்பையிலே தேகம் இல்லை கோடாகோடி எடுத்த சடம் சூட்சுமமாய் இருந்ததென்றால் – கைலாயக்கம்பளி:19 115/2,3
வாச்சதும் ப்ரபஞ்சத்தில் கண்டது எல்லாம் வாலையுடன் உரை போலும் மலை போல் காணும்
கோச்சதுவும் சிலந்தியுடை நூலும் போல கூறுமதன் அங்கம் போல் குறியை காணே – கைலாயக்கம்பளி:19 172/3,4
சையென்ற நிர்த்தமப்பா ஆறில் காணும் சாதகமாய் மேல் மூலம் தாண்டி காணும் – கைலாயக்கம்பளி:19 195/3
சையென்ற நிர்த்தமப்பா ஆறில் காணும் சாதகமாய் மேல் மூலம் தாண்டி காணும்
மெய் என்று பிடித்தக்கால் அவனே யோகி விரைந்து இதனை அறியாவிட்டால் விருதா மாடே – கைலாயக்கம்பளி:19 195/3,4
மக்கள் பெண்டிர் சுற்றம் என்று மாயை காணும் இவை எல்லாம் – சிவவாக்கியர்:24 81/3
ஆடு பெற்றது அ விலைபெறாது காணும் இ உடல் – சிவவாக்கியர்:24 117/4
புலாலிலே முளைத்து எழுந்த பித்தன் காணும் அத்தனே – சிவவாக்கியர்:24 149/4
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்ல காணும் அ பொருள் – சிவவாக்கியர்:24 209/2
பின்னையே பிறப்பதும் தூமை காணும் பித்தரே – சிவவாக்கியர்:24 214/4
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்ல காணும் அ பொருள் – சிவவாக்கியர்:24 275/2
காணும் அன்றி வேறு யாவும் கனா மயக்கம் ஒக்குமே – சிவவாக்கியர்:24 408/4
பிரானிலே முளைத்து எழுந்த பித்தர் காணும் உம் உடல் – சிவவாக்கியர்:24 426/4
காணும் பொருள் உரைக்கும் கல் – பட்டினத்து:30 13/4
மயம் காணும் இந்த உடல் மாய வாழ்வு எல்லாம் – பட்டினத்து:30 33/3
காணும் உலகம் எல்லாம் காண் உருவாய் தானு – பட்டினத்து:30 92/2
வானவனாய் நின்றவர்கட்கு எல்லாம் சித்தி வானுக்குள் மனம் இருக்க மதி போல் காணும்
தேனவனாம் சித்தருக்கு தெவிட்டா மூலி சிரசப்பா உடலுக்கு பதியேயாகும் – வால்மீகி:36 16/2,3
மேல்
காணும்பேர்க்கு (1)
ஈசானை ஆசானாய் காணும்பேர்க்கு இங்கு இன்பமுடன் கயிலாசம் எய்தலாமே – திருமூலர்:28 6/4
மேல்
காணுமடா (2)
தோணி போல் காணுமடா அந்த வீடு சொல்லாதே ஒருவருக்கும் துறந்திட்டேனே – அகத்தியர்:1 41/4
சொருப முத்திக்கு அடையாளம் ஏது என்றக்கால் சுடர் போல காணுமடா தூல தேகம் – உரோம:7 12/1
மேல்
காணுமப்பா (1)
கண்டிலார் மோனத்தில் அனேக சித்தி காணுமப்பா சொல்லுகிறேன் நன்றாய் கேளே – கைலாயக்கம்பளி:19 193/1
மேல்
காணுமிடம் (1)
சீர் என்று சொப்பனங்கள் அதிகமாக திடப்படவே காணுமிடம் தீர்க்கம் சொல்லும் – காகபுசுண்டர்:14 59/2
மேல்
காணுமே (9)
அத்தன் ஆடல் கண்ட பின் அடங்கல் ஆடல் காணுமே – சிவவாக்கியர்:24 57/4
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே – சிவவாக்கியர்:24 131/4
செம்பினில் களிம்பு விட்ட சேதி ஏது காணுமே – சிவவாக்கியர்:24 156/4
கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே – சிவவாக்கியர்:24 290/4
தோன்ற ஓத வல்லிரேல் துய்ய சோதி காணுமே – சிவவாக்கியர்:24 309/4
காயம் ஈது அறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே – சிவவாக்கியர்:24 397/4
நாத வீடு அறிந்த பேர்கள் நாதர் ஆவர் காணுமே – சிவவாக்கியர்:24 398/4
கன்ம தன்மம் ஆகும் ஈசர் காட்சிதானும் காணுமே – சிவவாக்கியர்:24 441/4
வீடு கண்டுகொண்ட பின்பு வெட்டவெளியும் காணுமே – சிவவாக்கியர்:24 518/4
மேல்
காணுவர் (2)
நாதனை காணுவர் காண் குதம்பாய் – குதம்பை:17 189/2
நாதனை காணுவர் காண் – குதம்பை:17 189/3
மேல்
காணுவரே (2)
நீடொளி காணுவரே குதம்பாய் – குதம்பை:17 190/2
நீடொளி காணுவரே – குதம்பை:17 190/3
மேல்
காணுவரோ (1)
காடு மலையும் செடியும் சரக்கு என்பர் காணாதார் காணுவரோ – ஏகநாதர்:8 18/2
மேல்
காணுவாய் (1)
கங்குல் அற்று கியானமுற்று காணுவாய் சுடர் ஒளி – சிவவாக்கியர்:24 337/4
மேல்
காணுவார் (1)
கண்டமுற்ற மேல் முனையின் காட்சி-தன்னை காணுவார்
நன்றியற்று நரலை பொங்கி நாதமும் மகிழ்ந்திடும் – சிவவாக்கியர்:24 358/3,4
மேல்
காணுவையோ (6)
ஈசனை காணுவையோ குதம்பாய் – குதம்பை:17 184/2
ஈசனை காணுவையோ – குதம்பை:17 184/3
தேவனை காணுவையோ குதம்பாய் – குதம்பை:17 185/2
தேவனை காணுவையோ – குதம்பை:17 185/3
வள்ளலை காணுவையோ குதம்பாய் – குதம்பை:17 186/2
வள்ளலை காணுவையோ – குதம்பை:17 186/3
மேல்
காணே (47)
தெளிந்திடுவோர் குருக்கள் என்றும் சீடர் என்றும் சீவனத்துக்கு அங்கு அல்லோ தெளிந்து காணே – அகத்தியர்:1 20/4
நாடுவார் பூரணத்தை அறியார் மூடர் நாய் போலே குரைத்து அல்லோ ஒழிவார் காணே – அகத்தியர்:1 25/4
நம்மாலே ஆனது எல்லாம் சொன்னோமப்பா நாதர்களில் இதை யாரும் பாடார் காணே – அகத்தியர்:1 43/4
பொருளாக சொல்லிவிட்டேனப்பா நீதான் பொருள் அறிந்தால் பூரணமும் பொருந்தி காணே
அருளாகாது இ நூலை பழித்தபேர்கள் அரு நரகில் பிசாசு எனவே அடைந்து வாழ்வார் – அகத்தியர்:1 49/2,3
ஒன்றும் கெடும் காணே
நின்ற பரசிவமும் அகப்பேய் – அகப்பேய்:2 87/2,3
நாம் இவளை பூசைபண்ண நினைத்தவாறு நாட்டிலே சொல்ல என்றால் நகைப்பார் காணே – கருவூரார்:12 2/4
ஐகுவாய் உள் அடங்கி பேச்சை விட்டே அழைத்திடவே அஞ்சும் அது கொஞ்சும் காணே – கருவூரார்:12 12/4
கோணாத முக்கோண குறியை பாரு கூசாதே கண் கூசும் கூசும் காணே – கருவூரார்:12 13/4
வார்த்தைக்கு இடமது காணே
தேறி தெளிவது பாரம் உன்றன் – கல்லுளி:13 58/2,3
வீரேதான் பேசியே மெலிந்துபோவான் விடம் உண்ட அண்டமதை விரும்பி காணே – காகபுசுண்டர்:14 3/4
கூரான முக்குணங்கள் உதித்தது எப்போ கூறாத அட்சரத்தின் குறியை காணே – காகபுசுண்டர்:14 13/4
வீரப்பா பேசாமல் மனக்கண்ணாலே விந்துவடா பாய்ந்த தலம் வெளியை காணே – காகபுசுண்டர்:14 18/4
வீரப்பா பேசுவோர் லோகத்தோர்கள் விட்ட இடம் தொட்ட இடம் விரும்பி காணே – காகபுசுண்டர்:14 65/4
மங்கை இட பாகம் வைத்த மகுடத்தோனே மா முனிகள் ரிஷி சித்தர் அறிவார் காணே – காகபுசுண்டர்:14 117/4
சோலையாய் அண்டமதில் சிவம்தான் வீசும் சிவத்திலே அரகரா பரமும் காணே – காகபுசுண்டர்:14 138/4
புகல் மாறி போச்சுதடா மனிதற்குள்ளே பூரணர்கள் மறைந்துள்ளர் அவரை காணே – காரைச்சித்தர்:16 14/4
வாங்கான மவுனத்தை பற்றி ஏறு மருவி நின்று கிரியைத்தான் ஒத்து காணே – கைலாயக்கம்பளி:19 7/4
ஊடுவது எங்கே பின்னை எங்கும் இல்லை உம்மென்றால் ஊம வெள்ள மோகம் காணே – கைலாயக்கம்பளி:19 16/4
களிந்த இடம் நிராகாரம் ஒன்றும் இல்லை காட்டுந்தார் அறிவுகொண்டே உற்று காணே – கைலாயக்கம்பளி:19 22/4
காதமப்பா தூரம் அல்ல அந்தோ அந்தோ கண்ணிமைக்குள் விண்ணுக்குள் கலந்து காணே – கைலாயக்கம்பளி:19 29/4
எண் ஏது நினைவு ஏது இங்கு அறிவும் ஏது ஏகமாய் கலந்து துத்தியிடத்தை காணே – கைலாயக்கம்பளி:19 30/4
வான் என்ற பொருள் என்ன எளிதோ மைந்தா மகத்தான மனம் அடங்க எய்யும் காணே – கைலாயக்கம்பளி:19 32/4
கூடினதோர் அகண்டத்தின் சோதி எங்கே கூசாமல் மவுனத்தில் கூடி காணே – கைலாயக்கம்பளி:19 37/4
ஆணப்பா மா கோடி கண் கொள்ளாதே ஆச்சரியம் அதிகம் என்ற மகாரம் காணே – கைலாயக்கம்பளி:19 38/4
தேன் என்ற மொழியுடைய மனன் அந்தத்தை தேவி பதம் என்ற கேசரிதான் காணே – கைலாயக்கம்பளி:19 47/4
கொத்தியுள்ள வாசனையை அடக்கி பார்த்தால் குருடனுக்கும் ஞான வழி கூடும் காணே – கைலாயக்கம்பளி:19 51/4
இறைக்க அல்லோ ஊறினதோர் கேணியை போல் எடுக்கெடுக்க எழும்பும் வாசனைதான் காணே – கைலாயக்கம்பளி:19 55/4
செறிந்து நின்ற ஞானத்தின் யோகம் ஆச்சு செயல் தம்ப மவுனத்தை சென்று காணே – கைலாயக்கம்பளி:19 70/4
அறிந்துகொள்ளு மேல் ஆறும் காண போகா ஆச்சரியம் கொங்கணரை விட்டு காணே – கைலாயக்கம்பளி:19 72/4
நன்றான சுழுமுனையில் பிராணன் ஏறில் நாதாந்த யோகம் இது நாடி காணே – கைலாயக்கம்பளி:19 79/4
ஒழிவதுதான் எந்நாளோ என்று லோகர் ஒரு கோடி மாண்டார்கள் ஊன்றி காணே – கைலாயக்கம்பளி:19 89/4
நரகம் என்ற சிவ சொத்தை வறுமை தின்று நாம் அறியோம் வாதம் என்றே இருப்பார் காணே – கைலாயக்கம்பளி:19 97/4
மூச்சப்பா அடங்கும் முன்னே மாயை வந்து முற்றி முதிர்ந்து அறிவு தள்ளு மோசம் காணே – கைலாயக்கம்பளி:19 106/4
எழும்பையிலே மேல் எழும்பி மௌன முற்றும் இருந்து உரைத்த சமாதியுடை பலம்தான் காணே – கைலாயக்கம்பளி:19 115/4
விளம்பினார் வெகுவாக என் நூல் கொஞ்சம் வேதாந்தம் இருநூறும் விரைந்து காணே – கைலாயக்கம்பளி:19 117/4
ஆணப்பா அறுபத்துநால் மரபுக்குள்ளே ஆருமே இல்லை அதை அறியார் காணே – கைலாயக்கம்பளி:19 118/4
ரிஷி என்ன மவுனமுற்று சுமாதிக்குள்ளே நின்றதனால் திகைமையாய் நினைவாய் காணே – கைலாயக்கம்பளி:19 125/4
ஆரப்பா சுபானுபவ போதம் செய்வார் அவர் அல்லோ தயவுடையோர் அறிந்து காணே – கைலாயக்கம்பளி:19 151/4
அண்ணியதோர் சுகமுடனே துக்கம் எல்லாம் ஆர் செய்தும் தனக்கு வரம் போலும் காணே – கைலாயக்கம்பளி:19 157/4
கோச்சதுவும் சிலந்தியுடை நூலும் போல கூறுமதன் அங்கம் போல் குறியை காணே – கைலாயக்கம்பளி:19 172/4
வீச்சப்பா புத்திகளில் பேதாபேதம் வெகு மோக மாயத்தால் தோன்றும் காணே – கைலாயக்கம்பளி:19 176/4
ஓச்சப்பா லக்கம் இல்லை எழு வகை தோற்றம் உத்தமனே நாலு வகை யோனி காணே – கைலாயக்கம்பளி:19 201/4
மௌனம் என்ற சமரசத்தால் மக்காள் மக்காள் வாகான ஞான முறை முற்றும் காணே – கைலாயக்கம்பளி:19 203/4
உண்ணியதோர் உலகம் என்ன சித்தர் என்ன உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே – சட்டைமுனி:21 4/4
இ வகையே மூலம் எனும் பாதம்-தன்னை இருநேரமற்றிடத்தே இறைஞ்சி காணே – திருமூலர்:28 7/4
சீவனையும் சிவம்-தனையும் ஒன்றாய்த்தானே திருமூலர் பாதம் ஒன்றி திடமாய் காணே – திருமூலர்:28 11/4
நீக்குவாய் வாசியொடு மனம்தான் புக்கு நினைவதனில் அடங்கிவரும் வரிசை காணே – வால்மீகி:36 12/4
மேல்
காணேண்டி (2)
புல்லுள் இருந்து வந்த பொருள் அறிய காணேண்டி
புல்லுள் இருந்த பொருள் அறிய காணாட்டால் – அழுகணி:3 38/2,3
பொறி அழிய காணேண்டி – அழுகணி:3 134/3
மேல்
காணேன் (11)
வேகமுடன் வெளியோட்ட நிலையாய் பார்க்க வெகுதூரம் சுற்றி இன்னம் விவரம் காணேன்
மோகமுடன் பரந்த மனம் அணுவது ஆக்கி மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க – காகபுசுண்டர்:14 50/2,3
இகழ்ச்சியுடன் இவற்கு பின் எவரோ காணேன் இ வார்த்தை நான் அறியேன் அவரை கேளீர் – காகபுசுண்டர்:14 119/4
கொள்ளாமல் போவது உண்டோ மவுன யோகி கோடியிலே உனை போல ரிஷியோ காணேன்
உள்ளாக ரிஷி ஒருவர் இல்லாவிட்டால் யுக வார்த்தை யார் உரைப்பார் யானும் காணேன் – காகபுசுண்டர்:14 130/1,2
உள்ளாக ரிஷி ஒருவர் இல்லாவிட்டால் யுக வார்த்தை யார் உரைப்பார் யானும் காணேன்
விள்ளாமல் தீராது முனிவனே கேள் மெய்ஞ்ஞான பரம் புகுந்த அருள் மெய்ஞ்ஞானி – காகபுசுண்டர்:14 130/2,3
மீளப்பா தம்பமது விளங்கும் செய்கை மேலும் இல்லை கீழும் இல்லை யாதும் காணேன்
ஆளப்பா நரைத்த மாடு ஏறுவோனே அன்றளவோ இன்றளவோ அறிந்திலேனே – காகபுசுண்டர்:14 135/3,4
அறிந்திலேன் என்று உரைத்த புசுண்டமூர்த்தி அரகரா உன் போல முனியார் காணேன்
தெரிந்திலேன் என்று உரைத்தார் மனம் கேளாது சிவன் நயந்து கேட்கவும் நீ ஒளிக்க வேண்டா – காகபுசுண்டர்:14 136/1,2
கோன் என்ற குருவுக்கும் அவரே சீடர் கோடி லட்சத்து ஒரு சீடர் உண்டோ காணேன்
பான் என்ற வேதாந்தம் சித்தாந்தம் பார் பறக்கிறதோர் குளிகை முதல் வாதம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 124/2,3
சேர்க்கம் என்ன சிவாலயங்கள் பலியேற்று உண்டேன் சிவம் ஏது நீர் அன்றி வேறு காணேன்
ஆர்க்கம் என்ன குளிகையிட்டு சென்று போறேன் அங்கங்கே மனம் தேறி போறேன் போறேன் – கைலாயக்கம்பளி:19 133/2,3
மறி வானம் படைத்த கொங்கணரே சித்தர் மற்றோரை யான் காணேன் மைந்தா சொல்லு – கைலாயக்கம்பளி:19 135/3
இறங்கினேன் என்னாலே முடிவு காணேன் ஏறினார் கொங்கணர்தாம் ஏறினாரே – கைலாயக்கம்பளி:19 141/4
கண்டிலேன் இவரை போல் சித்தர் காணேன் காரணமாய் இவனுக்கு தீட்சிப்பேன் நான் – கைலாயக்கம்பளி:19 190/3
மேல்
காணேனே (2)
என்னையும் காணேனே – அகப்பேய்:2 45/4
ஆறியதோர் மனம் கண்டார் அவரே சித்தர் ஆச்சரியம் கொங்கணர் போல் ஆர் காணேனே – கைலாயக்கம்பளி:19 142/4
மேல்
காணொணாத (1)
கரிய மாலும் அயனுமாக காணொணாத கடவுளை – சிவவாக்கியர்:24 236/3
மேல்
காணோம் (2)
சோதி என்று பராபத்தில் அறு வகை உண்டு சொல்லையிலே கேட்டிருப்போம் சொல்லி காணோம்
ஆதி என்ற மூல குரு பேரால் மைந்தா ஆண்பிள்ளை சிங்கம் என்ற கொங்கணர் கேள் – கைலாயக்கம்பளி:19 49/1,2
சுத்தமாய் காணோம் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 19/4
மேல்
காத்தடைத்து (1)
காத்தடைத்து வந்தது இது கசமால பாண்டம் இது – புண்ணாக்கு:33 19/1
மேல்
காத்தால் (1)
வாரணத்தை மனம்வைத்து பூரணத்தை காத்தால் வாசி என்ற சிவயோக வாழ்க்கை ஆச்சே – அகத்தியர்:1 21/4
மேல்
காத்தாலே (1)
காரப்பா விண்ணை என்றால் சாவார் கர்த்தர் காத்தாலே ஞான சித்தி கலந்து கூடும் – கைலாயக்கம்பளி:19 54/3
மேல்
காத்திடுவான் (1)
கல் அறமே கனக மணி பூஷணங்கள் கமலத்தை காத்திடுவான் பத்ம யோகி – காரைச்சித்தர்:16 12/4
மேல்
காத்திருந்த (1)
கொண்டவர்கள் கண்டு வந்த தொண்ணூற்றாறு கொள்கை என காத்திருந்த குறிப்பை பாரே – கருவூரார்:12 6/4
மேல்
காத்திருந்தார் (1)
காகம் என்ற வேடமதாய் விருட்சம் மீதில் காத்திருந்தார் வசிட்டரவர் கண்டார் நாதர் – காகபுசுண்டர்:14 123/1
மேல்
காத்திருந்து (1)
காவல்கள் போட்டு நீ காத்திருந்து என்ன – கல்லுளி:13 1/4
மேல்
காத்திருந்தேன் (1)
வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளாய் காத்திருந்தேன்
வெங்காயம் தின்னாமல் மேல் தோலை தின்று அலவோ – அழுகணி:3 17/2,3
மேல்
காத்திருந்தோம் (1)
தளம்பினதோர் கொடிக்கு கொழுகொம்பு போலே சதா நித்தம் காத்திருந்தோம் ஐயா கிட்ட – கைலாயக்கம்பளி:19 187/3
மேல்
காத்திருப்பது (1)
காசினியில் ஏழு நரகை காத்திருப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 536/4
மேல்
காத்து (3)
காத்து அயர்ந்து சேர்த்து கனலை கண் காட்டின கண் – பட்டினத்து:30 17/3
ஒயில் கண்டே இலவு காத்து ஓடும் கிளி போல் – பாம்பாட்டி:32 50/3
வாக்குவாய் அசையாமல் மவுனம்கொண்டு வாசி வருமிடத்தில் மனம்வைத்து காத்து
நீக்குவாய் வாசியொடு மனம்தான் புக்கு நினைவதனில் அடங்கிவரும் வரிசை காணே – வால்மீகி:36 12/3,4
மேல்
காத்துவரும் (1)
அன்னையை போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்
முன்னவனை கண்டு முத்தியடை புல்லறிவே – இடைக்காட்டு:5 76/1,2
மேல்
காத்தே (1)
ஏற்கையுடன் உண்டுகொண்டு சிவத்தை காத்தே என் மகனே சித்தருடை குருநூல் பாராய் – வால்மீகி:36 15/2
மேல்
காத்தேனடி (1)
காத்தேனடி கண்டேனடி ஆத்தாளே – அழுகணி:3 70/3
மேல்
காத (1)
காத தூரம் ஓடி செல்வர் காண்பதும் அருமையே – சிவவாக்கியர்:24 538/4
மேல்
காதகத்தை (1)
காளப்பா மவுனம் என்பான் விண்ணை பார்ப்பான் காதகத்தை விட்டு சீவனத்தில் செல்வான் – கைலாயக்கம்பளி:19 92/3
மேல்
காதகாத (1)
காதகாத தூரம் ஓடி காதல் பூசை வேணுமோ – சிவவாக்கியர்:24 527/2
மேல்
காதமப்பா (1)
காதமப்பா தூரம் அல்ல அந்தோ அந்தோ கண்ணிமைக்குள் விண்ணுக்குள் கலந்து காணே – கைலாயக்கம்பளி:19 29/4
மேல்
காதல் (4)
காதல் விண்டேனே – அகப்பேய்:2 29/2
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே – சிவவாக்கியர்:24 266/4
காதகாத தூரம் ஓடி காதல் பூசை வேணுமோ – சிவவாக்கியர்:24 527/2
கன தனத்து மாதர் கழி காதல் கொண்டே – பட்டினத்து:30 67/1
மேல்
காதல்கொண்டது (1)
கன்னியானது உள் இருக்க காதல்கொண்டது எவ்விடம் – சிவவாக்கியர்:24 481/2
மேல்
காதலாக (1)
காதலாக கருத்தில் கருதுவோம் – இடைக்காட்டு:5 0/4
மேல்
காதலாய் (1)
காதலாய் பார்த்தோர்க்கு இங்கு இதுதான் மோட்சம் காணாதபேர்க்கு என்ன காம தேகம் – உரோம:7 3/3
மேல்
காதலி (1)
கல்வி நிறை வாலைப்பெண் காதலி என்று ஓதுகின்ற – கொங்கணி:18 1/1
மேல்
காதலுற்று (2)
கருக்குழியில் ஆசையாய் காதலுற்று நிற்கிறீர் – சிவவாக்கியர்:24 78/1
கண்டறிந்து கண் குளிர்ந்து காதலுற்று உலாவுவோர் – சிவவாக்கியர்:24 358/2
மேல்
காதி (1)
பூதி பொடி அணிந்து பொய் மிதித்து காதி – திரிகோண:27 40/2
மேல்
காதில் (2)
காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 47/3
காதில் நின்று கடை திறந்து கட்டறுத்த ஞானிகள் – சிவவாக்கியர்:24 129/3
மேல்
காது (2)
கண் ஏது காது ஏது மூக்கு அங்கு ஏது கண்டிப்பாய் கண்ட எல்லாம் அழிந்துபோச்சே – கைலாயக்கம்பளி:19 30/2
காது கண்கள் மூக்கு வாய் கலந்துவார் அது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 398/1
மேல்
காதுக்கும் (1)
வீரப்பா காதுக்கும் நாக்குக்கும்தான் வெற்றிபெற இன்னமும்தான் உரைக்க கேளே – காகபுசுண்டர்:14 9/4
மேல்
காதும் (1)
சலந்திட்டேன் மறு வரையில் இடியோ கோடி கண் கெட்டேன் மதி கெட்டேன் காதும் கெட்டேன் – கைலாயக்கம்பளி:19 60/2
மேல்
காதோர (1)
கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில் – அழுகணி:3 20/1
மேல்
காந்தத்தின் (1)
வித்து என்பான் முனை என்பான் மின் வீச்சு என்பான் வெப்பு என்பான் காந்தத்தின் கப்பே என்பான் – காரைச்சித்தர்:16 19/1
மேல்
காந்தத்து (1)
இரும்பை இழுக்கும் காந்தத்து இயற்கை போல் பல் பொருளை – இடைக்காட்டு:5 63/1
மேல்
காந்தம் (2)
காந்தம் வலித்து இரும்பை கரத்து இழுத்துக்கொண்டது போல் – பத்திரகிரி:31 123/1
காந்தம் வலி இரும்பு போல் காசில் மனத்தை – பாம்பாட்டி:32 91/1
மேல்
காந்தி (4)
தாக்கையிலே ரவி கோடி காந்தி காணும் சச்சிதானந்த ஒளி தானே தோன்றும் – கைலாயக்கம்பளி:19 41/3
ஆற்றும் என்ற குண்டலிக்குள் நடனம் கண்டால் ஆதித்தன் கோடியை போல் காந்தி காணும் – கைலாயக்கம்பளி:19 44/3
காண் இந்த கேசரத்தின் தாயின் காந்தி கண் கொள்ளா விண் கொள்ளா கரையும் கொள்ளா – கைலாயக்கம்பளி:19 48/1
கோச்சென்ற நாவம் என்ன விடிந்தால் என்ன கோடி ரவி காந்தி என்ன பயம் உண்டாமோ – கைலாயக்கம்பளி:19 137/3
மேல்
காந்திக்குள்ளே (1)
கலந்திட்டேன் மூவரையில் காந்திக்குள்ளே கடுக வந்தேன் கொங்கணரை அழைத்திட்டீரே – கைலாயக்கம்பளி:19 60/3
மேல்
காப்பதற்கு (2)
காப்பதற்கு நடு நாடி ஊடே சென்று கால் நிறுத்தி பிடரி வழி கண்ணை பாரே – காகபுசுண்டர்:14 106/4
காப்பதற்கு பத்தியத்தை சொல்ல கேளு காய் கனிகள் பஞ்சரசம் பரமான்னங்கள் – வால்மீகி:36 15/1
மேல்
காப்பது (1)
வாலைக்கு மேலான தெய்வம் இல்லை மானம் காப்பது சேலைக்கு மேலும் இல்லை – கொங்கணி:18 75/1
மேல்
காப்பதோ (1)
காப்பதோ வாழ்வை இது-கொலோ சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 7/4
மேல்
காப்பாமே (8)
காரணமான கணபதி சற்குரு கர்த்தனும் காப்பாமே
நாரணன் நான்முகன் நல்ல குறுமுனி நாதனும் காப்பாமே – ஏகநாதர்:8 1/1,2
நாரணன் நான்முகன் நல்ல குறுமுனி நாதனும் காப்பாமே – ஏகநாதர்:8 1/2
வித்தைக்கு உதவிய ஒற்றைக்கொம்பாம் வாலை சித்தி விநாயகன் காப்பாமே – கொங்கணி:18 2/2
தத்தமிதோம் என ஆடும் சரஸ்வதி பத்தினி பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 3/2
கங்கை அணி சிவசம்புவாம் சற்குரு பங்கய பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 4/2
மானை பெண் ஆக்கிய வள்ளிக்கு இசைந்திடும் மால் முருகேசனும் காப்பாமே – கொங்கணி:18 5/2
காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம் ஆண்டவன் பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 6/2
சிந்தையில் முந்தி நல் விந்தையாய் வந்திடும் நந்தீசர் பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 7/2
மேல்
காப்பீர் (1)
இந்தேனே முனிநாதா சரணம் காப்பீர் என்று சிவன் சபை நாடி முனிவர் வந்தார் – காகபுசுண்டர்:14 127/2
மேல்
காப்பு (9)
மூலவட்டமான குரு பாதம் காப்பு முத்திக்கு வித்தான முதலே காப்பு – உரோம:7 1/1
மூலவட்டமான குரு பாதம் காப்பு முத்திக்கு வித்தான முதலே காப்பு
மேலவட்டமான பரப்பிரமம் காப்பு வேதாந்தம் கடந்து நின்ற மெய்யே காப்பு – உரோம:7 1/1,2
மேலவட்டமான பரப்பிரமம் காப்பு வேதாந்தம் கடந்து நின்ற மெய்யே காப்பு – உரோம:7 1/2
மேலவட்டமான பரப்பிரமம் காப்பு வேதாந்தம் கடந்து நின்ற மெய்யே காப்பு
காலவட்டம் தங்கி மதி அமுத பாலை கண்டு பசியாற்றி மன கவடு நீக்கி – உரோம:7 1/2,3
ஆதி எனை ஈன்ற குரு பாதம் காப்பு அத்துவிதம் பிரணவத்தின் அருளே காப்பு – காகபுசுண்டர்:14 80/1
ஆதி எனை ஈன்ற குரு பாதம் காப்பு அத்துவிதம் பிரணவத்தின் அருளே காப்பு
நீதியாம் ஆரூட ஞானம் பெற்ற நிர்மலமாம் சித்தருடை பாதம் காப்பு – காகபுசுண்டர்:14 80/1,2
நீதியாம் ஆரூட ஞானம் பெற்ற நிர்மலமாம் சித்தருடை பாதம் காப்பு
சோதி என பாடிவைத்தேன் முப்பத்தொன்றில் துரியாதீத பொருளை துலக்கமாக – காகபுசுண்டர்:14 80/2,3
சீர்கொண்ட அருமறையின் பொருளாய் நின்ற தெட்சிணாமூர்த்தியுடைய பாதம் காப்பு
பேர்கொண்ட சூத்திரமே பதின்மூன்றுக்குள் பிரித்துவைப்பேன் பூவழலை பெருமை எல்லாம் – சூரியானந்தர்:25 1/1,2
ககன கதிர் வேல் முருகன் காப்பு – பட்டினத்து:30 1/4
மேல்
காப்புத்தானே (1)
முகன்று எனை ஈன்றெடுத்த சின்மயத்தின் பாதம் மூவுலகு மெச்சுதற்கு காப்புத்தானே – கைலாயக்கம்பளி:19 1/4
மேல்
காப்பே (2)
வெளியதனில் வெளியாகி நாதத்துள்ளே விளங்கி நின்ற வாலைப்பெண் ஆதி காப்பே – கருவூரார்:12 0/4
ஆட்சி தரும் உமையாள் அப்படியே கண்டேன் ஆனந்த திருக்கூத்தின் நடக்கை காப்பே – வால்மீகி:36 14/4
மேல்
காம் (1)
காம் என்ற வீடமதில் கண்டு தேறி காட்டுகிறேன் மெய்ஞ்ஞான கருவை பாரே – காகபுசுண்டர்:14 2/4
மேல்
காம (8)
காம மலர் தூவ கருத்து எனக்கு வந்ததடி – அழுகணி:3 16/1
காம மலர் மூன்றும் என் கண்ணம்மா – அழுகணி:3 16/4
காதலாய் பார்த்தோர்க்கு இங்கு இதுதான் மோட்சம் காணாதபேர்க்கு என்ன காம தேகம் – உரோம:7 3/3
காடு ஏறி மலை ஏறி நதிகள் ஆடி காய் கிழங்கு சருகு தின்று காம தீயால் – உரோம:7 11/3
எண்ணியெண்ணி காவியத்தை எடுத்து பாராய் எந்நேரம் காம சிந்தை இதுவே நோக்கும் – காகபுசுண்டர்:14 113/1
கறந்தது ஐயா உலகம் எல்லாம் காம பாலை கால் அடியில் காக்கவைத்து சகல செந்தும் – காகபுசுண்டர்:14 140/3
கருதாதே மங்கையர் காம வலைக்கு ஏங்கி – பட்டினத்து:30 17/1
காம கடல் கடந்து கரையேறி போவதற்கே – பத்திரகிரி:31 146/1
மேல்
காமத்தால் (1)
காரான காமத்தால் பாண்டி லிங்கம் கைவிட்ட சமாதியினால் சுந்தர லிங்கம் – கைலாயக்கம்பளி:19 53/3
மேல்
காமத்துக்கு (1)
காமத்துக்கு ஆன கலாதி வேள் நூல் கற்ற – திரிகோண:27 86/1
மேல்
காமத்தை (2)
தூளாக காமத்தை துரத்திவிட்டே துணையாக கம்பத்தே தூங்குவாயே – காரைச்சித்தர்:16 1/4
காமத்தை விட்டிடடா கலகத்தை வெட்டிடடா கருநொச்சி கவசத்தில் காமினியை கட்டிடடா – காரைச்சித்தர்:16 23/1
மேல்
காமதேனு (2)
காட்டில் என்ன நாட்டில் என்ன மவுனம் கண்டால் காமதேனு கற்பகமும் உனக்கே சித்தி – காகபுசுண்டர்:14 63/3
கப்பு எல்லாம் நீங்குமடா காமதேனு கறக்குமடா காயத்ரி கனிவாம் க்ஷீரம் – காரைச்சித்தர்:16 25/4
மேல்
காமநோயை (1)
காமநோயை விட்டு நீர் கருத்துளே உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 20/3
மேல்
காமப்பா (1)
காமப்பா ஞானம் என விண்டு மேலும் காக்கை பித்தன் மிருகம் போல் சுற்றுவாரே – வால்மீகி:36 4/4
மேல்
காமப்பால் (1)
காமப்பால் உண்டக்கால் யோக சித்தி கடும் கானல் பால் உண்ட ஞானம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 27/4
மேல்
காமப்பேய் (1)
காமப்பேய் கொண்டவனோடு இணங்கிடாதே காரணத்தை கண்டு விளையாடுவாயே – காகபுசுண்டர்:14 27/4
மேல்
காமம் (8)
கரணங்கள் ஒரு நான்கும் அடங்கினவே கெட்ட காமம் முதல் ஓர் ஆறும் ஒடுங்கினவே – இடைக்காட்டு:5 83/1
அகம் மாறிப்போச்சுதடா காமம் கோபம் அறு வகையாம் பேய்க்குணங்கள் அதிகம் ஆச்சே – காரைச்சித்தர்:16 14/3
செத்து உலக விதி எல்லாம் யாதம் கூதம் சீவன் உடல் விதி எல்லாம் காமம் கோபம் – காரைச்சித்தர்:16 21/2
கள்ளம் கள் காமம் கொலைகள் கபடங்கள் – குதம்பை:17 84/1
போற்றுவேன் என்றாலும் பொல்லா காமம் பொறி விட்ட நெய் போல பொங்கும் பாரே – கைலாயக்கம்பளி:19 85/4
பொங்குகின்ற காமம் என்ன சிவத்தின் கூறு பொல்லாத ஆசை என்ன மாலின் கூறு – கைலாயக்கம்பளி:19 86/1
சுழிமுனைக்கு எட்டாத காட்சியான் காமம்
கொலை களவு தீர்த்த குடோரி அலையாமல் – திரிகோண:27 61/1,2
காமம் முதல் மும்மலத்தின் கட்டு அறுத்து ஞானமுடன் – பட்டினத்து:30 2/3
மேல்
காமமடா (1)
சிந்தித்தால் அது பாவம் சிணுங்கினாலோ சேருவது காமமடா தங்கி தங்கி – காரைச்சித்தர்:16 9/1
மேல்
காமமடி (1)
கண்டர்க்கு காமமடி – அகப்பேய்:2 30/4
மேல்
காமமாதி (1)
கள்ளம் கொலை காமமாதி கண்டித்த எல்லாம் – பாம்பாட்டி:32 71/1
மேல்
காமன் (3)
காமன் கணை எனக்கு கனலாக வேகுதடி – அழுகணி:3 11/2
காமன் கணைகள் எல்லாம் என் கண்ணம்மா – அழுகணி:3 11/4
காமன் வலை அறுப்போம் கார் ஒளியை கண்டு நெஞ்சே – பட்டினத்து:30 3/3
மேல்
காமனை (1)
காமனை வென்று கடும் தவம் செய்வோர்க்கு – குதம்பை:17 123/1
மேல்
காமனையும் (1)
காலனையும் வென்று சில காமனையும் வென்று பின்பு – பட்டினத்து:30 80/3
மேல்
காமி (2)
காமி வெகு சாமி சிவகாமி ரூபி காண அரிது சிறுபிள்ளை கன்னி கன்னி – கருவூரார்:12 2/2
நாம் எனவும் தாம் எனவும் ஒன்றேயாகும் நல்லவர்கள் அறிவார்கள் காமி காணான் – கருவூரார்:12 11/2
மேல்
காமிகள்தாம் (1)
சீரப்பா காமிகள்தாம் ஒன்றாய் சேர்ந்து தீய வழி-தனை தேடி போவார் மாடே – அகத்தியர்:1 15/4
மேல்
காமியத்தை (2)
நோக்கப்பா பிரமம் அதி லோகத்துள்ளே நுகர்ந்து நின்ற காமியத்தை நரகு என்று எண்ணி – கைலாயக்கம்பளி:19 156/1
கூச்சப்பா காமியத்தை நரகு என்று எண்ண கூறான கர்மம் எல்லாம் விடுக்க நன்றே – கைலாயக்கம்பளி:19 164/4
மேல்
காமியம் (2)
காமியம் வைத்தால் உனக்கு கதி உளதோ கல்மனமே – இடைக்காட்டு:5 57/2
காமியம் கடந்த இடம் தினந்தினம் கண்டு அறிந்துகொண்டேன் முனி அண்டர் புகழும் – மச்சேந்திர:34 19/1
மேல்
காமினியை (1)
காமத்தை விட்டிடடா கலகத்தை வெட்டிடடா கருநொச்சி கவசத்தில் காமினியை கட்டிடடா – காரைச்சித்தர்:16 23/1
மேல்
காய் (7)
திண்ணும் காய் இலை மருந்தும் அதுவே ஆகும் தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார் – அகத்தியர்:1 11/3
காடு ஏறி மலை ஏறி நதிகள் ஆடி காய் கிழங்கு சருகு தின்று காம தீயால் – உரோம:7 11/3
காய் இலாத சோலையில் கனி உகந்த வண்டுகாள் – சிவவாக்கியர்:24 253/1
கனி அருந்தமாட்டாமல் காய் அருந்துகின்றாய் – பட்டினத்து:30 53/1
காய் பறிக்கிறாயே கனி இருக்க தாய் தந்தை – பட்டினத்து:30 71/2
வாமப்பா யோகம் என்று கனி காய் தின்று வாய் பேசா ஊமையை போல திரிகுவார்கள் – வால்மீகி:36 4/3
காப்பதற்கு பத்தியத்தை சொல்ல கேளு காய் கனிகள் பஞ்சரசம் பரமான்னங்கள் – வால்மீகி:36 15/1
மேல்
காய்ச்ச (1)
காய்ச்ச கொம்பின் நுனியிலே கனி இருந்த மலையிலே – சிவவாக்கியர்:24 355/2
மேல்
காய்ச்சடா (1)
ஏகாலிகள் போகும் முன் எடுத்துவந்து காய்ச்சடா – கதேந்திர:11 44/2
மேல்
காய்ச்சமரம் (1)
காய்ச்சமரம் பட்டது என்ன வேர் அற்றால் போல் கசடர் என்ற அறு சமயம் கேட்டே பாங்கே – கைலாயக்கம்பளி:19 25/4
மேல்
காய்ச்சலுடன் (1)
காய்ச்சலுடன் கோபத்தை தள்ளிப்போடு காசினியில் புண்ணியத்தை கருதி கொள்ளு – அகத்தியர்:1 2/2
மேல்
காய்ச்சி (1)
கீலத்தின் கீழ்நெல்லி சாற்றை காய்ச்சி கிறிகொண்ட சூதத்தில் நாதம் வாங்கி – காரைச்சித்தர்:16 24/2
மேல்
காய்ச்சிய (1)
வாரியம் உரியதை வன்னி விட்டு காய்ச்சிய பின் – திருவள்ளுவர்:29 17/3
மேல்
காய்ச்சியும் (1)
காய்ச்சியும் பெருத்து நீ கஞ்சி உப்பு சேர்த்து நீ – கதேந்திர:11 45/1
மேல்
காய்ச்சியே (1)
சீறுடனே காய்ச்சியே செய்ததொரு உப்படா – கதேந்திர:11 43/2
மேல்
காய்ச்சுதடா (1)
காய்ச்சுதடா பூத்த மலர் கருத்தை ஊன்று கனியாகும் அ கனியை கண்டுகொள்ளே – கருவூரார்:12 8/4
மேல்
காய்த்த (2)
காய்த்த வாழை பூப்பூக்கும் காயாத வாழைதானும் இல்லை – கதேந்திர:11 51/1
காய்த்த மரமது மிக்க கல்லடிப்படும் – பாம்பாட்டி:32 66/1
மேல்
காய்த்ததடி (1)
காரணமாய் காய்த்ததடி – அழுகணி:3 162/3
மேல்
காய்தான் (1)
கனி ருசி போல் ஆகுமோ காய்தான் இனியது கேள் – பட்டினத்து:30 53/2
மேல்
காய்ந்த (2)
அது சிவக்க காய்ந்த
திரமாய் ஓர் பீங்கானில் ஆத்தாளே – அழுகணி:3 78/2,3
காய்ந்த இரும்பு நிறம் காட்டுதல் போல் ஆத்துமத்தை – இடைக்காட்டு:5 95/1
மேல்
காய்ந்திடும் (1)
கல்லு வெள்ளி செம்பு இரும்பு காய்ந்திடும் தராக்களில் – சிவவாக்கியர்:24 546/1
மேல்
காய (4)
விரும்பு ஆசைக்கு இடங்கள் கொடாதே காய
வேதனைக்குள்ளே நீ கட்டுப்படாதே – கஞ்சமலை:9 22/1,2
காய வண்டு கண்டதும் கருவூர் அங்கு சென்றதும் – சிவவாக்கியர்:24 370/3
புரியட்ட காய பொருப்பை தகர்த்து – திரிகோண:27 48/1
காய குடத்திலே நின்ற பாம்பை கருணை கடலிலே தியங்க விட்டு – பாம்பாட்டி:32 118/1
மேல்
காயகத்தில் (1)
கதிரதான காயகத்தில் கலந்து எழுந்த நாதமே – சிவவாக்கியர்:24 173/4
மேல்
காயகல்பம் (1)
காயகல்பம் உண்பதாக கண்டவர் மதித்திட – சிவவாக்கியர்:24 540/1
மேல்
காயசித்தி (10)
அம்மா நீ தேவி என்று அடங்கி பாராய் அப்ப அல்லோ காயசித்தி யோகசித்தி – அகத்தியர்:1 43/2
வாற்றியே நிழல் சாய்கையற்றுப்போனால் வலுத்ததடா காயசித்தி ஆச்சு பாரே – காகபுசுண்டர்:14 55/4
அள்ளுகின்ற கனி போலே அமிர்தம் வீழும் அப்பொழுது காயசித்தி அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 69/4
முளங்கியதோர் குளிகை என்ன காயசித்தி மூச்சற்ற இடத்திலே நோக்கம் என்ன – கைலாயக்கம்பளி:19 130/3
பான் என்ற வாசி வித்தை நமக்கு உண்டு ஐயா பாங்கான காயசித்தி நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/3
கண்ணியதோர் இத்தனையும் அறிந்திருத்தால் காயசித்தி விக்கினங்கள் இல்லை இல்லை – சட்டைமுனி:21 4/3
காயசித்தி யோகசித்தி கண்டு அதனில் ஒண்டினதால் – சத்தியநாதர்:22 24/1
பெருமை என்ற காயசித்தி பண்ணாவிட்டால் பேரான அடியோடு முடியும் போச்சு – சூரியானந்தர்:25 9/1
நில்லாத மூலிகையால் காயசித்தி நிட்டை மவுனத்தாலே யோக சித்தி – சூரியானந்தர்:25 10/1
மாயசித்தி மூல சுழி வாய்க்குமே காயசித்தி
மூல புளியால் முதல் தீட்சை ஆச்சுது இனி – திருவள்ளுவர்:29 15/2,3
மேல்
காயசித்தியால் (1)
காயசித்தியால் எனது கன்மவினை போக்கிய பின் – திருவள்ளுவர்:29 15/1
மேல்
காயத்தை (2)
காயத்தை வேறு ஆக்கி காண்பது உனை எக்காலம் – பத்திரகிரி:31 232/2
மாணிக்க தூணின் மேல் விட்டே ஆட்டுவோம் மனம் வாக்கு காயத்தை இரைகொடுப்போம் – பாம்பாட்டி:32 126/2
மேல்
காயத்ரி (1)
கப்பு எல்லாம் நீங்குமடா காமதேனு கறக்குமடா காயத்ரி கனிவாம் க்ஷீரம் – காரைச்சித்தர்:16 25/4
மேல்
காயப்பதி-தனிலே (1)
காயப்பதி-தனிலே கந்தமூலம் வாங்கி – அழுகணி:3 29/1
மேல்
காயம் (38)
தன் காயம் தோன்றாமல் சாண் அகல கொல்லை கட்டி – அழுகணி:3 17/1
தன் காயம் தோணாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 17/4
மனம் வாக்கு காயம் எனும் வாய்த்த பொறிக்கு எட்டாத – இடைக்காட்டு:5 48/1
ஆணவத்தால் வந்த காயம் அதில் – கஞ்சமலை:9 8/1
நீர் மேல் குமிழி இ காயம் இது – கடுவெளி:10 4/1
காயம் எடுத்து ஆதி கர்த்தரை எண்ணார்க்கு – குதம்பை:17 91/1
உண் காயம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 241/2
உண் காயம் ஏதுக்கடி – குதம்பை:17 241/3
எட்டாத கொம்பை வளைக்க வேணும் காயம் என்றைக்கு இருக்குமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 43/2
அறிவினால் அடுத்த காயம் அஞ்சினால் அமர்ந்ததே – சிவவாக்கியர்:24 88/2
பித்த காயம் உற்றது ஏது பேதம் ஏது போதமே – சிவவாக்கியர்:24 135/4
கருத்தரிக்கும் முன் எலாம் காயம் நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 169/1
கருத்தரிக்கும் முன் எலாம் காயம் நின்ற தேயுவில் – சிவவாக்கியர்:24 170/1
துய்ய காயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே – சிவவாக்கியர்:24 207/4
கருத்தரிப்பதற்கு முன் காயம் என்ன சோணிதம் – சிவவாக்கியர்:24 223/2
எளியதான காயம் மீது எம்பிரான் இருப்பிடம் – சிவவாக்கியர்:24 274/1
காயம் ஈது அறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே – சிவவாக்கியர்:24 397/4
உடக்கினால் எடுத்த காயம் உண்மை என்று உணர்ந்து நீ – சிவவாக்கியர்:24 405/2
அந்த ஓர் எழுத்துளே பிறந்து காயம் ஆனதும் – சிவவாக்கியர்:24 430/2
கருத்தரிப்பதற்கு முன் காயம் நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 469/1
தீட்டமாகி அல்லவோ திரண்டு காயம் ஆனது – சிவவாக்கியர்:24 478/2
பூட்ட காயம் உம்முளே புகழுகின்ற பேயரே – சிவவாக்கியர்:24 478/3
துச்சில் எச்சில் அல்லவோ தூய காயம் ஆனதும் – சிவவாக்கியர்:24 498/2
ஊன காயம் ஆளலாம் உலக பாரம் ஆளலாம் – சிவவாக்கியர்:24 503/3
நீரினில் குமிழி ஒத்த நிலையிலாத காயம் என்று – சிவவாக்கியர்:24 541/1
ஆவி உடல் காயம் எல்லாம் அறிந்து பார்த்தே அத்தனார் வடிவம் என்றே அறிந்துகொண்டு – திருமூலர்:28 11/2
உன்னால் அழிவது உடல் உயிர் காயம் ஒழிவதும் கண் – திருவள்ளுவர்:29 8/3
ஊன் அற்று காயம் உடல் அற்று போம் பொழுது ஒன்று அறியா – திருவள்ளுவர்:29 9/3
இந்த உடல் காயம் இறந்துவிடும் இ உலகில் – திருவள்ளுவர்:29 10/1
கண்டால் உடல் உயிரும் காயம் வலுவாகும் – திருவள்ளுவர்:29 11/3
கற்பாந்தம் கோடி காயம் இது வலுத்து – திருவள்ளுவர்:29 18/3
காயம் எல்லாம் நானா கரு – பட்டினத்து:30 59/4
ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகும் முன்னம் – பத்திரகிரி:31 89/1
மும்முலமும் சேர்த்து முளைத்து எழுந்த காயம் இதை – பத்திரகிரி:31 108/1
போற்றி மனம் வாக்கு காயம் மூன்றும் பொருந்த – பாம்பாட்டி:32 10/3
காயம் நிலை அழிகையை கண்டுகொண்டு பின் – பாம்பாட்டி:32 15/1
கன்மவினை கொண்ட காயம் கண்டனை பெறும் – பாம்பாட்டி:32 66/2
காயம் இல்லாது ஓங்கி வளர் காரண சித்தன் – பாம்பாட்டி:32 103/3
மேல்
காயம்மட்டே (1)
வான் இந்த காயம்மட்டே சாலம் எல்லாம் மனம் தாண்டி அறிவில் வந்தது எல்லாம் போச்சே – கைலாயக்கம்பளி:19 202/2
மேல்
காயமதிலே (1)
கண்டிதமாய் யான் விளங்கும் காயமதிலே அறியும் – திருவள்ளுவர்:29 4/2
மேல்
காயமது (1)
உருக்கியே மனம் அடங்கி பார்க்கும்போதே உத்தமனே காயமது உறுதியாச்சு – காகபுசுண்டர்:14 58/2
மேல்
காயமதை (1)
பொல்லாத காயமதை போட்டு விடுக்கும் முன்னே – பத்திரகிரி:31 199/1
மேல்
காயமாய் (1)
ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே – சிவவாக்கியர்:24 20/4
மேல்
காயமான (3)
காயமான கூட்டிலே கலந்து சண்டை கொள்ளுதே – சிவவாக்கியர்:24 154/2
காயமான பள்ளியில் காணலாம் இறையையே – சிவவாக்கியர்:24 186/4
காயமான பேய் அலோ கணக்கு அறிந்துகொண்டதே – சிவவாக்கியர்:24 254/4
மேல்
காயமும் (4)
ஆயில் இட்ட காயமும் அனாதி இட்ட சீவனும் – சிவவாக்கியர்:24 394/3
தண்மையான காயமும் தரித்த ரூபம் ஆனதும் – சிவவாக்கியர்:24 406/2
ஆவியும் காயமும் போல் ஆத்துமத்து நின்றதனை – பத்திரகிரி:31 182/1
எள்ளும் கரும்பும் எழு மலரும் காயமும் போல் – பத்திரகிரி:31 204/1
மேல்
காயமே (1)
தண்மையான காயமே தரித்து உருவம் ஆனதும் – சிவவாக்கியர்:24 251/3
மேல்
காயலூர் (1)
கச்சை வடம்புரிய காயலூர் பாதையிலே – அழுகணி:3 14/3
மேல்
காயாத (1)
காய்த்த வாழை பூப்பூக்கும் காயாத வாழைதானும் இல்லை – கதேந்திர:11 51/1
மேல்
காயாபுரி (4)
பொற்புடைய காயாபுரி நகரான் அற்ப விசை – திரிகோண:27 33/2
காயாபுரி நகரை கண்ணுற்றேன் அ ஊரில் – திரிகோண:27 65/1
காயாபுரி கோட்டை கைக்கொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 6/2
காயாபுரி கோட்டை கைவசமாய் கொள்வதற்கு – பத்திரகிரி:31 7/1
மேல்
காயான (1)
காயான சுழுத்தி என்று இதற்கு நாமம் கண்டு பார் கண்டுகொள்ள போதம்தானே – காகபுசுண்டர்:14 60/4
மேல்
காயும் (2)
காயும் பழமும் சரியாமோ உன்றன் கருத்தை பார்த்துக்கொள் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 81/2
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா – சிவவாக்கியர்:24 48/3
மேல்
காயுமாய் (1)
பூத்த பூவும் காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே – சிவவாக்கியர்:24 165/4
மேல்
கார் (7)
கார் அண்ட லலாடக்கண் திறந்த போது கண்கொள்ளா காட்சி எல்லாம் கலந்தே காட்டும் – காகபுசுண்டர்:14 37/3
கார் என்று மணம் பிறந்த இடம்தான் சொல்லும் கதிர் மதியும் சுற்றிவரும் மார்க்கம் சொல்லும் – காகபுசுண்டர்:14 59/3
கார் ஒளி படலமும் கடந்துபோன தற்பரம் – சிவவாக்கியர்:24 294/3
காமன் வலை அறுப்போம் கார் ஒளியை கண்டு நெஞ்சே – பட்டினத்து:30 3/3
கார் அனைய வாரணத்தை தான் கண்டு சீராய – பட்டினத்து:30 81/2
கனல் மதியும் கார் மிடறும் கதிரும் மதியும் – பட்டினத்து:30 88/3
கரி உரித்து போர்த்தவனை கார் மதி செற்றானை – பட்டினத்து:30 91/3
மேல்
கார்க்கும் (1)
கார்க்கும் பல பிணி நோய் காட்டாமல் நோக்கும் அந்தி – பட்டினத்து:30 99/2
மேல்
கார்க்கையிலே (1)
கார்க்கையிலே கீழ் நோக்கும் காலை மைந்தா கண்டு பார் ரவி என்று கருதலாகும் – காகபுசுண்டர்:14 17/3
மேல்
கார்க்கோடகன் (1)
கனம் கொண்ட கார்க்கோடகன் காண காட்டும் – பாம்பாட்டி:32 36/3
மேல்
கார்மேக (1)
கார்மேக மேனியன் அங்கு அவரை நோக்கி கண்டு மிக பணிந்தும் இனி கருதுவானே – காகபுசுண்டர்:14 40/4
மேல்
கார்யம் (1)
காசை என்றே என்னென்ன கார்யம் வந்தும் கைவிட்ட துக்கம் வந்தும் கலங்கிடாரே – கைலாயக்கம்பளி:19 160/4
மேல்
கார (6)
கடும் கார சுண்ணமடி – அழுகணி:3 51/2
கற்புக்கரசி என்ற கார பேர் விட்டு அகல – அழுகணி:3 154/1
கார கார கார கார காவல் ஊழி காவலன் – சிவவாக்கியர்:24 119/1
கார கார கார கார காவல் ஊழி காவலன் – சிவவாக்கியர்:24 119/1
கார கார கார கார காவல் ஊழி காவலன் – சிவவாக்கியர்:24 119/1
கார கார கார கார காவல் ஊழி காவலன் – சிவவாக்கியர்:24 119/1
மேல்
காரடா (2)
காரடா சுழுனையிலே மனம்தான் பாய்ந்து கலந்து ஐந்து பூதமும்தான் ஒன்றாய் போமே – காகபுசுண்டர்:14 11/4
காரடா கைலையின் மேல் இருக்க சொன்னார் காகம் என்ற ரூபமாய் இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 49/4
மேல்
காரண (6)
காரண கோ மூன்றனையும் கால் பிணிப்பாய் கோனே நல்ல – இடைக்காட்டு:5 122/1
காரண தேசிகன் சொல்லை நம்பி – கஞ்சமலை:9 7/3
சொல்லும் என கேட்டு உகந்த மாணாக்கா உன் தூல காரண பிரமம் துரியாதீதம் – காகபுசுண்டர்:14 84/1
கன்றாக உரைப்பு நிரந்தரமும் நினைவாய் காரண காரியங்கள் எல்லாம் தவிர்ந்துபோட்டு – கைலாயக்கம்பளி:19 165/3
கடம் அழியாது வாழும் காரண குரு – பாம்பாட்டி:32 18/2
காயம் இல்லாது ஓங்கி வளர் காரண சித்தன் – பாம்பாட்டி:32 103/3
மேல்
காரணகுரு (1)
காரணகுரு அவனும் அல்ல இவன் காரியகுரு பொருள் பறிப்பான் – கொங்கணி:18 102/2
மேல்
காரணங்கள் (5)
காரணங்கள் மெத்த உண்டே – அழுகணி:3 20/5
காகம் என்ற ரூபமாய் இருந்துகொண்டு காரணங்கள் அத்தனையும் கருவாய் பார்த்து – காகபுசுண்டர்:14 50/1
செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல் – சிவவாக்கியர்:24 33/1
கருத்தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே – சிவவாக்கியர்:24 147/2
கருத்தரித்து உதித்த போது காரணங்கள் ஆனதும் – சிவவாக்கியர்:24 384/2
மேல்
காரணங்களும் (1)
நட்ட காரணங்களும் நவின்ற மெய்ம்மை நூல்களும் – சிவவாக்கியர்:24 141/2
மேல்
காரணங்களை (1)
காரணங்களை பிடுங்கி இரை கொடுப்போம் கால கடுவெளி நின்று ஆட்டுவிப்போம் – பாம்பாட்டி:32 117/2
மேல்
காரணத்திலே (6)
காரணத்திலே வகுத்தேன் இந்த ஞானம் கம்பம் அணி வாலை கொலு கூட்டம் அப்பா – காகபுசுண்டர்:14 145/2
ஆக்கை மூப்பது இல்லையே ஆதி காரணத்திலே
நாக்கு மூக்கை உள் மடித்து நாத நாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 218/1,2
அகார காரணத்திலே அனேகனேக ரூபமாய் – சிவவாக்கியர்:24 227/1
உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன் – சிவவாக்கியர்:24 227/2
மகார காரணத்திலே மயங்குகின்ற வையகம் – சிவவாக்கியர்:24 227/3
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 227/4
மேல்
காரணத்தின் (4)
சாரும் இந்த உபாதான காரணத்தின் சம்பந்தம் இல்லாத சாட்சிதானே – காகபுசுண்டர்:14 82/4
தூலம் எனும் சூட்சுமத்தை கடந்து நின்று சொல்லுகிறேன் காரணத்தின் சுயம்புதானே – காகபுசுண்டர்:14 88/4
கணபதியே அடியாகி அகிலமாகி காரணத்தின் குருவாகி காட்சியாகி – காகபுசுண்டர்:14 112/1
கனவினிலும் நினைவினிலும் ஒளியாய் நின்ற காரணத்தின் வடிவாகி கருத்துள்ளாகி – காகபுசுண்டர்:14 112/3
மேல்
காரணத்தினால் (1)
வாக்கினால் மனத்தினால் மதித்த காரணத்தினால்
நோக்கொணாத நோக்கை உன்னி நோக்கை யாவர் நோக்குவார் – சிவவாக்கியர்:24 296/1,2
மேல்
காரணத்து (1)
கண்ணனாக வந்தவன் காரணத்து உதித்தவன் – சிவவாக்கியர்:24 260/3
மேல்
காரணத்தை (10)
காரணத்தை சொல்லுகிறேன் நினைவாய் கேளு கலையான பதினாறும் பூரணமே ஆகும் – அகத்தியர்:1 21/2
காணாமல் அலைந்தோர்கள் கோடாகோடி காரணத்தை அறிந்தோர்கள் கோடாகோடி – அகத்தியர்:1 26/1
கருத்து ஒன்றாய் நிறுத்தியடா கபாடம் நீக்கி காரணத்தை கண்டு விளையாடுவாயே – காகபுசுண்டர்:14 20/4
காமப்பேய் கொண்டவனோடு இணங்கிடாதே காரணத்தை கண்டு விளையாடுவாயே – காகபுசுண்டர்:14 27/4
அடடாடா விஞ்ஞானி அறைய கேளாய் யாவைக்கும் காரணத்தை அறிவாயோ நீ – காரைச்சித்தர்:16 20/1
காண் மனமே சத்தி சிவம் ஒன்றான காரணத்தை
காண் மனமே மால் அயனும் காண அரிதை காண் மனமே – பட்டினத்து:30 85/1,2
கத்துவார் திரிமூர்த்தி தாமே என்று காரணத்தை அறியாத கசடர்தானே – வால்மீகி:36 5/4
கான் என்ற காட்டுக்குள் அலைவார் கோடி காரணத்தை அறியாமல் கதறுவாரே – வால்மீகி:36 6/4
கதறுகின்றபேர்கள் ஐயா கோடாகோடி காரணத்தை கண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சம் – வால்மீகி:36 7/1
காட்சி என்ன கற்பகத்தில் வசிக்குமாப்போல் காரணத்தை கண்ணாலே கண்டிருக்க – வால்மீகி:36 14/3
மேல்
காரணம் (12)
காரணம் இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 1/2
காரணம் இல்லையடி – குதம்பை:17 1/3
காரணம் சித்தென்றும் காரியம் சத்தென்றும் – குதம்பை:17 27/1
காரணம் முன் என்றும் காரியம் பின் என்றும் – குதம்பை:17 28/1
கருமை செம்மை வெண்மையை கடந்து நின்ற காரணம்
பெரியது அல்ல சிறியது அல்ல பற்று-மின்கள் பற்று-மின்கள் – சிவவாக்கியர்:24 10/2,3
கான்ற வாழை மொட்டு அலர்ந்த காரணம் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 68/2
கருதடா உனக்கு நல்ல காரணம் அது ஆகுமே – சிவவாக்கியர்:24 86/4
பொருந்து நீரும் உம்முளே புகுந்து நின்ற காரணம்
எருது இரண்டு கன்றை ஈன்ற வேகம் ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 292/1,2
கருத்திலான் வெளுத்திலான் பரன் இருந்த காரணம்
இருந்திலான் ஒளித்திலான் ஒன்றும் இரண்டும் ஆகிலான் – சிவவாக்கியர்:24 334/1,2
காக்கை மூக்கை ஆமையார் எடுத்துரைத்த காரணம்
நாக்கை ஊன்றி உள் வளைத்து ஞான நாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 432/1,2
கரு கலந்த காலமே கண்டு நின்ற காரணம்
உரு கலந்த போது அலோ உன்னை நான் உணர்ந்தது – சிவவாக்கியர்:24 467/1,2
கரு அழிந்தால் வித்தை இல்லா காரணம் போல் நெஞ்சே – பட்டினத்து:30 60/1
மேல்
காரணமா (1)
மதி எனும் ஓர் வாயுவது அமிர்தம் ஆச்சு வத்து அதே காரணமா மகிமை ஆச்சே – காகபுசுண்டர்:14 109/4
மேல்
காரணமாக (1)
வாச்சப்பா வந்தது என்ற காரணமாக மருவியதோர் ஞானம் என்ற மார்க்கத்து ஊடி – கைலாயக்கம்பளி:19 164/3
மேல்
காரணமாம் (1)
காரணமாம் குவி முலையாள் ஆசை விட்டால் மகத்தான மூவுலகும் விடுக்கும் நேரே – கைலாயக்கம்பளி:19 83/4
மேல்
காரணமாய் (10)
கல்லுள் இருந்த கனல் ஒளியை காரணமாய்
புல்லுள் இருந்து வந்த பொருள் அறிய காணேண்டி – அழுகணி:3 38/1,2
காரணமாய் வந்தாண்டி – அழுகணி:3 125/3
காரணமாய் காய்த்ததடி – அழுகணி:3 162/3
காரணமாய் வந்தாண்டி – அழுகணி:3 166/3
காரணமாய் வந்தாண்டி – அழுகணி:3 198/3
கண்ணுள் மணியாகி காரணமாய் நின்றான் – காகபுசுண்டர்:14 153/1
காணப்பா ரிஷி ஆட்டும் சித்தர் ஆட்டும் காரணமாய் மவுனத்தே நின்றோர் ஆட்டும் – கைலாயக்கம்பளி:19 126/1
கண்டிலேன் இவரை போல் சித்தர் காணேன் காரணமாய் இவனுக்கு தீட்சிப்பேன் நான் – கைலாயக்கம்பளி:19 190/3
கர்த்தனாய் அஞ்செழுத்தின் காரணமாய் பெற்ற – பட்டினத்து:30 94/2
காரணமாய் வந்து என் கருத்தில் உரைத்தது எல்லாம் – பத்திரகிரி:31 134/1
மேல்
காரணமான (1)
காரணமான கணபதி சற்குரு கர்த்தனும் காப்பாமே – ஏகநாதர்:8 1/1
மேல்
காரணமானது (1)
காரணமானது எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 9/1
மேல்
காரணமே (3)
கான் இதற்கு பரமான்மா சீவன் இந்த காரணமே மகாரம் என கண்டுகொள்ளே – காகபுசுண்டர்:14 89/4
கங்கை-தனை பூண்டானே கடவுளோனே காரணமே பூரணமே கண்ணே மின்னே – காகபுசுண்டர்:14 117/2
காரணமே உலகில் பெண்ணாசை போல கலந்து நின்ற சுகம் இல்லை கருதிக்கொண்டேன் – கைலாயக்கம்பளி:19 83/2
மேல்
காரணமோ (1)
கண்டும் அறியாதது என்ன காரணமோ என்று மதி – திருவள்ளுவர்:29 17/2
மேல்
காரணனாம் (1)
ஆமப்பா தீவிரமாம் பிறவி யார்க்கும் அகத்தான காரணனாம் என்றே எண்ணே – கைலாயக்கம்பளி:19 170/4
மேல்
காரணா (1)
கரு கலந்த காலமே கண்டிருந்த காரணா
உரு கலந்த சோதியை தெளிந்து யான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 493/1,2
மேல்
காரந்த்ர (1)
நிறைகின்றேன் நாசி காரந்த்ர வாயு நீக்காமல் ஏகமாய் நிர்ணயித்து – காகபுசுண்டர்:14 108/3
மேல்
காரப்பா (6)
காரப்பா தீயுடன் தீ சேரும் என்பார் கரு அறியா மானிடர்கள் கூட்டமப்பா – அகத்தியர்:1 15/3
காரப்பா பரிதி மதி இரண்டும் மாறி கருவான சுழுமுனையில் உதிக்கும்போது – அகத்தியர்:1 28/2
காரப்பா நரம்பு என்ற விழுது வட்டம் கபாலத்தில் முக்கூறாய் சுழுனை ஆச்சு – காகபுசுண்டர்:14 9/3
காரப்பா மனம்கொண்டு பரத்தினூடே கண்டவரே கயிலாச தேகம்தானே – காகபுசுண்டர்:14 23/4
காரப்பா விண்ணை என்றால் சாவார் கர்த்தர் காத்தாலே ஞான சித்தி கலந்து கூடும் – கைலாயக்கம்பளி:19 54/3
காரப்பா குகை ஒன்று பட்டம்கட்டி கடும் குளிகை சோடிட்டு கலந்திட்டேனே – கைலாயக்கம்பளி:19 59/4
மேல்
காரம் (4)
உரைத்திட்ட காரம் என்ன பிருதிவி போக்கு ஓடுகிற வாசியினால் யோகம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 145/1
வாளப்பா பிராணாயம் பிரத்யா காரம் மகத்தான கியானமொடு தாரணை கேளு – கைலாயக்கம்பளி:19 148/2
மறைந்திட்ட உப்பதுவே காரம் காரம் மண்ணான உப்பதுவே சாரம் சாரம் – சூரியானந்தர்:25 2/2
மறைந்திட்ட உப்பதுவே காரம் காரம் மண்ணான உப்பதுவே சாரம் சாரம் – சூரியானந்தர்:25 2/2
மேல்
காரமதில் (1)
காரமதில் ஏற்றலடி ஆத்தாளே – அழுகணி:3 50/1
மேல்
காரமாய் (1)
கற்பனையும் மூன்று விதம் காரமாய் கொண்டேண்டி – அழுகணி:3 191/1
மேல்
காரமும் (1)
ஆறாறு காரமும் நூறுமே சேர்ந்திடில் – குதம்பை:17 158/1
மேல்
காரான (1)
காரான காமத்தால் பாண்டி லிங்கம் கைவிட்ட சமாதியினால் சுந்தர லிங்கம் – கைலாயக்கம்பளி:19 53/3
மேல்
காரியகுரு (1)
காரணகுரு அவனும் அல்ல இவன் காரியகுரு பொருள் பறிப்பான் – கொங்கணி:18 102/2
மேல்
காரியங்கள் (2)
கன்றாக உரைப்பு நிரந்தரமும் நினைவாய் காரண காரியங்கள் எல்லாம் தவிர்ந்துபோட்டு – கைலாயக்கம்பளி:19 165/3
எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர் – சிவவாக்கியர்:24 115/2
மேல்
காரியத்தை (1)
கருத்துடனே அறிந்து கொண்டு கலை மாறாதே காரியத்தை நினைவாலே கருத்தில்கொள்ளு – அகத்தியர்:1 36/3
மேல்
காரியம் (10)
தேடப்பா இது தேடு காரியம் ஆகும் செகத்திலே இது அல்லோ சித்தி ஆமே – அகத்தியர்:1 38/4
காரியம் அல்லவடி – அகப்பேய்:2 83/4
காரணம் சித்தென்றும் காரியம் சத்தென்றும் – குதம்பை:17 27/1
காரணம் முன் என்றும் காரியம் பின் என்றும் – குதம்பை:17 28/1
காரியம் அல்லவடி குதம்பாய் – குதம்பை:17 150/2
காரியம் அல்லவடி – குதம்பை:17 150/3
காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில் காரியம் இல்லை என்றே நினைத்தால் – கொங்கணி:18 17/1
காணாதும் காணலாம் அஞ்செழுத்தால் அதில் காரியம் உண்டு தியானம்செய்தால் – கொங்கணி:18 17/2
நீரை அள்ளி நீரில் விட்டு நீ நினைத்த காரியம்
ஆரை உன்னி நீர் எலாம் அவத்திலே இறைக்கிறீர் – சிவவாக்கியர்:24 167/1,2
கூதரை பறைச்சி மக்கள் கூடி செய்த காரியம்
வீதி போகு ஞானியை விரைந்து கல் எறிந்ததும் – சிவவாக்கியர்:24 171/2,3
மேல்
காரியமாய் (1)
கண்டபேர் கொண்டதை விண்டுதான் பேசுவர் காரியா காரியமாய்
கண்டும் அறிந்தும் அறியாதார் போலவே காணாதார் போல் இருப்பர் – ஏகநாதர்:8 32/1,2
மேல்
காரியனாகினும் (1)
காரியனாகினும் வீரியம் பேசவும் காணாது என்று அவ்வை சொன்னாளே – கொங்கணி:18 92/1
மேல்
காரியா (1)
கண்டபேர் கொண்டதை விண்டுதான் பேசுவர் காரியா காரியமாய் – ஏகநாதர்:8 32/1
மேல்
காரு (1)
பேச்சப்பா பேசாமல் நூலை பார்த்து பேரான பூரணத்தை நினைவாய் காரு
வாச்சப்பா பூரணத்தை காக்கும்பேர்கள் வாசி நடு மையத்துள் வாழ்வார்தானே – அகத்தியர்:1 22/3,4
மேல்
காரை (2)
காரை கோட்டைக்குள்ளே வந்த சித்தன் கரையாட அண்டாண்டம் பூண்ட பக்தன் – காரைச்சித்தர்:16 27/4
காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 47/3
மேல்
கால் (44)
சர்ப்பம் என்ன நாகமதோர் தலையில் நின்று சாகாத கால் கண்டு முனையில் ஏறி – அகத்தியர்:1 37/2
வேகா சாகா தலை கால் விரைந்து கேளாய் விடுத்ததனை உரைப்பவனே ஆசான் ஆகும் – அகத்தியர்:1 48/3
பைம்பொன் சிலம்பு அணிந்து பாடக கால் மேல் தூக்கி – அழுகணி:3 5/1
கட்ட கயிறு எடுத்து கால் நாலும் சேர்த்து இறுக்கி – அழுகணி:3 6/3
கள்ளர் பயம் எனக்கு கால் தூக்கவொட்டாமல் – அழுகணி:3 23/1
வேகாத கால் அறியேன் விதி மோசம் ஆனேண்டி – அழுகணி:3 25/3
சூழ் சீனம் கால் சேர்த்து – அழுகணி:3 45/4
நவ்வோடே மவ்வாகி நாடுகின்ற கால் ஆகி – அழுகணி:3 113/3
ஓர் ஆறு கோணமதாய் உள்ளே ஓர் கால் ஆகி – அழுகணி:3 117/2
காரண கோ மூன்றனையும் கால் பிணிப்பாய் கோனே நல்ல – இடைக்காட்டு:5 122/1
கால் என்ன பிராணாயம் முன்னே செய்யில் கணக்காக பூரகம் கும்பகமே நாலு – உரோம:7 7/3
கண்டதொரு பூரணத்தின் மகிமை கேளு கால் மேலும் தலை கீழும் நடுவுமாகி – கருவூரார்:12 6/1
பார் ஏது புனல் ஏது அனலும் ஏது பாங்கான கால் ஏது வெளியும் ஆகும் – கருவூரார்:12 10/1
தூங்கினேன் கால் அறிந்து மடக்க மாட்டேன் துணை எனக்கு யாரும் இல்லை சூழ்ச்சியாக – கருவூரார்:12 29/2
வாங்கினேன் கால் அறிந்து மடக்க வேண்டும் வகையான எனக்கு ஒருத்தி உறுதி சொன்னாள் – கருவூரார்:12 29/3
காப்பதற்கு நடு நாடி ஊடே சென்று கால் நிறுத்தி பிடரி வழி கண்ணை பாரே – காகபுசுண்டர்:14 106/4
கண்ணான பிடரி முதுகோடு ரந்த்ரம் கால் கூட்டிப்பார்த்தாலே தலை மேல் ஆகும் – காகபுசுண்டர்:14 107/1
பெற்றோரே என்று உரைத்தீர் வசிட்டரே நீர் பிறந்து இறந்தே எட்டாம் கால் பிறந்து வந்தீர் – காகபுசுண்டர்:14 124/1
கறந்தது ஐயா உலகம் எல்லாம் காம பாலை கால் அடியில் காக்கவைத்து சகல செந்தும் – காகபுசுண்டர்:14 140/3
காசி ராமேச்சுரம் கால் நோவ சென்றாலும் – குதம்பை:17 184/1
கை இல்லா குட்டையன் கட்டிக்கிட்டான் இரு கால் இல்லா நெட்டையன் முட்டிக்கிட்டான் – கொங்கணி:18 48/1
கோழிக்கு ஆறு கால் உண்டு என்று சொன்னேன் கிழ கூனிக்கு மூன்று கால் என்று சொன்னேன் – கொங்கணி:18 97/1
கோழிக்கு ஆறு கால் உண்டு என்று சொன்னேன் கிழ கூனிக்கு மூன்று கால் என்று சொன்னேன் – கொங்கணி:18 97/1
ஆட்டுக்கு இரண்டு கால் என்று சொன்னேன் நம் ஆனைக்கு பானைக்கு நிற்குமேல் சூல் – கொங்கணி:18 98/1
மாட்டுக்கு கால் இல்லை என்று சொன்னேன் கதை வகையை சொல்லடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 98/2
வெத்தி நின்ற கால் சென்று விண்ணை உண்ணும் விழுந்ததப்பா சடம் என வேதாந்த பேச்சு – கைலாயக்கம்பளி:19 8/3
கழிவதுதான் கால் ஏது வாசி ஏது கைவிட்ட மைதுனத்தில் கலப்பது ஏது – கைலாயக்கம்பளி:19 89/3
குற்றெழுத்தில் உற்றது என்று கொம்பு கால் குறித்திடில் – சிவவாக்கியர்:24 122/3
கருக்கொளாத குழியிலே கால் இலாத கண்ணிலே – சிவவாக்கியர்:24 127/3
கால் இரண்டு மூலநாடி கண்டது அங்கு உருத்திரன் – சிவவாக்கியர்:24 145/2
கை இரண்டு கால் இரண்டு கண் இரண்டும் ஆகியே – சிவவாக்கியர்:24 207/2
தீயிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய் – சிவவாக்கியர்:24 311/2
அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவு கால் இரண்டுமாய் – சிவவாக்கியர்:24 312/1
பன்னிரண்டு கால் நிறுத்தி பஞ்சவர்ணம் உற்றிடின் – சிவவாக்கியர்:24 392/1
கால் மாறி ஆட கலாதி கரண வித – திரிகோண:27 68/1
கால் இடுக்கை நத்தி கரையாதே கோல் எடுத்து – பட்டினத்து:30 21/2
கால் வழி சென்று கருப்பை குழிக்கு கீழ் – பட்டினத்து:30 69/1
கால் காட்டி கை காட்டி கண்கள் முகம் காட்டி – பத்திரகிரி:31 10/1
காசினி எலாம் நடந்து கால் ஓய்ந்துபோகாமல் – பத்திரகிரி:31 93/1
பன்னிரண்டு கால் புரவி பாய்ந்து சில்லம் தப்பாமல் – பத்திரகிரி:31 142/1
நாட்டு கால் இரண்டும் விட்டு நடுவு கால் ஊடேபோய் – பத்திரகிரி:31 143/1
நாட்டு கால் இரண்டும் விட்டு நடுவு கால் ஊடேபோய் – பத்திரகிரி:31 143/1
கால் பசுவை ஓட்டி அதில் கட்டிவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 144/2
கன்னான் குகையிலே கால் மறிப்போம் கருமான் உலையிலே தீயை மூட்டுவோம் – பாம்பாட்டி:32 122/1
மேல்
கால்கடுக்க (1)
கால்கடுக்க ஓடி பலன் காணலாகுமோ – பாம்பாட்டி:32 88/2
மேல்
கால (6)
ஊருகின்ற கால த்ரயங்களாலே உபாதிக்க பரதத்வம் உற்பத்திக்கும் – காகபுசுண்டர்:14 82/3
கால நெறி யாது உரைப்பேன் கேளாய் கேளாய் காண வரும் ஆயிரமா வருடத்துள்ளே – காரைச்சித்தர்:16 15/1
கருத்தில் நூல் கலைபடும் கால நூல் கழிந்திடும் – சிவவாக்கியர்:24 130/3
காட்டில் வாழ் கால கூத்து-கொல் சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 5/4
அடியோடு பெயர்ந்தாலும் அன்றி கால
ஊழி பெயர்ந்தாலும் மதி உண்மைப்படிக்கே – பாம்பாட்டி:32 85/2,3
காரணங்களை பிடுங்கி இரை கொடுப்போம் கால கடுவெளி நின்று ஆட்டுவிப்போம் – பாம்பாட்டி:32 117/2
மேல்
காலகால (2)
கழன்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும் – சிவவாக்கியர்:24 331/2
காண்மையான வாதி ரூபம் காலகால காலமும் – சிவவாக்கியர்:24 336/2
மேல்
காலகாலனை (1)
கள்ள புலன் கட்டறுத்து காலகாலனை
கண்டு தொழுதே களித்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 89/3,4
மேல்
காலங்கள் (1)
காலங்கள் கண்டு கடிந்த துறவோர்க்கு – குதம்பை:17 125/1
மேல்
காலடிதான் (1)
தாங்கி நின்ற காலடிதான் பன்னிரண்டு சார்வான பதினாறில் மெள்ள வாங்கி – உரோம:7 4/3
மேல்
காலடியோ (1)
எட்டா புரவியடி ஈராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலேதான் மறித்து – அழுகணி:3 6/1,2
மேல்
காலத்தில் (1)
திண்ணமுடன் யமபுரம் செல்லும் காலத்தில்
சேர வரமாட்டா என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 47/3,4
மேல்
காலத்திலே (1)
ஆசை அற்ற காலத்திலே ஆதி வஸ்துவை – பாம்பாட்டி:32 100/3
மேல்
காலத்துக்கே (1)
களி அழியும் காலத்துக்கே – பட்டினத்து:30 75/4
மேல்
காலத்துளே (1)
கேட்டு நின்ற உன் நிலை கிடைத்த காலத்துளே
வாட்டமுள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும் – சிவவாக்கியர்:24 459/1,2
மேல்
காலத்தை (1)
பத்தியமாகவே காலத்தை ஓட்டு – கல்லுளி:13 24/4
மேல்
காலதாய் (1)
ந இரண்டு காலதாய் நவின்ற ம வயிறதாய் – சிவவாக்கியர்:24 97/1
மேல்
காலதூதர் (1)
ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே – சிவவாக்கியர்:24 83/3
மேல்
காலதூதன் (1)
கருவானாய் நெஞ்சே கரி காலதூதன்
வருவானே என்ன வகை – பட்டினத்து:30 48/3,4
மேல்
காலம் (24)
காலம் மூன்றும் அல்ல அகப்பேய் – அகப்பேய்:2 83/3
விட்டு பிரிந்தவரே வேறுபடும் காலம்
பட்டணமும் தான் பறிபோய் என் கண்ணம்மா – அழுகணி:3 24/3,4
காலம் மூன்றும் கடந்த கதிர் ஒளியை உள்ளத்தால் – இடைக்காட்டு:5 49/1
போகவே வாய்த்திடும் யாவர்க்கும் போம் காலம்
மெய்யாகவே சுத்த சாலம் பாரில் – கடுவெளி:10 17/2,3
நீடூழி காலம் வரை யோகம் பெற்றோனே – கல்லுளி:13 66/4
தோணாமல் நான் அலைந்து சிறிது காலம் துருவம் என்ற பிரமத்தை அடுத்து கேட்க – காகபுசுண்டர்:14 19/2
பாரப்பா இப்படியே அனந்த காலம் பராபரத்தினூடேதான் இருந்து வாழ்ந்தேன் – காகபுசுண்டர்:14 45/1
நேரப்பா வெகு கோடி காலம் வாழ்ந்தேன் நிட்டையிலே மனம் தவறாது இருந்துகொண்டேன் – காகபுசுண்டர்:14 65/3
வீணப்பா பிரமத்தில் ஆதி காலம் வீரமுடன் பிறந்ததடா உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 66/3
சித்தம் ஒன்றாய் அந்தி சந்தி உச்சி காலம் தேவனுக்கு பூசைசெய்து தெளிவு பெற்று – காகபுசுண்டர்:14 69/2
ஆச்சப்பா எத்தனையோ கோடி காலம் அந்தந்த பிரளயத்துக்கு அதுவாய் நின்றேன் – காகபுசுண்டர்:14 100/1
சத்தான சத்துகளும் அடங்கும் காலம் சக்கரமும் திரும்பிவிட்டால் சமயம் வேறாம் – காகபுசுண்டர்:14 124/2
கொப்பும் என்ற யுகம் மாறி பிறழும் காலம் குரு நமசிவாயம் எங்கே பரம்தான் எங்கே – காகபுசுண்டர்:14 128/2
கழறும் கிளி மொழி காலம் சென்றால் அது – குதம்பை:17 74/1
முத்தி கண்டு கூடுவதும் எந்த காலம் மூடரே மதுவை உண்டு மேல் பாரீரே – கைலாயக்கம்பளி:19 8/4
ஆச்சப்பா காலம் என்ன என்று சொல்லி அவரவர்கள் சபம்செய்வார் அறிந்தமட்டும் – கைலாயக்கம்பளி:19 20/2
தீக்குள்ளே வெந்து நின்ற பற்பம் போல செகசாலம் முதற்கொண்டு காலம் போகும் – கைலாயக்கம்பளி:19 21/1
ஓமப்பா காலம் என்ற நிறையும் இல்லை உத்தமனே பிரபஞ்சம் இல்லை என்று – கைலாயக்கம்பளி:19 170/2
ஆதிநாதன் நாதன் என்று அனந்த காலம் உள்ளதே – சிவவாக்கியர்:24 87/4
தூமை தூமை அற்ற காலம் சொல்லும் அற்று நின்றதே – சிவவாக்கியர்:24 137/4
தள்ளுவார் பிரளயம் ஓர் கோடி காலம் சகல சித்தும் மூல உப்பு-தன்னில் ஆச்சே – சூரியானந்தர்:25 5/4
காலம் என் இரண்டு ஆண்டில் காண் – திருவள்ளுவர்:29 15/4
காலம் கழித்து கடைவாயில் பால் உறும் முன் – பட்டினத்து:30 76/1
நான் என்று அறிந்தவனை நான் அறியா காலம் எல்லாம் – பத்திரகிரி:31 119/1
மேல்
காலம்-தன்னில் (2)
தேறுகின்ற பிரளயமாம் காலம்-தன்னில் சீவசெந்து சித்தருடன் முனிவர்தாமும் – காகபுசுண்டர்:14 40/2
கேளப்பா ஈசன் ஒரு காலம்-தன்னில் கிருபையுடன் சபை கூடியிருக்கும்போது – காகபுசுண்டர்:14 115/1
மேல்
காலம்மட்டும் (2)
மண்ணூழி காலம்மட்டும் வாழ்வார் பாரு மறலி கையில் அகப்படவும் மாட்டார் தாமே – அகத்தியர்:1 11/4
நிருத்தியே வெகு கோடி காலம்மட்டும் நிருவிகற்ப சமாதியிலே நிறைந்து எந்நாளும் – காகபுசுண்டர்:14 20/2
மேல்
காலமப்போ (1)
தவழ்ந்துபோம் காலமப்போ நிறுத்துவேன் யான் சமையமதில் அக்கினி போல் தம்பம் காணும் – காகபுசுண்டர்:14 133/2
மேல்
காலமும் (4)
கோடி காலமும் உகந்து இருந்தவாறு எங்ஙனே – சிவவாக்கியர்:24 157/4
கழன்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும்
துவண்டிடான் அசைந்திடான் தூய தூபம் ஆகிடான் – சிவவாக்கியர்:24 331/2,3
காண்மையான வாதி ரூபம் காலகால காலமும்
பாண்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும் – சிவவாக்கியர்:24 336/2,3
மறு வினை பிறவி மூன்று காலமும் வகுத்த பின் – சிவவாக்கியர்:24 470/3
மேல்
காலமும்தான் (1)
எத்தனை காலமும்தான் அகப்பேய் – அகப்பேய்:2 35/1
மேல்
காலமே (6)
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால் – சிவவாக்கியர்:24 132/3
காலமே எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பிரேல் – சிவவாக்கியர்:24 155/2
சுடரதாகி எழும்பி எங்கும் தூபமான காலமே
இடரதாகி புவியும் விண்ணும் ஏகமாய் அமைக்க முன் – சிவவாக்கியர்:24 357/1,2
கரு புகுந்து காலமே கலந்து சோதி நாதனை – சிவவாக்கியர்:24 445/3
கரு கலந்த காலமே கண்டு நின்ற காரணம் – சிவவாக்கியர்:24 467/1
கரு கலந்த காலமே கண்டிருந்த காரணா – சிவவாக்கியர்:24 493/1
மேல்
காலமொடு (1)
காலமொடு பிறப்பு இறப்பும் கடந்து போகும் கைவிட்ட சூத்திரம் போல் சடமும் ஆங்கே – கைலாயக்கம்பளி:19 6/4
மேல்
காலவட்டம் (1)
காலவட்டம் தங்கி மதி அமுத பாலை கண்டு பசியாற்றி மன கவடு நீக்கி – உரோம:7 1/3
மேல்
காலன் (7)
யுத்த காலன் வந்து தான் பிடித்தால் நாமும் செத்த சவமடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 85/2
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அது இல்லையே – சிவவாக்கியர்:24 16/4
காலன் ஓலை வந்த போது கையகன்று நிற்பிரே – சிவவாக்கியர்:24 25/3
காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 143/4
காலன் அவர்க்கே மரணம் காண் – திருவள்ளுவர்:29 12/4
வைத்த மற காலன் வருவானே வந்தக்கால் – பட்டினத்து:30 57/3
காலன் எனும் கொடிதான கடும் பகையை நாம் – பாம்பாட்டி:32 80/1
மேல்
காலனார் (1)
காலை மாலை-தம்மிலே கலந்து நின்ற காலனார்
மாலை காலையாய் சிவந்த மாயம் ஏது செப்பிடீர் – சிவவாக்கியர்:24 143/1,2
மேல்
காலனான (1)
காலனான அஞ்சு பூதம் அஞ்சிலே ஒடுங்கினால் – சிவவாக்கியர்:24 288/3
மேல்
காலனும் (1)
தேடி வந்த காலனும் திகைத்திருந்து போய்விடும் – சிவவாக்கியர்:24 157/3
மேல்
காலனை (4)
காலனை வென்ற கருத்தறிவாளர்க்கு – குதம்பை:17 240/1
கொஞ்சு பெண்ணாசை உண்டுபண்ணி வாலை கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள் – கொங்கணி:18 63/2
காலனை காலால் உதைத்தவளாம் வாலை ஆலகால விடம் உண்டவளாம் – கொங்கணி:18 64/1
காணு மனமே கரி காலனை வதைத்து – பட்டினத்து:30 92/1
மேல்
காலனையும் (3)
கல் தூணை போல் மனத்தை காட்டு மயிலே வரும் காலனையும் தூரத்தில் ஓட்டு மயிலே – இடைக்காட்டு:5 89/1
சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை உற்ற காலனையும் தான் உதைப்பாள் – கொங்கணி:18 106/2
காலனையும் வென்று சில காமனையும் வென்று பின்பு – பட்டினத்து:30 80/3
மேல்
காலாகாலம் (2)
காலாகாலம் கடந்திடும் சோதியை கற்பனை கடந்த அற்புதத்தை – இடைக்காட்டு:5 6/1
காலாகாலம் கடந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 79/4
மேல்
காலாகி (1)
மெய்யில் ஒரு மெய்யாகி மேலாகி காலாகி
பொய்யில் ஒரு பொய்யாகும் புலம் அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 70/1,2
மேல்
காலாங்கி (3)
கேளப்பா மூலர்க்கு காலாங்கி பிள்ளை கெடியான காலாங்கி மைந்தர் போகர் – கைலாயக்கம்பளி:19 111/1
கேளப்பா மூலர்க்கு காலாங்கி பிள்ளை கெடியான காலாங்கி மைந்தர் போகர் – கைலாயக்கம்பளி:19 111/1
திருமூலர் காலாங்கி போகர் தென்பொதிகை குறுமுனி தன்வந்திரியர் – மச்சேந்திர:34 2/1
மேல்
காலாங்கிக்கு (1)
மௌன வித்தை மூலருக்கு முன்னே சொன்னேன் மருவியவர் காலாங்கிக்கு அதுவே சொன்னார் – கைலாயக்கம்பளி:19 191/1
மேல்
காலாங்கியையும் (1)
லபிக்க காலாங்கியையும் ஆத்தாளே – அழுகணி:3 73/3
மேல்
காலாதீதத்துக்கும் (1)
காலாதீதத்துக்கும் கிளியே – ஆதிநாதர்:4 18/3
மேல்
காலால் (2)
இரண்டு காலால் ஒரு கோபுரமாம் நெடுநாளாய் இருந்தே அமிழ்ந்துபோகும் – கொங்கணி:18 62/1
காலனை காலால் உதைத்தவளாம் வாலை ஆலகால விடம் உண்டவளாம் – கொங்கணி:18 64/1
மேல்
காலான (1)
காலான கண்டம் எனும் தானத்துள்ளே கலந்திருக்கும் போகம் அல்லோ இச்சாபோகம் – காகபுசுண்டர்:14 88/2
மேல்
காலில் (2)
நடுத்தலத்தில் ஒருவனும் நடந்து காலில் ஏறியே – சிவவாக்கியர்:24 320/2
காலில் சுழுமுனை நின்று கண்டுகொண்டு – பாம்பாட்டி:32 96/3
மேல்
காலும் (2)
எக்காலும் நடந்திரு நீ காலும் உன்னி இருந்து அடங்கி உள்ளிருந்து வெளியில் போன – கருவூரார்:12 19/3
வந்தேனே என்று உரைத்தவாறு கொண்டு வசிட்டருமே வாய் உலர்ந்து காலும் பின்னி – காகபுசுண்டர்:14 127/1
மேல்
காலூரு (1)
காலூரு அம்பலம் விட்டதனால் அது கடு நடையடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 49/2
மேல்
காலை (16)
சும்மா நீ பார்க்கையிலே மனத்தையப்பா சுழுமுனையில் ஓட்டி அங்கே காலை பாராய் – அகத்தியர்:1 43/1
காலை பிடித்தாண்டி – அழுகணி:3 145/3
அ காலை காணாமல் அலைந்தே ஓடி அழிந்து கெட்டுப்போனவர்கள் அறிந்துகொள்ளே – கருவூரார்:12 19/4
பார்க்கலாம் ஒரு காலை உயர தூக்கி பாடுவான் ஒரு காலை தாழவிட்டே – காகபுசுண்டர்:14 17/1
பார்க்கலாம் ஒரு காலை உயர தூக்கி பாடுவான் ஒரு காலை தாழவிட்டே – காகபுசுண்டர்:14 17/1
ஏர்க்கையிலே மேல் நோக்கும் காலை கேளாய் என் மகனே மதி என்பது அதற்கு பேரு – காகபுசுண்டர்:14 17/2
கார்க்கையிலே கீழ் நோக்கும் காலை மைந்தா கண்டு பார் ரவி என்று கருதலாகும் – காகபுசுண்டர்:14 17/3
பத்தி நின்ற சலமதுதான் தீயை உண்ணும் பாங்கான தீ சென்று காலை உண்ணும் – கைலாயக்கம்பளி:19 8/2
காலை மாலை நீரிலே முழுகும் மந்த மூடர்காள் – சிவவாக்கியர்:24 132/1
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும் – சிவவாக்கியர்:24 132/2
காலை மாலை-தம்மிலே கலந்து நின்ற காலனார் – சிவவாக்கியர்:24 143/1
காலை மாலை அற்று நீர் கருத்திலே ஒடுங்கினால் – சிவவாக்கியர்:24 143/3
காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 143/4
ஆதி கூடு நாடி ஓடி காலை மாலை நீரிலே – சிவவாக்கியர்:24 256/1
உருகாதே நெஞ்சே ஒருவன் இரு காலை
காத்து அயர்ந்து சேர்த்து கனலை கண் காட்டின கண் – பட்டினத்து:30 17/2,3
பேச அரிய காலை பிடித்திருக்க நேசமுடன் – பட்டினத்து:30 47/2
மேல்
காலையாய் (1)
மாலை காலையாய் சிவந்த மாயம் ஏது செப்பிடீர் – சிவவாக்கியர்:24 143/2
மேல்
காலையான (1)
கதித்து எழுந்த வாலையும் காலையான வாலையும் – சிவவாக்கியர்:24 343/2
மேல்
காலையானவாறு (1)
மாலையோடு காலையானவாறு அறிந்த மாந்தரே – சிவவாக்கியர்:24 349/2
மேல்
காலையில் (2)
தானும் தானும் ஆனதே சமைந்த மாலை காலையில்
வேனலோடு மாறு போல் விரிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 368/3,4
எங்கள் ஆதி பதாம்புயம் எண்ணா காலையில்
இ உலக வாழ்வுதானும் இன்றே அறும் என்று – பாம்பாட்டி:32 108/2,3
மேல்
காலையும் (2)
காலையும் மாலையும் கண்டது கொண்டு கற்பூர தீபமுடன் – ஏகநாதர்:8 34/1
வாலையோடு காலையும் வடிந்து பொங்கும் மோனமே – சிவவாக்கியர்:24 349/1
மேல்
காலையோடு (1)
காலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே – சிவவாக்கியர்:24 349/4
மேல்
காவ்ய (1)
மயங்குதற்கு ஞானம் பார் முன்னோர் கூடி மாட்டினார் கதை காவ்ய புராணம் என்றும் – அகத்தியர்:1 17/2
மேல்
காவ்யங்கள் (1)
வல்லவர் போல் வேத புராணம் காவ்யங்கள் மந்திரங்கள் கோடானுகோடி என்றும் – காகபுசுண்டர்:14 22/2
மேல்
காவடி (3)
தயங்கினார் உலகத்தில் கோடிப்பேர்கள் சாவதும் பிறப்பதும் காவடி போல் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 4/3
தயங்கினார் உலகத்தில் கோடிபேர்கள் சாவதும் பிறப்பதும் காவடி போல் ஆச்சு – சட்டைமுனி:21 5/3
மழலையர் கையினுள் காவடி கொடுத்து மலையின் மேல் ஏற்றலும் இவைதாம் – தடங்கண்:26 4/3
மேல்
காவல் (1)
கார கார கார கார காவல் ஊழி காவலன் – சிவவாக்கியர்:24 119/1
மேல்
காவல்கள் (1)
காவல்கள் போட்டு நீ காத்திருந்து என்ன – கல்லுளி:13 1/4
மேல்
காவல்வைத்து (1)
மால் கோட்டை இட்டும் என்னை வசை இலா காவல்வைத்து
தோல்கோட்டை இட்டடியோ என் ஆத்தாளே – அழுகணி:3 148/1,2
மேல்
காவலர் (1)
கண்டத்தை ஆள்கின்ற காவலர் போல் சோதி – குதம்பை:17 45/1
மேல்
காவலன் (1)
கார கார கார கார காவல் ஊழி காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன் – சிவவாக்கியர்:24 119/1,2
மேல்
காவலாக (1)
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே – சிவவாக்கியர்:24 131/4
மேல்
காவலுக்கு (1)
கட்டாத நாய் எல்லாம் காவலுக்கு எப்போதும் – இடைக்காட்டு:5 103/1
மேல்
காவி (1)
விரிவான வேடமிட்டு காவி பூண்டு வெறும் பிலுக்காய் அலைந்திடுவான் நாயை போலே – காகபுசுண்டர்:14 34/3
மேல்
காவியங்களான (1)
கண்டம் நீ கருத்தும் நீ காவியங்களான நீ – சிவவாக்கியர்:24 62/2
மேல்
காவியத்தை (1)
எண்ணியெண்ணி காவியத்தை எடுத்து பாராய் எந்நேரம் காம சிந்தை இதுவே நோக்கும் – காகபுசுண்டர்:14 113/1
மேல்
காவியம்தான் (1)
பணி அரவம் பூண்ட சிவ வாசி நேர்மை பாடுகின்றேன் காவியம்தான் எண்ணிப்பாரே – காகபுசுண்டர்:14 112/4
மேல்
காவியும் (1)
காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம் – சிவவாக்கியர்:24 542/1
மேல்
காவில் (1)
சுற்றி மர காவில்
வேழம் உண்ட கனி அகப்பேய் – அகப்பேய்:2 69/2,3
மேல்
காழான (2)
காழான உலகமதன் ஆசை எல்லாம் கருவறுத்து நிற்பது எப்போ கருதி நின்ற – கைலாயக்கம்பளி:19 5/3
காழான உலகமதன் ஆசை எல்லாம் கருவறுத்து நிற்பது எப்போ கருதி நின்ற – சட்டைமுனி:21 6/3
மேல்
காளகண்ட (1)
நீலகண்ட காளகண்ட நித்யகல்லியாணனே – சிவவாக்கியர்:24 84/4
மேல்
காளகண்டர் (3)
காளகண்டர் மாயோனை சொல்வீர் என்றார் கரு ஏது நீ அறிந்தவாறும் ஏது – காகபுசுண்டர்:14 120/3
அத்தர் நித்தர் காளகண்டர் அன்பினால் அனுதினம் – சிவவாக்கியர்:24 378/3
அத்தனித்த காளகண்டர் அன்பினால் அனுதினம் – சிவவாக்கியர்:24 509/3
மேல்
காளப்பா (1)
காளப்பா மவுனம் என்பான் விண்ணை பார்ப்பான் காதகத்தை விட்டு சீவனத்தில் செல்வான் – கைலாயக்கம்பளி:19 92/3
மேல்
காளையை (1)
கட்டாத காளையை கட்ட வேணும் ஆசை வெட்ட வேணும் வாசி ஒட்ட வேணும் – கொங்கணி:18 43/1
மேல்
காற்றில் (3)
ஒண்ணி அல்லோ சொரூபத்தில் லயிச்சு நின்றே உற்றிருந்த அகண்ட விர்த்தி காற்றில் தீபம் – கைலாயக்கம்பளி:19 171/3
பட்டம் அற்று காற்றில் பறந்து ஆடும் சூத்திரம் போல் – பத்திரகிரி:31 149/1
காற்றில் உழல் சூத்திரமாய் காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 211/2
மேல்
காற்றின் (1)
காற்றின் மரம் முறியும் காட்சியை போல் நல் அறிவு – இடைக்காட்டு:5 91/1
மேல்
காற்று (5)
நீரும் நெருப்பும் நெடும் காற்று வானமும் – குதம்பை:17 24/1
கானகத்தில் இட்ட தீயில் காற்று வந்து அடுத்ததோ – சிவவாக்கியர்:24 462/3
கண்டுபிடித்து ஏறு நெஞ்சே காற்று – பட்டினத்து:30 8/4
காற்று அனல் மண் நீர் வெளியாம் கண்ட எல்லாம் மா திரண்ட – பட்டினத்து:30 22/2
சூதும் களவும் தொடர்வினையும் சுட்டிட காற்று
ஊதும் துருத்தியை போட்டு உனை அடைவது எக்காலம் – பத்திரகிரி:31 127/1,2
மேல்
காற்றுடனே (1)
காற்றுடனே சேர்ந்து கனல் உருவை கண்ட வழி – பட்டினத்து:30 9/1
மேல்
காற்றும் (1)
காற்றும் கனலும் கருத்து ஒன்றாய் பார்த்து அறிவால் – பட்டினத்து:30 89/2
மேல்
காற்றை (1)
கனல் ஏறிக்கொண்டிருந்தால் எல்லாம் உண்டு காற்றை வெளிவிட்டக்கால் கருமம் தீதான் – உரோம:7 9/3
மேல்
கான் (5)
கான் இதற்கு பரமான்மா சீவன் இந்த காரணமே மகாரம் என கண்டுகொள்ளே – காகபுசுண்டர்:14 89/4
கான் என்ற ராக கேளிக்கை பார்த்து கண்ட பெண்ணை தாய் போல கருதி சென்றே – கைலாயக்கம்பளி:19 96/3
கான் என்ற மனத்தின் சாதகத்தை கேளு கற்பம் உண்ண வந்து உண்ணால் வாசி-தோறும் – கைலாயக்கம்பளி:19 108/2
கான் என்ற வெளி கடக்க அறிவோம் நாங்கள் கரை அற்ற போகத்தை பானம்செய்வோம் – கைலாயக்கம்பளி:19 199/3
கான் என்ற காட்டுக்குள் அலைவார் கோடி காரணத்தை அறியாமல் கதறுவாரே – வால்மீகி:36 6/4
மேல்
கான்ற (1)
கான்ற வாழை மொட்டு அலர்ந்த காரணம் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 68/2
மேல்
கானகத்தில் (1)
கானகத்தில் இட்ட தீயில் காற்று வந்து அடுத்ததோ – சிவவாக்கியர்:24 462/3
மேல்
கானம் (1)
கானம் அற்ற காட்டகத்தில் வெந்து எழுந்த நீறு போல் – சிவவாக்கியர்:24 85/1
மேல்
கானமாய் (2)
கானமாய் ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 98/2
கானமாய் ஊது குழல் – இடைக்காட்டு:5 98/3
மேல்
கானமான (1)
கானமான மூலையில் கனிந்திருந்த வாலையில் – சிவவாக்கியர்:24 350/3
மேல்
கானமோடு (1)
கானமோடு தாலம் மீதில் கண்டறிவது இல்லையே – சிவவாக்கியர்:24 368/2
மேல்
கானல் (2)
காமப்பால் உண்டக்கால் யோக சித்தி கடும் கானல் பால் உண்ட ஞானம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 27/4
பாரப்பா அகண்ட வெளி சுத்த கானல் பார்ப்பதற்கோ அங்கு ஒன்றும் இடமே இல்லை – கைலாயக்கம்பளி:19 59/1
மேல்
கானலை (1)
கானலை மான் நீர் எனவே கண்டு செல்லல் போல் – பாம்பாட்டி:32 49/1
மேல்
கானின் (1)
காடு மேடு குன்று பள்ளம் கானின் ஆறு அகற்றியும் – சிவவாக்கியர்:24 533/1