கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஏக்கம் 1
ஏக்கமாய் 1
ஏக்கமுடன் 1
ஏக்கறுத்தி 1
ஏக்கை 1
ஏக 22
ஏகத்துளே 1
ஏகநாத 1
ஏகநாதர் 1
ஏகபோக 1
ஏகபோகம் 5
ஏகபோகமாய்விடும் 1
ஏகபோகமான 1
ஏகம் 6
ஏகமதாய் 1
ஏகமாக 2
ஏகமாகவே 1
ஏகமாய் 10
ஏகமானவாறு 1
ஏகர் 4
ஏகவிடு 1
ஏகவெளி 1
ஏகன் 2
ஏகனே 1
ஏகனை 1
ஏகாத 1
ஏகாந்தம் 4
ஏகாந்தமாக 1
ஏகாந்தமாகிய 1
ஏகாந்தமானதொரு 3
ஏகாந்தவல்லியாட்கு 1
ஏகாமல் 1
ஏகாலிகள் 1
ஏகி 3
ஏகில் 1
ஏகும் 2
ஏகுவாய் 1
ஏங்காதே 3
ஏங்கி 7
ஏங்கினதை 1
ஏங்கினேன் 1
ஏங்கினேனே 1
ஏச்சடா 1
ஏச்சப்பா 1
ஏச்சல் 1
ஏச்சுக்கு 2
ஏச்சுதடா 1
ஏசாரோ 1
ஏசுவரே 1
ஏசுவரோ 1
ஏட்டகத்துள் 1
ஏட்டிலே 1
ஏட்டுச்சுரைக்காய் 1
ஏடணை 1
ஏடு 1
ஏணி 2
ஏணியாய் 1
ஏணிவைப்பது 1
ஏத்த 2
ஏத்தடியே 4
ஏத்தாக்கால் 1
ஏத்தி 5
ஏத்திடில் 1
ஏத்தியே 1
ஏத்தியேத்தியே 1
ஏத்தினார் 1
ஏத்தினால் 1
ஏத்தும் 1
ஏத்துவதும் 1
ஏத்துவோம் 1
ஏதடா 28
ஏதடி 3
ஏதில் 1
ஏது 140
ஏதுக்கடி 105
ஏதுக்காகும் 1
ஏதுக்கு 2
ஏதுக்குத்தான் 1
ஏதுதான் 1
ஏதும் 13
ஏதுமொழி 1
ஏதுவடி 2
ஏதென்றால் 1
ஏதேனும் 1
ஏதை 1
ஏதொன்றும் 1
ஏதோ 4
ஏதோதான் 1
ஏந்தி 1
ஏந்து 1
ஏந்தும் 2
ஏப்பம் 1
ஏப்பமிடுவோம் 1
ஏமகற்ப 1
ஏமத்தை 1
ஏமம் 1
ஏமன் 5
ஏய்க்குதல் 1
ஏய்க்குது 2
ஏய்க்கும் 1
ஏய்ச்சலது 1
ஏய்ந்த 1
ஏயும் 2
ஏர் 1
ஏர்க்கையிலே 1
ஏரப்பா 1
ஏல 1
ஏலவட்டம் 2
ஏலவார்குழலியோடே 1
ஏலேலோ 9
ஏவல் 2
ஏவல்செய்யாரோ 1
ஏவும் 1
ஏழ் 5
ஏழாம் 2
ஏழிரண்டு 1
ஏழினும் 1
ஏழினோடும் 1
ஏழு 11
ஏழும் 11
ஏழுமாய் 1
ஏழெழுத்துக்கு 1
ஏழை 7
ஏழைகாள் 7
ஏழையர்க்கு 2
ஏளப்பா 1
ஏற்காமலேதான் 1
ஏற்கும் 1
ஏற்குமோ 1
ஏற்கையாய் 1
ஏற்கையுடன் 1
ஏற்ற 5
ஏற்றதல்லவடி 1
ஏற்றபடி 2
ஏற்றம் 2
ஏற்றலடி 1
ஏற்றலும் 1
ஏற்றவாறு 1
ஏற்றால் 1
ஏற்றி 12
ஏற்றிக்கொள்ளே 1
ஏற்றியதோர் 1
ஏற்றிவிட்டார் 1
ஏற்றிவைக்கும் 1
ஏற்று 2
ஏற்றும் 2
ஏற்றுவதும் 1
ஏற 7
ஏறமாட்டார்கள் 1
ஏறாதே 1
ஏறி 61
ஏறிக்கொண்டிருந்தால் 1
ஏறிக்கொண்டோம் 1
ஏறிடில் 1
ஏறியடி 1
ஏறியதோர் 1
ஏறியபடி 1
ஏறியும்தான் 1
ஏறியே 3
ஏறில் 2
ஏறிவிடுவோம் 1
ஏறினபேர் 1
ஏறினார் 2
ஏறினாரே 2
ஏறினாலும் 1
ஏறினீரோ 1
ஏறு 8
ஏறுகிற 1
ஏறுகின்ற 1
ஏறுதற்கு 1
ஏறும் 7
ஏறும்போது 1
ஏறுமாறு 1
ஏறுமோ 2
ஏறுவதற்கு 1
ஏறுவாயோ 1
ஏறுவீர் 1
ஏறுவோனே 1
ஏறே 3
ஏறொட்டாது 1
ஏறொட்டாமல் 1
ஏன் 8
ஏன்றன் 1
ஏன்று 1
ஏனென்றால் 1
ஏனோ 6
ஏக்கம் (1)
எக்கனியையும் பறித்து ஏக்கம் அற சாப்பிடலாம் – சதோகநாதர்:23 32/1
மேல்
ஏக்கமாய் (1)
எண்ணி அல்லோ மனத்துள்ளே படாதே நீக்கி ஏக்கமாய் நிருவிகற்பமாகி நின்றே – கைலாயக்கம்பளி:19 171/1
மேல்
ஏக்கமுடன் (1)
ஏக்கமுடன் முப்பதுக்குள் மவுனம் கண்டே இளவயசாய் இருப்பார்கள் பெரியோர் மைந்தா – காகபுசுண்டர்:14 57/2
மேல்
ஏக்கறுத்தி (1)
ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 218/3
மேல்
ஏக்கை (1)
ஏக்கை நோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில் – சிவவாக்கியர்:24 432/3
மேல்
ஏக (22)
எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன் ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே – இடைக்காட்டு:5 27/2
ஏக வெளியில் இருக்கின்ற சக்கரம் ஏதும் அறியார்கள் – ஏகநாதர்:8 11/1
பவமது போக்காததும் விளையாட்டே ஏக பரவெளி காணாததும் விளையாட்டே – கதேந்திர:11 29/2
எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம் ஏக பரமானதொரு லிங்கம்தானே – காகபுசுண்டர்:14 51/4
மலையாமல் ஏக பராபரனே என்று மனம் அடங்கி அண்ட உச்சி-தன்னை பார்க்க – காகபுசுண்டர்:14 62/3
காட்சி என்ன ஏக வத்து ஒன்று அல்லாமல் காண்பது எல்லாம் வியர்த்தம் என கண்டுகொள்ளே – காகபுசுண்டர்:14 92/4
ஏலேலோ ஏக ரதம் சர்வ ரதம் – காயக்கப்பல்:15 0/1
இருளாமோ வெளியாமோ என்றே எண்ணி ஏக வெளி சுத்த இருளாகி போமே – கைலாயக்கம்பளி:19 101/4
இறங்கினேன் இந்நாள் பின்னை யார் சொல்லார் ஏக வெளி திக்காடும் இடியோ கோடி – கைலாயக்கம்பளி:19 141/3
ஏறியதோர் கொங்கணரை போலே இல்லை ஏக வெளி தீ காட்டு எப்படியோ போனார் – கைலாயக்கம்பளி:19 142/1
ஏக வெளியையும் கண்டு அறிந்த – சங்கிலி:20 30/2
எங்கும் நிறைத்து நின்ற ஏக பர வத்துவினை – சதோகநாதர்:23 35/1
எல்லையான புவனமும் ஏக முத்தியானவன் – சிவவாக்கியர்:24 56/2
எல்ல மஞ்சனங்கள் தேடி ஏக பூசைபண்ணினால் – சிவவாக்கியர்:24 233/3
ஏக முத்தி மூன்று முத்தி நாலு முத்தி நன்மை சேர் – சிவவாக்கியர்:24 267/1
ஏக பாதம் வைத்தனை உணர்த்தும் அஞ்செழுத்துளே – சிவவாக்கியர்:24 302/3
ஏக வெளியில் இருப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 97/2
ஏக நடு மூலத்து இருத்துவதும் எக்காலம் – பத்திரகிரி:31 132/2
இருளை ஒளி விழுங்கி ஏக உருக்கொண்டால் போல் – பத்திரகிரி:31 177/1
ஏக மனமாக நாடி ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 5/4
இசைவான கப்பலினை ஏக வெள்ளத்தில் – பாம்பாட்டி:32 69/3
வாயில் போட்டு ஏக நீ நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 81/4
மேல்
ஏகத்துளே (1)
அடக்கியே ஏகத்துளே வைக்கவும் வல்லோம் ஆதி பதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 127/4
மேல்
ஏகநாத (1)
பேரொளி பெரும்பதம் ஏகநாத பாதமே – சிவவாக்கியர்:24 294/4
மேல்
ஏகநாதர் (1)
நல் தவம் புரிந்து ஏகநாதர் பாதம் நாடியே – சிவவாக்கியர்:24 419/3
மேல்
ஏகபோக (1)
எல்லையை கடந்து நின்ற ஏகபோக மாய்கையே – சிவவாக்கியர்:24 90/2
மேல்
ஏகபோகம் (5)
ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய் – சிவவாக்கியர்:24 128/1
எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோகம் ஆதலால் – சிவவாக்கியர்:24 293/3
ஏகபோகம் ஆகியே இருந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 302/4
இருத்து நின்று உறுத்து அடங்கி ஏகபோகம் ஆன பின் – சிவவாக்கியர்:24 383/3
வல்ல பூரண பிரகாசர் ஏகபோகம் ஆகியே – சிவவாக்கியர்:24 502/2
மேல்
ஏகபோகமாய்விடும் (1)
எச்சிலான வாசல்களும் ஏகபோகமாய்விடும்
பச்சை மாலும் ஈசனும் பரந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 393/3,4
மேல்
ஏகபோகமான (1)
இந்த வாசல் ஏழை வாசல் ஏகபோகமான வாசல் – சிவவாக்கியர்:24 19/3
மேல்
ஏகம் (6)
ஏகம் எனும் ஓரெழுத்தின் பயனை பார்த்தே எடுத்து உரைத்தும் இ உலகில் எவரும் இல்லை – அகத்தியர்:1 48/1
உள்ளு நிராமயம் அல்ல சர்வமயம் அல்ல உற்றுப்பார் மூன்றெழுத்தும் ஏகம் ஆச்சு – காகபுசுண்டர்:14 90/2
ஏகம் என்றே கண்டு அறிந்தாலும் – சங்கிலி:20 10/2
ஏகம் ஏகமாகவே இருப்பர் கோடி கோடியே – சிவவாக்கியர்:24 332/4
அங்கமா முனை சுழியில் ஆகும் ஏகம் ஆகையால் – சிவவாக்கியர்:24 337/3
அந்த ஓர் எழுத்துளே ஏகம் ஆகி நின்றதும் – சிவவாக்கியர்:24 430/3
மேல்
ஏகமதாய் (1)
ஏகமதாய் எட்டான வசிட்டரே நீர் எங்கு வந்தீர் வாரும் என்றே இடமும் ஈய – காகபுசுண்டர்:14 123/2
மேல்
ஏகமாக (2)
சத்தியடா மனம்தானே ஏகமாக தனித்திருந்து நித்திரையை தள்ளி மைந்தா – காகபுசுண்டர்:14 15/2
அடர் எழும்பி ஏகமாக அமர்ந்து நின்ற சூட்சமும் – சிவவாக்கியர்:24 338/2
மேல்
ஏகமாகவே (1)
ஏகம் ஏகமாகவே இருப்பர் கோடி கோடியே – சிவவாக்கியர்:24 332/4
மேல்
ஏகமாய் (10)
ஏகமாய் நின்றாண்டி – அழுகணி:3 196/3
எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை குயிலே மனம் ஏகமாய் நிற்கில் கதி எய்தும் குயிலே – இடைக்காட்டு:5 86/1
எல்லாம் உனக்குள்ளே ஏகமாய் தேர்ந்து – கடுவெளி:10 23/2
ஆரப்பா இரு கண்ணில் ஒளிவதாகி அண்டம் எல்லாம் ஏகமாய் தெரியலாச்சு – காகபுசுண்டர்:14 9/2
நிறைகின்றேன் நாசி காரந்த்ர வாயு நீக்காமல் ஏகமாய் நிர்ணயித்து – காகபுசுண்டர்:14 108/3
எண் ஏது நினைவு ஏது இங்கு அறிவும் ஏது ஏகமாய் கலந்து துத்தியிடத்தை காணே – கைலாயக்கம்பளி:19 30/4
முச்சதுர மூலம் ஆகி முடிவும் ஆகி ஏகமாய்
அ சதுரம் ஆகியே அடங்கி ஓரெழுத்துமாய் – சிவவாக்கியர்:24 289/1,2
இடரதாகி புவியும் விண்ணும் ஏகமாய் அமைக்க முன் – சிவவாக்கியர்:24 357/2
எல்லையற்று நின்ற சோதி ஏகமாய் எரிக்கவே – சிவவாக்கியர்:24 502/1
எழுத்து எல்லாம் மாண்டு இறந்தே ஏகமாய் நின்றதிலே – பத்திரகிரி:31 117/1
மேல்
ஏகமானவாறு (1)
தாக மேரு நாடி ஏகர் ஏகமானவாறு போல் – சிவவாக்கியர்:24 452/3
மேல்
ஏகர் (4)
ஏகர் பாதம் நாடி நாடி ஏத்தி நிற்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 440/2
தாக மேரு நாடி ஏகர் ஏகமானவாறு போல் – சிவவாக்கியர்:24 452/3
ஏகர் பாதம் அன்புடன் இறைஞ்சினார் அறிவரே – சிவவாக்கியர்:24 452/4
இருந்திராமல் ஏகர் பாதம் பெற்றிருப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 453/2
மேல்
ஏகவிடு (1)
இருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே உன் – இடைக்காட்டு:5 113/1
மேல்
ஏகவெளி (1)
எங்கு என்று மார்க்கண்டன் எடுத்து சொல்ல என்ன சொல்வார் ஏகவெளி சிவனை நோக்கி – காகபுசுண்டர்:14 117/1
மேல்
ஏகன் (2)
ஏகன் பிறப்பு இறப்பு ஒன்று இல்லாதான் யோகன் – திரிகோண:27 20/2
ஏகன் அடி நெஞ்சமதில் எண்ணாவிடிலே – பாம்பாட்டி:32 107/2
மேல்
ஏகனே (1)
ஏகனே இறைவனே இராசராச ராசனே – சிவவாக்கியர்:24 501/2
மேல்
ஏகனை (1)
எல்லார்க்கும் மேலான ஏகனை பற்றிய – குதம்பை:17 51/1
மேல்
ஏகாத (1)
இ நிலத்தில் கண் காண ஏகாத மானிடத்தே – அழுகணி:3 188/1
மேல்
ஏகாந்தம் (4)
ஏகாந்தம் கண்டாயே – அகப்பேய்:2 73/4
ஏகாந்தம் பழம் பழம் எழுத்தில்லாதவன் தலைச்சுமை – கதேந்திர:11 50/1
ஏகாந்தம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 227/2
ஏகாந்தம் ஏதுக்கடி – குதம்பை:17 227/3
மேல்
ஏகாந்தமாக (1)
ஏகாந்தமாக இருப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 33/2
மேல்
ஏகாந்தமாகிய (1)
ஏணியாய் இருக்குமடா அஞ்சு வீடே ஏகாந்தமாகிய அ எழுத்தை பாரு – அகத்தியர்:1 41/3
மேல்
ஏகாந்தமானதொரு (3)
இருக்கலாம் எந்தெந்த யுகங்களுக்கும் ஏகாந்தமானதொரு பிரமம்-தன்னில் – காகபுசுண்டர்:14 53/1
இருக்கலாம் செடி பூடு கற்பம் இல்லை ஏகாந்தமானதொரு பிரமம்-தன்னில் – காகபுசுண்டர்:14 58/1
ஏகாந்தமானதொரு கடலிலே தள்ளி – காயக்கப்பல்:15 3/6
மேல்
ஏகாந்தவல்லியாட்கு (1)
யோகிகளாய் ஏகாந்தவல்லியாட்கு இங்கு ஏட்டிலே எழுதினதால் எல்லாம் ஆச்சு – இராமதேவர்:6 10/2
மேல்
ஏகாமல் (1)
எழும்பாமல் வாசனையை கொன்றோன் ஞானி ஏகாமல் வாசனையை அடித்தோன் சித்தன் – கைலாயக்கம்பளி:19 56/1
மேல்
ஏகாலிகள் (1)
ஏகாலிகள் போகும் முன் எடுத்துவந்து காய்ச்சடா – கதேந்திர:11 44/2
மேல்
ஏகி (3)
குற்றமது வையாமல் அண்டத்து ஏகி கூறாத மந்திரத்தின் குறியை பார்த்து – காகபுசுண்டர்:14 69/1
அகம் மகிழ அங்கு ஏகி அவர்க்கு உரைத்தே அவரை இங்கு சபைக்கு அழைத்து வருவாய் என்ன – காகபுசுண்டர்:14 122/2
மலை குகை-தனில் ஏகி சிவஞான மார்க்கம் தெரிந்து அதின் நேர்கையாகி – மச்சேந்திர:34 23/2
மேல்
ஏகில் (1)
சுத்த பிரமத்தில் ஏகில் கிளியே – ஆதிநாதர்:4 4/1
மேல்
ஏகும் (2)
சிவந்த வண்ணம் நீல உரு சுடர்விட்டு ஏகும் சிவசிவா அக்கினி போல் கொழுந்துவீசும் – காகபுசுண்டர்:14 133/3
வஞ்ச பிறப்பும் இறப்புக்கும் ஏகும் முன் – சங்கிலி:20 12/1
மேல்
ஏகுவாய் (1)
ஏகுவாய் மூன்றும் ஒன்றாய் பின்னலாகி இருந்திடமே பிரமாண்ட நிலையது ஆகும் – காகபுசுண்டர்:14 70/2
மேல்
ஏங்காதே (3)
எண்ணாதே அஞ்சி ஏங்காதே – பட்டினத்து:30 54/4
ஏங்காதே நெஞ்சே கேள் எ வினைகள் வந்தாலும் – பட்டினத்து:30 55/1
ஏங்காதே சற்றும் இளைக்காதே தாங்காமல் – பட்டினத்து:30 55/2
மேல்
ஏங்கி (7)
இட்ட எழுத்து இரண்டில் ஏங்கி அதில் மேல் படர்ந்து – அழுகணி:3 121/1
எங்கே இருக்குது என சொல்லி தேடி ஏங்கி அலைவாரோ – ஏகநாதர்:8 20/2
எண்ணாதும் எண்ணி மனம் ஏங்கி நாளும் எனக்கு அபயம் ஏது எனவே எழுந்திட்டேனே – கருவூரார்:12 27/4
சொக்கி அல்லோ என் செய்வேன் என்றே ஏங்கி துரியத்தை விட்டு மெள்ள கீழ்க்கொண்டாரே – கைலாயக்கம்பளி:19 122/4
இன்பம் அனுபவிக்க ஏங்கி தவிக்கிறண்டி – சத்தியநாதர்:22 9/2
இட்ட நெட்டு எழுத்து அறியாது ஏங்கி நோக்கும் மதிவலீர் – சிவவாக்கியர்:24 526/2
கருதாதே மங்கையர் காம வலைக்கு ஏங்கி
உருகாதே நெஞ்சே ஒருவன் இரு காலை – பட்டினத்து:30 17/1,2
மேல்
ஏங்கினதை (1)
ஏங்கினதை பன்னிரண்டில் நிறுத்தி ஊதி எழுந்த புரியட்டம் அடங்கிற்று பாரே – உரோம:7 4/4
மேல்
ஏங்கினேன் (1)
ஏங்கினேன் ஈடழிந்தேன் வீடும் அற்றேன் என்னைத்தான் கண்டவர்கள் சீசீயென்ன – கருவூரார்:12 29/1
மேல்
ஏங்கினேனே (1)
எழுந்திட்டார் எல்லோரும் ஓடிப்போனார் என்ன செய்வேன் தனித்திருந்தே ஏங்கினேனே – கருவூரார்:12 28/4
மேல்
ஏச்சடா (1)
ஏச்சடா தரியாமல் சூடன் சேர்த்தே இன்பமுடன் வத்துவையும் பூசைசெய்யே – காகபுசுண்டர்:14 75/4
மேல்
ஏச்சப்பா (1)
ஏச்சப்பா கொங்கணவர் தீட்சை மார்க்கம் ஏற்றிவிட்டார் முப்பத்திரண்டாம் என்று – சூரியானந்தர்:25 6/3
மேல்
ஏச்சல் (1)
ஏச்சல் இல்லாதவர் பிழைக்க செய்த மார்க்கம் என் மக்காள் எண்ணியெண்ணி பாரீர் நீரே – அகத்தியர்:1 2/4
மேல்
ஏச்சுக்கு (2)
ஏச்சுக்கு இடம் அற்று இருப்பார் காண் மாங்குயிலே – சதோகநாதர்:23 19/2
ஏச்சுக்கு இடம்தானே ஞானம்மா – புண்ணாக்கு:33 11/2
மேல்
ஏச்சுதடா (1)
ஏச்சுதடா என்று மனம் இறக்கலாச்சு எனக்கு ஒருவர் இணையில்லை என்ற பேச்சு – கருவூரார்:12 8/2
மேல்
ஏசாரோ (1)
ஏசாரோ கண்டவர்கள் என் ஆத்தாளே – அழுகணி:3 184/2
மேல்
ஏசுவரே (1)
சமையத்தார் ஏசுவரே – அழுகணி:3 179/3
மேல்
ஏசுவரோ (1)
வலு பேசி ஏசுவரோ – அழுகணி:3 186/3
மேல்
ஏட்டகத்துள் (1)
ஏட்டகத்துள் ஈசனும் இருப்பது என் எழுத்துளே – சிவவாக்கியர்:24 431/2
மேல்
ஏட்டிலே (1)
யோகிகளாய் ஏகாந்தவல்லியாட்கு இங்கு ஏட்டிலே எழுதினதால் எல்லாம் ஆச்சு – இராமதேவர்:6 10/2
மேல்
ஏட்டுச்சுரைக்காய் (1)
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு இங்கு எய்திடாது போல் – பாம்பாட்டி:32 94/1
மேல்
ஏடணை (1)
ஏடணை மூன்றும் பொல்லாதே சிவத்து – கடுவெளி:10 6/3
மேல்
ஏடு (1)
ஏடு அலர்ந்த பங்கயமும் இரு கருணை நேத்திரமும் – பத்திரகிரி:31 224/1
மேல்
ஏணி (2)
தோல் ஏணி வைத்து ஏறி தூர நடந்து எய்க்காமல் – பத்திரகிரி:31 91/1
ஏணி படி வழி கண்டு ஏறிவிடுவோம் யாரும் இதை அறியார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 126/4
மேல்
ஏணியாய் (1)
ஏணியாய் இருக்குமடா அஞ்சு வீடே ஏகாந்தமாகிய அ எழுத்தை பாரு – அகத்தியர்:1 41/3
மேல்
ஏணிவைப்பது (1)
எட்டா பழம்பதிக்கு இங்கு ஏணிவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 151/2
மேல்
ஏத்த (2)
வண்மையான வாசி உண்டு வாழ்த்தி ஏத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 441/2
எய்தும் நின்னை அன்பினால் இறைஞ்சி ஏத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 443/1
மேல்
ஏத்தடியே (4)
தெண்டனிட்டு ஏத்தடியே குதம்பாய் – குதம்பை:17 12/2
தெண்டனிட்டு ஏத்தடியே – குதம்பை:17 12/3
நாணாமல் ஏத்தடியே குதம்பாய் – குதம்பை:17 18/2
நாணாமல் ஏத்தடியே – குதம்பை:17 18/3
மேல்
ஏத்தாக்கால் (1)
வான் இயல் போல் வயங்கும் பிரமமே சூனியம் என்று அறிந்து ஏத்தாக்கால்
ஊன் இயல் ஆவிக்கு ஒரு கதி இல்லை என்று ஓர்ந்துகொள்ளுவீர் நீர் கோனாரே – இடைக்காட்டு:5 2/1,2
மேல்
ஏத்தி (5)
ஏத்தி துதிப்பாயே – அழுகணி:3 106/4
உட்புலன் கொண்டு ஏத்தி பசுவே உன்னதம் எய்வாயே – இடைக்காட்டு:5 43/2
பாரப்பா நாக்கையும்தான் அண்ணாக்கு ஏத்தி பார்-தனிலே பார்த்தவர்க்கு பலிதம் இல்லை – காகபுசுண்டர்:14 25/1
இலகும் கடவுளை ஏத்தி நலம் ஆர் – குதம்பை:17 0/2
ஏகர் பாதம் நாடி நாடி ஏத்தி நிற்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 440/2
மேல்
ஏத்திடில் (1)
ஏக்கை நோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில்
பார்த்த பார்த்த திக்கு எலாம் பரப்பிரம்மம் ஆனதே – சிவவாக்கியர்:24 432/3,4
மேல்
ஏத்தியே (1)
மெத்த தீபம் இட்டதில் பிறவாத பூசை ஏத்தியே
நல் தவம் புரிந்து ஏகநாதர் பாதம் நாடியே – சிவவாக்கியர்:24 419/2,3
மேல்
ஏத்தியேத்தியே (1)
எண் திசையும் புகழ்ந்திட ஏத்தியேத்தியே
ஏக மனமாக நாடி ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 5/3,4
மேல்
ஏத்தினார் (1)
அறிந்து மீள வைத்திடா வகையும் மரணம் ஏத்தினார்
செறிந்து மேலை வாசலை திறந்து பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 453/3,4
மேல்
ஏத்தினால் (1)
விள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டி வேண்டி ஏத்தினால்
உள்ளுமாய் புறம்புமாய் உணர்வதற்கு உணர்வுமாய் – சிவவாக்கியர்:24 446/2,3
மேல்
ஏத்தும் (1)
சொல்லுறேன் அதை பார் மனம் செயநீர் ஆகும் சுத்த வெளி அடியோடே தாக்கி ஏத்தும்
சொல்லுறேன் மனம் புத்தி சித்தம் என்பார் தொடர்ந்து நின்ற குரு பதத்தை சூட்டி கேளு – கைலாயக்கம்பளி:19 147/2,3
மேல்
ஏத்துவதும் (1)
புத்திமான் என்பதுவும் விளையாட்டே இ பூதலத்தோர் ஏத்துவதும் விளையாட்டே – கதேந்திர:11 28/1
மேல்
ஏத்துவோம் (1)
எப்போது எழுத்து இரண்டை ஏத்துவோம் எப்போது – பட்டினத்து:30 3/2
மேல்
ஏதடா (28)
நானது ஏது நீயது ஏது நடுவில் நின்றது ஏதடா
கோனது ஏது குருவது ஏது கூறிடும் குலாமரே – சிவவாக்கியர்:24 13/1,2
கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா – சிவவாக்கியர்:24 35/1
கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே – சிவவாக்கியர்:24 35/1,2
பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா – சிவவாக்கியர்:24 40/1
பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ – சிவவாக்கியர்:24 40/1,2
சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீர் அலோ – சிவவாக்கியர்:24 47/1
நாதம் ஏது வேதம் ஏது நல் குலங்கள் ஏதடா
வேதம் ஓதும் வேதியர் விளைந்தவாறும் பேசடா – சிவவாக்கியர்:24 136/3,4
வேறு பேசி மூடரே விளைந்தவாறு அது ஏதடா
நாறுகின்ற தூமை அல்லோ நல் குலங்கள் ஆவன – சிவவாக்கியர்:24 138/2,3
கொண்ட சுத்தம் ஏதடா குறிப்பிலாத மூடரே – சிவவாக்கியர்:24 151/4
பிணங்குகின்றது ஏதடா பிரக்ஞை கெட்ட மூடரே – சிவவாக்கியர்:24 158/1
கோயில் பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா – சிவவாக்கியர்:24 186/1
கோயில் பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா – சிவவாக்கியர்:24 186/1,2
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
ஞாயமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால் – சிவவாக்கியர்:24 186/2,3
அஞ்செழுத்தின் அனாதியாய் அமர்ந்து நின்றது ஏதடா
நெஞ்சு எழுத்தி நின்றுகொண்டு நீ செபிப்பது ஏதடா – சிவவாக்கியர்:24 220/1,2
நெஞ்சு எழுத்தி நின்றுகொண்டு நீ செபிப்பது ஏதடா
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா – சிவவாக்கியர்:24 220/2,3
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா
பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்து உரைக்க வேண்டுமே – சிவவாக்கியர்:24 220/3,4
உயிரதாவது ஏதடா உடம்பதாவது ஏதடா – சிவவாக்கியர்:24 221/2
உயிரதாவது ஏதடா உடம்பதாவது ஏதடா
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா – சிவவாக்கியர்:24 221/2,3
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா – சிவவாக்கியர்:24 221/3,4
அண்ணலாவது ஏதடா அறிந்து உரைத்த மந்திரம் – சிவவாக்கியர்:24 260/1
ஒண்ணதாவது ஏதடா உண்மையான மந்திரம் – சிவவாக்கியர்:24 260/4
இட்ட குண்டம் ஏதடா இருக்கு வேதம் ஏதடா – சிவவாக்கியர்:24 314/1
இட்ட குண்டம் ஏதடா இருக்கு வேதம் ஏதடா
சுட்ட மண்கலத்திலே சுற்று நூல்கள் ஏதடா – சிவவாக்கியர்:24 314/1,2
சுட்ட மண்கலத்திலே சுற்று நூல்கள் ஏதடா
முட்டி நின்ற தூணிலே முளைத்து எழுந்த சோதியை – சிவவாக்கியர்:24 314/2,3
பற்றி நின்றது ஏதடா பட்டநாத பட்டரே – சிவவாக்கியர்:24 314/4
வீச்சமானது ஏதடா விரிவு தங்கும் இங்குமே – சிவவாக்கியர்:24 355/3
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் – சிவவாக்கியர்:24 520/2,3
நாய்கள் சுற்ற நடனமாடும் நம்பன் வாழ்க்கை ஏதடா
தாய்கள்-பால் உதிக்கும் இச்சை தவிர வேண்டி நாடினால் – சிவவாக்கியர்:24 523/2,3
மேல்
ஏதடி (3)
நாள் ஏது கோள் ஏதடி குதம்பாய் – குதம்பை:17 191/2
நாள் ஏது கோள் ஏதடி – குதம்பை:17 191/3
சந்தோட வாலையை பாராமல் மனிதர் சாகிறது ஏதடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 39/2
மேல்
ஏதில் (1)
ஏதில் எச்சில் இல்லது இல்லை இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 42/4
மேல்
ஏது (140)
பாடினதோர் வகை ஏது சொல்ல கேளு பாரத புராணம் என்ற சோதியப்பா – அகத்தியர்:1 19/1
உடல் உயிரும் பூரணமும் ஏது என்றக்கால் உத்தமனே பதினாறும் ஒரு நான்கு எட்டும் – அகத்தியர்:1 32/2
பஞ்ச முகம் ஏது அகப்பேய் – அகப்பேய்:2 52/1
மண் ஏது கல் ஏது ஆத்தாளே – அழுகணி:3 66/1
மண் ஏது கல் ஏது ஆத்தாளே – அழுகணி:3 66/1
மரம் ஏது இ ஏதை – அழுகணி:3 66/2
வீடு ஏது இங்கு உடல் ஏது யோகம் ஏது வீண்பேச்சா சொல்லி அல்லோ மாண்டுபோனார் – உரோம:7 11/2
வீடு ஏது இங்கு உடல் ஏது யோகம் ஏது வீண்பேச்சா சொல்லி அல்லோ மாண்டுபோனார் – உரோம:7 11/2
வீடு ஏது இங்கு உடல் ஏது யோகம் ஏது வீண்பேச்சா சொல்லி அல்லோ மாண்டுபோனார் – உரோம:7 11/2
சொருப முத்திக்கு அடையாளம் ஏது என்றக்கால் சுடர் போல காணுமடா தூல தேகம் – உரோம:7 12/1
தத்துவ குப்பைகள் ஏது சித்தி – கஞ்சமலை:9 6/1
சாத்திரமான சடங்குகள் ஏது
பத்தியுடன் மறவாது குரு – கஞ்சமலை:9 6/2,3
பார் ஏது புனல் ஏது அனலும் ஏது பாங்கான கால் ஏது வெளியும் ஆகும் – கருவூரார்:12 10/1
பார் ஏது புனல் ஏது அனலும் ஏது பாங்கான கால் ஏது வெளியும் ஆகும் – கருவூரார்:12 10/1
பார் ஏது புனல் ஏது அனலும் ஏது பாங்கான கால் ஏது வெளியும் ஆகும் – கருவூரார்:12 10/1
பார் ஏது புனல் ஏது அனலும் ஏது பாங்கான கால் ஏது வெளியும் ஆகும் – கருவூரார்:12 10/1
நார் ஏது பூ ஏது வாசம் ஏது நல்ல புட்பம்தான் ஏது பூசை ஏது – கருவூரார்:12 10/2
நார் ஏது பூ ஏது வாசம் ஏது நல்ல புட்பம்தான் ஏது பூசை ஏது – கருவூரார்:12 10/2
நார் ஏது பூ ஏது வாசம் ஏது நல்ல புட்பம்தான் ஏது பூசை ஏது – கருவூரார்:12 10/2
நார் ஏது பூ ஏது வாசம் ஏது நல்ல புட்பம்தான் ஏது பூசை ஏது – கருவூரார்:12 10/2
நார் ஏது பூ ஏது வாசம் ஏது நல்ல புட்பம்தான் ஏது பூசை ஏது
ஊர் ஏது பேர் ஏது சினமும் ஏது ஓகோகோ அதிசயம்தான் என்ன சொல்வேன் – கருவூரார்:12 10/2,3
ஊர் ஏது பேர் ஏது சினமும் ஏது ஓகோகோ அதிசயம்தான் என்ன சொல்வேன் – கருவூரார்:12 10/3
ஊர் ஏது பேர் ஏது சினமும் ஏது ஓகோகோ அதிசயம்தான் என்ன சொல்வேன் – கருவூரார்:12 10/3
ஊர் ஏது பேர் ஏது சினமும் ஏது ஓகோகோ அதிசயம்தான் என்ன சொல்வேன் – கருவூரார்:12 10/3
ஆறு ஏது குளம் ஏது கோயில் ஏது ஆதி வத்தை அறிவதனால் அறியலாமே – கருவூரார்:12 10/4
ஆறு ஏது குளம் ஏது கோயில் ஏது ஆதி வத்தை அறிவதனால் அறியலாமே – கருவூரார்:12 10/4
ஆறு ஏது குளம் ஏது கோயில் ஏது ஆதி வத்தை அறிவதனால் அறியலாமே – கருவூரார்:12 10/4
ஆச்சென்றால் அதனாலே வருவது ஏது ஆத்தாளை பூசித்தோன் அவனே சித்தன் – கருவூரார்:12 18/3
எண்ணாதும் எண்ணி மனம் ஏங்கி நாளும் எனக்கு அபயம் ஏது எனவே எழுந்திட்டேனே – கருவூரார்:12 27/4
பாரடா புருவ மத்தி ஏது என்றக்கால் பரப்பிரமம் ஆனதோர் அண்ட உச்சி – காகபுசுண்டர்:14 11/1
அறியாத பாவிக்கு ஞானம் ஏது ஆறுமுகன் சொன்னதொரு நூலை பாரு – காகபுசுண்டர்:14 68/1
சாட்சியதே ஏது சாதனமும் தள்ளி சகல அந்தர்யாமித்வ சர்வ பூத – காகபுசுண்டர்:14 83/2
சங்கை இனி ஏது அறிவேன் மகுட சோதி சந்திரனை பூண்டிருந்து தவம் பெற்றோனே – காகபுசுண்டர்:14 117/3
காளகண்டர் மாயோனை சொல்வீர் என்றார் கரு ஏது நீ அறிந்தவாறும் ஏது – காகபுசுண்டர்:14 120/3
காளகண்டர் மாயோனை சொல்வீர் என்றார் கரு ஏது நீ அறிந்தவாறும் ஏது
பாளுகின்ற முப்பாழும் தாண்டி நின்ற பர ஞான சின்மயமும் பகர்ந்திடீரே – காகபுசுண்டர்:14 120/3,4
நாள் ஏது கோள் ஏதடி குதம்பாய் – குதம்பை:17 191/2
நாள் ஏது கோள் ஏதடி – குதம்பை:17 191/3
கோளான கருவி விட்டு மேலே நோக்கி கூடுவதும் ஏது என்றால் மூலம் பாரே – கைலாயக்கம்பளி:19 5/4
வெளி ஏது வெளிக்குள்ளே வெளி அங்கு ஏது வேதாந்த வெளி கடந்த ஒளி அங்கு ஏது – கைலாயக்கம்பளி:19 18/1
வெளி ஏது வெளிக்குள்ளே வெளி அங்கு ஏது வேதாந்த வெளி கடந்த ஒளி அங்கு ஏது – கைலாயக்கம்பளி:19 18/1
வெளி ஏது வெளிக்குள்ளே வெளி அங்கு ஏது வேதாந்த வெளி கடந்த ஒளி அங்கு ஏது
அளி ஏது அ அளி கடந்த அண்டம் ஏது அப்புறத்தே தோற்றுகின்ற சோதி ஏது – கைலாயக்கம்பளி:19 18/1,2
அளி ஏது அ அளி கடந்த அண்டம் ஏது அப்புறத்தே தோற்றுகின்ற சோதி ஏது – கைலாயக்கம்பளி:19 18/2
அளி ஏது அ அளி கடந்த அண்டம் ஏது அப்புறத்தே தோற்றுகின்ற சோதி ஏது – கைலாயக்கம்பளி:19 18/2
அளி ஏது அ அளி கடந்த அண்டம் ஏது அப்புறத்தே தோற்றுகின்ற சோதி ஏது
நெளி ஏது நினைவு ஏது நிர்க்குணம்தான் ஏது நேரான பூரணத்தின் நாதம் ஏது – கைலாயக்கம்பளி:19 18/2,3
நெளி ஏது நினைவு ஏது நிர்க்குணம்தான் ஏது நேரான பூரணத்தின் நாதம் ஏது – கைலாயக்கம்பளி:19 18/3
நெளி ஏது நினைவு ஏது நிர்க்குணம்தான் ஏது நேரான பூரணத்தின் நாதம் ஏது – கைலாயக்கம்பளி:19 18/3
நெளி ஏது நினைவு ஏது நிர்க்குணம்தான் ஏது நேரான பூரணத்தின் நாதம் ஏது – கைலாயக்கம்பளி:19 18/3
நெளி ஏது நினைவு ஏது நிர்க்குணம்தான் ஏது நேரான பூரணத்தின் நாதம் ஏது
சுழி ஏது சுழி அடக்கும் சூட்சம் ஏது தோற்றுமப்பா வானத்தை ஒத்துப்பாரே – கைலாயக்கம்பளி:19 18/3,4
சுழி ஏது சுழி அடக்கும் சூட்சம் ஏது தோற்றுமப்பா வானத்தை ஒத்துப்பாரே – கைலாயக்கம்பளி:19 18/4
சுழி ஏது சுழி அடக்கும் சூட்சம் ஏது தோற்றுமப்பா வானத்தை ஒத்துப்பாரே – கைலாயக்கம்பளி:19 18/4
மூச்சற்ற இடம் காட்ட தெரியா நின்று முன் ஏது பின் ஏது சாங்கம் என்பான் – கைலாயக்கம்பளி:19 28/2
மூச்சற்ற இடம் காட்ட தெரியா நின்று முன் ஏது பின் ஏது சாங்கம் என்பான் – கைலாயக்கம்பளி:19 28/2
விண் ஏது வெளி ஏது ஒளி அங்கு ஏது விரைந்து இந்த மூன்றும் கேசரிதான் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 30/1
விண் ஏது வெளி ஏது ஒளி அங்கு ஏது விரைந்து இந்த மூன்றும் கேசரிதான் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 30/1
விண் ஏது வெளி ஏது ஒளி அங்கு ஏது விரைந்து இந்த மூன்றும் கேசரிதான் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 30/1
கண் ஏது காது ஏது மூக்கு அங்கு ஏது கண்டிப்பாய் கண்ட எல்லாம் அழிந்துபோச்சே – கைலாயக்கம்பளி:19 30/2
கண் ஏது காது ஏது மூக்கு அங்கு ஏது கண்டிப்பாய் கண்ட எல்லாம் அழிந்துபோச்சே – கைலாயக்கம்பளி:19 30/2
கண் ஏது காது ஏது மூக்கு அங்கு ஏது கண்டிப்பாய் கண்ட எல்லாம் அழிந்துபோச்சே – கைலாயக்கம்பளி:19 30/2
ஒண்ணு இரண்டு ஏது சமரசம்தான் ஏது உற்றுப்பார் வெட்டவெளி ஒன்றும் இல்லை – கைலாயக்கம்பளி:19 30/3
ஒண்ணு இரண்டு ஏது சமரசம்தான் ஏது உற்றுப்பார் வெட்டவெளி ஒன்றும் இல்லை – கைலாயக்கம்பளி:19 30/3
எண் ஏது நினைவு ஏது இங்கு அறிவும் ஏது ஏகமாய் கலந்து துத்தியிடத்தை காணே – கைலாயக்கம்பளி:19 30/4
எண் ஏது நினைவு ஏது இங்கு அறிவும் ஏது ஏகமாய் கலந்து துத்தியிடத்தை காணே – கைலாயக்கம்பளி:19 30/4
எண் ஏது நினைவு ஏது இங்கு அறிவும் ஏது ஏகமாய் கலந்து துத்தியிடத்தை காணே – கைலாயக்கம்பளி:19 30/4
குறைவு ஏது வாசனையாம் தொய்தத்தோடு கூட அல்லோ மெய்ஞ்ஞானம் புனைந்து நிற்கும் – கைலாயக்கம்பளி:19 67/1
மறைவு ஏது மறையதனின் அந்தம் ஏது மறைவு அற்று நின்றதொரு வெளி அங்கு ஏது – கைலாயக்கம்பளி:19 67/2
மறைவு ஏது மறையதனின் அந்தம் ஏது மறைவு அற்று நின்றதொரு வெளி அங்கு ஏது – கைலாயக்கம்பளி:19 67/2
மறைவு ஏது மறையதனின் அந்தம் ஏது மறைவு அற்று நின்றதொரு வெளி அங்கு ஏது
துறை ஏது துறைக்குள்ளே சோதி ஏது சூட்டியிருந்த விவரம் எல்லாம் ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 67/2,3
துறை ஏது துறைக்குள்ளே சோதி ஏது சூட்டியிருந்த விவரம் எல்லாம் ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 67/3
துறை ஏது துறைக்குள்ளே சோதி ஏது சூட்டியிருந்த விவரம் எல்லாம் ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 67/3
அறை ஏது அல்ல என்று சமுசாரத்துள் அழுத்துமப்பா தொய்தத்தின் ஆண்மைதானே – கைலாயக்கம்பளி:19 67/4
இரண்டான வாயுவினில் ஒன்று சத்தி ஈராக சிவம் ஏது பிராணவாயு – கைலாயக்கம்பளி:19 79/1
தாறான சயனத்தில் பெண்தான் சொல்லில் சதாசிவனால் முடியாது மற்றோர் ஏது
கூறான விந்து விட கோப மோகம் குறி அழிக்கும் நினைவு அழிக்கும் கூட்டை கொல்லும் – கைலாயக்கம்பளி:19 87/2,3
கழிவதுதான் கால் ஏது வாசி ஏது கைவிட்ட மைதுனத்தில் கலப்பது ஏது – கைலாயக்கம்பளி:19 89/3
கழிவதுதான் கால் ஏது வாசி ஏது கைவிட்ட மைதுனத்தில் கலப்பது ஏது – கைலாயக்கம்பளி:19 89/3
கழிவதுதான் கால் ஏது வாசி ஏது கைவிட்ட மைதுனத்தில் கலப்பது ஏது
ஒழிவதுதான் எந்நாளோ என்று லோகர் ஒரு கோடி மாண்டார்கள் ஊன்றி காணே – கைலாயக்கம்பளி:19 89/3,4
நீச்சப்பா கட நீச்சு திரோதாயி வெள்ளம் நிலை ஏது கரை ஏது தவணை ஏது – கைலாயக்கம்பளி:19 106/3
நீச்சப்பா கட நீச்சு திரோதாயி வெள்ளம் நிலை ஏது கரை ஏது தவணை ஏது – கைலாயக்கம்பளி:19 106/3
நீச்சப்பா கட நீச்சு திரோதாயி வெள்ளம் நிலை ஏது கரை ஏது தவணை ஏது
மூச்சப்பா அடங்கும் முன்னே மாயை வந்து முற்றி முதிர்ந்து அறிவு தள்ளு மோசம் காணே – கைலாயக்கம்பளி:19 106/3,4
சேர்க்கம் என்ன சிவாலயங்கள் பலியேற்று உண்டேன் சிவம் ஏது நீர் அன்றி வேறு காணேன் – கைலாயக்கம்பளி:19 133/2
இறங்கினேன் என் மக்காளும் மால் ஆமோ ஏது சொன்னாய் பேய்ப்பிள்ளாய் என்ன பேச்சு – கைலாயக்கம்பளி:19 141/2
வீச்சப்பா நமக்கு வந்த பந்தம் ஏது வேதாந்த சாத்திரத்தில் விளங்க பார்த்து – கைலாயக்கம்பளி:19 155/3
பூட்டியதோர் விசிட்டன் என்றும் விராடன் என்றும் புகழ் பெரிய ஏமகற்ப போக்கு ஏது என்றும் – கைலாயக்கம்பளி:19 178/1
நானது ஏது நீயது ஏது நடுவில் நின்றது ஏதடா – சிவவாக்கியர்:24 13/1
நானது ஏது நீயது ஏது நடுவில் நின்றது ஏதடா – சிவவாக்கியர்:24 13/1
கோனது ஏது குருவது ஏது கூறிடும் குலாமரே – சிவவாக்கியர்:24 13/2
கோனது ஏது குருவது ஏது கூறிடும் குலாமரே – சிவவாக்கியர்:24 13/2
ஆனது ஏது அழிவது ஏது அப்புறத்தில் அப்புறம் – சிவவாக்கியர்:24 13/3
ஆனது ஏது அழிவது ஏது அப்புறத்தில் அப்புறம் – சிவவாக்கியர்:24 13/3
ஈனது ஏது ராமராம ராம என்ற நாமமே – சிவவாக்கியர்:24 13/4
சாத்திரப்பை நோய்கள் ஏது சத்தி முத்தி சித்தியே – சிவவாக்கியர்:24 14/4
ஏது பூசை கொண்டதோ இன்னது என்று இயம்புமே – சிவவாக்கியர்:24 37/4
சித்தம் ஏது சிந்தை ஏது சிவன் ஏது சித்தரே – சிவவாக்கியர்:24 45/1
சித்தம் ஏது சிந்தை ஏது சிவன் ஏது சித்தரே – சிவவாக்கியர்:24 45/1
சித்தம் ஏது சிந்தை ஏது சிவன் ஏது சித்தரே – சிவவாக்கியர்:24 45/1
சத்தி ஏது சம்பு ஏது சாதிபேதம் அற்றது – சிவவாக்கியர்:24 45/2
சத்தி ஏது சம்பு ஏது சாதிபேதம் அற்றது – சிவவாக்கியர்:24 45/2
முத்தி ஏது மூலம் ஏது மூல மந்திரங்கள் ஏது – சிவவாக்கியர்:24 45/3
முத்தி ஏது மூலம் ஏது மூல மந்திரங்கள் ஏது – சிவவாக்கியர்:24 45/3
முத்தி ஏது மூலம் ஏது மூல மந்திரங்கள் ஏது
வித்து இலாத வித்திலே இன்னது என்று இயம்புமே – சிவவாக்கியர்:24 45/3,4
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது செப்புவீர் – சிவவாக்கியர்:24 91/2
சுத்தம் ஏது சுட்டது ஏது தூய்மை கண்டு நின்றது ஏது – சிவவாக்கியர்:24 135/3
சுத்தம் ஏது சுட்டது ஏது தூய்மை கண்டு நின்றது ஏது – சிவவாக்கியர்:24 135/3
சுத்தம் ஏது சுட்டது ஏது தூய்மை கண்டு நின்றது ஏது
பித்த காயம் உற்றது ஏது பேதம் ஏது போதமே – சிவவாக்கியர்:24 135/3,4
பித்த காயம் உற்றது ஏது பேதம் ஏது போதமே – சிவவாக்கியர்:24 135/4
பித்த காயம் உற்றது ஏது பேதம் ஏது போதமே – சிவவாக்கியர்:24 135/4
நாதம் ஏது வேதம் ஏது நல் குலங்கள் ஏதடா – சிவவாக்கியர்:24 136/3
நாதம் ஏது வேதம் ஏது நல் குலங்கள் ஏதடா – சிவவாக்கியர்:24 136/3
தூமை அற்று கொண்டிருந்த தேசம் ஏது தேசமே – சிவவாக்கியர்:24 139/4
மாலை காலையாய் சிவந்த மாயம் ஏது செப்பிடீர் – சிவவாக்கியர்:24 143/2
மதிரமாக விட்டது ஏது மாமிச புலாலது என்று – சிவவாக்கியர்:24 150/3
சதிரமாய் வளர்ந்தது ஏது சைவரான மூடரே – சிவவாக்கியர்:24 150/4
ஏது புக்கு ஒளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ – சிவவாக்கியர்:24 152/3
செம்பினில் களிம்பு விட்ட சேதி ஏது காணுமே – சிவவாக்கியர்:24 156/4
பார்த்தது ஏது பார்த்திடில் பார்வை ஊடு அழிந்திடும் – சிவவாக்கியர்:24 165/1
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பம் ஏது அறிகிலீர் – சிவவாக்கியர்:24 190/2
ஏது புக்கு ஒளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ – சிவவாக்கியர்:24 210/3
அள்ளி நீரை இட்டது ஏது அகங்கையில் குழைத்தது ஏது – சிவவாக்கியர்:24 213/1
அள்ளி நீரை இட்டது ஏது அகங்கையில் குழைத்தது ஏது
மெள்ளவே மிணமிணென்று விளம்புகின்ற மூடர்கள் – சிவவாக்கியர்:24 213/1,2
கள்ளவேடம் இட்டது ஏது கண்ணை மூடிவிட்டது ஏது – சிவவாக்கியர்:24 213/3
கள்ளவேடம் இட்டது ஏது கண்ணை மூடிவிட்டது ஏது
மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர் – சிவவாக்கியர்:24 213/3,4
சனிப்பது ஏது சாவது ஏது தாபரத்தின் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 216/3
சனிப்பது ஏது சாவது ஏது தாபரத்தின் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 216/3
நினைப்பது ஏது நிற்பது ஏது நீர் நினைந்து பாருமே – சிவவாக்கியர்:24 216/4
நினைப்பது ஏது நிற்பது ஏது நீர் நினைந்து பாருமே – சிவவாக்கியர்:24 216/4
நிட்டை ஏது ஞானம் ஏது நீர் இருந்த அட்சரம் – சிவவாக்கியர்:24 250/3
நிட்டை ஏது ஞானம் ஏது நீர் இருந்த அட்சரம் – சிவவாக்கியர்:24 250/3
பட்டை ஏது சொல்லிரே பாதக கபடரே – சிவவாக்கியர்:24 250/4
சேர வந்து போய் இந்த தேகம் ஏது செப்புமே – சிவவாக்கியர்:24 262/4
மூடமாக மூடுகின்ற மூடம் ஏது மூடரே – சிவவாக்கியர்:24 288/2
மென்மையாகி நின்றது ஏது விட்டு நின்று தொட்டது ஏது – சிவவாக்கியர்:24 404/1
மென்மையாகி நின்றது ஏது விட்டு நின்று தொட்டது ஏது
உண்மையாக நீ உரைக்க வேணும் எங்கள் உத்தமா – சிவவாக்கியர்:24 404/1,2
நாதனை அறிந்த போது நாடும் எச்சில் ஏது சொல் – சிவவாக்கியர்:24 471/4
மருளது ஏது வன்னியின் மறைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 492/4
நோய்கள் பட்டு உழல்வது ஏது நோக்கி பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 523/4
கட்டு அவிழ்த்து பிரமன் பார்க்கில் கதி உமக்கும் ஏது காண் – சிவவாக்கியர்:24 526/4
கோது பூசை வேதம் ஏது குறித்து பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 527/4
அறைந்திட்ட வகை ஏது உப்பே ஆதி ஆகாச விந்துவினால் செனித்த பிண்டம் – சூரியானந்தர்:25 2/1
வண்ணானை அறியாதபேருக்கு எல்லாம் வாதி என்ற பேர் ஏது வாதம் ஏது – சூரியானந்தர்:25 8/3
வண்ணானை அறியாதபேருக்கு எல்லாம் வாதி என்ற பேர் ஏது வாதம் ஏது
பெண்ணாடன் சுரோணிதமும் விந்தும் கண்டால் பேரான பூரணத்தின் பெருமைதானே – சூரியானந்தர்:25 8/3,4
கொல்லாத மூலமதில் அபான சுத்தி கூடாமல் இருந்துவிட்டால் ஏது முத்தி – சூரியானந்தர்:25 10/2
மேல்
ஏதுக்கடி (105)
நாணம் ஏதுக்கடி அகப்பேய் – அகப்பேய்:2 37/1
கலைகள் ஏதுக்கடி அகப்பேய் – அகப்பேய்:2 46/1
நிலைகள் ஏதுக்கடி அகப்பேய் – அகப்பேய்:2 46/3
வாசனை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 62/2
வாசனை ஏதுக்கடி – குதம்பை:17 62/3
நற்கந்தம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 63/2
நற்கந்தம் ஏதுக்கடி – குதம்பை:17 63/3
பூச்சுத்தான் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 64/2
பூச்சுத்தான் ஏதுக்கடி – குதம்பை:17 64/3
பூவாசம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 66/2
பூவாசம் ஏதுக்கடி – குதம்பை:17 66/3
நீராட்டம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 67/2
நீராட்டம் ஏதுக்கடி – குதம்பை:17 67/3
ஆயுவது ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 68/2
ஆயுவது ஏதுக்கடி – குதம்பை:17 68/3
வாகனம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 69/2
வாகனம் ஏதுக்கடி – குதம்பை:17 69/3
பூவணை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 70/2
பூவணை ஏதுக்கடி – குதம்பை:17 70/3
சாத்திரம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 94/2
சாத்திரம் ஏதுக்கடி – குதம்பை:17 94/3
பெண்ணாசை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 95/2
பெண்ணாசை ஏதுக்கடி – குதம்பை:17 95/3
கப்பறை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 96/2
கப்பறை ஏதுக்கடி – குதம்பை:17 96/3
மான் தோல் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 97/2
மான் தோல் ஏதுக்கடி – குதம்பை:17 97/3
செபமாலை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 100/2
செபமாலை ஏதுக்கடி – குதம்பை:17 100/3
லங்கோடு ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 101/2
லங்கோடு ஏதுக்கடி – குதம்பை:17 101/3
பொய்ப்பணி ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 106/2
பொய்ப்பணி ஏதுக்கடி – குதம்பை:17 106/3
மண்ணாசை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 107/2
மண்ணாசை ஏதுக்கடி – குதம்பை:17 107/3
பொய்க்குறி ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 211/2
பொய்க்குறி ஏதுக்கடி – குதம்பை:17 211/3
பேயாட்டம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 212/2
பேயாட்டம் ஏதுக்கடி – குதம்பை:17 212/3
தந்திரம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 213/2
தந்திரம் ஏதுக்கடி – குதம்பை:17 213/3
பட்டயம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 215/2
பட்டயம் ஏதுக்கடி – குதம்பை:17 215/3
கற்பங்கள் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 216/2
கற்பங்கள் ஏதுக்கடி – குதம்பை:17 216/3
வீணாசை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 217/2
வீணாசை ஏதுக்கடி – குதம்பை:17 217/3
சஞ்சலம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 218/2
சஞ்சலம் ஏதுக்கடி – குதம்பை:17 218/3
வாதாட்டம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 219/2
வாதாட்டம் ஏதுக்கடி – குதம்பை:17 219/3
முத்திரை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 220/2
முத்திரை ஏதுக்கடி – குதம்பை:17 220/3
மந்திரம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 221/2
மந்திரம் ஏதுக்கடி – குதம்பை:17 221/3
உத்தியம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 222/2
உத்தியம் ஏதுக்கடி – குதம்பை:17 222/3
வாட்டங்கள் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 223/2
வாட்டங்கள் ஏதுக்கடி – குதம்பை:17 223/3
சத்தங்கள் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 224/2
சத்தங்கள் ஏதுக்கடி – குதம்பை:17 224/3
இச்சிப்பு இங்கு ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 225/2
இச்சிப்பு இங்கு ஏதுக்கடி – குதம்பை:17 225/3
மோகாந்தம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 226/2
மோகாந்தம் ஏதுக்கடி – குதம்பை:17 226/3
ஏகாந்தம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 227/2
ஏகாந்தம் ஏதுக்கடி – குதம்பை:17 227/3
தந்திரம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 228/2
தந்திரம் ஏதுக்கடி – குதம்பை:17 228/3
ஞானம்தான் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 229/2
ஞானம்தான் ஏதுக்கடி – குதம்பை:17 229/3
பத்திரம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 230/2
பத்திரம் ஏதுக்கடி – குதம்பை:17 230/3
சட்கோணம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 231/2
சட்கோணம் ஏதுக்கடி – குதம்பை:17 231/3
நட்டணை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 232/2
நட்டணை ஏதுக்கடி – குதம்பை:17 232/3
பத்தியம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 233/2
பத்தியம் ஏதுக்கடி – குதம்பை:17 233/3
பல்லாக்கு ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 234/2
பல்லாக்கு ஏதுக்கடி – குதம்பை:17 234/3
முட்டாங்கம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 235/2
முட்டாங்கம் ஏதுக்கடி – குதம்பை:17 235/3
யோகம்தான் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 236/2
யோகம்தான் ஏதுக்கடி – குதம்பை:17 236/3
பூத்தானம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 237/2
பூத்தானம் ஏதுக்கடி – குதம்பை:17 237/3
கைத்தாளம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 238/2
கைத்தாளம் ஏதுக்கடி – குதம்பை:17 238/3
கொண்டாட்டம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 239/2
கொண்டாட்டம் ஏதுக்கடி – குதம்பை:17 239/3
கோலங்கள் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 240/2
கோலங்கள் ஏதுக்கடி – குதம்பை:17 240/3
உண் காயம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 241/2
உண் காயம் ஏதுக்கடி – குதம்பை:17 241/3
தேங்காய்ப்பால் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 242/2
தேங்காய்ப்பால் ஏதுக்கடி – குதம்பை:17 242/3
முட்டாக்கு ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 243/2
முட்டாக்கு ஏதுக்கடி – குதம்பை:17 243/3
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 244/2
தேவாரம் ஏதுக்கடி – குதம்பை:17 244/3
பின் ஆசை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 245/2
பின் ஆசை ஏதுக்கடி – குதம்பை:17 245/3
உத்தாரம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 246/2
உத்தாரம் ஏதுக்கடி – குதம்பை:17 246/3
மேல்
ஏதுக்காகும் (1)
வீணாக புலம்பினதால் அறியப்போமோ விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்காகும்
கோணாமல் சுழுமுனையில் மனத்தை வைத்து குரு பாதம் இருநான்கில் நாலை சேர்த்து – அகத்தியர்:1 26/2,3
மேல்
ஏதுக்கு (2)
இளப்பம் இவன் பேச்சை அடிக்கடி தானாகும் ஏதுக்கு சொல்லுகிறோம் இனிமேல்தானே – உரோம:7 6/4
பிதற்றுவது ஏதுக்கு ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 20/4
மேல்
ஏதுக்குத்தான் (1)
சாத்திரம் ஏதுக்குத்தான் அறியாருக்கு சகலமும் வேணும் என்பார் – ஏகநாதர்:8 30/2
மேல்
ஏதுதான் (1)
ஏதுதான் செய்தால் என் – அகப்பேய்:2 77/2
மேல்
ஏதும் (13)
ஏக வெளியில் இருக்கின்ற சக்கரம் ஏதும் அறியார்கள் – ஏகநாதர்:8 11/1
இத்தனை சித்தையும் கண்டு தெளிந்தவர் ஏதும் அறியார் போல் – ஏகநாதர்:8 22/1
அழுத பிள்ளை பால் குடிக்கும் அழுகாத பிள்ளைக்கு ஏதும் இல்லை – கதேந்திர:11 53/1
நீச்சென்றும் நினைப்பு என்றும் ஏதும் காணார் நிர்மூடர் அனேக வித சாலம் கற்றே – கருவூரார்:12 18/2
எழும்பாமல் வாசனைதான் போச்சு தானால் ஏதும் இல்லை சுத்த வெளி இருளும் போச்சே – கைலாயக்கம்பளி:19 56/4
ஞானமுற்ற நெஞ்சகத்தில் வல்லது ஏதும் இல்லையே – சிவவாக்கியர்:24 85/2
மந்திரத்தை உண்டவர்க்கு மானம் ஏதும் இல்லையே – சிவவாக்கியர்:24 93/4
சோதி உண்டு சொல்லும் இல்லை சொல் இறந்தது ஏதும் இல்லை – சிவவாக்கியர்:24 148/2
ஏதும் இன்றி நின்ற நீர் இயங்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 193/4
ஏதும் அன்றி நின்றது ஒன்றை யான் உணர்ந்த நேர்மையே – சிவவாக்கியர்:24 317/4
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே – சிவவாக்கியர்:24 374/4
நிறைந்திருந்த ஞானிகள் நினைப்பது ஏதும் இல்லையே – சிவவாக்கியர்:24 476/4
என் அகத்தில் என்னை அன்றி ஏதும் ஒன்று கண்டிலேன் – சிவவாக்கியர்:24 486/2
மேல்
ஏதுமொழி (1)
செப்பும் என்ற புசுண்டமுனி முகத்தை நோக்கி சிவன் மகிழ்ந்தே ஏதுமொழி செப்புவார் கேள் – காகபுசுண்டர்:14 128/1
மேல்
ஏதுவடி (2)
பாபத்துக்கு ஏதுவடி குதம்பாய் – குதம்பை:17 83/2
பாபத்துக்கு ஏதுவடி – குதம்பை:17 83/3
மேல்
ஏதென்றால் (1)
கோளான கருவி விட்டு மேலே நோக்கி கூடுவதும் ஏதென்றால் மூலம் பாரே – சட்டைமுனி:21 6/4
மேல்
ஏதேனும் (1)
உண்டும் அனுபவ ஞானம் கிர்த்யாகிர்த்யம் யோகி-தனக்கு ஏதேனும் தேவையில்லை – காகபுசுண்டர்:14 93/3
மேல்
ஏதை (1)
மரம் ஏது இ ஏதை
ஒண்ணாது ஒண்ணாது ஆத்தாளே – அழுகணி:3 66/2,3
மேல்
ஏதொன்றும் (1)
ஏதொன்றும் இல்லையடி – புண்ணாக்கு:33 11/3
மேல்
ஏதோ (4)
வாளப்பா மால் அயர்-தம் முகத்தை நோக்கி வந்தவாறு எவ்வகையோ சென்றது ஏதோ
கோளப்பா செயகால லயம்தான் எங்கே குரு நமசிவாயம் எங்கே நீங்கள் எங்கே – காகபுசுண்டர்:14 115/2,3
ஊண் இந்த மௌனத்தை நிட்களமாய் போவாய் ஓகோகோ அம்பரத்தில் ஏதோ ஏதோ – கைலாயக்கம்பளி:19 48/3
ஊண் இந்த மௌனத்தை நிட்களமாய் போவாய் ஓகோகோ அம்பரத்தில் ஏதோ ஏதோ
தோண் இந்தப்படி இருந்தால் லயத்தின் நேர்மை சொல்ல அரிதாம் அப்புறத்தே சோதிதானே – கைலாயக்கம்பளி:19 48/3,4
இறங்கினேன் நால் வரைக்கு அப்புறமே போக என்னாலே முடியாதே ஏதோ அஞ்சில் – கைலாயக்கம்பளி:19 141/1
மேல்
ஏதோதான் (1)
தூரமாக எவ்வாறோ திரும்ப போவார் சூட்சமதை நாம் அறிவோம் பின் ஏதோதான்
வரமான வரம் அளித்த சூரன் வாழ்வே வசிட்டர் போய் அழைத்துவர தகும் என்றாரே – காகபுசுண்டர்:14 121/3,4
மேல்
ஏந்தி (1)
பரியாசமாகவும்தான் தண்டும் ஏந்தி பார்-தனிலே குறட்டிட்டு நடப்பான் பாரே – காகபுசுண்டர்:14 34/4
மேல்
ஏந்து (1)
மண்டை ஏந்து கையரை மனத்து இருத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 517/3
மேல்
ஏந்தும் (2)
கருத்தில் நின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே – சிவவாக்கியர்:24 383/4
கருத்தில் நின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே – சிவவாக்கியர்:24 384/4
மேல்
ஏப்பம் (1)
ஏப்பம் விடாமலே பால் கற வரும் ஏமன் விலக்கவே பால் கற – இடைக்காட்டு:5 111/1
மேல்
ஏப்பமிடுவோம் (1)
ஏழு கடலையும் குடித்து ஏப்பமிடுவோம்
மட்டுப்படா மணலையும் மதித்திடுவோம் – பாம்பாட்டி:32 28/2,3
மேல்
ஏமகற்ப (1)
பூட்டியதோர் விசிட்டன் என்றும் விராடன் என்றும் புகழ் பெரிய ஏமகற்ப போக்கு ஏது என்றும் – கைலாயக்கம்பளி:19 178/1
மேல்
ஏமத்தை (1)
கேளப்பா ஏமத்தை சொல்வேன் நானும் கெடியான நேமமுடன் ஆசம் கொண்டு – கைலாயக்கம்பளி:19 148/1
மேல்
ஏமம் (1)
வேளப்பா ஏமம் என்ற பத்தும் சொல்வேன் வேதாந்த பொறி அறிந்தோர் பெரியோர்தாமே – கைலாயக்கம்பளி:19 148/4
மேல்
ஏமன் (5)
ஏப்பம் விடாமலே பால் கற வரும் ஏமன் விலக்கவே பால் கற – இடைக்காட்டு:5 111/1
ஏமன் பயப்படுவான் குதம்பாய் – குதம்பை:17 123/2
ஏமன் பயப்படுவான் – குதம்பை:17 123/3
ஏமன் வலை அறுப்பது என்று – பட்டினத்து:30 3/4
ஏமன் வரும் முன் நெஞ்சே எ வினையுமே வென்று – பட்டினத்து:30 80/1
மேல்
ஏய்க்குதல் (1)
அஞ்சனம் என்றது அறியாமல் ஏய்க்குதல்
வஞ்சனை ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 206/1,2
மேல்
ஏய்க்குது (2)
ஏய்க்குது ஏய்க்குது அஞ்செழுத்து வகை எட்டி பிடித்துக்கொள் இரண்டெழுத்தை – கொங்கணி:18 20/1
ஏய்க்குது ஏய்க்குது அஞ்செழுத்து வகை எட்டி பிடித்துக்கொள் இரண்டெழுத்தை – கொங்கணி:18 20/1
மேல்
ஏய்க்கும் (1)
ஏய்க்கும் இப்படி அஞ்சாறு ஆந்தை இருந்து விழிப்பது பாருங்கடி – கொங்கணி:18 53/2
மேல்
ஏய்ச்சலது (1)
ஏய்ச்சலது குருக்களது குலங்கள் கேளு எல்லாரும் கூடு அழிந்தது எங்கே கேளு – அகத்தியர்:1 6/2
மேல்
ஏய்ந்த (1)
ஏய்ந்த புன் மடமை இது-கொலோ சமயம் ஏழையர்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 8/4
மேல்
ஏயும் (2)
ஏயும் பலன் வருமோ குதம்பாய் – குதம்பை:17 176/2
ஏயும் பலன் வருமோ – குதம்பை:17 176/3
மேல்
ஏர் (1)
ஏரப்பா அழுதலோ வெள்ளாமை ஆகும் ஏர் இல்லான் அறுத்து அடித்த கதையும் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 94/4
மேல்
ஏர்க்கையிலே (1)
ஏர்க்கையிலே மேல் நோக்கும் காலை கேளாய் என் மகனே மதி என்பது அதற்கு பேரு – காகபுசுண்டர்:14 17/2
மேல்
ஏரப்பா (1)
ஏரப்பா அழுதலோ வெள்ளாமை ஆகும் ஏர் இல்லான் அறுத்து அடித்த கதையும் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 94/4
மேல்
ஏல (1)
வேல் அங்கு அனைய விழி மடவார் ஏல
குழியில் வைத்து மாரடித்து கூப்பிடும் முன் மாய்கை – பட்டினத்து:30 76/2,3
மேல்
ஏலவட்டம் (2)
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 199/4
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 485/4
மேல்
ஏலவார்குழலியோடே (1)
ஏலவார்குழலியோடே ஈசர் பாதம் எய்துமே – சிவவாக்கியர்:24 442/4
மேல்
ஏலேலோ (9)
ஏலேலோ ஏக ரதம் சர்வ ரதம் – காயக்கப்பல்:15 0/1
பிரம ரதம் ஏலேலோ ஏலேலோ – காயக்கப்பல்:15 0/2
பிரம ரதம் ஏலேலோ ஏலேலோ – காயக்கப்பல்:15 0/2
ஏலேலோ ஏலேலோ – காயக்கப்பல்:15 1/11
ஏலேலோ ஏலேலோ – காயக்கப்பல்:15 1/11
ஏலேலோ ஏலேலோ – காயக்கப்பல்:15 2/11
ஏலேலோ ஏலேலோ – காயக்கப்பல்:15 2/11
ஏலேலோ ஏலேலோ – காயக்கப்பல்:15 3/9
ஏலேலோ ஏலேலோ – காயக்கப்பல்:15 3/9
மேல்
ஏவல் (2)
இந்திரன் மால் முதலோர் பசுவே ஏவல் புரிவாரே – இடைக்காட்டு:5 42/2
பொருள் ஈவாள் அவரவர்க்கும் ஏவல் சொல்லி பொன்றாத பல்லுயிர்க்கைக்கு இடங்கள் வேறாய் – காகபுசுண்டர்:14 144/2
மேல்
ஏவல்செய்யாரோ (1)
எனக்கு ஏவல்செய்யாரோ – அழுகணி:3 34/5
மேல்
ஏவும் (1)
புருவ மையத்துள் ஏவும் என்று கும்பி போதம் என்ற மவுன வித்தை கைக்குள் ஆச்சு – சூரியானந்தர்:25 9/3
மேல்
ஏழ் (5)
தராதலம் ஏழ் புவியும் அகப்பேய் – அகப்பேய்:2 2/3
அரிக்கு மால் பிரமனும் அகண்டம் ஏழ் அகற்றலாம் – சிவவாக்கியர்:24 127/2
சூழு வான் கிரி கடந்து சொல்லும் ஏழ் உலகமும் – சிவவாக்கியர்:24 283/2
கருமை ஒளி ஏழ் கதியுள் பதங்கள் – பட்டினத்து:30 83/3
இருவினை தொடக்கு அறும் ஏழ் வகை பிறப்பாம் – பட்டினத்து:30 84/3
மேல்
ஏழாம் (2)
ஏழாம் நரகமடி குதம்பாய் – குதம்பை:17 90/2
ஏழாம் நரகமடி – குதம்பை:17 90/3
மேல்
ஏழிரண்டு (1)
எண் சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி – அழுகணி:3 2/1
மேல்
ஏழினும் (1)
உம்பர் வானகத்தினும் உலகு வாரம் ஏழினும்
நம்பர் நாடு-தன்னிலும் நாவல் என்ற தீவினும் – சிவவாக்கியர்:24 310/1,2
மேல்
ஏழினோடும் (1)
பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடும் ஒன்பதாய் – சிவவாக்கியர்:24 272/1
மேல்
ஏழு (11)
ஏழு வகை தோற்றத்தாலும் – ஆதிநாதர்:4 8/2
தோணலாம் உயிர் பயிரை படைத்து எந்நாளும் தொந்தம் என்னும் ஏழு வகை தோற்றமாகி – காகபுசுண்டர்:14 7/3
கேளப்பா இப்படியே பிரளயம்தான் கிருபையுடன் ஏழு லட்சம் கோடியானால் – காகபுசுண்டர்:14 48/1
பாரப்பா சூதம் உண்டு மவுனம் தாக்க பளிச்சென்ற ஏழு சட்டை பண்ணாய் போதும் – கைலாயக்கம்பளி:19 65/1
விண்டிலாது எந்நேரம் செபித்தாயானால் விளங்கியதோர் ஏழு லட்சம் மந்த்ரம் சித்தே – கைலாயக்கம்பளி:19 193/4
ஏழு பார் ஏழு கடல் இபங்கள் எட்டு வெற்புடன் – சிவவாக்கியர்:24 283/1
ஏழு பார் ஏழு கடல் இபங்கள் எட்டு வெற்புடன் – சிவவாக்கியர்:24 283/1
கருவினில் கருவதாய் எடுத்த ஏழு தோற்றமும் – சிவவாக்கியர்:24 470/1
காசினியில் ஏழு நரகை காத்திருப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 536/4
பேச்சப்பா பேசினதில் ஆவது உண்டோ பிண்ட உப்புக்கு ஏழு விதம் பேசலாமே – சூரியானந்தர்:25 6/4
ஏழு கடலையும் குடித்து ஏப்பமிடுவோம் – பாம்பாட்டி:32 28/2
மேல்
ஏழும் (11)
தேன் என்ற திரை ஏழும் தீய்ந்துபோகும் திரிவாரே உச்சி நடு சென்றபோது – காகபுசுண்டர்:14 16/3
ஊர் கண்டேன் மூவர் பிறப்பு ஏழும் கண்டேன் ஓகோகோ இவை எல்லாம் யோகத்து ஆட்டே – காகபுசுண்டர்:14 101/4
மண்ணும் நீ விண்ணும் நீ மறி கடல்கள் ஏழும் நீ – சிவவாக்கியர்:24 9/1
மோதகங்கள் ஆனது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில் – சிவவாக்கியர்:24 42/2
அ எனும் எழுத்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய் – சிவவாக்கியர்:24 92/1
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்த ஸ்ரீராம – சிவவாக்கியர்:24 119/3
சொல்லு கீழுலோகம் ஏழும் நின்றவாறது எவ்விடம் – சிவவாக்கியர்:24 178/2
அண்டம் ஏழும் உழலவே அணிந்த யோனி உழலவே – சிவவாக்கியர்:24 235/1
ஏறு சீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய் – சிவவாக்கியர்:24 270/2
எட்டும் எட்டும் எட்டுமாய் ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய் – சிவவாக்கியர்:24 271/1
எட்டும் எட்டும் எட்டுமாய் ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய் – சிவவாக்கியர்:24 271/1
மேல்
ஏழுமாய் (1)
எட்டும் எட்டும் எட்டுமாய் ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டு மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே – சிவவாக்கியர்:24 271/1,2
மேல்
ஏழெழுத்துக்கு (1)
ஏழெழுத்துக்கு அப்பால் இருப்பானை ஏழை – பட்டினத்து:30 100/2
மேல்
ஏழை (7)
ஏற்றபடி மனம் போனால் புத்தி போச்சே ஏழை மதி போகாதே என் தாய் பாதம் – கருவூரார்:12 7/2
ஏழை பனாதிகள் இல்லை என்றால் அவர்க்கு இருந்தால் அன்னம் கொடுக்க வேண்டும் – கொங்கணி:18 86/1
அறிந்துகொள் என் தாயே துரை பெண்ணப்பா அப்பனோ எருது ஏறும் ஏழை ஏழை – கைலாயக்கம்பளி:19 78/1
அறிந்துகொள் என் தாயே துரை பெண்ணப்பா அப்பனோ எருது ஏறும் ஏழை ஏழை
அறிந்துகொள் இவளை முன்னே ஐயா வைத்தே ஆதரித்து கேட்டது எல்லாம் அருளி செய்வாள் – கைலாயக்கம்பளி:19 78/1,2
இந்த வாசல் ஏழை வாசல் ஏகபோகமான வாசல் – சிவவாக்கியர்:24 19/3
இருளிலே தயங்குகின்ற ஏழை மாந்தர் கேள்-மினோ – சிவவாக்கியர்:24 492/2
ஏழெழுத்துக்கு அப்பால் இருப்பானை ஏழை
வருத்தம் தீர்த்து அன்பன் மனமதனில் தங்கு – பட்டினத்து:30 100/2,3
மேல்
ஏழைகாள் (7)
இதாம் இதாம் இதல்ல என்று வைத்து உழலும் ஏழைகாள்
சதா விடாமல் ஓதுவார்-தமக்கு நல்ல மந்திரம் – சிவவாக்கியர்:24 12/2,3
தூமை தூமை என்று உளே துவண்டு அலையும் ஏழைகாள்
தூமையான பெண் இருக்க தூமை போனது எவ்விடம் – சிவவாக்கியர்:24 50/1,2
குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள் – சிவவாக்கியர்:24 78/2
இல்லை இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லை என்று நின்றது ஒன்றை இல்லை என்னல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 118/1,2
எண்ணமுற்றும் என்ன பேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும் – சிவவாக்கியர்:24 237/2,3
எப்பிறப்பிலும் பிறந்திருந்து அழிந்த ஏழைகாள்
இ பிறப்பிலும் பிறந்து என்ன நீறு பூசுறீர் – சிவவாக்கியர்:24 423/1,2
எச்சில் எச்சில் என்று நீர் இடைந்திருக்கும் ஏழைகாள்
துச்சில் எச்சில் அல்லவோ தூய காயம் ஆனதும் – சிவவாக்கியர்:24 498/1,2
மேல்
ஏழையர்க்கு (2)
தூய் நல் அன்பால் உயிர்க்கு எலாம் நெகிழார் துடிப்புறும் ஏழையர்க்கு அருளார் – தடங்கண்:26 8/2
ஏய்ந்த புன் மடமை இது-கொலோ சமயம் ஏழையர்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 8/4
மேல்
ஏளப்பா (1)
ஏளப்பா அடுக்குகளும் இடிந்து வீழும் இருந்த சதாசிவம் ஓடி மணியில் மீளும் – காகபுசுண்டர்:14 132/3
மேல்
ஏற்காமலேதான் (1)
இருந்த மார்க்கமாய்த்தான் இருந்து வாசி ஏற்காமலேதான் அடக்க வேணும் – கொங்கணி:18 44/1
மேல்
ஏற்கும் (1)
ஏற்கும் நவவாசல் உள்ளதடி – சங்கிலி:20 15/2
மேல்
ஏற்குமோ (1)
அத்தனுக்கு இது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே – சிவவாக்கியர்:24 504/4
மேல்
ஏற்கையாய் (1)
ஏற்கையாய் இருந்தோர்க்கு சாதனம் ஆமே – கல்லுளி:13 45/2
மேல்
ஏற்கையுடன் (1)
ஏற்கையுடன் உண்டுகொண்டு சிவத்தை காத்தே என் மகனே சித்தருடை குருநூல் பாராய் – வால்மீகி:36 15/2
மேல்
ஏற்ற (5)
மாற்றினை ஏற்ற வயங்கும் நெடியோர்களே – குதம்பை:17 175/1
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 5/2
கறைந்திட்ட ஊசரத்துக்கு ஏற்ற உப்பை காணாமல்போனதினால் கலக்கம் ஆச்சு – சூரியானந்தர்:25 2/3
விள்ளுவார் யோனியின்படி விடாமல் மேல் ஏற்ற மேல் உதவி மேவித்தானால் – சூரியானந்தர்:25 5/2
வாசி ஏற்ற வகை அறிந்து ஆசைகளை அறுப்போம் – வகுளிநாதர்:35 9/3
மேல்
ஏற்றதல்லவடி (1)
ஏற்றதல்லவடி அகப்பேய் – அகப்பேய்:2 75/3
மேல்
ஏற்றபடி (2)
ஏற்றபடி மனம் போனால் புத்தி போச்சே ஏழை மதி போகாதே என் தாய் பாதம் – கருவூரார்:12 7/2
மாற்றி இனி பிறக்க வாராதே ஏற்றபடி
ஓடி அலையாதே ஓங்காரத்து உள்ளொளியை – பட்டினத்து:30 9/2,3
மேல்
ஏற்றம் (2)
வாச்சென்றே வந்த வழி ஏற்றம் காணார் வளி மாறி நிற்கும் மணி வழியும் காணார் – அகத்தியர்:1 7/2
ஏற்றம் என்ற மூலத்தில் வாசி வைத்தே எளிதாக பிராணாயம் பண்ணி தேறி – கைலாயக்கம்பளி:19 44/2
மேல்
ஏற்றலடி (1)
காரமதில் ஏற்றலடி ஆத்தாளே – அழுகணி:3 50/1
மேல்
ஏற்றலும் (1)
மழலையர் கையினுள் காவடி கொடுத்து மலையின் மேல் ஏற்றலும் இவைதாம் – தடங்கண்:26 4/3
மேல்
ஏற்றவாறு (1)
எங்ஙனே விளக்கதுக்குள் ஏற்றவாறு நின்றுதான் – சிவவாக்கியர்:24 418/1
மேல்
ஏற்றால் (1)
பாரப்பா சுயம்பில் வந்து பிட்சை ஏற்றால் பலித்ததப்பா ஞான சித்தி மவுன சித்தி – கைலாயக்கம்பளி:19 54/1
மேல்
ஏற்றி (12)
குத்துவிளக்கு ஏற்றி என் கண்ணம்மா – அழுகணி:3 3/4
ஆத்தாளின் பாதத்தை மனதினில் ஏற்றி
சோதி சுடர் ஒளியை நோக்கி எங்கள் – கல்லுளி:13 18/2,3
மோனத்தின் நிலையை மனத்தினில் ஏற்றி
சுத்த நிராமயம் கண்டு வேத – கல்லுளி:13 19/2,3
ஆச்சரியம் என்றேதான் வாசியை ஏற்றி – கல்லுளி:13 39/4
ஐந்தெழுத்தை கட்டி சாக்காக ஏற்றி
ஐம்புலன்-தன்னிலே சுக்கான் நிறுத்தி – காயக்கப்பல்:15 1/5,6
காட்டுவாள் கிரி உன்னை மேலே ஏற்றி கைவிட்டால் கிரியைத்தான் கீழே தள்ளுவாள் – கைலாயக்கம்பளி:19 11/1
நாடுவது பூரணத்தில் ஏற்றி காட்டும் நலமான சாணையார் கெவுனம் சூதம் – கைலாயக்கம்பளி:19 109/3
கூறாக கும்பித்து மாத்திரையை ஏற்றி குறியோடே சிகாரத்தால் ரேசிரேசி – கைலாயக்கம்பளி:19 162/2
விருது அன்றோ உலகத்தில் ஆசான் என்று வேடமிட்டு வேடம் மிஞ்சி மோடி ஏற்றி
விருது அன்றோ பணம் பறித்து பிழைப்பார் ஐயோ வேதாந்தம் ஒன்றும் இல்லை சாங்கம் என்பார் – கைலாயக்கம்பளி:19 196/1,2
உடலில் மூலநாடியை உயர ஏற்றி ஊன்றிடே – சிவவாக்கியர்:24 450/4
ஊன்றி ஏற்றி மண்டலம் உருவி மூன்று தாள் திறந்து – சிவவாக்கியர்:24 451/1
துள்ளுவார் இந்த உப்பு சிவமும் ஆச்சு துருசுப்பு பணவிடையால் தொந்தம் ஏற்றி
தள்ளுவார் பிரளயம் ஓர் கோடி காலம் சகல சித்தும் மூல உப்பு-தன்னில் ஆச்சே – சூரியானந்தர்:25 5/3,4
மேல்
ஏற்றிக்கொள்ளே (1)
நிதம் பணிந்து ஏற்றிக்கொள்ளே – ஆதிநாதர்:4 22/4
மேல்
ஏற்றியதோர் (1)
எழும்பையிலே குளிகை முதல் காண்டில் பத்தே ஏற்றியதோர் தீபத்தின் சுடர் போல் காணும் – கைலாயக்கம்பளி:19 115/2
மேல்
ஏற்றிவிட்டார் (1)
ஏச்சப்பா கொங்கணவர் தீட்சை மார்க்கம் ஏற்றிவிட்டார் முப்பத்திரண்டாம் என்று – சூரியானந்தர்:25 6/3
மேல்
ஏற்றிவைக்கும் (1)
சொக்கி அல்லோ ஏற்றிவைக்கும் சுரூப மணி என்று சூட்சமாய் மூலருடை நூல் பார்த்தாரே – கைலாயக்கம்பளி:19 113/4
மேல்
ஏற்று (2)
மேல் என்ன இருக்கையிலும் நடக்கும்போதும் வேறு உரையால் சாரங்கள் விடாமல் ஏற்று
நாலு என்ன எட்டு என்ன எல்லாம் ஒன்று நவமான அட்டாங்கம் அப்பிய சித்து – உரோம:7 7/1,2
வெல்வது என்ன கும்பகத்தை அடிவிடாதே மேல் ஏற்று மாத்திரையை மறந்திடாதே – சூரியானந்தர்:25 13/2
மேல்
ஏற்றும் (2)
ஆடுவது தொய்த வாசனையில் ஏற்றும் அப்படியே உலகத்தில் அனேகம் பேரே – கைலாயக்கம்பளி:19 52/4
போற்றுவார் அங்கு அவர் பின் போகாதே ஏற்றும் – திரிகோண:27 79/2
மேல்
ஏற்றுவதும் (1)
என் கருத்தில் உன் பதத்தை ஏற்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 58/2
மேல்
ஏற (7)
சோதனையாய் இடைகலையில் ஏற வாங்கி சுழுமுனையில் கும்பித்து சொக்குவீரே – உரோம:7 3/4
ஊணப்பா அமிர்தம் இவள் ஊட்டிவைப்பாள் உள்வீட்டுக்குள்ளிருந்து மேலே ஏற
பூணப்பா மனம் உறைந்து வாவா என்பாள் புத்திரனே என் மகனே என்று சொல்லி – கருவூரார்:12 3/2,3
பாலமடா வானத்துக்கு ஏற பாதை பகன வெடி சுகன வெடி பண்ணுவார்கள் – காரைச்சித்தர்:16 15/2
பூட்டான பூட்டு இறங்கி விட்டேன் மைந்தா புகழான வெறு வெளியில் ஏற போகா – கைலாயக்கம்பளி:19 110/3
தேறினார் மனம் உரைத்தார் கண்டத்து ஏற சேர்ந்து ஏற சேர்ந்து ஏறி வரையில் தாண்டி – கைலாயக்கம்பளி:19 120/2
தேறினார் மனம் உரைத்தார் கண்டத்து ஏற சேர்ந்து ஏற சேர்ந்து ஏறி வரையில் தாண்டி – கைலாயக்கம்பளி:19 120/2
ஆடினார் ஆடினார் ஏற மாட்டார் ஆச்சரியம் கொங்கணர்தாம் அகண்டில் சித்தர் – கைலாயக்கம்பளி:19 182/2
மேல்
ஏறமாட்டார்கள் (1)
மற்று நின்ற லகரியினால் கொண்டே ஏறமாட்டார்கள் அறு சமய மாடுதானே – கைலாயக்கம்பளி:19 23/4
மேல்
ஏறாதே (1)
பகைமைபண்ணி கொள்ளாதே வீண் பேசாதே பரப்பிலே திரியாதே மலை ஏறாதே
நகையாதே சினங்காதே உறங்கிடாதே நழுகாதே சுழுமுனையில் பின்வாங்காதே – அகத்தியர்:1 30/2,3
மேல்
ஏறி (61)
சர்ப்பம் என்ன நாகமதோர் தலையில் நின்று சாகாத கால் கண்டு முனையில் ஏறி
நிற்பம் என்று மனமுறுத்து மனத்தில் நின்று நிசமான கருநெல்லி சாற்றை காணு – அகத்தியர்:1 37/2,3
உணர்வு என்றால் சந்திரனில் ஏறி பாவி ஓடி அங்கே தலை என்ற எழுத்தில் நில்லே – அகத்தியர்:1 45/1
சீரெழுத்தை ஊணி நல்ல வாசி ஏறி தெரு வீதி கடந்த மணிமண்டபத்து – அகத்தியர்:1 47/3
மந்திர தேர் ஏறி அல்லோ மான் வேட்டை ஆடுதற்கு – அழுகணி:3 12/2
காட்டு ஆனை மேல் ஏறி கடைத்தெருவே போகையிலே – அழுகணி:3 13/1
காட்டு ஆனை மேல் ஏறி என் கண்ணம்மா – அழுகணி:3 13/4
மச்சுக்கு மேல் ஏறி வான் உதிரம்தான் எடுத்து – அழுகணி:3 14/2
உள்நாக்கு மேல் ஏறி உன் புதுமை மெத்த உண்டு – அழுகணி:3 20/2
உள்நாக்கு மேல் ஏறி உன் புதுமை கண்டவர்க்கும் – அழுகணி:3 20/3
கடல்நீரின் ஆழமதை கண்டு கரை ஏறி வந்து – அழுகணி:3 37/1
உகாரத்துள் ஆ ஏறி ஓடி உலாவுவதற்கு – அழுகணி:3 122/3
கூறான வட்ட ஆனந்தத்தில் கூடு கோசம் ஐந்தும் கண்டு குன்று ஏறி ஆடு – இடைக்காட்டு:5 32/2
விடுத்த பின்பு விடம் ஏறி கருகிப்போகும் விரிந்து உரைத்தேன் பூட்டு இதுவே வீண்போகாது – இராமதேவர்:6 7/3
செலுத்துவதும் உள்நாக்கில் அண்ணாக்கு ஐயா சென்று ஏறி பிடரி வழி தியானம் தோன்றும் – உரோம:7 10/1
காடு ஏறி மலை ஏறி நதிகள் ஆடி காய் கிழங்கு சருகு தின்று காம தீயால் – உரோம:7 11/3
காடு ஏறி மலை ஏறி நதிகள் ஆடி காய் கிழங்கு சருகு தின்று காம தீயால் – உரோம:7 11/3
இச்சைகொண்டு அ வழி ஏறி மீளாதே – கடுவெளி:10 10/4
கனக தண்டிகை ஏறி திரிந்தாலும் என்ன – கல்லுளி:13 4/2
கரணம் அடக்கியே மேல் ஏறி செல்லு – கல்லுளி:13 26/4
சதுரகிரி உச்சி மீது ஏறி அதைத்தான் – கல்லுளி:13 34/1
பரி ஏறி சவாரியுமே நடத்தலாகும் பஞ்சமாபாதகங்கள் பறந்தே போகும் – காகபுசுண்டர்:14 26/2
ஆரப்பா சென்று ஏறி பார்க்கும் போது அதீதம் உள்ள விஞ்சை மந்த்ரம் அனந்தம் காட்டும் – காகபுசுண்டர்:14 30/2
இந்திரியர்கள் இரட்சித்த கப்பலில் ஏறி
ஏகாந்தமானதொரு கடலிலே தள்ளி – காயக்கப்பல்:15 3/5,6
கோலமுடன் உன் மனையை தாண்டி ஏறி கொடியதொரு ஞான சக்திக்குள்ளே மைந்தா – கைலாயக்கம்பளி:19 6/2
தாரான கச துரக ரதங்கள் ஏறி சகல ரத்ன பூடணங்கள் தரித்து விம்மி – கைலாயக்கம்பளி:19 15/2
போச்சு என்பர் முக்காலம் பிறகே நின்று புரி முருக்கு போல் ஏறி புணர்ந்து கொல்லும் – கைலாயக்கம்பளி:19 20/1
வாச்சு இந்த மயக்கத்தால் உலகோர் கேட்டார் மதுவை விட்டு ஏறி அல்லோ வையத்தோர் கேட்டார் – கைலாயக்கம்பளி:19 28/3
விழுதுகொண்ட ஆலை போல் நெட்டிட்டு ஏறி வெளி கடந்தே ஆறு கலம் கண்டு வாரேன் – கைலாயக்கம்பளி:19 58/2
ஆம் இந்த உலகத்தோர் ஞான வீதி அறிந்து ஏறி கூடுவதும் அரிது மெத்த – கைலாயக்கம்பளி:19 75/1
நீட்டான பூரணத்தின் வரை காண் என்று நேரான மூன்று வரை ஏறி சொக்கி – கைலாயக்கம்பளி:19 110/2
சொல்லுகிறேன் பின்பு அல்லோ மவுனம் உன்னி தொடர்ந்து ஏறி தளம் எல்லாம் பார்த்துக்கொண்டு – கைலாயக்கம்பளி:19 112/3
சொக்கி அல்லோ அறிவை விட்டே அகண்டம் ஏறி துயர் அறவே சமாதியுள்ளே கற்பம் உண்டு – கைலாயக்கம்பளி:19 113/1
குறியாக கற்பம் எல்லாம் ஏறி பார்த்து கூறாத பூரணத்தை காண்பேன் என்று – கைலாயக்கம்பளி:19 119/3
தேறினார் மனம் உரைத்தார் கண்டத்து ஏற சேர்ந்து ஏற சேர்ந்து ஏறி வரையில் தாண்டி – கைலாயக்கம்பளி:19 120/2
வான் என்ற வெட்டவெளி ஏறி ஆடி வருகிறேன் விடைகொடுத்து வாழ்த்திடீரே – கைலாயக்கம்பளி:19 131/4
அறியாத வரை பார்க்க நான்தான் ஏறி அய்யனே மூன்று வரைக்குள்ளே சிக்கி – கைலாயக்கம்பளி:19 135/1
மன்னு திருவருள் மனையை கண்டு போற்றி மருவியதோர் புரணத்தில் சென்றே ஏறி
பன்னிடுவீர் தினந்தோறும் பழக்கம் ஐயா பாயுடனே அது நடந்து வரைகள் ஆறும் – கைலாயக்கம்பளி:19 138/2,3
உணு பிறந்தோர் தாண்டில் ஒரு வரையில் ஏறி உற்று மறு வரை-தனில் ஓடினேனே – கைலாயக்கம்பளி:19 139/4
வாடினேன் மனம் இளைத்தேன் மயக்கமானேன் வாயிட்ட குளிகை சென்றே ஏறி போறேன் – கைலாயக்கம்பளி:19 140/2
சொல்லுறேன் அறிந்தமட்டும் புருவ மையம் சூட்சம் தொட்டு ஏறி அட்டாங்கத்து உறை கேளே – கைலாயக்கம்பளி:19 147/4
வாக்கான வெறுப்பது சொப்பனம் போல் எண்ணி மசகம் இது என்று தள்ளி மனம் மீது ஏறி
தாக்கான பொருள் அல்லோ சச்சிதானந்தம் தடைபெறவே தான் ஆனார் சந்தோடம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 156/2,3
தேசி எனும் பரி மீது ஏறி நாட்டம் – சங்கிலி:20 7/3
மவுனத்தை உச்சரித்து மந்திரபீடத்து ஏறி
கெவுனம் அறிந்து கிலேசமதை விட்டேண்டி – சத்தியநாதர்:22 22/1,2
கடலிலே திரியும் ஆமை கரையில் ஏறி முட்டையிட்டு – சிவவாக்கியர்:24 99/1
மண் கிடாரமே சுமந்து மலையுள் ஏறி மறுகுறீர் – சிவவாக்கியர்:24 115/1
பாய் இலாத கப்பல் ஏறி அக்கரைப்படும் முனே – சிவவாக்கியர்:24 253/3
தண்டு மாறி ஏறி நின்ற சரசமான வெளியிலே – சிவவாக்கியர்:24 328/4
மவுன அஞ்செழுத்திலே வாசி ஏறி மெள்ளவே – சிவவாக்கியர்:24 329/1
மை இலங்கு கண்ணி பங்கன் வாசி வானில் ஏறி முன் – சிவவாக்கியர்:24 443/3
போய் மலை ஏறி வெறும் கருங்கற்கே பொன் முடி முத்தணி புனைவார் – தடங்கண்:26 8/3
வேரானதை பிடித்து மேல் ஏறி பாராமல் – பட்டினத்து:30 51/2
தோல் ஏணி வைத்து ஏறி தூர நடந்து எய்க்காமல் – பத்திரகிரி:31 91/1
நூலேணி வைத்து ஏறி நோக்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 91/2
வாசி-தனில் ஏறி வருவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 93/2
பாக நடு ஏறி பயந்து எழுந்த சித்திரத்தை – பத்திரகிரி:31 132/1
சினம் என்னும் சீனி மேல் சீராய் ஏறி
தெளிவிடம் சவாரிவிட்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 78/3,4
துரகம்-தனில் ஏறி தொல் உலகு எங்கும் சுற்றி வலம்வந்து நித்ய சூட்சமம் கண்டும் – பாம்பாட்டி:32 117/3
மாய பெருவெளி-தன்னில் ஏறி மாசற்ற பொருளினை வாய்க்க தேடி – பாம்பாட்டி:32 118/3
மாசு புலன்களை இரைகொடுப்போம் மனமுற்ற உச்சியில் ஏறி ஆடுவோம் – பாம்பாட்டி:32 125/3
ஆணி குடத்திலே பாம்பு அடைப்போம் அக்கினி கோட்டை மேல் ஏறி பார்ப்போம் – பாம்பாட்டி:32 126/1
சக்தி சக்ர பீடம் ஏறி சுத்தவெளியை கண்டோம் – வகுளிநாதர்:35 10/1
மேல்
ஏறிக்கொண்டிருந்தால் (1)
கனல் ஏறிக்கொண்டிருந்தால் எல்லாம் உண்டு காற்றை வெளிவிட்டக்கால் கருமம் தீதான் – உரோம:7 9/3
மேல்
ஏறிக்கொண்டோம் (1)
மெய்ஞ்ஞானம் வாய்த்தது என்று தும்பீ பற மலை மேல் ஏறிக்கொண்டோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 77/2
மேல்
ஏறிடில் (1)
ஆன்று தந்தி ஏறிடில் அமுர்தம் வந்து இறங்கிடும் – சிவவாக்கியர்:24 451/2
மேல்
ஏறியடி (1)
பாலத்தில் ஏறியடி என் ஆத்தாளே – அழுகணி:3 150/2
மேல்
ஏறியதோர் (1)
ஏறியதோர் கொங்கணரை போலே இல்லை ஏக வெளி தீ காட்டு எப்படியோ போனார் – கைலாயக்கம்பளி:19 142/1
மேல்
ஏறியபடி (1)
வாசியில் ஏறியபடி அகப்பேய் – அகப்பேய்:2 61/1
மேல்
ஏறியும்தான் (1)
ஆரப்பா சக்கரத்தை பிசகொட்டாமல் அதன் மேல் ஏறியும்தான் அப்பால் சென்றேன் – காகபுசுண்டர்:14 43/2
மேல்
ஏறியே (3)
பாதை வழி ஏறியே செல்லு மயிர் – கல்லுளி:13 31/1
நடுத்தலத்தில் ஒருவனும் நடந்து காலில் ஏறியே
விடுத்து நின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய் – சிவவாக்கியர்:24 320/2,3
வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஏறியே கடந்து – பத்திரகிரி:31 148/1
மேல்
ஏறில் (2)
நன்றான சுழுமுனையில் பிராணன் ஏறில் நாதாந்த யோகம் இது நாடி காணே – கைலாயக்கம்பளி:19 79/4
ஏறில் ஏறும் ஈசனும் இயங்கு சக்ரதரனையும் – சிவவாக்கியர்:24 55/3
மேல்
ஏறிவிடுவோம் (1)
ஏணி படி வழி கண்டு ஏறிவிடுவோம் யாரும் இதை அறியார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 126/4
மேல்
ஏறினபேர் (1)
சிமயத்தில் ஏறினபேர் சித்தம் மாறுமோ – பாம்பாட்டி:32 99/3
மேல்
ஏறினார் (2)
ஏறினார் அறு வரையின் இயல்பும் கண்டே இதமாக அறிவுடைய வரையில் சென்று – கைலாயக்கம்பளி:19 120/1
இறங்கினேன் என்னாலே முடிவு காணேன் ஏறினார் கொங்கணர்தாம் ஏறினாரே – கைலாயக்கம்பளி:19 141/4
மேல்
ஏறினாரே (2)
நெறியாக மனம் உரைக்க குளிகை கட்டி நேராக மன வரையில் ஏறினாரே – கைலாயக்கம்பளி:19 119/4
இறங்கினேன் என்னாலே முடிவு காணேன் ஏறினார் கொங்கணர்தாம் ஏறினாரே – கைலாயக்கம்பளி:19 141/4
மேல்
ஏறினாலும் (1)
வாசியில் ஏறினாலும் அகப்பேய் – அகப்பேய்:2 61/3
மேல்
ஏறினீரோ (1)
மணியிட்ட சிலம்பொலியை கேட்ட மூர்த்தி மார்க்கத்தை எப்படித்தான் ஏறினீரோ
கணியிட்ட நிர்மலா மனத்தினாலே கைலாய தேகம் என்ன தங்கம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 62/3,4
மேல்
ஏறு (8)
மெய்ஞ்ஞான பாதையில் ஏறு சுத்த – கடுவெளி:10 11/1
வித்தான கருத்தில் நின்று ஏறு
ஞான நிலையதுவும் கிட்டும் பூவில் – கல்லுளி:13 46/2,3
வாங்கான மவுனத்தை பற்றி ஏறு மருவி நின்று கிரியைத்தான் ஒத்து காணே – கைலாயக்கம்பளி:19 7/4
ஒன்றாக நாடி நின்றால் சுழுனை ஆச்சு யோகமுமாம் ஞானமுமாம் முற்றே ஏறு
தண்டான சுழுமுனைதான் நடுவில் நிற்கும் சாதகமாய் இதற்குள் முக்கிரந்தி உண்டு – கைலாயக்கம்பளி:19 79/2,3
ஏறு சீர் எழுத்தை ஓத ஈசன் வந்து பேசுமோ – சிவவாக்கியர்:24 142/4
நெருக்கி ஏறு தாரகை நெருங்கி நின்ற நேர்மையை – சிவவாக்கியர்:24 198/2
ஏறு சீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய் – சிவவாக்கியர்:24 270/2
கண்டுபிடித்து ஏறு நெஞ்சே காற்று – பட்டினத்து:30 8/4
மேல்
ஏறுகிற (1)
மெய்யனே ஏறுகிற சாதகம் சொல் வேதாந்த லட்சியத்தை விளங்க சொல்லு – கைலாயக்கம்பளி:19 43/2
மேல்
ஏறுகின்ற (1)
எத்தியே திரியாமல் பிடரி மார்க்கம் ஏறுகின்ற வாசியும்தான் கற்பம்தானே – காகபுசுண்டர்:14 15/4
மேல்
ஏறுதற்கு (1)
வெருளாமல் மனம் பிடித்த வாதியானால் வெகு சுளுக்கே ஏறுதற்கு ஞான வீதி – கைலாயக்கம்பளி:19 101/2
மேல்
ஏறும் (7)
உழுத நிலம்தான் பயிர் ஏறும் உழுகாத நிலத்தில் ஒன்றும் இல்லை – கதேந்திர:11 53/2
தீக்குள்ளே விழுந்து எழுந்த நெய்யை போல சிறப்பான ஞானமது திரண்டே ஏறும்
தீக்குள்ளே காட்டமொடு கோலும் கூடி திரண்டால் போல் கருவி எல்லாம் கணத்தில் மாளும் – கைலாயக்கம்பளி:19 21/2,3
கூட்டையிலே மகாரத்தை அறிந்து கூட்டும் கும்மென்ற நாதத்தில் கூடி ஏறும்
மாட்டையிலே அறிவோடு மனத்தை மாட்டும் மறுகாலும் நாதத்தை கூர்ந்து கேளே – கைலாயக்கம்பளி:19 42/2,3
அறிந்துகொள் என் தாயே துரை பெண்ணப்பா அப்பனோ எருது ஏறும் ஏழை ஏழை – கைலாயக்கம்பளி:19 78/1
ஏறில் ஏறும் ஈசனும் இயங்கு சக்ரதரனையும் – சிவவாக்கியர்:24 55/3
கடையில் நடக்கும் கடலுடையோன் விடை ஏறும் – திரிகோண:27 19/2
குண்டு கட்டு எருமை ஏறும் கூற்று பருந்தை – பாம்பாட்டி:32 51/3
மேல்
ஏறும்போது (1)
ஆச்சப்பா நாள் வரையில் ஏறும்போது அரகரா வெகு கோடி இடி போல் நாதம் – கைலாயக்கம்பளி:19 121/1
மேல்
ஏறுமாறு (1)
மடை திறக்க வாரியின் மடையில் ஏறுமாறு போல் – சிவவாக்கியர்:24 450/3
மேல்
ஏறுமோ (2)
கண்ட எச்சில் கை அலோ பரமனுக்கு ஏறுமோ
கண்ட எச்சில் கேளடா கலந்த பாணி அப்பிலே – சிவவாக்கியர்:24 151/2,3
நம் புலன்களாகி நின்ற நாதருக்கு அது ஏறுமோ
ஐம்புலனை வென்றிடாது அவத்தமே உழன்றிடும் – சிவவாக்கியர்:24 325/2,3
மேல்
ஏறுவதற்கு (1)
சொக்கி அல்லோ ஏறுவதற்கு இவ்விதமாம் என்று சோதித்து குளிகை எல்லாம் பார்த்துப்பார்த்து – கைலாயக்கம்பளி:19 113/3
மேல்
ஏறுவாயோ (1)
வாழ்த்தி உன்னை அனுப்பினால் பூரணம்தான் வரை கடந்தே ஆறு வரை ஏறுவாயோ
வாழ்த்தி உன்னை அனுப்பினால் நரகத்துள்ளே மயங்காமல் சொல்லுவையோ மைந்தா சொல்லு – கைலாயக்கம்பளி:19 132/1,2
மேல்
ஏறுவீர் (1)
காண வேண்டும் என்று நீர் கடல் மலைகள் ஏறுவீர்
ஆணவம் அது அல்லவோ அறிவில்லாத மாந்தரே – சிவவாக்கியர்:24 496/1,2
மேல்
ஏறுவோனே (1)
ஆளப்பா நரைத்த மாடு ஏறுவோனே அன்றளவோ இன்றளவோ அறிந்திலேனே – காகபுசுண்டர்:14 135/4
மேல்
ஏறே (3)
தண்ணி தண்ணி என்று அலைந்தால் தாகம் போமோ சாத்திரத்திலே புகட்டி தள்ளி ஏறே – காகபுசுண்டர்:14 113/4
தூசி என்ற வெளி அல்லோ அண்ட வீதி சொக்காமல் கிரி கொண்டே ஆக்கி ஏறே – கைலாயக்கம்பளி:19 13/4
ஆறாக அகாரம் முதல் உகாரம் காட்டி அப்பனே மவுனத்தால் கும்பித்து ஏறே – கைலாயக்கம்பளி:19 162/4
மேல்
ஏறொட்டாது (1)
முத்தியுள்ள வாசலுக்கே ஏறொட்டாது முழு மோச சனியனப்பா ஞானத்துக்கு – கைலாயக்கம்பளி:19 51/3
மேல்
ஏறொட்டாமல் (1)
நெறியாக நால் வரையில் ஏறொட்டாமல் நிமிடத்தில் அறிவினிலே வந்து நின்றே – கைலாயக்கம்பளி:19 135/2
மேல்
ஏன் (8)
ஏன் என்றே மனத்தாலே அறிய வேணும் என் மக்காள் நிலைநிற்க மோட்சம்தானே – அகத்தியர்:1 5/4
கொல் வழியில் சென்று குறுகுவது ஏன் புல்லறிவே – இடைக்காட்டு:5 73/2
மெய்விளக்கு உன்னுள் இருக்க வீழ்குவது ஏன் புல்லறிவே – இடைக்காட்டு:5 74/2
ஏன் இந்த கூரபிமானத்து ஆதினாலே இத்தியாதி குணங்கள் எல்லாம் வியாபிக்கும் பார் – காகபுசுண்டர்:14 99/2
பட்டப்பகல் தீப பார்வை ஏன் மாங்குயிலே – சதோகநாதர்:23 34/2
கயத்து நீர் இறைக்கிறீர் கைகள் சோர்ந்து நிற்பது ஏன்
மனத்துள் ஈரம் ஒன்று இலாத மதி இலாத மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 284/1,2
தான் அவனே என்று தரியாய் நீ ஏன் மனமே – பட்டினத்து:30 10/2
ஏன் என்ற பேச்சும் இலாது இலங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 220/2
மேல்
ஏன்றன் (1)
ஏன்றன் நாவின் உள் புகுந்தது என்-கொலோ நம் ஈசனே – சிவவாக்கியர்:24 268/4
மேல்
ஏன்று (1)
ஏன்று வைத்த வைத்த பின் இயம்பும் அஞ்செழுத்தையும் – சிவவாக்கியர்:24 309/3
மேல்
ஏனென்றால் (1)
எழும்பையிலே நிர்மலம் போல் சடமோ காணாது ஏனென்றால் பூரணம்தான் எதுக்கு பேசும் – கைலாயக்கம்பளி:19 115/1
மேல்
ஏனோ (6)
அடடாடா அகிலாண்ட கவர்ச்சி ஏனோ அணுவுக்குள் மின்காந்தம் அமைந்தது ஏனோ – காரைச்சித்தர்:16 20/2
அடடாடா அகிலாண்ட கவர்ச்சி ஏனோ அணுவுக்குள் மின்காந்தம் அமைந்தது ஏனோ
கெடடாடா நேர் நிரையான் வின்கள் ஏனோ குவிந்து இணைந்து பிரிந்த ரசாயனமும் ஏனோ – காரைச்சித்தர்:16 20/2,3
கெடடாடா நேர் நிரையான் வின்கள் ஏனோ குவிந்து இணைந்து பிரிந்த ரசாயனமும் ஏனோ – காரைச்சித்தர்:16 20/3
கெடடாடா நேர் நிரையான் வின்கள் ஏனோ குவிந்து இணைந்து பிரிந்த ரசாயனமும் ஏனோ
விடடாடா இவை எல்லாம் என்னே என்னே விளக்கிடுவாய் களக்கம் அற சொன்னேன் சொன்னேன் – காரைச்சித்தர்:16 20/3,4
தாடி சடை ஏனோ குதம்பாய் – குதம்பை:17 98/2
தாடி சடை ஏனோ – குதம்பை:17 98/3