Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஈ 5
ஈகை 1
ஈச்சரனார் 1
ஈச்சரனே 1
ஈச்சுரனார் 1
ஈசர் 11
ஈசரவர் 1
ஈசரோடு 1
ஈசற்கு 1
ஈசன் 24
ஈசனாமே 1
ஈசனார் 2
ஈசனுக்கு 2
ஈசனும் 9
ஈசனே 16
ஈசனை 7
ஈசனோடு 2
ஈசானத்தே 1
ஈசானம் 2
ஈசானும் 1
ஈசானை 1
ஈட்டி 1
ஈடழித்த 1
ஈடழித்து 1
ஈடழிந்தேன் 1
ஈடழிய 1
ஈடாடி 1
ஈடாய் 1
ஈடு 2
ஈடேற்ற 1
ஈடேற 1
ஈடேறும் 1
ஈண் 1
ஈதிரால் 1
ஈது 6
ஈதோ 1
ஈதோர் 1
ஈந்தான் 1
ஈந்திலை 1
ஈந்து 3
ஈம் 1
ஈமம் 1
ஈய 2
ஈயாத 1
ஈயை 1
ஈர் 3
ஈர்மை 1
ஈரம் 2
ஈராக 1
ஈராறு 1
ஈரெட்டினில் 1
ஈரெட்டுக்குள்ளே 1
ஈரெழுத்து 1
ஈரெழுத்தும் 3
ஈரேழ் 2
ஈரைந்து 1
ஈரைந்தும் 1
ஈவதால் 1
ஈவதும் 1
ஈவாள் 5
ஈவாளே 1
ஈன் 1
ஈன்ற 11
ஈன்றது 1
ஈன்றாள் 2
ஈன்று 5
ஈன்றும் 1
ஈன்றெடுத்த 1
ஈன 1
ஈனது 1
ஈனம் 1
ஈனமடி 2
ஈனமானால் 1
ஈனர்க்கு 1
ஈனா 1

ஈ (5)

இயலான ரசம்-தனில் ஈ புகுந்தால் போலும் இசைத்திட்டார் சாத்திரங்கள் ஆறு என்றேதான் – அகத்தியர்:1 17/3
வெறும் கடத்தில் ஈ புகுந்தவாறு போல வேதாந்தம் அறியாத மிலேச்சர்தாமே – உரோம:7 12/4
ஈ இல்லா தேன் எடுத்து உண்டுவிட்டான் அது இனிக்குதில்லையே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 48/2
செறிந்து நின்ற பெண் பொன்னால் மண்ணினாலே சேத்துமத்தில் ஈ போல தியங்குவாரே – கைலாயக்கம்பளி:19 3/4
ஈ இலாத தேனை உண்டு இராப்பகல் உறங்குறீர் – சிவவாக்கியர்:24 253/2
மேல்

ஈகை (1)

எங்கும் வியாபகம் ஈகை விவேகங்கள் – குதம்பை:17 36/1
மேல்

ஈச்சரனார் (1)

வாமடா சாண் முழத்தில் காட்சி பார்க்க வத்துவும்தான் ஈச்சரனார் என்பார் பாரே – காகபுசுண்டர்:14 64/4
மேல்

ஈச்சரனே (1)

சிந்தனைசெய் ஈச்சரனே வந்தேன் ஐயா சிவசிவா இன்னது என்று செப்பிடீரே – காகபுசுண்டர்:14 127/4
மேல்

ஈச்சுரனார் (1)

கூறுகிறேன் என் மகனே வாசிநாதா குணமான ஈச்சுரனார் சபையில் கூடி – காகபுசுண்டர்:14 40/1
மேல்

ஈசர் (11)

எல்லாம் இருந்தாலும் பசுவே ஈசர் அருள் இலையேல் – இடைக்காட்டு:5 37/1
அன்னை-தனை முகம் பார்த்து மாலை நோக்கி அரிகரி ஈசர் மொழிக்கு உரை நீர் சொல்வீர் – காகபுசுண்டர்:14 116/3
தகும் என்ற வார்த்தை-தனை அறிந்தே ஈசர் தவமான வசிட்டரே புசுண்டர் சாகை – காகபுசுண்டர்:14 122/1
தாகமுடன் ஈசர் உம்மை அழைக்க சொன்னார் சங்கதியை தங்களிடம் சாற்ற வந்தேன் – காகபுசுண்டர்:14 123/3
கன்ம தன்மம் ஆகும் ஈசர் காட்சிதானும் காணுமே – சிவவாக்கியர்:24 441/4
ஏலவார்குழலியோடே ஈசர் பாதம் எய்துமே – சிவவாக்கியர்:24 442/4
பாரும் எந்தை ஈசர் வைத்த பண்பிலே இருந்து நீர் – சிவவாக்கியர்:24 456/1
கற்றதாலே ஈசர் பாதம் காணலாய் இருக்குமோ – சிவவாக்கியர்:24 458/3
நல்ல ஈசர் தாள் இணைக்கும் நாதனுக்கும் ஈந்திலை – சிவவாக்கியர்:24 461/2
தூங்க ஈசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே – சிவவாக்கியர்:24 465/4
வேணும் என்று அ ஈசர் பாதம் மெய்யுளே தரிப்பிரேல் – சிவவாக்கியர்:24 496/3
மேல்

ஈசரவர் (1)

இன்ன வகை ஈசரவர் கேட்கும்போதில் எல்லோரும் வாய் மூடி இருந்தார் அப்போ – காகபுசுண்டர்:14 116/1
மேல்

ஈசரோடு (1)

புரை இலாத ஈசரோடு பொருந்துமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 49/4
மேல்

ஈசற்கு (1)

இவை எல்லாம் அரும் குணமாம் ஈசற்கு அன்பாம் இடர் நீக்கி சுடர் காட்டும் நியமம்தானே – காரைச்சித்தர்:16 5/4
மேல்

ஈசன் (24)

உடல் உயிரும் பூரணமும் அயன் மால் ஈசன் உலகத்தோர் அறியாமல் மயங்கிப்போனார் – அகத்தியர்:1 32/3
ஈசன் பாசமடி அகப்பேய் – அகப்பேய்:2 32/1
ஈசன் பாசமடி அகப்பேய் – அகப்பேய்:2 42/3
ஈசன் மாயையடி அகப்பேய் – அகப்பேய்:2 72/3
ஈசன் என்ற உப்பாச்சு – அழுகணி:3 44/2
துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன் – கடுவெளி:10 35/4
கேளப்பா ஈசன் ஒரு காலம்-தன்னில் கிருபையுடன் சபை கூடியிருக்கும்போது – காகபுசுண்டர்:14 115/1
பாம்பை அல்லோ ஆபரணம் பூண்ட ஈசன் பரிவாக மதியோடு கொன்றை சூடி – கைலாயக்கம்பளி:19 36/1
உரைக்க அல்லோ ராசயோகம் வைத்தான் ஈசன் உண்டு உடுத்து திரிவதற்கோ சொன்னான் ஐயன் – கைலாயக்கம்பளி:19 55/1
என்னுள் நின்ற என்னுள் ஈசன் என்னுளே அடங்குமே – சிவவாக்கியர்:24 126/2
ஏறு சீர் எழுத்தை ஓத ஈசன் வந்து பேசுமோ – சிவவாக்கியர்:24 142/4
இ வகை அறிந்த பேர்கள் ஈசன் ஆணை ஈசனே – சிவவாக்கியர்:24 163/4
எந்த மந்திரத்திலோ ஈசன் வந்து இயங்குமே – சிவவாக்கியர்:24 226/4
என்னுள் நின்று எண்ணும் ஈசன் என் அகத்து இருக்கையில் – சிவவாக்கியர்:24 264/2
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துள் ஈசன் மன்னுமே – சிவவாக்கியர்:24 409/4
எங்ஙனே எழுந்தருளி ஈசன் நேசர் என்பரேல் – சிவவாக்கியர்:24 418/2
வருவிருந்தோன் ஈசன் ஆகி வாழ்வு அளிக்கும் சிவாயமே – சிவவாக்கியர்:24 532/4
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே – சிவவாக்கியர்:24 546/4
இச்சகம் சனித்ததுவும் ஈசன் ஐந்தெழுத்திலே – சிவவாக்கியர்:24 547/1
சொல்லாத ஈசன் உப்பு மதி சூதத்தில் சூட்டினேன் வெள்ளை என்ற சூடன் வித்தை – சூரியானந்தர்:25 10/3
ஈசன் அமைத்தாங்கு இருக்கும் காண் இ மூன்றும் – பட்டினத்து:30 18/3
தேட அரிய ஈசன் செயல் – பட்டினத்து:30 44/4
ஈசன் பத வாச மலர் எண்ணியெண்ணியே – பாம்பாட்டி:32 4/2
ஈசன் நிலை அறியாருக்கு இந்த துருத்தி – பாம்பாட்டி:32 67/3
மேல்

ஈசனாமே (1)

எத்துக்குள் இவை அறிந்து வேறாய் நின்றே இகழ்ந்தவனே மெய்ஞ்ஞான ஈசனாமே – கைலாயக்கம்பளி:19 82/4
மேல்

ஈசனார் (2)

ஈசனார் இருந்திடம் அனேகனேக மந்திரம் – சிவவாக்கியர்:24 175/3
எங்கும் உள்ள ஈசனார் எம் உடல் புகுந்த பின் – சிவவாக்கியர்:24 224/1
மேல்

ஈசனுக்கு (2)

ஈசனுக்கு உகந்த கல் எந்த கல்லு சொல்லுமே – சிவவாக்கியர்:24 434/4
பெருக்கின்ற ஈசனுக்கு சூட்சமும்தான் பிருதிவியே தூலம் என பேசலாகும் – சூரியானந்தர்:25 3/2
மேல்

ஈசனும் (9)

ஆளுகின்ற ஈசனும் நாம் அறியோம் இந்த அருமை-தனை நீ அறிந்தாய் அருமை பிள்ளாய் – காகபுசுண்டர்:14 120/2
செங்கண் மாலும் ஈசனும் சிறந்து இருந்தது எம்முளே – சிவவாக்கியர்:24 22/2
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்திடும் – சிவவாக்கியர்:24 55/2
ஏறில் ஏறும் ஈசனும் இயங்கு சக்ரதரனையும் – சிவவாக்கியர்:24 55/3
என் அகத்துள் ஈசனும் யானும் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 94/4
பச்சை மாலும் ஈசனும் பரந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 393/4
ஏட்டகத்துள் ஈசனும் இருப்பது என் எழுத்துளே – சிவவாக்கியர்:24 431/2
அந்த ஊரில் ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே – சிவவாக்கியர்:24 436/2
நண்ணி எங்கள் ஈசனும் நமது உடலில் இருப்பனே – சிவவாக்கியர்:24 444/4
மேல்

ஈசனே (16)

ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே – சிவவாக்கியர்:24 20/4
எண் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே – சிவவாக்கியர்:24 80/4
பேசுவானும் ஈசனே பிரமஞானம் உம்முளே – சிவவாக்கியர்:24 104/1
இலம் கலங்கி நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே – சிவவாக்கியர்:24 113/4
நெட்டெழுத்தில் வட்டம் ஒன்றில் நேர்படான் நம் ஈசனே – சிவவாக்கியர்:24 122/4
நெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும் ஈசனே – சிவவாக்கியர்:24 127/4
இ வகை அறிந்த பேர்கள் ஈசன் ஆணை ஈசனே – சிவவாக்கியர்:24 163/4
இழை அறுந்துபோனதும் என்ன மாயம் ஈசனே – சிவவாக்கியர்:24 172/4
பொன்னை வென்ற பேரொளி பொரு இலாத ஈசனே
பொன் அடி பிறப்பிலாமை என்று நல்க வேணுமே – சிவவாக்கியர்:24 247/3,4
ஏன்றன் நாவின் உள் புகுந்தது என்-கொலோ நம் ஈசனே – சிவவாக்கியர்:24 268/4
யானும் நீயுமே கலந்தது என்ன தொன்மை ஈசனே – சிவவாக்கியர்:24 323/4
எந்தை நீ இறைவ நீ என்னை ஆண்ட ஈசனே – சிவவாக்கியர்:24 422/4
பண்டு போல நம்முளே பகுத்து இருப்பன் ஈசனே – சிவவாக்கியர்:24 482/4
உனது நாட்டம் எனது நாவில் உதவிசெய்வீர் ஈசனே – சிவவாக்கியர்:24 501/4
நிறப்பும் தொந்தி அழிந்த போது நேசம் ஆமோ ஈசனே – சிவவாக்கியர்:24 525/4
மாதராகும் நீலி கங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே – சிவவாக்கியர்:24 529/4
மேல்

ஈசனை (7)

எந்த உயிர்க்கும் இரை தரும் ஈசனை
சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய் – குதம்பை:17 17/1,2
ஈசனை காணுவையோ குதம்பாய் – குதம்பை:17 184/2
ஈசனை காணுவையோ – குதம்பை:17 184/3
திடுக்கமுற்ற ஈசனை சென்று கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 248/4
பன்றி தேடும் ஈசனை பரிந்து கூட வல்லிரேல் – சிவவாக்கியர்:24 277/3
திட்டமான ஈசனை தெளியும் மாங்கிசத்துளே – சிவவாக்கியர்:24 439/4
குலாவும் எங்கள் ஈசனை குறித்து உணர்ந்து கும்பிடே – சிவவாக்கியர்:24 463/4
மேல்

ஈசனோடு (2)

எண் கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 124/4
என் அகத்துள் ஈசனோடு யானும் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 486/4
மேல்

ஈசானத்தே (1)

கிட்டினோம் என்று சொல்லி ஈசானத்தே கெடியான ரசம் உண்டு சட்டை போக்கி – கைலாயக்கம்பளி:19 188/2
மேல்

ஈசானம் (2)

கரு என்ன ஒன்றும் இல்லை மேரு நேரே காணப்பா ஈசானம் கைலாயம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 64/1
கிட்டினோம் ஈசானம் துதித்தோம் என்று கெடியாக தவசிருந்து முத்தராகி – கைலாயக்கம்பளி:19 188/3
மேல்

ஈசானும் (1)

ஆசானும் ஈசானும் ஒன்றேயாகும் அவன் அவளும் ஒன்றாகும் அதுதானாகும் – திருமூலர்:28 6/1
மேல்

ஈசானை (1)

ஈசானை ஆசானாய் காணும்பேர்க்கு இங்கு இன்பமுடன் கயிலாசம் எய்தலாமே – திருமூலர்:28 6/4
மேல்

ஈட்டி (1)

சத்தியம் என்றதை ஈட்டி நாளும் – கடுவெளி:10 31/3
மேல்

ஈடழித்த (1)

என்னை இறக்க எய்தே என் பதியை ஈடழித்த
உன்னை வெளியில் வைத்தே ஒளித்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 163/1,2
மேல்

ஈடழித்து (1)

என்னை எனக்கு அறிய இரு வினையும் ஈடழித்து
தன்னை அறியுமிடம் தான் அறிந்துகொண்டேண்டி – அழுகணி:3 35/1,2
மேல்

ஈடழிந்தேன் (1)

ஏங்கினேன் ஈடழிந்தேன் வீடும் அற்றேன் என்னைத்தான் கண்டவர்கள் சீசீயென்ன – கருவூரார்:12 29/1
மேல்

ஈடழிய (1)

இங்கு அங்குமாய் மனமே ஈடழிய வேண்டாம் காண் – பட்டினத்து:30 72/1
மேல்

ஈடாடி (1)

பந்தவினைக்கு ஈடாடி பாரில் பிறந்தோர்க்கு – குதம்பை:17 196/1
மேல்

ஈடாய் (1)

இம்மை-தனில் பாதகனாய் இருவினைக்கு ஈடாய் எடுத்த – பத்திரகிரி:31 42/1
மேல்

ஈடு (2)

ஆர் ஐயா உனக்கு ஈடு சொல்லப்போறேன் அருமையுள்ள என் மகன் என்று அழைக்கலாமே – உரோம:7 5/4
எங்கும் ஓடி எங்குமெங்கும் ஈடு அழிந்து மாய்குகிறீர் – சிவவாக்கியர்:24 477/3
மேல்

ஈடேற்ற (1)

ஈடேற்ற தேடாய் நீ இங்கே குலாவி – கடுவெளி:10 20/4
மேல்

ஈடேற (1)

இன்னம் இன்னம் கண் முன் சோதனையுமாகும் ஈடேற வேணும் என்றால் இதனில் சூட்சம் – இராமதேவர்:6 6/1
மேல்

ஈடேறும் (1)

என் சனனம் ஈடேறும் என்று அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 81/2
மேல்

ஈண் (1)

ஈண் எருமையின் கழுத்தில் இட்ட பொட்டணங்கள் போல் – சிவவாக்கியர்:24 153/1
மேல்

ஈதிரால் (1)

உள் இருக்கும் வேதியர்க்கு உற்ற தானம் ஈதிரால்
மெள்ள வந்து நோய் அனைத்தும் மீண்டிடும் சிவாயமே – சிவவாக்கியர்:24 243/3,4
மேல்

ஈது (6)

எ மாயம் ஈது அறியேன் அகப்பேய் – அகப்பேய்:2 45/3
யோகியாய் ஆவதற்கு ஈது உனக்கு சொன்னேன் ஓகோகோ முன் உரைத்த மூலத்தாலே – இராமதேவர்:6 10/1
சகலமும் விளையாட்டாய் பிரமமுனி முன்பு சாற்றினார் எந்தனுக்கு ஈது உண்மையுடன் – கதேந்திர:11 3/2
காயம் ஈது அறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே – சிவவாக்கியர்:24 397/4
உப்பிட்ட பாண்டம் இது வந்த வழி ஈது என்று உண்மை தெரியாத மாந்தர் நன்மை ஈது என்று – மச்சேந்திர:34 22/1
உப்பிட்ட பாண்டம் இது வந்த வழி ஈது என்று உண்மை தெரியாத மாந்தர் நன்மை ஈது என்று – மச்சேந்திர:34 22/1
மேல்

ஈதோ (1)

பாடுகிறேன் திட திரனாய் ஈதோ கீதம் பாங்கான அஞ்சலிதான் மனமாம் தேகம் – கைலாயக்கம்பளி:19 104/3
மேல்

ஈதோர் (1)

ஈதோர் குணம் ஆச்சு கிளியே – ஆதிநாதர்:4 23/1
மேல்

ஈந்தான் (1)

வேட்கொண்டாய் என் தவத்தை ஈந்தான் ஐயா வெறுவெளியாம் சிலம்பொலியை மேவு என்றாரே – கைலாயக்கம்பளி:19 123/4
மேல்

ஈந்திலை (1)

நல்ல ஈசர் தாள் இணைக்கும் நாதனுக்கும் ஈந்திலை
என்றும் என்னுள் நேசமும் வாசியை வருந்தினால் – சிவவாக்கியர்:24 461/2,3
மேல்

ஈந்து (3)

பத்தி இந்த சிவ சொத்தை பெண்ணுக்கு ஈந்து பாழான விடயம் எல்லாம் பண்ணிப்பண்ணி – கைலாயக்கம்பளி:19 100/2
பண்ணியதோர் அபராதம் குருவுக்கு ஈந்து பராபரத்தை தன் தேகம் போலே எண்ணி – கைலாயக்கம்பளி:19 157/3
பேரான பிள்ளைகட்கு மணியும் ஈந்து பெரும் பாதை மகாரம் என்று பேசினாரே – கைலாயக்கம்பளி:19 183/4
மேல்

ஈம் (1)

ஈம் என்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும் – பத்திரகிரி:31 189/1
மேல்

ஈமம் (1)

குணமாய் கழுவியதும் விளையாட்டே ஈமம் கொண்டுபோய் சுட்டதுவும் விளையாட்டே – கதேந்திர:11 10/2
மேல்

ஈய (2)

அதில் ஈய நீர் வாங்கும் – அழுகணி:3 99/4
ஏகமதாய் எட்டான வசிட்டரே நீர் எங்கு வந்தீர் வாரும் என்றே இடமும் ஈய
தாகமுடன் ஈசர் உம்மை அழைக்க சொன்னார் சங்கதியை தங்களிடம் சாற்ற வந்தேன் – காகபுசுண்டர்:14 123/2,3
மேல்

ஈயாத (1)

ஈயாத லோபிகள் வாழ்ந்தாலும் என்ன – கல்லுளி:13 1/2
மேல்

ஈயை (1)

தேனில் வீழ்ந்த ஈயை போல சிந்தை குலைந்து – பாம்பாட்டி:32 81/1
மேல்

ஈர் (3)

தரி நரம்பும் ஈர் எலும்பாய் தான் ஒன்பது எலும்பாய் – அழுகணி:3 120/3
ஈர் அறியும் ஈர்மை எலாம் விஞ்ஞானம்தான் இருமை எலாம் ஒருமையுறல் மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/3
ஈர் ஒளிய திங்களே இயங்கி நின்றது அப்புறம் – சிவவாக்கியர்:24 294/1
மேல்

ஈர்மை (1)

ஈர் அறியும் ஈர்மை எலாம் விஞ்ஞானம்தான் இருமை எலாம் ஒருமையுறல் மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/3
மேல்

ஈரம் (2)

மனத்துள் ஈரம் ஒன்று இலாத மதி இலாத மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 284/2
அகத்துள் ஈரம் கொண்டு நீர் அழுக்கு அறுக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 284/3
மேல்

ஈராக (1)

இரண்டான வாயுவினில் ஒன்று சத்தி ஈராக சிவம் ஏது பிராணவாயு – கைலாயக்கம்பளி:19 79/1
மேல்

ஈராறு (1)

எட்டா புரவியடி ஈராறு காலடியோ – அழுகணி:3 6/1
மேல்

ஈரெட்டினில் (1)

யோகமுடன் கற்பம் உரைத்தேன் ஈரெட்டினில்
வேகமுடன் கண்டு உணருவீர் – காகபுசுண்டர்:14 160/1,2
மேல்

ஈரெட்டுக்குள்ளே (1)

பிரித்து உரைத்தேன் சூத்திரம் ஈரெட்டுக்குள்ளே பித்தர்களே நன்றாக தெரிந்து பார்க்கில் – அகத்தியர்:1 36/1
மேல்

ஈரெழுத்து (1)

ஈரெழுத்து இயம்புகின்ற இன்பம் ஏது அறிகிலீர் – சிவவாக்கியர்:24 190/2
மேல்

ஈரெழுத்தும் (3)

மூவெழுத்தும் ஈரெழுத்தும் ஆகி நின்ற மூலமதை அறிந்து உரைப்போன் குருவும் ஆகும் – அகத்தியர்:1 46/1
ஈரெழுத்தும் ஓரெழுத்தும் ஆகி ஆங்கே இயங்கி நிற்கும் அசபையப்பா மூலத்துள்ளே – அகத்தியர்:1 47/1
என்றும் பயம் அறவே ஈரெழுத்தும் ஓரெழுத்தாய் – பட்டினத்து:30 4/1
மேல்

ஈரேழ் (2)

எங்கும் எங்கும் ஒன்று அலோ ஈரேழ் லோகம் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 387/1
எட்டி நின்ற சீவனும் ஈரேழ் லோகம் கண்டதோ – சிவவாக்கியர்:24 390/2
மேல்

ஈரைந்து (1)

ஈரைந்து மாதமாய் வைத்த சூளை – பாம்பாட்டி:32 61/2
மேல்

ஈரைந்தும் (1)

நாடில் எழுத்து ஆறும் நடு எழுத்து ஈரைந்தும்
ஓடின் ஒரு பதினால் ஆகுமோ ஓடாய் நீ – பட்டினத்து:30 74/1,2
மேல்

ஈவதால் (1)

ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதால்
நம் புலன்களாகி நின்ற நாதருக்கு அது ஏறுமோ – சிவவாக்கியர்:24 325/1,2
மேல்

ஈவதும் (1)

வம்பருக்கும் ஈவதும் கொடுப்பதும் அவத்தமே – சிவவாக்கியர்:24 325/4
மேல்

ஈவாள் (5)

அருள் ஈவாள் திருமணியை மாலை பூண்டாள் அரகரா சின்மயத்தின் நீறு பூசி – காகபுசுண்டர்:14 144/1
பொருள் ஈவாள் அவரவர்க்கும் ஏவல் சொல்லி பொன்றாத பல்லுயிர்க்கைக்கு இடங்கள் வேறாய் – காகபுசுண்டர்:14 144/2
தெருள் ஈவாள் சிவயோகம் தெளிவதற்கு செயல் உறுதியாக அல்லோ தெரியவேண்டி – காகபுசுண்டர்:14 144/3
தெருள் ஈவாள் தாயான சிறிய வாலை சிவசிவா சூட்சம் பூரணமும் முற்றே – காகபுசுண்டர்:14 144/4
அறிந்துகொள் அகண்டத்தே ஞான சக்தி ஆத்தாளை பூசித்தால் அறுபது ஈவாள்
அறிந்துகொள் சடம் எல்லாம் அவளே ஆச்சே அப்பனுக்கும் எலும்போடு நரம்பு இரண்டே – கைலாயக்கம்பளி:19 78/3,4
மேல்

ஈவாளே (1)

வணங்கினார் மிக வணங்கி தொழுதார் அப்போ வாலையவள் மெய்ஞ்ஞானம் அருள் ஈவாளே – காகபுசுண்டர்:14 143/4
மேல்

ஈன் (1)

மார்க்கம் என்ன எனை ஈன் கைலாய மூர்த்தி மகத்தான சமாதியுள்ளே கற்பம் வாழ்ந்தேன் – கைலாயக்கம்பளி:19 133/1
மேல்

ஈன்ற (11)

ஆதி எனை ஈன்ற குரு பாதம் காப்பு அத்துவிதம் பிரணவத்தின் அருளே காப்பு – காகபுசுண்டர்:14 80/1
பூரணமே அகண்டமே அகத்தின் அந்தம் பொங்கி நின்ற நிர்க்குணமே என்னை ஈன்ற
காரணமே உலகில் பெண்ணாசை போல கலந்து நின்ற சுகம் இல்லை கருதிக்கொண்டேன் – கைலாயக்கம்பளி:19 83/1,2
கைலாயத்து எனை ஈன்ற ஆயி பாதம் கருணையுடன் போற்றி நித்தம் ஞானம் சொல்வேன் – கைலாயக்கம்பளி:19 103/2
வித்தை இத்தை ஈன்ற வித்தில் விளைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 46/4
ஈன்ற வாசலுக்கு இரங்கி எண்ணிறந்து போவிர்காள் – சிவவாக்கியர்:24 68/1
ஈன்ற தாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம் – சிவவாக்கியர்:24 100/3
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும் – சிவவாக்கியர்:24 101/3
எருது இரண்டு கன்றை ஈன்ற வேகம் ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 292/2
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமாய் – சிவவாக்கியர்:24 379/3
ஆடு இரண்டு கன்றை ஈன்ற அம்பலத்துள் ஆடுதே – சிவவாக்கியர்:24 518/2
நெஞ்சுடனேதான் புலம்பி நீலநிறத்தாள் ஈன்ற
குஞ்சரத்தை ஆதரித்து கும்பிட்டால் கஞ்சமுடன் – பட்டினத்து:30 2/1,2
மேல்

ஈன்றது (1)

சுகமதாக எருது மூன்று கன்றை ஈன்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 178/1
மேல்

ஈன்றாள் (2)

அகட்டினாள் ஐவர்களை ஈன்றாள் அம்மன் அந்த அருமை சொல்ல இனி அடியாள் கேளே – காகபுசுண்டர்:14 114/4
முத்தாக அஞ்செழுத்தில் ஒடுக்கமாவார் முத்து மணி கொடி ஈன்றாள் முளைத்திட்டீரே – காகபுசுண்டர்:14 124/4
மேல்

ஈன்று (5)

ஈன்று சுழி வழியே என் ஆத்தாளே – அழுகணி:3 168/2
மைந்தனையே ஈன்று அருளும் கடவுள் நாதா மா முனிவன் வாயெடுக்க புசுண்டர் சொல்வார் – காகபுசுண்டர்:14 127/3
ஈன்று எழுந்த எம்பிரான் திருவரங்க வெளியிலே – சிவவாக்கியர்:24 386/1
ஈன்று எழுந்த அவ்வின் ஓசை எங்கும் ஆகி நின்றதே – சிவவாக்கியர்:24 386/4
எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய் – பாம்பாட்டி:32 9/1
மேல்

ஈன்றும் (1)

ஆட்கொண்டா என் குரு பூரணத்தில் நின்றீர் ஆச்சரியம் எனை ஈன்றும் இவரை ஐயா – கைலாயக்கம்பளி:19 123/3
மேல்

ஈன்றெடுத்த (1)

முகன்று எனை ஈன்றெடுத்த சின்மயத்தின் பாதம் மூவுலகு மெச்சுதற்கு காப்புத்தானே – கைலாயக்கம்பளி:19 1/4
மேல்

ஈன (1)

ஈன வெளிச்சமடி – புண்ணாக்கு:33 17/3
மேல்

ஈனது (1)

ஈனது ஏது ராமராம ராம என்ற நாமமே – சிவவாக்கியர்:24 13/4
மேல்

ஈனம் (1)

ஈனம் இன்றி வேகமான வேகம் என்ன வேகமே – சிவவாக்கியர்:24 350/2
மேல்

ஈனமடி (2)

இனமதி ஈனமடி குதம்பாய் – குதம்பை:17 151/2
இனமதி ஈனமடி – குதம்பை:17 151/3
மேல்

ஈனமானால் (1)

விண்ணான பெருவெளிக்குள் ஈனமானால் விமோசனமாம் நிராலம்பம் எனத்தான் சொல்லும் – காகபுசுண்டர்:14 107/2
மேல்

ஈனர்க்கு (1)

ஈனர்க்கு சொர்க்கம் சுடுகாடு ஒழிய இனி இல்லையே – திருவள்ளுவர்:29 9/4
மேல்

ஈனா (1)

இப்படி அல்லோ இவள் தொழிலாம் இந்த ஈனா மலடி கொடும் சூலி – கொங்கணி:18 67/1