Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஐ 1
ஐக்கியம் 1
ஐக்யம்செய்ய 1
ஐக்யமது 1
ஐகுவாய் 1
ஐங்கரனை 1
ஐங்கரனையும் 1
ஐங்காய 1
ஐஞ்சும் 1
ஐஞ்ஞூறில் 1
ஐந்தடியோ 3
ஐந்ததாய் 1
ஐந்தலை 1
ஐந்தறைக்கு 1
ஐந்தாம் 4
ஐந்து 31
ஐந்துபேர் 1
ஐந்துபேரும் 1
ஐந்தும் 27
ஐந்துமாய் 7
ஐந்தெழுத்திலே 5
ஐந்தெழுத்து 2
ஐந்தெழுத்தும் 1
ஐந்தெழுத்துமே 2
ஐந்தெழுத்தை 3
ஐந்தெழுத்தோடு 1
ஐந்தையும் 2
ஐந்நூறு 1
ஐந்நூறும் 1
ஐம்பத்தோர் 6
ஐம்புலன் 5
ஐம்புலன்-தன்னிலே 1
ஐம்புலன்கள் 2
ஐம்புலன்களும் 3
ஐம்புலனால் 1
ஐம்புலனும் 3
ஐம்புலனே 1
ஐம்புலனை 6
ஐம்பூத 1
ஐம்பூதம் 1
ஐம்பொறி 2
ஐம்பொறியும் 3
ஐம்பொறியை 1
ஐய்யம் 1
ஐய்யையோ 1
ஐயர் 5
ஐயன் 9
ஐயனே 2
ஐயா 44
ஐயாறு 1
ஐயாறும் 1
ஐயிரண்டு 2
ஐயும் 1
ஐயோ 8
ஐவர் 7
ஐவர்க்கும் 1
ஐவர்களும் 1
ஐவர்களை 1
ஐவருக்கும் 1
ஐவரும் 4
ஐவரும்தான் 3
ஐவரை 3
ஐவரையில் 1
ஐவரையும் 2

ஐ (1)

ஐ இறந்துகொண்டு நீங்கள் அல்லலுற்று இருப்பிர்காள் – சிவவாக்கியர்:24 63/2
மேல்

ஐக்கியம் (1)

அரிதில்லை பிரம வியாகிருத சீவன் ஐக்கியம் எனும் சந்த்யானம் அப்யசித்து – காகபுசுண்டர்:14 96/1
மேல்

ஐக்யம்செய்ய (1)

அறைகின்றேன் அசபை எனும் பிராணான்மாவை அகண்ட பராபரத்தின் உள்ளே ஐக்யம்செய்ய
குறைவு இல்லை ஓங்கார மூலவட்ட குண்டலியாய் நின்றிடத்தில் குணாதீதம்தான் – காகபுசுண்டர்:14 108/1,2
மேல்

ஐக்யமது (1)

தீது இல்லா குணமுடைய பிள்ளை ஆனார் சீவேச ஐக்யமது தெரியும்தானே – காகபுசுண்டர்:14 80/4
மேல்

ஐகுவாய் (1)

ஐகுவாய் உள் அடங்கி பேச்சை விட்டே அழைத்திடவே அஞ்சும் அது கொஞ்சும் காணே – கருவூரார்:12 12/4
மேல்

ஐங்கரனை (1)

ஐங்கரனை தெண்டனிட்டு அருளடைய வேணும் என்று – அழுகணி:3 124/1
மேல்

ஐங்கரனையும் (1)

கும்பிடும் கருத்துளே குகனை ஐங்கரனையும்
நம்பியே இடம் வலம் நமஸ்கரித்து நாடிட – சிவவாக்கியர்:24 464/1,2
மேல்

ஐங்காய (1)

ஐங்காய கோட்டை அது மெய் என்று உன் பாத – சத்தியநாதர்:22 17/1
மேல்

ஐஞ்சும் (1)

நற்கதவு ஐஞ்சும் திறக்கும் – அழுகணி:3 83/2
மேல்

ஐஞ்ஞூறில் (1)

விரித்து சொன்னார் அந்த ஐஞ்ஞூறில் காணும் – கல்லுளி:13 50/4
மேல்

ஐந்தடியோ (3)

வாக்கு ஆதி ஐந்தடியோ அகப்பேய் – அகப்பேய்:2 6/1
சத்து ஆதி ஐந்தடியோ அகப்பேய் – அகப்பேய்:2 7/1
வசனாதி ஐந்தடியோ அகப்பேய் – அகப்பேய்:2 8/1
மேல்

ஐந்ததாய் (1)

மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகு எலாம் – சிவவாக்கியர்:24 379/2
மேல்

ஐந்தலை (1)

அருவருப்பூட்டும் ஐந்தலை நாற்கை ஆனை போல் வயிறு முன் துருத்தும் – தடங்கண்:26 2/1
மேல்

ஐந்தறைக்கு (1)

ஐந்தெழுத்து ஐந்தறைக்கு ஆர்ந்திடும் அவ்வாறே – குதம்பை:17 157/1
மேல்

ஐந்தாம் (4)

ஆயனும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே அறிவாயனும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே – கொங்கணி:18 18/1
ஆயனும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே அறிவாயனும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே – கொங்கணி:18 18/1
வாயனும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே இந்த வாலையும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே – கொங்கணி:18 18/2
வாயனும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே இந்த வாலையும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே – கொங்கணி:18 18/2
மேல்

ஐந்து (31)

ஐந்து பெரும் பூதம் அகப்பேய் – அகப்பேய்:2 4/3
ஐந்து தலை நாகமடி அகப்பேய் – அகப்பேய்:2 27/1
மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐந்து ஆட்டை வீறும் சுவை ஒளி ஊறு ஓசையாம் காட்டை – இடைக்காட்டு:5 27/1
நோக்க அரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே நுவலும் மற்று ஐந்து யோக நோக்கம் பரிந்தேனே – இடைக்காட்டு:5 31/2
ஐந்து பேர் சூழ்ந்திடும் காடு இந்த – கடுவெளி:10 14/1
பூத்த மலர் எடுத்து திருப்பாதம் போற்ற பொறி ஐந்து கருவி கரணாதி போமே – கருவூரார்:12 7/4
போச்சுதடா மனம் மாய்கை வீறு போச்சு பொறி ஐந்து கருவி கரணாதி போச்சு – கருவூரார்:12 8/1
காரடா சுழுனையிலே மனம்தான் பாய்ந்து கலந்து ஐந்து பூதமும்தான் ஒன்றாய் போமே – காகபுசுண்டர்:14 11/4
கொள்ளடா ஞானேந்திரியங்கள் ஐந்து கூடினவை கர்மேந்திரியங்கள் ஐந்து – காகபுசுண்டர்:14 87/1
கொள்ளடா ஞானேந்திரியங்கள் ஐந்து கூடினவை கர்மேந்திரியங்கள் ஐந்து
தள்ளடா பிராணாதி வாயு ஐந்து சார்வான மனம் புத்திதான் இரண்டு – காகபுசுண்டர்:14 87/1,2
தள்ளடா பிராணாதி வாயு ஐந்து சார்வான மனம் புத்திதான் இரண்டு – காகபுசுண்டர்:14 87/2
ஐந்து தொழிற்கும் உரியோன் அநாதியை – குதம்பை:17 30/1
ஐந்து சரக்கொடு விந்துநாதம் சேரில் – குதம்பை:17 163/1
நாதமப்பா யோகத்தில் ஐந்து நாதம் நலமான மவுனத்தில் ஐந்து நாதம் – கைலாயக்கம்பளி:19 29/1
நாதமப்பா யோகத்தில் ஐந்து நாதம் நலமான மவுனத்தில் ஐந்து நாதம் – கைலாயக்கம்பளி:19 29/1
வீச்சப்பா பிரமம் என்றே தியானம் ஆச்சு விளம்புகிறேன் ஐந்து வகை சமாதிதானே – கைலாயக்கம்பளி:19 166/4
ஆதி அந்த மூல விந்து நாதம் ஐந்து பூதமாய் – சிவவாக்கியர்:24 191/1
ஆதி அந்த மூல விந்து நாதம் ஐந்து எழுத்துமாய் – சிவவாக்கியர்:24 191/2
பொய்க்குடத்தில் ஐந்து ஒதுக்கி போகம் வீசுமாறு போல் – சிவவாக்கியர்:24 204/1
ஆரல் ஐந்து பூதமாய் அளவிடாத யோனியும் – சிவவாக்கியர்:24 262/1
ஐந்து பாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனை – சிவவாக்கியர்:24 312/3
ஆவி ஆவி ஆவி ஆவி ஐந்து கொம்பின் ஆவியே – சிவவாக்கியர்:24 347/1
மாருதத்தினால் எழுப்பி வாசல் ஐந்து நாலையும் – சிவவாக்கியர்:24 372/2
சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல் இறந்ததோர் வெளி – சிவவாக்கியர்:24 401/3
சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல் இறந்ததோர் வெளி – சிவவாக்கியர்:24 412/1
தேடினால் ஐந்து திரு அக்கரத்தை சென்று வெளி – பட்டினத்து:30 32/1
ஆமை வரும் ஆள் கண்டு ஐந்து அடக்கம் செய்தால் போல் – பத்திரகிரி:31 20/1
ஐந்து பொறி வழி போய் அலைத்தும் இந்த பாழ் மனதை – பத்திரகிரி:31 85/1
புலன் ஐந்து வீதியில் வையாளி பாயும் புரவி எனும் மனதை ஒருமைப்படுத்தி – பாம்பாட்டி:32 120/1
தலம் ஐந்து பூலோகம் கடந்ததாலே சந்திர மண்டலமும் கடந்ததாகும் – பாம்பாட்டி:32 120/3
ஆதி பிரமர்கள் ஐந்து பேரும் அறியார்கள் இதை என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 123/4
மேல்

ஐந்துபேர் (1)

நாமடா ஐந்துபேர் தம்மிலேதான் நாட்டமுடன் முன் பிறந்தேன் நான்தான் மைந்தா – காகபுசுண்டர்:14 64/3
மேல்

ஐந்துபேரும் (1)

ஆரப்பா பிறந்துவிட்டோம் ஐந்துபேரும் ஆகாய அண்டமதை அடுத்தே சென்றேன் – காகபுசுண்டர்:14 65/2
மேல்

ஐந்தும் (27)

நீங்கா புலன்கள் ஐந்தும் என் ஆத்தாளே – அழுகணி:3 130/2
வாக்காதி ஐந்தையும் வாகாய் தெரிந்தேனே மாயை சம்பந்தங்கள் ஐந்தும் பிரிந்தேனே – இடைக்காட்டு:5 31/1
நோக்க அரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே நுவலும் மற்று ஐந்து யோக நோக்கம் பரிந்தேனே – இடைக்காட்டு:5 31/2
கூறான வட்ட ஆனந்தத்தில் கூடு கோசம் ஐந்தும் கண்டு குன்று ஏறி ஆடு – இடைக்காட்டு:5 32/2
போகாமல் நின்ற தேர் ஐயா நீதான் பூரணத்தின் ஆன கலை ஐந்தும் பெற்றே – இராமதேவர்:6 2/1
போற்றுகிற அக்கினியும் பிரவேசித்து புலன்கள் ஐந்தும் சேர்ந்ததனால் போதம் ஆகும் – காகபுசுண்டர்:14 55/2
பூட்டுமடா நவத்துவாரங்கள்-தம்மை பொறிகள் ஐந்தும் சேருமடா புனிதமாக – காகபுசுண்டர்:14 63/2
பிர்ம சுரோத்ராதி ஞானேந்திரியம் ஐந்தும் பேசு தர்க்க வாக்காதி இந்திரியம் ஐந்தும் – காகபுசுண்டர்:14 85/1
பிர்ம சுரோத்ராதி ஞானேந்திரியம் ஐந்தும் பேசு தர்க்க வாக்காதி இந்திரியம் ஐந்தும்
கர்மம் எனும் சத்தாதி விடயம் ஐந்தும் கரணாதி நான்கு பிராணாதி ஐந்தும் – காகபுசுண்டர்:14 85/1,2
கர்மம் எனும் சத்தாதி விடயம் ஐந்தும் கரணாதி நான்கு பிராணாதி ஐந்தும் – காகபுசுண்டர்:14 85/2
கர்மம் எனும் சத்தாதி விடயம் ஐந்தும் கரணாதி நான்கு பிராணாதி ஐந்தும்
வர்மம் இவை இருபத்துநான்கும் கூடி வரும் தூல சரீர விராட்டு எனவே சொல்லும் – காகபுசுண்டர்:14 85/2,3
ஆமை போல் ஐந்தும் அடக்கி திரிகின்ற – குதம்பை:17 54/1
தாக்கி நின்ற கெந்தியினால் எறும்பு சென்று சாதகமாய் மாண்டது இந்த ஐந்தும் பாரு – கைலாயக்கம்பளி:19 14/3
பண்ணிய பின் யாமளை ஐந்தெழுத்தை கேளாய் பண்பாக தீட்சை ஐந்தும் முடிந்த பின்பு – சட்டைமுனி:21 4/1
பூத வாசல் ஒன்று அலோ பூதம் ஐந்தும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 47/2
சொல்லு வாசல் ஓர் ஐந்தும் சொம்மி விம்மி நின்றதும் – சிவவாக்கியர்:24 111/2
புலன்கள் ஐந்தும் பொறி கலங்கி பூமி மேல் விழுந்ததும் – சிவவாக்கியர்:24 113/3
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அல்லவத்துள் ஆயுமாய் – சிவவாக்கியர்:24 269/1
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அல்லவத்துள் ஆயுமாய் – சிவவாக்கியர்:24 269/1
ஐந்தும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே – சிவவாக்கியர்:24 269/2
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அமைந்து அனைத்தும் நின்ற நீ – சிவவாக்கியர்:24 269/3
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அமைந்து அனைத்தும் நின்ற நீ – சிவவாக்கியர்:24 269/3
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 269/4
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 269/4
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் – சிவவாக்கியர்:24 270/1
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் – சிவவாக்கியர்:24 270/1
சொல்லும் வாசல் ஓர் ஐந்தும் சொல்ல விம்மி நின்றதும் – சிவவாக்கியர்:24 512/2
மேல்

ஐந்துமாய் (7)

ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அல்லவத்துள் ஆயுமாய் – சிவவாக்கியர்:24 269/1
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அமைந்து அனைத்தும் நின்ற நீ – சிவவாக்கியர்:24 269/3
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய் – சிவவாக்கியர்:24 270/1,2
பூவிலாய ஐந்துமாய் புனலில் நின்ற நான்குமாய் – சிவவாக்கியர்:24 311/1
ஐந்து பாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனை – சிவவாக்கியர்:24 312/3
மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்று எழுந்த தேவராய் – சிவவாக்கியர்:24 379/1
கோலி என்றும் ஐந்துமாய் குளிர்ந்து அலந்து நின்ற நீ – சிவவாக்கியர்:24 489/3
மேல்

ஐந்தெழுத்திலே (5)

மூலவட்டம் மீதிலே முளைத்த ஐந்தெழுத்திலே
கோலவட்டம் மூன்றுமாய் குளிர்ந்து அலர்ந்து நின்ற தீ – சிவவாக்கியர்:24 485/1,2
இச்சகம் சனித்ததுவும் ஈசன் ஐந்தெழுத்திலே
மெச்சவும் சராசரங்கள் மேவும் ஐந்தெழுத்திலே – சிவவாக்கியர்:24 547/1,2
மெச்சவும் சராசரங்கள் மேவும் ஐந்தெழுத்திலே
உச்சித பல உயிர்கள் ஓங்கல் ஐந்தெழுத்திலே – சிவவாக்கியர்:24 547/2,3
உச்சித பல உயிர்கள் ஓங்கல் ஐந்தெழுத்திலே
நிச்சய மெய்ஞ்ஞான போதம் நிற்கும் ஐந்தெழுத்திலே – சிவவாக்கியர்:24 547/3,4
நிச்சய மெய்ஞ்ஞான போதம் நிற்கும் ஐந்தெழுத்திலே – சிவவாக்கியர்:24 547/4
மேல்

ஐந்தெழுத்து (2)

ஐந்தெழுத்து ஐந்தறைக்கு ஆர்ந்திடும் அவ்வாறே – குதம்பை:17 157/1
ஆதியில் ஐந்தெழுத்து ஆயினாள் வாலைப்பெண் ஐந்தெழுத்தும் என்று பேரானாள் – கொங்கணி:18 13/1
மேல்

ஐந்தெழுத்தும் (1)

ஆதியில் ஐந்தெழுத்து ஆயினாள் வாலைப்பெண் ஐந்தெழுத்தும் என்று பேரானாள் – கொங்கணி:18 13/1
மேல்

ஐந்தெழுத்துமே (2)

மந்திரங்கள் ஆவது மனத்தின் ஐந்தெழுத்துமே – சிவவாக்கியர்:24 375/4
மந்திரங்களாவது மனத்தின் ஐந்தெழுத்துமே – சிவவாக்கியர்:24 424/4
மேல்

ஐந்தெழுத்தை (3)

அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை அம்பாக்கி – அழுகணி:3 12/1
ஐந்தெழுத்தை கட்டி சாக்காக ஏற்றி – காயக்கப்பல்:15 1/5
பண்ணிய பின் யாமளை ஐந்தெழுத்தை கேளாய் பண்பாக தீட்சை ஐந்தும் முடிந்த பின்பு – சட்டைமுனி:21 4/1
மேல்

ஐந்தெழுத்தோடு (1)

ஓங்காரம் முதற்கொண்டு ஐந்தெழுத்தோடு ஆறும் உற்று நின்ற பஞ்சகர்த்தாள் இருந்திடு ஆறும் – கைலாயக்கம்பளி:19 7/1
மேல்

ஐந்தையும் (2)

மண்ணாகி பூதங்கள் ஐந்தையும் கண்டேனே மாயா விகாரங்கள் யாவையும் விண்டேனே – இடைக்காட்டு:5 30/1
வாக்காதி ஐந்தையும் வாகாய் தெரிந்தேனே மாயை சம்பந்தங்கள் ஐந்தும் பிரிந்தேனே – இடைக்காட்டு:5 31/1
மேல்

ஐந்நூறு (1)

அறைந்திட்டார் ஐந்நூறு பிள்ளை வேண்டி அப்பப்பால் வெகு தெளிவு சாத்திரம்தான் – கைலாயக்கம்பளி:19 129/1
மேல்

ஐந்நூறும் (1)

தேரும் உண்டு ஐந்நூறும் ஆணி உண்டே அதில் தேவரும் உண்டு சங்கீதம் உண்டே – கொங்கணி:18 37/1
மேல்

ஐம்பத்தோர் (6)

ஐம்பத்தோர் அட்சரமும் – அகப்பேய்:2 17/2
ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோர் அட்சரமும் – அழுகணி:3 36/1
ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோர் அட்சரமும் – அழுகணி:3 126/1
அஞ்செழுத்தானதும் எட்டெழுத்தாம் பின்னும் ஐம்பத்தோர் அட்சரம்தான் ஆச்சு – கொங்கணி:18 19/1
ஆகமம் நிறைந்து நின்ற ஐம்பத்தோர் எழுத்துமே – சிவவாக்கியர்:24 175/4
அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோர் அட்சரமாய் – திரிகோண:27 16/1
மேல்

ஐம்புலன் (5)

ஐம்புலன் ஒடுங்கியே ஆனந்தம் கொண்டு – கல்லுளி:13 38/4
ஐம்புலன் வென்றே அனைத்தும் துறந்தோர்கள் – குதம்பை:17 126/1
மத்த சித்த ஐம்புலன் மகாரமான கூத்தையே – சிவவாக்கியர்:24 286/3
ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்க அஞ்செழுத்துளே – சிவவாக்கியர்:24 327/1
இனிய சுகம் ஐம்புலன் என்று எண்ணாதே நெஞ்சே – பட்டினத்து:30 23/1
மேல்

ஐம்புலன்-தன்னிலே (1)

ஐம்புலன்-தன்னிலே சுக்கான் நிறுத்தி – காயக்கப்பல்:15 1/6
மேல்

ஐம்புலன்கள் (2)

ஆணியான ஐம்புலன்கள் அவையும் மொக்குள் ஒக்குமோ – சிவவாக்கியர்:24 326/1
மற்று உதித்த ஐம்புலன்கள் ஆகும் மத்தி அ புலன் – சிவவாக்கியர்:24 509/2
மேல்

ஐம்புலன்களும் (3)

சிறந்த ஐம்புலன்களும் திசை திசைகள் ஒன்றில் என் – சிவவாக்கியர்:24 316/2
உலாவி ஐம்புலன்களும் ஒரு தலத்து இருந்திடும் – சிவவாக்கியர்:24 463/2
நீங்கும் ஐம்புலன்களும் நிறைந்த வல் வினைகளும் – சிவவாக்கியர்:24 465/1
மேல்

ஐம்புலனால் (1)

பொருள்-தனையே மூடு ஐம்புலனால் திருட்டு மன – பட்டினத்து:30 30/2
மேல்

ஐம்புலனும் (3)

ஐம்புலனும் கண்ணுதடி – அழுகணி:3 105/4
ஐம்புலனும் நில்லா ஆசைகளும் நில்லாவே – பட்டினத்து:30 22/3
அச்சத்தால் ஐம்புலனும் ஆங்காரத்தால் மேய்ந்த – பட்டினத்து:30 26/1
மேல்

ஐம்புலனே (1)

ஐம்புலனே என்று அணுகாதே இன்பமுடன் – பட்டினத்து:30 12/2
மேல்

ஐம்புலனை (6)

பாரே நீ யோகம் என்ற வழியை சொல்வேன் பத்தடா ஐம்புலனை பரத்தினூடே – காகபுசுண்டர்:14 3/1
ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதால் – சிவவாக்கியர்:24 325/1
ஐம்புலனை வென்றிடாது அவத்தமே உழன்றிடும் – சிவவாக்கியர்:24 325/3
தின்றால் அல்லோ தெரியும் நெஞ்சே நின் ஐம்புலனை
வென்றால் அல்லோ வெளிச்சமாம் – பட்டினத்து:30 28/3,4
ஆங்காரம் உள் அடக்கி ஐம்புலனை சுட்டறுத்து – பத்திரகிரி:31 2/1
ஆசையை விட்டு ஒளிந்து விரிந்து ஓடும் ஐம்புலனை தான் அறுக்கும் தெம்பை அளித்து – மச்சேந்திர:34 12/1
மேல்

ஐம்பூத (1)

பரந்து அருளும் ஐம்பூத மாயை தோன்றி பல்லாயிரம் கோடி அண்டம் படைத்த போதம் – காகபுசுண்டர்:14 1/2
மேல்

ஐம்பூதம் (1)

மண் முதலாய் ஐம்பூதம் மாண்டுவிட கண்டேண்டி – அழுகணி:3 129/1
மேல்

ஐம்பொறி (2)

ஐம்பொறி அடங்கினவே தும்பீ பற நிறை அருவே பொருளாம் என தும்பீ பற – இடைக்காட்டு:5 79/1
மீத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ – சிவவாக்கியர்:24 75/2
மேல்

ஐம்பொறியும் (3)

விண் முதலாய் ஐம்பொறியும் என் ஆத்தாளே – அழுகணி:3 129/2
மோகம் என்ற உரலுக்குள் மனம்தான் சிக்கி முசியாமல் இடிப்பதற்கு ஐம்பொறியும் கோல்தான் – கைலாயக்கம்பளி:19 17/1
முக்குணமும் ஐம்பொறியும் மும்மலமும் உண்டாகி – திரிகோண:27 15/1
மேல்

ஐம்பொறியை (1)

சரியட்ட ஐம்பொறியை தாண்டி துரியத்தில் – திரிகோண:27 48/2
மேல்

ஐய்யம் (1)

ஐய்யம் இல்லை என அகங்காரம்தான் துள்ளும் ஐய்யையோ அகிலம் எலாம் கள்ளம் கள்ளம் – காரைச்சித்தர்:16 17/3
மேல்

ஐய்யையோ (1)

ஐய்யம் இல்லை என அகங்காரம்தான் துள்ளும் ஐய்யையோ அகிலம் எலாம் கள்ளம் கள்ளம் – காரைச்சித்தர்:16 17/3
மேல்

ஐயர் (5)

அகண்ட பரிபூரணமாம் உமையாள் பாதம் அப்புறத்தே நின்றதோர் ஐயர் பாதம் – கைலாயக்கம்பளி:19 1/1
அழையும் என்றார் எங்கள் ஐயர் உங்களைத்தான் ஆச்சரியம் சொல்லுதற்கே அடியேன் வந்தேன் – கைலாயக்கம்பளி:19 61/3
அளம்பினதோர் சனகாதி ஐயர் விட்டே அரை கணமும் பிரியார்கள் அடியை விட்டு – கைலாயக்கம்பளி:19 187/2
அருளான மூல குரு ஐயர் செயலால் – பாம்பாட்டி:32 93/3
ஐயர் பதம் தேடிக்கொண்டு அருள்பெறவே பாடி – வகுளிநாதர்:35 1/2
மேல்

ஐயன் (9)

ஐயன் திருப்பாதம் பசுவே அன்புற்று நீ பணிந்தால் – இடைக்காட்டு:5 41/1
உரைக்க அல்லோ ராசயோகம் வைத்தான் ஈசன் உண்டு உடுத்து திரிவதற்கோ சொன்னான் ஐயன்
மறைக்க வாசனை லகிரி கொள்ளும் என்றான் மகத்தான தெட்சணாமூர்த்தி ஆசான் – கைலாயக்கம்பளி:19 55/1,2
ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில்கொண்டனன் – சிவவாக்கியர்:24 33/2
ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில்கொண்ட பின் – சிவவாக்கியர்:24 33/3
ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாறு எங்ஙனே – சிவவாக்கியர்:24 162/1
ஐயன் வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்ட பின் – சிவவாக்கியர்:24 162/3
அரும்பு இலாத பூவும் உண்டு ஐயன் ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 180/4
மெய்யர்க்கு மெய்யாய் வெளி நின்றோன் ஐயன் – திரிகோண:27 23/2
நிர்மலமாம் ஐயன் பதம் தினம்தினமும் தேடி – வகுளிநாதர்:35 6/2
மேல்

ஐயனே (2)

ஐயனே குருவான அகண்ட மூர்த்தி அதிதம் என்ற ஞானம் எல்லாம் அருளி செய்தாய் – கைலாயக்கம்பளி:19 43/1
அழுத்தி ஓரெழுத்துளே அமைப்பது உண்மை ஐயனே – சிவவாக்கியர்:24 460/4
மேல்

ஐயா (44)

பூரணமே தெய்வம் என உரைத்தார் ஐயா பூரணத்தை இன்னது என்று புகல வேண்டும் – அகத்தியர்:1 21/1
மாரணமாம் உலகத்தில் மதி மயங்கி மதிகெட்டு பூரணத்தை இகழ்ந்தார் ஐயா
வாரணத்தை மனம்வைத்து பூரணத்தை காத்தால் வாசி என்ற சிவயோக வாழ்க்கை ஆச்சே – அகத்தியர்:1 21/3,4
போகாமல் நின்ற தேர் ஐயா நீதான் பூரணத்தின் ஆன கலை ஐந்தும் பெற்றே – இராமதேவர்:6 2/1
கூரையா அங்குலம்தான் ஆனாலும் சென்றால் குறிக்குள்ளேதான் அடக்கிக்கொண்டது ஐயா
ஆர் ஐயா உனக்கு ஈடு சொல்லப்போறேன் அருமையுள்ள என் மகன் என்று அழைக்கலாமே – உரோம:7 5/3,4
ஆர் ஐயா உனக்கு ஈடு சொல்லப்போறேன் அருமையுள்ள என் மகன் என்று அழைக்கலாமே – உரோம:7 5/4
செலுத்துவதும் உள்நாக்கில் அண்ணாக்கு ஐயா சென்று ஏறி பிடரி வழி தியானம் தோன்றும் – உரோம:7 10/1
நேராக பிரமமே சாட்சியாக நிலைத்து எங்கும் உயிர்-தோறும் நிறைந்தார் ஐயா
வீராக திரியாமல் மவுனம் பார்த்து வெற்றிபெற இன்னமும்தான் உரைக்க கேளே – காகபுசுண்டர்:14 47/3,4
தானவனே மது உண்ண சொன்னீர் ஐயா சத்தியமாய் அதன் விவரம் சாற்றுவீரே – காகபுசுண்டர்:14 54/4
விரிவாக சித்தர் சொன்ன நூலை எல்லாம் வீணாக மறைப்பாக சொன்னார் ஐயா
குறியான அண்டமதை ஒளித்தேவிட்டார் கூறினார் வெவ்வேறாய் குற்றம்தானே – காகபுசுண்டர்:14 68/3,4
அல்லு பகல் அற்றதொரு பிரமம்-தன்னை ஆர் அறிவார் உலகத்தில் ஐயா பாரு – காகபுசுண்டர்:14 72/3
அறிவார்கள் ரிஷி சித்தர் முனிவோர் ஐயா அரகரா அதுக்கு கோளாறு என்றக்கால் – காகபுசுண்டர்:14 118/1
பொறியாக புசுண்டமுனி சொல்வார் ஐயா போய் அழைக்க கோளாறி வசிட்டராகும் – காகபுசுண்டர்:14 118/2
நெறியாக இ வகை நான் அறிவேன் ஐயா நிலைத்த மொழி புசுண்டர் அலால் மற்றோர் சொல்லார் – காகபுசுண்டர்:14 118/3
அகட்சியுடன் ஆலிலை மேல் இருப்பார் ஐயா அப்போதே இவரிடத்தில் எல்லா ஞானம் – காகபுசுண்டர்:14 119/3
சந்தேகம் உமக்கு உரைக்க போகாது ஐயா சாமிக்கே சொல்லும் ஐயா இதோ வந்தேனே – காகபுசுண்டர்:14 126/4
சந்தேகம் உமக்கு உரைக்க போகாது ஐயா சாமிக்கே சொல்லும் ஐயா இதோ வந்தேனே – காகபுசுண்டர்:14 126/4
சிந்தனைசெய் ஈச்சரனே வந்தேன் ஐயா சிவசிவா இன்னது என்று செப்பிடீரே – காகபுசுண்டர்:14 127/4
பரிந்திலேன் மிக பரிந்து கேட்டேன் ஐயா பழ முனியே கிழ முனியே பயன் செய்வாயே – காகபுசுண்டர்:14 136/4
வாலை போல் காணும் ஐயா பின்னே பார்த்தால் மகத்தான அண்டமது கோவை காணும் – காகபுசுண்டர்:14 138/3
பிறந்தது ஐயா இவ்வளவும் எங்கே என்றால் பெண் ஒருத்தி தூணதிலே நின்ற கோலம் – காகபுசுண்டர்:14 140/1
சுறந்தது ஐயா இவ்வளவும் அந்த மாது சூட்சமதே அல்லாது வேறொன்று இல்லை – காகபுசுண்டர்:14 140/2
கறந்தது ஐயா உலகம் எல்லாம் காம பாலை கால் அடியில் காக்கவைத்து சகல செந்தும் – காகபுசுண்டர்:14 140/3
இறந்தது ஐயா இவ்வளவும் செய்த மாது எங்கு என்றால் உன்னிடத்தில் இருந்தாள் கன்னி – காகபுசுண்டர்:14 140/4
மாரான வாழ்வடைந்தோர் இறந்தார் ஐயா மாண்டவர்கள் வெகு கோடி மாய வாழ்க்கை – கைலாயக்கம்பளி:19 15/3
முத்தி நின்ற ஞானத்தில் புகுந்தோர்க்கு ஐயா மூன்றும் இலை பிரபஞ்சம் முழுதும் போச்சே – கைலாயக்கம்பளி:19 19/4
போச்சப்பா ஆறாறும் பானத்தாலே புத்தியுள்ளோர் பானத்தால் கண்டார் ஐயா
ஆச்சப்பா வாமம் என்ன நிசிதம் என்பார் அதன் குணமோ திரோதாயி அனுட்டானம்தான் – கைலாயக்கம்பளி:19 25/1,2
தோண் இந்தப்படி படைத்த பரமே ஐயா சொல் பெரிய பூரணமே என்று கூவே – கைலாயக்கம்பளி:19 33/4
ஓட்டையிலே ஒரு வழியாய் ஓடிற்றானால் உத்தமனே அ சின்ன முத்தி ஐயா – கைலாயக்கம்பளி:19 42/4
தொழுதுகொண்டு பதம் பிடித்து அகண்டத்துள்ளே சொக்குகிறோம் என்று சொன்ன சுந்தரமே ஐயா
விழுதுகொண்ட ஆலை போல் நெட்டிட்டு ஏறி வெளி கடந்தே ஆறு கலம் கண்டு வாரேன் – கைலாயக்கம்பளி:19 58/1,2
அணிந்திட்ட அறு வரையில் சொக்கி சென்ற ஆதி என்ற பராபரமே ஐயா ஐயா – கைலாயக்கம்பளி:19 62/2
அணிந்திட்ட அறு வரையில் சொக்கி சென்ற ஆதி என்ற பராபரமே ஐயா ஐயா
மணியிட்ட சிலம்பொலியை கேட்ட மூர்த்தி மார்க்கத்தை எப்படித்தான் ஏறினீரோ – கைலாயக்கம்பளி:19 62/2,3
நேரப்பா அ சடம் கைலாய தேகம் நிமிடத்தே சித்தியா முன் நினைவுக்கு ஐயா
ஆரப்பா உனை போல நினைத்த அண்ணல் அரிதரிது கூடாகி மூடர் பேரால் – கைலாயக்கம்பளி:19 65/2,3
அறிந்துகொள் இவளை முன்னே ஐயா வைத்தே ஆதரித்து கேட்டது எல்லாம் அருளி செய்வாள் – கைலாயக்கம்பளி:19 78/2
ஆட்கொண்டா என் குரு பூரணத்தில் நின்றீர் ஆச்சரியம் எனை ஈன்றும் இவரை ஐயா
வேட்கொண்டாய் என் தவத்தை ஈந்தான் ஐயா வெறுவெளியாம் சிலம்பொலியை மேவு என்றாரே – கைலாயக்கம்பளி:19 123/3,4
வேட்கொண்டாய் என் தவத்தை ஈந்தான் ஐயா வெறுவெளியாம் சிலம்பொலியை மேவு என்றாரே – கைலாயக்கம்பளி:19 123/4
கோன் என்ற முக்குளிகை நமக்கு உண்டு ஐயா கொடியதொரு மவுன வித்தை நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/2
கோன் என்ற முக்குளிகை நமக்கு உண்டு ஐயா கொடியதொரு மவுன வித்தை நமக்கு உண்டு ஐயா
பான் என்ற வாசி வித்தை நமக்கு உண்டு ஐயா பாங்கான காயசித்தி நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/2,3
பான் என்ற வாசி வித்தை நமக்கு உண்டு ஐயா பாங்கான காயசித்தி நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/3
பான் என்ற வாசி வித்தை நமக்கு உண்டு ஐயா பாங்கான காயசித்தி நமக்கு உண்டு ஐயா
வான் என்ற வெட்டவெளி ஏறி ஆடி வருகிறேன் விடைகொடுத்து வாழ்த்திடீரே – கைலாயக்கம்பளி:19 131/3,4
போச்சு என்று சொல்வது என்ன போவான் ஐயா புத்தி சொன்ன புத்தி எல்லாம் போட்டிட்டாயோ – கைலாயக்கம்பளி:19 137/1
பன்னிடுவீர் தினந்தோறும் பழக்கம் ஐயா பாயுடனே அது நடந்து வரைகள் ஆறும் – கைலாயக்கம்பளி:19 138/3
தளம்பினதோர் கொடிக்கு கொழுகொம்பு போலே சதா நித்தம் காத்திருந்தோம் ஐயா கிட்ட – கைலாயக்கம்பளி:19 187/3
அல்லுகிற துவலையை போல் பிறப்பு உண்டாச்சே அது ஓங்கும் விவரம் என்ன சொல்வீர் ஐயா
பல்லுகிற சந்திரனாம் நீரை வாங்கு பாங்கான ரவி அங்கே நன்றாய் பாரு – கைலாயக்கம்பளி:19 200/2,3
கதறுகின்றபேர்கள் ஐயா கோடாகோடி காரணத்தை கண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சம் – வால்மீகி:36 7/1
மேல்

ஐயாறு (1)

ஐயாறு மாதம் அறுபதாய் மெய்யாக – பட்டினத்து:30 52/2
மேல்

ஐயாறும் (1)

ஐயாறும் ஆறு அகன்று வெறுவெளியில் – பத்திரகிரி:31 225/1
மேல்

ஐயிரண்டு (2)

அங்க லிங்க பீடமாய் ஐயிரண்டு எழுத்திலும் – சிவவாக்கியர்:24 176/1
ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான் – சிவவாக்கியர்:24 207/1
மேல்

ஐயும் (1)

சித்தான மூன்றெழுத்து செயலாம் சோதி சீரிய ஐயும் கிலியும் சவ்வுமாகி – இராமதேவர்:6 4/1
மேல்

ஐயோ (8)

ஆரப்பா நிலைநிற்க போறார் ஐயோ ஆச்சரியம் கோடியிலே ஒருவன்தானே – அகத்தியர்:1 3/4
ஒட்டி முறிந்து எழுந்தது முக்கோணம் என்பார் உதித்து எழுந்த மூன்றெழுத்தை அறியார் ஐயோ
கொட்டும் ஒரு தேள் உருவாய் நிற்கும் பாரு கூட்டமிட்டு பாராதே குறிகள் தோன்றும் – கருவூரார்:12 24/2,3
மேதினியோர்கள் அறியார்கள் ஐயோ – கல்லுளி:13 44/4
வாளான விழியுடைய பெண்ணை சேரும் மயக்கம் அற்று நிற்பது எப்போ மனமே ஐயோ
காழான உலகமதன் ஆசை எல்லாம் கருவறுத்து நிற்பது எப்போ கருதி நின்ற – கைலாயக்கம்பளி:19 5/2,3
கொத்துக்குள் இவை அறிந்து பாவமான குழிக்குள்ளே வீழ்ந்தாரே கோடி ஐயோ
எத்துக்குள் இவை அறிந்து வேறாய் நின்றே இகழ்ந்தவனே மெய்ஞ்ஞான ஈசனாமே – கைலாயக்கம்பளி:19 82/3,4
முயங்குவான் சமாதி விட்டேன் ஐயோ என்பான் மூடம் ஒற்ற ஞானம் எல்லாம் உலகில் பாரே – கைலாயக்கம்பளி:19 93/4
விருது அன்றோ பணம் பறித்து பிழைப்பார் ஐயோ வேதாந்தம் ஒன்றும் இல்லை சாங்கம் என்பார் – கைலாயக்கம்பளி:19 196/2
வாளான விழியுடைய பெண்ணை சேரும் மயக்கம் அற்று நிற்பது எப்போ மனமே ஐயோ
காழான உலகமதன் ஆசை எல்லாம் கருவறுத்து நிற்பது எப்போ கருதி நின்ற – சட்டைமுனி:21 6/2,3
மேல்

ஐவர் (7)

பஞ்சாயக்காரர் ஐவர் பட்டணமும்தான் இரண்டு – அழுகணி:3 2/2
ஐவர் இருந்து தொழில்செய்யும் ஞாயம் – கஞ்சமலை:9 8/2
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு – கடுவெளி:10 14/2
அட்ட கருமம் தெரிந்தும் ஐவர் நிலை அறிந்தும் – சத்தியநாதர்:22 28/1
கூறும் என்று ஐவர் அங்கு கொண்டு நின்ற மோனமே – சிவவாக்கியர்:24 365/3
வாயில் கண்ட கோணமில் வயங்கும் ஐவர் வைகியே – சிவவாக்கியர்:24 370/1
இறந்தவர் ஐவர் அவர் இட்டமானவர் – பாம்பாட்டி:32 111/1
மேல்

ஐவர்க்கும் (1)

ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு – கடுவெளி:10 14/2
மேல்

ஐவர்களும் (1)

ஆளப்பா ஐவர்களும் ஒடுக்கம் எங்கே அறுத்து எனக்கு இன்ன வகை உரைசெய்வீரே – காகபுசுண்டர்:14 115/4
மேல்

ஐவர்களை (1)

அகட்டினாள் ஐவர்களை ஈன்றாள் அம்மன் அந்த அருமை சொல்ல இனி அடியாள் கேளே – காகபுசுண்டர்:14 114/4
மேல்

ஐவருக்கும் (1)

அடக்காக அடக்கத்துக்கு இவளே மூலம் ஐவருக்கும் குரு மூலம் ஆதி மூலம் – காகபுசுண்டர்:14 141/3
மேல்

ஐவரும் (4)

பாங்கான ஐவரும் கட்டின வீட்டில் பரம சுகம் பெறுவார் – ஏகநாதர்:8 23/2
ஆசையான ஐவரும் அலைத்து அலைகள் செய்கிறார் – சிவவாக்கியர்:24 104/2
ஆவியார் அடங்கினால் ஐவரும் அடங்குவார் – சிவவாக்கியர்:24 116/4
மேவுகின்ற ஐவரும் விளங்கு தீப தீபமாய் – சிவவாக்கியர்:24 201/3
மேல்

ஐவரும்தான் (3)

உறைந்திட்ட ஐவரும்தான் நடனம் காணும் ஒளி வெளியும் சிலம்பொலியும் ஒன்றாய் காணும் – அகத்தியர்:1 42/3
உன்னிதமாய் உன் கருணை எங்கே காண்போம் ஓகோகோ ஐவரும்தான் வணங்கினார்கள் – காகபுசுண்டர்:14 142/3
வான் என்ற சதாசிவனோ மணியை காண்பான் மகத்தான ஐவரும்தான் ஆக்கி பீடம் – கைலாயக்கம்பளி:19 180/3
மேல்

ஐவரை (3)

சீறுகின்ற ஐவரை சிணுக்கறுக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 102/3
ஆசையான ஐவரை அடக்கி ஓர் எழுத்திலே – சிவவாக்கியர்:24 104/3
தோணியான ஐவரை துறந்து அறுக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 299/3
மேல்

ஐவரையில் (1)

கூச்சப்பா ஐவரையில் போக்கி நின்று குருகுரென மொழிந்ததிலே மனமும் தேறி – கைலாயக்கம்பளி:19 121/3
மேல்

ஐவரையும் (2)

போற்றுதற்கே ஐவரையும் மனத்தில் ஒன்றாய் புத்தி சித்தம் ஓர்நிலையில் நிறுத்தி வாசம் – கருவூரார்:12 7/3
வீர் என்ற ஐவரையும் தாண்டி அப்பால் வெகு சுருக்காய் வீதி வழி வந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 42/4