Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊக்கத்துடன் 1
ஊகார 1
ஊசரத்தின் 1
ஊசரத்துக்கு 1
ஊசரத்தை 1
ஊசலாடும் 2
ஊசி 2
ஊசித்துளை 1
ஊசிமுனை 1
ஊட்டாதே 1
ஊட்டி 2
ஊட்டிவைப்பாள் 1
ஊட்டு 1
ஊட்டுவாள் 1
ஊடப்பா 1
ஊடறுத்த 1
ஊடறுத்தான் 1
ஊடறுத்து 3
ஊடறுப்பது 1
ஊடாடினாலும் 1
ஊடாடும் 1
ஊடி 1
ஊடினதோர் 1
ஊடு 3
ஊடுகின்ற 1
ஊடுசென்று 2
ஊடுபோய் 12
ஊடுருவ 3
ஊடுருவவே 1
ஊடுருவாய் 1
ஊடுருவி 2
ஊடுருவியே 1
ஊடுவது 2
ஊடே 6
ஊடேபோய் 2
ஊடையிலே 1
ஊண் 7
ஊண 2
ஊணப்பா 11
ஊணாதே 1
ஊணி 6
ஊணியதோர் 2
ஊணு 2
ஊணுக்கு 1
ஊணும் 4
ஊத்த 1
ஊத்தை 6
ஊத 4
ஊதாய் 1
ஊதி 5
ஊதியதோர் 1
ஊது 26
ஊதும் 1
ஊதுமடி 1
ஊதுவது 1
ஊதே 2
ஊம் 1
ஊம 1
ஊமர்காள் 1
ஊமை 13
ஊமைக்கு 2
ஊமைக்கும் 1
ஊமைகாள் 5
ஊமையான 1
ஊமையெழுத்தும் 1
ஊமையை 1
ஊர் 10
ஊர்-தோறும் 1
ஊர்க்குள் 1
ஊர்க்கே 1
ஊர்தான் 1
ஊர்வனகள் 1
ஊரப்பா 1
ஊரார் 2
ஊரில் 5
ஊரிலே 1
ஊரினில் 1
ஊரு 1
ஊருக்குள் 1
ஊருகின்ற 1
ஊரும் 2
ஊரைவிட்டு 1
ஊவெழுத்துக்கு 1
ஊழ்வினை 1
ஊழ்வினையை 1
ஊழி 2
ஊழிகாலம் 1
ஊழியான் 1
ஊற்றி 2
ஊற்றுகின்ற 1
ஊற்றை 3
ஊறல் 4
ஊறலாகும் 1
ஊறி 1
ஊறிடும் 1
ஊறியே 1
ஊறினதோர் 1
ஊறு 2
ஊறுபட்ட 1
ஊறும் 3
ஊன் 21
ஊன்றி 8
ஊன்றிடே 1
ஊன்றிப்பாரே 1
ஊன்று 5
ஊன 1
ஊனகத்தில் 1
ஊனம் 2
ஊனமது 1
ஊனாக 1
ஊனாறும் 1
ஊனிடில் 1
ஊனில் 1
ஊனும் 1
ஊனுள் 1
ஊனுன் 1
ஊனை 1

ஊக்கத்துடன் (1)

ஊக்கத்துடன் இருப்பாயே தூங்கி – கல்லுளி:13 57/3
மேல்

ஊகார (1)

ஊகார முதலிலே ஒத்து ஒடுங்கி ஓடி வகாரத்தில் நாவை நீட்டி – பாம்பாட்டி:32 112/2
மேல்

ஊசரத்தின் (1)

நீர்கொண்ட ஊசரத்தின் மகிமை-தன்னை நிசமாக சொல்லாமல் மறந்துவிட்டார் – சூரியானந்தர்:25 1/3
மேல்

ஊசரத்துக்கு (1)

கறைந்திட்ட ஊசரத்துக்கு ஏற்ற உப்பை காணாமல்போனதினால் கலக்கம் ஆச்சு – சூரியானந்தர்:25 2/3
மேல்

ஊசரத்தை (1)

கொள்ளுவார் முப்பூவின் முதலாம் அங்கம் கூர்ந்து பார் ஊசரத்தை கொள்கிக்கொண்டு – சூரியானந்தர்:25 5/1
மேல்

ஊசலாடும் (2)

உழலும் வாசலுக்கு இரங்கி ஊசலாடும் ஊமைகாள் – சிவவாக்கியர்:24 69/1
உள் அகத்திலே இருக்க ஊசலாடும் மூடர்காள் – சிவவாக்கியர்:24 407/2
மேல்

ஊசி (2)

போரினில் ஊசி பொறுக்க துணிதல் போல் – குதம்பை:17 187/1
திரளான போரில் ஊசி தேடல் போல் முத்தி – பாம்பாட்டி:32 93/1
மேல்

ஊசித்துளை (1)

ஊசித்துளை குடத்தினில் பாம்பை அடைப்போம் உலகு எலாம் சுற்றி உலாவி வருவோம் – பாம்பாட்டி:32 125/1
மேல்

ஊசிமுனை (1)

உச்சிக்கு கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள் – அழுகணி:3 14/1
மேல்

ஊட்டாதே (1)

வேம்பினை உலகில் ஊட்டாதே உன்றன் – கடுவெளி:10 28/3
மேல்

ஊட்டி (2)

இருக்கையிலே சதா நித்தம் அறிவால் ஊட்டி இருப்பார்கள் மவுன முத்த வாதியாமே – கைலாயக்கம்பளி:19 98/4
மறைத்திட்ட மவுனத்துடன் மவுனம் ஊட்டி மருவி அந்த அறிவோடே வாசமாகி – கைலாயக்கம்பளி:19 145/2
மேல்

ஊட்டிவைப்பாள் (1)

ஊணப்பா அமிர்தம் இவள் ஊட்டிவைப்பாள் உள்வீட்டுக்குள்ளிருந்து மேலே ஏற – கருவூரார்:12 3/2
மேல்

ஊட்டு (1)

பாசிப்பயறு அன்னம் ஊட்டு தினம் – கல்லுளி:13 24/3
மேல்

ஊட்டுவாள் (1)

ஊட்டுவாள் நிர்க்குணத்தின் அமிர்தவல்லி உயர்ந்து நின்ற ஞானசத்தி உறவுதானே – கைலாயக்கம்பளி:19 11/4
மேல்

ஊடப்பா (1)

ஊடப்பா சிகார வரை எல்லாம் தோன்றும் ஊமை என்ற அமிர்த வெள்ளம் ஊறலாகும் – அகத்தியர்:1 38/3
மேல்

ஊடறுத்த (1)

தற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ – சிவவாக்கியர்:24 164/4
மேல்

ஊடறுத்தான் (1)

என்னை எனக்கு அறிய இருவினையும் ஊடறுத்தான்
தன்னை அறியவடி என் ஆத்தாளே – அழுகணி:3 140/1,2
மேல்

ஊடறுத்து (3)

அண்டர் அண்டம் ஊடறுத்து அறிந்து உணர வல்லிரேல் – சிவவாக்கியர்:24 258/3
மாயா பிறவி மயக்கத்தை ஊடறுத்து
காயாபுரி கோட்டை கைக்கொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 6/1,2
பித்தாயங்கொண்டு பிரணவத்தை ஊடறுத்து
செத்தாரை போலே திரிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 124/1,2
மேல்

ஊடறுப்பது (1)

ஊன்று ஆசை வேரை அடி ஊடறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 80/2
மேல்

ஊடாடினாலும் (1)

நூறு கோடி நாள் இருந்து ஊடாடினாலும் என் பயன் – சிவவாக்கியர்:24 429/2
மேல்

ஊடாடும் (1)

நேரான நெறி எல்லாம் நடுங்கி ஓடும் நெறி அல்லா நெறி எல்லாம் நிறைந்து ஊடாடும்
போராக குருதி கொப்பளித்து பொங்கும் புகையாக புவன வளம் புகைந்துபோகும் – காரைச்சித்தர்:16 16/3,4
மேல்

ஊடி (1)

வாச்சப்பா வந்தது என்ற காரணமாக மருவியதோர் ஞானம் என்ற மார்க்கத்து ஊடி
கூச்சப்பா காமியத்தை நரகு என்று எண்ண கூறான கர்மம் எல்லாம் விடுக்க நன்றே – கைலாயக்கம்பளி:19 164/3,4
மேல்

ஊடினதோர் (1)

ஊடினதோர் இடம் எங்கே ஒலி கேட்பு எங்கே ஒன்றாக காணுகிற நடனம் எங்கே – கைலாயக்கம்பளி:19 37/3
மேல்

ஊடு (3)

உவ்வோடே சவ்வாகி உயர்வு உன்னி ஊடு எழுந்து – அழுகணி:3 113/2
பார்த்தது ஏது பார்த்திடில் பார்வை ஊடு அழிந்திடும் – சிவவாக்கியர்:24 165/1
மன்றின் ஊடு பொய் களவு மாறு வேறு செய்யினும் – சிவவாக்கியர்:24 277/2
மேல்

ஊடுகின்ற (1)

ஊடுகின்ற ஓங்கார வித்தை ஆகும் ஒளியான அரியெழுத்தை ஊணி பாரே – அகத்தியர்:1 40/4
மேல்

ஊடுசென்று (2)

இரு கண்ணின் மேலேயடி இருந்த நரம்பு ஊடுசென்று
பெரு நரம்பாய் விம்மி பெருக்க முளைத்ததடி – அழுகணி:3 120/1,2
பின்னும் அ கதவு அடைத்தேன் மேலாம் பெருவழி ஊடுசென்று திரு அடைந்தேன் – மச்சேந்திர:34 25/2
மேல்

ஊடுபோய் (12)

வீதியாக ஓடிவந்து விண்ணடியின் ஊடுபோய்
ஆதிநாதன் நாதன் என்று அனந்த காலம் உள்ளதே – சிவவாக்கியர்:24 87/3,4
முரண்டு எழுந்த சங்கின் ஓசை மூலநாடி ஊடுபோய்
அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 98/3,4
நல்ல வாசலை திறந்து ஞான வாசல் ஊடுபோய்
எல்லை வாசல் கண்டவர் இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 111/3,4
சனிப்பது ஏது சாவது ஏது தாபரத்தின் ஊடுபோய்
நினைப்பது ஏது நிற்பது ஏது நீர் நினைந்து பாருமே – சிவவாக்கியர்:24 216/3,4
நாக்கு மூக்கை உள் மடித்து நாத நாடி ஊடுபோய்
ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 218/2,3
துன்ப இன்பமும் கடந்து சொல்லும் நாடி ஊடுபோய்
அழுத்தமான அக்கரத்தின் அங்கியை எழுப்பியே – சிவவாக்கியர்:24 231/2,3
அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்
அடக்கினும் அடக்கொணாத அன்பருக்கும் ஒன்றுளே – சிவவாக்கியர்:24 265/1,2
முளரி ஆலயம் கடந்து மூலநாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 372/4
விட்டு அலர்ந்த மந்திரம் வீணாதண்டின் ஊடுபோய்
அட்ட அட்சரத்துளே அமர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 425/3,4
நாக்கை ஊன்றி உள் வளைத்து ஞான நாடி ஊடுபோய்
ஏக்கை நோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில் – சிவவாக்கியர்:24 432/2,3
முந்த வந்து நம்முளே மூலநாடி ஊடுபோய்
அந்தி சந்தி அற்றிட அறிந்து உணர்ந்துபாருமே – சிவவாக்கியர்:24 480/3,4
நல்ல வாசலை திறந்து ஞான வாசல் ஊடுபோய்
எல்லை வாசல் கண்ட பின் இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 512/3,4
மேல்

ஊடுருவ (3)

ஊடுருவ சுண்ணாம்பாம் – அழுகணி:3 49/4
உட்கோட்டை தானும் ஊடுருவ வெந்தக்கால் – அழுகணி:3 136/1
அண்டம் எல்லாம் ஊடுருவ ஆகாசமும் கடந்து – பட்டினத்து:30 26/3
மேல்

ஊடுருவவே (1)

பற்று ஊடுருவவே பாயு மயிலே அக பற்று சற்றும் இல்லாமல்பண்ணு மயிலே – இடைக்காட்டு:5 89/2
மேல்

ஊடுருவாய் (1)

துன்பம்-தனை களைந்து தூய வெளி ஊடுருவாய்
இன்பங்களை சேர்ந்து இரு – பட்டினத்து:30 56/3,4
மேல்

ஊடுருவி (2)

ஊன் என்ற பசி தீரும் கோபம் போகும் உதயகிரி-தனில் சென்று ஊடுருவி பார்க்க – காகபுசுண்டர்:14 16/2
தான் அந்தம் இல்லாத தற்பரத்தின் ஊடுருவி
ஆனந்தம் கண்டே அமர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 222/1,2
மேல்

ஊடுருவியே (1)

ஒவ்வு சுத்தியுள் நிறைந்தது உச்சி ஊடுருவியே
இ வகை அறிந்த பேர்கள் ஈசன் ஆணை ஈசனே – சிவவாக்கியர்:24 163/3,4
மேல்

ஊடுவது (2)

ஊடுவது எங்கே பின்னை எங்கும் இல்லை உம்மென்றால் ஊம வெள்ள மோகம் காணே – கைலாயக்கம்பளி:19 16/4
ஊடுவது சாது சங்கம் வேதாந்தம் பார் உத்தமனே வாசனையாம் குரங்கு போகும் – கைலாயக்கம்பளி:19 52/3
மேல்

ஊடே (6)

சூலத்துக்கு ஆதியடி துன்பமுற வந்து ஊடே
பாலத்தில் ஏறியடி என் ஆத்தாளே – அழுகணி:3 150/1,2
அண்ணாக்கை ஊடே அடைத்தே அமுது உண்ணேன் அந்தர தரத்தை அப்பொழுதே எண்ணேன் – இடைக்காட்டு:5 29/1
பாரடா பரப்பிரமத்து ஊடே சென்று பரிதி மதி அக்கினியும் மூன்றும் ஒன்றாய் – காகபுசுண்டர்:14 79/1
காப்பதற்கு நடு நாடி ஊடே சென்று கால் நிறுத்தி பிடரி வழி கண்ணை பாரே – காகபுசுண்டர்:14 106/4
வழியோடே நின்று உரைத்து பழக்கமாகி மனோன்மணியாம் புருவ மையத்து ஊடே சென்றே – கைலாயக்கம்பளி:19 45/1
மூல தலத்திலே நின்ற கருத்தை முற்றும் சுழுமுனை-தன்னில் ஊடே
மேல தலத்திலே விந்து வட்டம் வேலை வழியிலே மேவி வாழும் – பாம்பாட்டி:32 119/1,2
மேல்

ஊடேபோய் (2)

நாட்டு கால் இரண்டும் விட்டு நடுவு கால் ஊடேபோய்
ஆட்டுக்கால் இரண்டின் உள்ளே அமர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 143/1,2
நிலவரையின் ஊடேபோய் நேர்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 145/2
மேல்

ஊடையிலே (1)

ஊடையிலே அண்டத்தில் முனிவர் கோடி உற்று நின்ற பதமளவும் ரிடிகள் கோடி – கைலாயக்கம்பளி:19 91/2
மேல்

ஊண் (7)

ஓம் என்ற ஊண் மிகுந்து உண்டிடாதே ஓரமாய் வழக்கதனை உரைத்திடாதே – காகபுசுண்டர்:14 27/2
ஊண் இந்த மௌனத்தை நிட்களமாய் போவாய் ஓகோகோ அம்பரத்தில் ஏதோ ஏதோ – கைலாயக்கம்பளி:19 48/3
வீணப்பா சிரம் மேல் வேதாந்த காட்சி விரைந்து அதிலேயும் என்றே ஊண் என்பார்கள் – கைலாயக்கம்பளி:19 73/3
ஊண் உறக்கம் இன்ப துன்பத்து உற்ற வினையை ஒழித்து – சத்தியநாதர்:22 12/1
ஊண் உறக்க போகமும் உமக்கு எனக்கும் ஒக்குமே – சிவவாக்கியர்:24 326/4
உண்டால் அமிர்த ரசம் ஊண் – திருவள்ளுவர்:29 11/4
ஊண் உறக்கம் நீக்கி அல்லோ யோகநிட்டை புரிந்தோம் – வகுளிநாதர்:35 7/1
மேல்

ஊண (2)

ஊண அரிது ஊண அரிது வெளியில் பார்த்து ஓடுவரோ வென்றீர்கள் மக்காள் நீங்கள் – கைலாயக்கம்பளி:19 143/3
ஊண அரிது ஊண அரிது வெளியில் பார்த்து ஓடுவரோ வென்றீர்கள் மக்காள் நீங்கள் – கைலாயக்கம்பளி:19 143/3
மேல்

ஊணப்பா (11)

ஊணப்பா அமிர்தம் இவள் ஊட்டிவைப்பாள் உள்வீட்டுக்குள்ளிருந்து மேலே ஏற – கருவூரார்:12 3/2
ஊணப்பா ஊணப்பா நாதத்தோடே ஒரு முனையாய் ஒரு வழியாய் ஒன்றாய் ஓடும் – கைலாயக்கம்பளி:19 38/2
ஊணப்பா ஊணப்பா நாதத்தோடே ஒரு முனையாய் ஒரு வழியாய் ஒன்றாய் ஓடும் – கைலாயக்கம்பளி:19 38/2
ஊணப்பா சடம் விட்டே அறிவு விட்டே உற்று நின்ற அண்டத்தே அறித்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 71/4
ஊணப்பா அது மவுனம் மற்றது எல்லாம் உர வார்த்தை அகாரம் முதல் உகாரம் என்பார் – கைலாயக்கம்பளி:19 73/2
ஊணப்பா அதில் இரட்டிய பானவாயு உற்று நின்று இரண்டையும் நீ கண்டாயானால் – கைலாயக்கம்பளி:19 80/2
ஊணப்பா ஊணப்பா உரைக்க சொன்னேன் உலகத்தில் திரியாதே விண்ணில் ஆடே – கைலாயக்கம்பளி:19 90/4
ஊணப்பா ஊணப்பா உரைக்க சொன்னேன் உலகத்தில் திரியாதே விண்ணில் ஆடே – கைலாயக்கம்பளி:19 90/4
ஊணப்பா என்று சொன்னால் மனம் ஊணாதே உற்று மெள்ள பிடித்தாலும் மாயை கட்டும் – கைலாயக்கம்பளி:19 107/2
ஊணப்பா குரு பிறகே நிழலை போலே உத்தமனே சச்சிதானந்தன் ஆனாய் – கைலாயக்கம்பளி:19 158/3
ஊணப்பா விக்யானமயமும் ஆமாகி உத்தமனே மனோமயமாம் கோசம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 177/2
மேல்

ஊணாதே (1)

ஊணப்பா என்று சொன்னால் மனம் ஊணாதே உற்று மெள்ள பிடித்தாலும் மாயை கட்டும் – கைலாயக்கம்பளி:19 107/2
மேல்

ஊணி (6)

ஊடுகின்ற ஓங்கார வித்தை ஆகும் ஒளியான அரியெழுத்தை ஊணி பாரே – அகத்தியர்:1 40/4
ஊணியதோர் ஓங்காரம் மேலும் உண்டே உத்தமனே சீருண்ட ஊணி பாரே – அகத்தியர்:1 41/1
துறந்திட்டேன் மேல்மூலம் கீழ்மூலம் பார் துயரமாய் நடுநிலையை ஊணி பாராய் – அகத்தியர்:1 42/1
சீரெழுத்தை ஊணி நல்ல வாசி ஏறி தெரு வீதி கடந்த மணிமண்டபத்து – அகத்தியர்:1 47/3
ஊணி ஊணி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே – சிவவாக்கியர்:24 153/4
ஊணி ஊணி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே – சிவவாக்கியர்:24 153/4
மேல்

ஊணியதோர் (2)

ஊணியதோர் ஓங்காரம் மேலும் உண்டே உத்தமனே சீருண்ட ஊணி பாரே – அகத்தியர்:1 41/1
ஊணியதோர் எழுத்து எல்லாம் தேவி ஆகும் ஓங்கார கம்பம் என்ற உணர்வுதானே – அகத்தியர்:1 44/4
மேல்

ஊணு (2)

மாற்றும் என்ற கண்டத்தில் அங்கென்று ஊணு வாய் திறக்கவொட்டாது வழிசெய்வாயே – கைலாயக்கம்பளி:19 44/4
அருமை என்ற குண்டலிக்குள் வராகி பூசை அப்பனே கண்டமதில் அங்கு என்று ஊணு
புருவ மையத்துள் ஏவும் என்று கும்பி போதம் என்ற மவுன வித்தை கைக்குள் ஆச்சு – சூரியானந்தர்:25 9/2,3
மேல்

ஊணுக்கு (1)

உற்று நின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே ஊணுக்கு கிடையாமல் புரட்டு பேசி – கைலாயக்கம்பளி:19 23/1
மேல்

ஊணும் (4)

நள்ளுகின்ற கண்டத்தே அங்கு ஒன்று ஊணும் நலம் பெரிய புருவ மையம் திறந்து போகும் – கைலாயக்கம்பளி:19 69/3
ஓதொணாமல் நின்ற நீர் உறக்கம் ஊணும் அற்ற நீர் – சிவவாக்கியர்:24 193/1
ஊனுன் ஊணும் ஒன்றுமே உணர்ந்திடாய் எனக்குளே – சிவவாக்கியர்:24 324/4
நாதாந்த மோனம் எனும் நிலை கண்டு நான் இருந்தேன் உறக்கம் ஊணும் அற்றேன் – மச்சேந்திர:34 20/1
மேல்

ஊத்த (1)

ஊத்த சடலம் இது ஞானம்மா – புண்ணாக்கு:33 19/2
மேல்

ஊத்தை (6)

ஊத்தை சடலம் என்று எண்ணாதே இதை உப்பிட்ட பாண்டம் என்று எண்ணாதே – கொங்கணி:18 24/1
பார்த்தபேருக்கே ஊத்தை இல்லை இதை பார்த்துக்கொள் உன்றன் உடலுக்குள்ளே – கொங்கணி:18 24/2
ஊத்தை சடலம் இதுதாண்டி நீ – சங்கிலி:20 17/1
ஊத்தை சடம் போட்டு உனை அடைவது எக்காலம் – பத்திரகிரி:31 46/2
ஊத்தை குழி-தனிலே மண்ணை எடுத்தே – பாம்பாட்டி:32 60/1
ஊத்தை சடலத்தினை புடமே இடுவோம் உளவன் எமக்கு நல் உறுதி சொல்ல – பாம்பாட்டி:32 128/3
மேல்

ஊத (4)

உலையிலே வைத்து ஊத – அழுகணி:3 53/4
சங்கு இரண்டையும் தவிர்த்து தாரை ஊத வல்லிரேல் – சிவவாக்கியர்:24 21/3
வில்லின் ஓசை ஒன்றுடன் விளங்க ஊத வல்லிரேல் – சிவவாக்கியர்:24 187/3
திருத்தமாய் மனதில் உன்னி திகழ ஊத வல்லிரேல் – சிவவாக்கியர்:24 195/2
மேல்

ஊதாய் (1)

ஒளியோடே மவுனத்தை ஓட்டி ஊதாய் உத்தமனே சாம்பவியை கண்டு கொள்வாய் – கைலாயக்கம்பளி:19 45/2
மேல்

ஊதி (5)

ஏங்கினதை பன்னிரண்டில் நிறுத்தி ஊதி எழுந்த புரியட்டம் அடங்கிற்று பாரே – உரோம:7 4/4
ஊதி ஊதி ஊதி ஊதி ஒளி மயங்கி உளறுவான் – சிவவாக்கியர்:24 335/2
ஊதி ஊதி ஊதி ஊதி ஒளி மயங்கி உளறுவான் – சிவவாக்கியர்:24 335/2
ஊதி ஊதி ஊதி ஊதி ஒளி மயங்கி உளறுவான் – சிவவாக்கியர்:24 335/2
ஊதி ஊதி ஊதி ஊதி ஒளி மயங்கி உளறுவான் – சிவவாக்கியர்:24 335/2
மேல்

ஊதியதோர் (1)

ஊதியதோர் ஊது அறிந்தால் அவனே சித்தன் உத்தமனே பதினாறும் பதியே ஆகும் – அகத்தியர்:1 27/1
மேல்

ஊது (26)

ஊதியதோர் ஊது அறிந்தால் அவனே சித்தன் உத்தமனே பதினாறும் பதியே ஆகும் – அகத்தியர்:1 27/1
இல்லை என்று ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 96/2
இல்லை என்று ஊது குழல் – இடைக்காட்டு:5 96/3
அந்தமாய் ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 97/2
அந்தமாய் ஊது குழல் – இடைக்காட்டு:5 97/3
கானமாய் ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 98/2
கானமாய் ஊது குழல் – இடைக்காட்டு:5 98/3
பேயர் என்று ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 99/2
பேயர் என்று ஊது குழல் – இடைக்காட்டு:5 99/3
சாடியே ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 100/2
சாடியே ஊது குழல் – இடைக்காட்டு:5 100/3
ஓட்டியே ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 101/2
ஓட்டியே ஊது குழல் – இடைக்காட்டு:5 101/3
கட்டிவைத்து ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 102/2
கட்டிவைத்து ஊது குழல் – இடைக்காட்டு:5 102/3
கிட்டா என்று ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 103/2
கிட்டா என்று ஊது குழல் – இடைக்காட்டு:5 103/3
ஒட்டியே ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 104/2
ஒட்டியே ஊது குழல் – இடைக்காட்டு:5 104/3
தனதாக ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 105/2
தனதாக ஊது குழல் – இடைக்காட்டு:5 105/3
கற்றது என்று ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 106/2
கற்றது என்று ஊது குழல் – இடைக்காட்டு:5 106/3
இல்லை என்றே மரணம் குழல் எடுத்து ஊது கோனே – இடைக்காட்டு:5 118/2
சொலித்திருக்கும் பன்னிரண்டில் இருத்தி ஊது சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு – உரோம:7 10/3
தம்பித்து கண்டத்தே நின்றே ஊது தால் அடங்கி உரைத்த பின் மேல் மூலம் நின்று – கைலாயக்கம்பளி:19 163/2
மேல்

ஊதும் (1)

ஊதும் துருத்தியை போட்டு உனை அடைவது எக்காலம் – பத்திரகிரி:31 127/2
மேல்

ஊதுமடி (1)

வலம்புரி அ சங்கம் ஊதுமடி மேலே வாசியை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 27/2
மேல்

ஊதுவது (1)

ஓம் இந்த குண்டலியை தொட்டு அரற்ற ஊதுவது கடினம் மெத்த யோக மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 75/2
மேல்

ஊதே (2)

நாணாமல் ஒரு நினைவாய் காக்கும்போது நாலும் எட்டும் ஒன்றாகும் நாட்டி ஊதே – அகத்தியர்:1 26/4
ஒளிந்துவிட முனைந்ததால் கேசரிக்குள் நிற்பாள் உற்றுப்பார் மகாரம் வைத்தே யூகி ஊதே
அளிந்த இடம் நிர்க்குணம்தான் அதிலே கேளு ஆச்சரிய மகாரம் என்ற உண்டது உண்டு – கைலாயக்கம்பளி:19 22/2,3
மேல்

ஊம் (1)

ஆம் எனவும் ஊம் எனவும் இரண்டும் கூட்டி அப்பனே ஓம் என்ற மூன்றும் ஒன்றாய் – கருவூரார்:12 11/1
மேல்

ஊம (1)

ஊடுவது எங்கே பின்னை எங்கும் இல்லை உம்மென்றால் ஊம வெள்ள மோகம் காணே – கைலாயக்கம்பளி:19 16/4
மேல்

ஊமர்காள் (1)

தொடக்கு அது என்று நீர் விழ தொடங்குகின்ற ஊமர்காள்
தொடக்கு இருந்தது எவ்விடம் சுத்தியானது எவ்விடம் – சிவவாக்கியர்:24 472/1,2
மேல்

ஊமை (13)

ஊடப்பா சிகார வரை எல்லாம் தோன்றும் ஊமை என்ற அமிர்த வெள்ளம் ஊறலாகும் – அகத்தியர்:1 38/3
ஊன் என்ற ஊமை எழுத்தை அறிந்தவர் உற்பனம்தான் அறிவார் – ஏகநாதர்:8 14/2
உய்குவாய் பெண்ணரவம் கடியா வண்ணம் ஊமை என்ற நடு தீயை அதிகம் கொண்டால் – கருவூரார்:12 12/2
பேசாமல் ஊமை போல் மோனத்தை நாடி – கல்லுளி:13 35/4
நாதியின் ஊமை எழுத்து இவள்தான் அல்ல ஞான வகை இவள்தான் ஆனாள் – கொங்கணி:18 13/2
ஊமை எழுத்தே உடல் ஆச்சு மற்றும் ஓம் என்று எழுத்தே உயிர் ஆச்சு – கொங்கணி:18 14/1
ஓமப்பா நாதத்தில் செவிடுபட்டே ஊமை என்ற எழுத்துடைய உருவம் காணும் – கைலாயக்கம்பளி:19 46/2
ஊன் என்ற உடம்பை விட்டு கேசரியும் காட்டி ஊமை நின்ற இடம் காட்டி உரைக்கப்பண்ணி – கைலாயக்கம்பளி:19 74/3
ஊமை எழுத்தே உயிர் ஆச்சு – சங்கிலி:20 3/2
ஊமை எழுத்தாலேதான் ஓங்காரம் ஆகினதை – சதோகநாதர்:23 9/1
சேயா சமைந்து செவிடு ஊமை போல் திரிந்து – பத்திரகிரி:31 8/1
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 20/2
ஊமை கனாக்கண்டு உரைக்க அறியா இன்பமதை – பத்திரகிரி:31 183/1
மேல்

ஊமைக்கு (2)

ஊமைக்கு முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 54/2
ஊமைக்கு முத்தியடி – குதம்பை:17 54/3
மேல்

ஊமைக்கும் (1)

ஊமைக்கும் அத்தையடா உலகோர்க்கு நத்தையடா உரை எல்லாம் மித்தையடா உனக்கு அவளே வித்தையடா – காரைச்சித்தர்:16 23/2
மேல்

ஊமைகாள் (5)

ஊரும் நாடும் காடும் தேடி உழன்று தேடும் ஊமைகாள்
நேரதாக உம்முளே அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 15/3,4
கரு இருந்து வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்
குரு இருந்த சொன்ன வார்த்தை குறித்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 64/1,2
உழலும் வாசலுக்கு இரங்கி ஊசலாடும் ஊமைகாள்
உழலும் வாசலை துறந்து உண்மை சேர எண்ணிலிர் – சிவவாக்கியர்:24 69/1,2
சாவதான தத்துவ சடங்குசெய்யும் ஊமைகாள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பது அன்றி என் செய்வேன் – சிவவாக்கியர்:24 131/1,2
உழக்கு இலாது நாழியானவாறு போலும் ஊமைகாள்
உழக்கு நாலு நாழியானவாறு போலும் உம்முளே – சிவவாக்கியர்:24 409/2,3
மேல்

ஊமையான (1)

ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே – சிவவாக்கியர்:24 20/4
மேல்

ஊமையெழுத்தும் (1)

ஓம் என்ற அட்சரம்தானும் உண்டு அதற்குள் ஊமையெழுத்தும் இருக்குதடி – கொங்கணி:18 42/1
மேல்

ஊமையை (1)

வாமப்பா யோகம் என்று கனி காய் தின்று வாய் பேசா ஊமையை போல திரிகுவார்கள் – வால்மீகி:36 4/3
மேல்

ஊர் (10)

பேரு சொன்னேன் ஊர் சொன்னேன் இடமும் சொன்னேன் பின் கலையும் முன் கலையும் ஒடுக்கம் சொன்னேன் – அகத்தியர்:1 35/1
ஊர் அலைந்தாலும் அகப்பேய் – அகப்பேய்:2 57/3
உத்திரத்தை காட்டாமல் ஊர் அம்பலம் ஆனேன் – அழுகணி:3 30/2
உத்திரத்தை காட்டி அல்லோ ஊர் அம்பலம் ஆனால் – அழுகணி:3 30/3
ஊர் ஏது பேர் ஏது சினமும் ஏது ஓகோகோ அதிசயம்தான் என்ன சொல்வேன் – கருவூரார்:12 10/3
ஊர் இலா ஆறு இருந்து என்ன நமக்கு – கல்லுளி:13 2/3
ஊர் கண்டேன் மூவர் பிறப்பு ஏழும் கண்டேன் ஓகோகோ இவை எல்லாம் யோகத்து ஆட்டே – காகபுசுண்டர்:14 101/4
வன்பார்கள் அபகரிப்பை விட்டுவிட்டு மனம் உரைத்தால் ஊர் அதிகம் என்று பேரு – கைலாயக்கம்பளி:19 150/3
உறியிலே தயிர் இருக்க ஊர் புகுந்து வெண்ணைய் தேடும் – சிவவாக்கியர்:24 76/3
தினந்தினம் ஊர் எங்கும் சுற்றி திண்டிக்கே அலைபவர் – சிவவாக்கியர்:24 549/3
மேல்

ஊர்-தோறும் (1)

அகலுவார் பெண்ணாசை விட்டோம் என்றே அறிவுகெட்டே ஊர்-தோறும் சுற்றிச்சுற்றி – கருவூரார்:12 16/2
மேல்

ஊர்க்குள் (1)

ஊர்க்குள் விலைகூறுதடி – அழுகணி:3 48/4
மேல்

ஊர்க்கே (1)

கூடு விட்டு அகன்று உன் ஆவி கூத்தன் ஊர்க்கே நோக்கலால் – சிவவாக்கியர்:24 533/3
மேல்

ஊர்தான் (1)

ஓது திரிகோணவல்லி ஊர்தான் ஆதரவாய் – திரிகோண:27 66/2
மேல்

ஊர்வனகள் (1)

குன்று ஆச்சு ஊர்வனகள் அனந்தம் ஆச்சு குருக்கள் என்றும் சீடன் என்றும் குறிகள் ஆச்சு – காகபுசுண்டர்:14 32/3
மேல்

ஊரப்பா (1)

ஊரப்பா வாதியை போல் நீங்கள் கெட்ட உலுத்தர் என்பார் சித்தர்கள்தாம் உரைத்திடீரே – கைலாயக்கம்பளி:19 54/4
மேல்

ஊரார் (2)

உற்றார் உறவினர் ஊரார் பிறந்தவர் – குதம்பை:17 105/1
ஊரார் ஒருவர் சதம் இலை என்பதை – சங்கிலி:20 26/3
மேல்

ஊரில் (5)

அழுதேனே முந்தி இனி அந்த ஊரில் அரகரா துணை எனக்கே யாரும் இல்லை – கருவூரார்:12 28/3
ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய் கூடியே – சிவவாக்கியர்:24 244/1
இந்த ஊரில் இல்லை என்று எங்கு நாடி ஓடுறீர் – சிவவாக்கியர்:24 436/1
அந்த ஊரில் ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே – சிவவாக்கியர்:24 436/2
காயாபுரி நகரை கண்ணுற்றேன் அ ஊரில்
போய் ஆதரித்து பொருந்தினேன் மாயாத – திரிகோண:27 65/1,2
மேல்

ஊரிலே (1)

ஒருவர் ஆகி இருவர் ஆகி இளமை பெற்ற ஊரிலே
அக்கு அணிந்து கொன்றை சூடி அம்பலத்தில் ஆடுவார் – சிவவாக்கியர்:24 82/2,3
மேல்

ஊரினில் (1)

ஊரினில் பறை அடித்து உதாரியாய் திரிபவர் – சிவவாக்கியர்:24 541/2
மேல்

ஊரு (1)

உண்மை சிவன் இருக்கும் ஊரு காண் உண்மை – பட்டினத்து:30 83/2
மேல்

ஊருக்குள் (1)

உண்மை இவள் நாணம் இல்லாது இருந்த வீடே ஊருக்குள் நடுவீடே உற்று பாரு – கருவூரார்:12 5/1
மேல்

ஊருகின்ற (1)

ஊருகின்ற கால த்ரயங்களாலே உபாதிக்க பரதத்வம் உற்பத்திக்கும் – காகபுசுண்டர்:14 82/3
மேல்

ஊரும் (2)

உள்ளுக்குள் உள்ளாண்டி ஊரும் இல்லான் பேரும் இல்லான் – அழுகணி:3 198/1
ஊரும் நாடும் காடும் தேடி உழன்று தேடும் ஊமைகாள் – சிவவாக்கியர்:24 15/3
மேல்

ஊரைவிட்டு (1)

உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டு போகையிலே – அழுகணி:3 19/3
மேல்

ஊவெழுத்துக்கு (1)

ஊவெழுத்துக்கு உள்ளேதான் இருக்குதப்பா உணர்வதுவே கண்டறிந்தோன் அவனே ஆசான் – அகத்தியர்:1 46/2
மேல்

ஊழ்வினை (1)

உன்னாலே நெஞ்சமே ஊழ்வினை வந்தாலும் – பட்டினத்து:30 78/1
மேல்

ஊழ்வினையை (1)

முதல் இருந்த ஊழ்வினையை முப்பாழை சுட்டு – திருவள்ளுவர்:29 14/1
மேல்

ஊழி (2)

கார கார கார கார காவல் ஊழி காவலன் – சிவவாக்கியர்:24 119/1
ஊழி பெயர்ந்தாலும் மதி உண்மைப்படிக்கே – பாம்பாட்டி:32 85/3
மேல்

ஊழிகாலம் (1)

உய் அடர்ந்துகொண்டு நீங்கள் ஊழிகாலம் வாழ்விரே – சிவவாக்கியர்:24 63/4
மேல்

ஊழியான் (1)

ஊழியான் ஒளிக்குளே உதித்து உடன் ஒடுங்குமே – சிவவாக்கியர்:24 283/4
மேல்

ஊற்றி (2)

மாய பொடி கலந்து வால் உழுவை நெய் ஊற்றி
பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே – அழுகணி:3 21/2,3
வேதாளம் கூட்டி அல்லோ வெண்சாரை நெய் ஊற்றி
செந்தூர மையடியோ செகம் எல்லாம் தான் மிரட்டி – அழுகணி:3 22/2,3
மேல்

ஊற்றுகின்ற (1)

ஊறுபட்ட கல்லின் மீதே ஊற்றுகின்ற மூடரே – சிவவாக்கியர்:24 34/2
மேல்

ஊற்றை (3)

ஊற்றை சடலமடி உப்பு இருந்த பாண்டமடி – அழுகணி:3 8/1
ஊற்றை சடலம் விட்டே என் கண்ணம்மா – அழுகணி:3 8/4
உப்பை நீக்கில் அழுகிப்போகும் ஊற்றை ஆகும் உடலில் நீ – சிவவாக்கியர்:24 524/1
மேல்

ஊறல் (4)

தேன் அகத்தின் ஊறல் போல் தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 85/4
மந்திரங்களாவது மறத்தில் ஊறல் அன்று காண் – சிவவாக்கியர்:24 93/2
மந்திரங்கள் ஆவது மரத்தில் ஊறல் அன்று காண் – சிவவாக்கியர்:24 374/2
உப்பின் கசடுதான் ஊறல் அது மாறினதால் – திருவள்ளுவர்:29 18/1
மேல்

ஊறலாகும் (1)

ஊடப்பா சிகார வரை எல்லாம் தோன்றும் ஊமை என்ற அமிர்த வெள்ளம் ஊறலாகும்
தேடப்பா இது தேடு காரியம் ஆகும் செகத்திலே இது அல்லோ சித்தி ஆமே – அகத்தியர்:1 38/3,4
மேல்

ஊறி (1)

ஊறி நின்ற தூமையை உறைந்து நின்ற சீவனை – சிவவாக்கியர்:24 138/1
மேல்

ஊறிடும் (1)

அண்ணாவின் மேல் வரும் பால் கற பேரண்டத்தில் ஊறிடும் பால் கற – இடைக்காட்டு:5 112/1
மேல்

ஊறியே (1)

தூமை கண்டு நின்ற பெண்ணின் தூமைதானும் ஊறியே
சீமை எங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்து உலகம் கண்டதே – சிவவாக்கியர்:24 139/1,2
மேல்

ஊறினதோர் (1)

இறைக்க அல்லோ ஊறினதோர் கேணியை போல் எடுக்கெடுக்க எழும்பும் வாசனைதான் காணே – கைலாயக்கம்பளி:19 55/4
மேல்

ஊறு (2)

மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐந்து ஆட்டை வீறும் சுவை ஒளி ஊறு ஓசையாம் காட்டை – இடைக்காட்டு:5 27/1
ஊறு சுவை ஒளி நாற்றம் ஒளியே என்ன உலகத்திலே திரிந்து கடலில் புக்கு – காரைச்சித்தர்:16 8/1
மேல்

ஊறுபட்ட (1)

ஊறுபட்ட கல்லின் மீதே ஊற்றுகின்ற மூடரே – சிவவாக்கியர்:24 34/2
மேல்

ஊறும் (3)

புனல் ஊறும் வழி பாதை இந்த மார்க்கம் பொல்லாத துரோகிக்கு பொய்யாம் அன்றே – உரோம:7 9/4
இறைத்த கிணறுதான் ஊறும் இறையா கிணறுதானும் இல்லை – கதேந்திர:11 52/1
ஊறும் ஓசையாய் அமர்ந்த மாய மாய மாயனே – சிவவாக்கியர்:24 270/4
மேல்

ஊன் (21)

ஊன் என்ற உடலை நம்பியிருந்தபேர்க்கே ஒரு நான்கு வேதம் என்றும் நூல் ஆறு என்றும் – அகத்தியர்:1 23/3
ஊன் அற நின்றவர்க்கே அகப்பேய் – அகப்பேய்:2 54/3
ஊன் இயல் ஆவிக்கு ஒரு கதி இல்லை என்று ஓர்ந்துகொள்ளுவீர் நீர் கோனாரே – இடைக்காட்டு:5 2/2
ஊன் என்ற ஊமை எழுத்தை அறிந்தவர் உற்பனம்தான் அறிவார் – ஏகநாதர்:8 14/2
ஊன் என்ற பாசம் மாறாதே போனால் – கஞ்சமலை:9 10/3
ஊன் என்ற உடலுக்குள் நடுவும் ஆகி உத்தமியாள் வீற்றிருந்த உண்மைதானே – கருவூரார்:12 4/4
ஊன் என்ற பசி தீரும் கோபம் போகும் உதயகிரி-தனில் சென்று ஊடுருவி பார்க்க – காகபுசுண்டர்:14 16/2
ஊன் என்ற குரு என்றும் சீடன் என்றும் உதயகிரி பாராத உலுத்த மாடு – காகபுசுண்டர்:14 24/2
ஊன் என்ற பெண்ணை போல் உன்னை கூடி உத்தமனே சையோகம் செய்தால் போலே – காகபுசுண்டர்:14 61/2
ஊன் என்ற சுகபோகம் ஒழிக்கமாட்டார் உற்று நின்ற சையோகம் விடுக்கமாட்டார் – கைலாயக்கம்பளி:19 32/2
ஊன் என்ற உடம்பை விட்டு கேசரியும் காட்டி ஊமை நின்ற இடம் காட்டி உரைக்கப்பண்ணி – கைலாயக்கம்பளி:19 74/3
ஊன் என்ற உடம்பெடுத்து போக என்பான் உலுத்தனுக்கு செனனம் என்ற நரகம்தானே – கைலாயக்கம்பளி:19 96/4
ஊன் என்ற உடம்பை விட்டே அறிவாய் நின்று உலாவுறதே சாங்கம் என்றே உரைத்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 144/4
ஊன் இருந்தது அளவுகொண்ட யோகி நல்ல யோகியே – சிவவாக்கியர்:24 181/4
ஊன் இலாதது ஒன்றும் இல்லை ஊனும் இல்லை ஊனிடில் – சிவவாக்கியர்:24 230/2
ஊன் அற்று காயம் உடல் அற்று போம் பொழுது ஒன்று அறியா – திருவள்ளுவர்:29 9/3
ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகும் முன்னம் – பத்திரகிரி:31 89/1
ஊன் ஆகி ஊனில் உயிர் ஆகி எவ்வுலகும் – பத்திரகிரி:31 159/1
ஊன் உடல் அழியாமல் நிட்டை-தனில் உற்ற விழி துயிலாத பெற்றியில் இருந்தேன் – மச்சேந்திர:34 32/2
ஊன் என்ற உடம்பு எல்லாம் சாம்பல் பூசி உலகத்தில் யோகி என்பார் ஞானி என்பார் – வால்மீகி:36 6/2
ஊன் என்ற உடம்பெடுத்தால் எல்லாம் வேணும் உலகத்தில் அவரவர்கள் பாடை வேணும் – வால்மீகி:36 9/2
மேல்

ஊன்றி (8)

பாலம் என்ற கேசரியாம் மவுனத்து ஊன்றி பராபரமாம் மந்திரத்தில் ஞானம் முற்றி – கைலாயக்கம்பளி:19 6/3
ஒழிவதுதான் எந்நாளோ என்று லோகர் ஒரு கோடி மாண்டார்கள் ஊன்றி காணே – கைலாயக்கம்பளி:19 89/4
சொல்லுகிறேன் சிங்கு என்று முன்னே ஊன்றி சோதி கண்ட பின்பு அதிலே மனத்தை ஊன்றி – கைலாயக்கம்பளி:19 112/1
சொல்லுகிறேன் சிங்கு என்று முன்னே ஊன்றி சோதி கண்ட பின்பு அதிலே மனத்தை ஊன்றி
சொல்லுகிறேன் அங்கு என்று பின்னே ஊன்றி சோதியிலே அக்கரங்கள் தனமும் கண்டு – கைலாயக்கம்பளி:19 112/1,2
சொல்லுகிறேன் அங்கு என்று பின்னே ஊன்றி சோதியிலே அக்கரங்கள் தனமும் கண்டு – கைலாயக்கம்பளி:19 112/2
நாக்கை ஊன்றி உள் வளைத்து ஞான நாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 432/2
ஊன்றி ஏற்றி மண்டலம் உருவி மூன்று தாள் திறந்து – சிவவாக்கியர்:24 451/1
ஓர் அறிவில் எந்நாளும் ஊன்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 201/2
மேல்

ஊன்றிடே (1)

உடலில் மூலநாடியை உயர ஏற்றி ஊன்றிடே – சிவவாக்கியர்:24 450/4
மேல்

ஊன்றிப்பாரே (1)

ஓமடா விந்துவும்தான் அண்ட உச்சி உறுதியுடன் சித்தமதை ஊன்றிப்பாரே – காகபுசுண்டர்:14 12/4
மேல்

ஊன்று (5)

உம்மாவும் அம்மாவும் அதிலே காணும் ஒருமனமாய் சுழுமுனையில் மனத்தை ஊன்று
நம்மாலே ஆனது எல்லாம் சொன்னோமப்பா நாதர்களில் இதை யாரும் பாடார் காணே – அகத்தியர்:1 43/3,4
காய்ச்சுதடா பூத்த மலர் கருத்தை ஊன்று கனியாகும் அ கனியை கண்டுகொள்ளே – கருவூரார்:12 8/4
கள்ளரை போல் மயங்காதே மவுனத்து ஊன்று கண்ணினையும் திறக்காதே கருதி பாரே – கருவூரார்:12 9/4
வாய்ச்சமர்த்து பேசாதே மவுனத்து ஊன்று வாவா என்றே நீயும் வருந்தி கூவ – கருவூரார்:12 14/2
ஊன்று ஆசை வேரை அடி ஊடறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 80/2
மேல்

ஊன (1)

ஊன காயம் ஆளலாம் உலக பாரம் ஆளலாம் – சிவவாக்கியர்:24 503/3
மேல்

ஊனகத்தில் (1)

ஊனகத்தில் வாயு உன்னி ஒன்றியே உலாவுமே – சிவவாக்கியர்:24 462/4
மேல்

ஊனம் (2)

ஊனம் ஒன்று இல்லையடி – அகப்பேய்:2 54/4
ஊனம் அற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடக்கினால் – சிவவாக்கியர்:24 85/3
மேல்

ஊனமது (1)

ஊனமது ஆகாதே அகப்பேய் – அகப்பேய்:2 13/3
மேல்

ஊனாக (1)

ஊனாக பிறந்த சடம் பிறவா முத்திக்கு உதவி அல்லோ பிரகிருதி யோனி யோனி – சூரியானந்தர்:25 4/3
மேல்

ஊனாறும் (1)

ஊனாறும் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 58/3
மேல்

ஊனிடில் (1)

ஊன் இலாதது ஒன்றும் இல்லை ஊனும் இல்லை ஊனிடில்
நான் இலாதது ஒன்றும் இல்லை நானும் இல்லை நண்ணிடில் – சிவவாக்கியர்:24 230/2,3
மேல்

ஊனில் (1)

ஊன் ஆகி ஊனில் உயிர் ஆகி எவ்வுலகும் – பத்திரகிரி:31 159/1
மேல்

ஊனும் (1)

ஊன் இலாதது ஒன்றும் இல்லை ஊனும் இல்லை ஊனிடில் – சிவவாக்கியர்:24 230/2
மேல்

ஊனுள் (1)

ஊனுள் நுழைந்தாயே – அகப்பேய்:2 39/2
மேல்

ஊனுன் (1)

ஊனுன் ஊணும் ஒன்றுமே உணர்ந்திடாய் எனக்குளே – சிவவாக்கியர்:24 324/4
மேல்

ஊனை (1)

ஊனை காட்டி உம்முளே உகந்து காண வல்லிரே – சிவவாக்கியர்:24 503/2