Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 62
இஃது 1
இக்கணத்தில் 1
இக்குருவில் 1
இக 7
இகத்தும் 1
இகந்து 1
இகலும் 1
இகழ்ச்சியுடன் 1
இகழ்ந்தவனே 1
இகழ்ந்தார் 1
இகழ்வது 1
இகழாதே 1
இங்கு 28
இங்கும் 2
இங்குமங்குமாய் 1
இங்குமங்குமே 1
இங்குமே 1
இங்கே 4
இச்சகம் 1
இச்சாசக்தி 1
இச்சாபோகம் 1
இச்சிப்பு 2
இச்சை 11
இச்சைகொண்டு 1
இச்சைகொள்ள 1
இச்சைகொள்ளாதே 1
இச்சையது 1
இச்சையற்ற 1
இச்சையால் 1
இச்சையான 1
இச்சையினால் 1
இச்சையுறாதார்க்கு 1
இச்சைவைத்தால் 2
இச்சைவைத்து 1
இசைக்கும் 1
இசைத்திட்டார் 1
இசைந்த 3
இசைந்ததிலே 1
இசைந்திடும் 1
இசைந்திருந்த 1
இசைந்திருப்பது 1
இசைந்திருப்பீர் 1
இசைந்து 2
இசையாய் 1
இசையை 1
இசைவான 1
இஞ்சி 1
இட்ட 19
இட்டடியோ 1
இட்டதில் 1
இட்டது 2
இட்டமதில் 1
இட்டமாய் 2
இட்டமான 2
இட்டமானவர் 1
இட்டமுடன் 1
இட்டர்க்கு 1
இட்டவனை 1
இட்டால் 1
இட்டாலும் 1
இட்டிட 1
இட்டிருக்குதோ 1
இட்டு 10
இட்டும் 1
இட்டுமே 1
இட 2
இடக்கை 1
இடங்கள் 3
இடத்தில் 6
இடத்திலே 1
இடத்து 1
இடத்தை 1
இடது 1
இடந்து 2
இடப்பாகன் 1
இடபம் 1
இடம் 57
இடம்-தனையும் 1
இடம்-தோறும் 1
இடம்தான் 3
இடம்தானே 1
இடமது 1
இடமாச்சுதடி 1
இடமாய் 1
இடமான 1
இடமும் 6
இடமே 3
இடர் 2
இடரதாகி 1
இடவே 1
இடி 3
இடித்தவளாம் 1
இடித்து 1
இடிந்து 2
இடிந்துபோய் 1
இடிப்பதற்கு 1
இடியிற்குள்ளே 1
இடியோ 3
இடுக்கை 1
இடுதி 1
இடும் 1
இடுவது 1
இடுவோம் 1
இடை 6
இடைக்காட்டு 1
இடைக்காடர் 1
இடைக்கிட 1
இடைகலைக்கும் 1
இடைகலையில் 2
இடைகலையின் 1
இடைகலையே 2
இடைந்திருக்கும் 1
இடையில் 1
இடைவிடாத 1
இண்டுமடி 1
இணக்கம் 1
இணக்கமடி 1
இணங்க 1
இணங்கிடாதே 1
இணங்கியடா 1
இணங்கியே 1
இணை 3
இணைக்கும் 1
இணைந்து 1
இணையடி 1
இணையில்லை 1
இணையை 2
இத்தனை 2
இத்தனைக்கும் 1
இத்தனையும் 3
இத்தியாதி 1
இத்தை 2
இத்தோடு 1
இதத்தினால் 1
இதப்படுத்தலாகுமே 1
இதம் 1
இதமாக 1
இதமான 1
இதய 3
இதயத்துள் 1
இதல்ல 1
இதழ் 2
இதழில் 1
இதழின் 2
இதழும் 2
இதழுமாய் 1
இதற்கு 6
இதற்குமேல் 1
இதற்குள் 1
இதற்குள்ளே 2
இதற்கே 1
இதன் 3
இதனில் 1
இதனை 1
இதனோடே 1
இதாம் 5
இதாமே 1
இதில் 2
இதின்-கணால் 1
இது 54
இது-கொலோ 11
இதுதாண்டி 4
இதுதான் 7
இதுதானடா 1
இதுதானப்பா 1
இதுதானும் 1
இதுதானே 1
இதுவாம் 1
இதுவே 4
இதுவேயாகும் 1
இதுவேளை 1
இதே 2
இதை 22
இதையாச்சே 1
இதோ 1
இந்த்ரசாலம் 1
இந்த 117
இந்தப்படி 6
இந்தப்படியாக 1
இந்தப்படியேயாகில் 1
இந்தவிதம் 1
இந்தியமும் 1
இந்திரசால 1
இந்திரசாலமடி 1
இந்திரஞால 1
இந்திரபீடம் 1
இந்திரபோகங்கள் 1
இந்திரன் 1
இந்திரனார் 1
இந்திரனை 1
இந்திரிய 8
இந்திரியத்தோடு 1
இந்திரியம் 3
இந்திரியமும் 1
இந்திரியர்கள் 1
இந்து 5
இந்துப்பு 1
இந்தேனே 1
இந்நாள் 1
இப்படி 5
இப்படியே 9
இப்பால் 2
இப்புறம் 1
இப்போ 1
இப்போது 3
இபங்கள் 1
இம் 1
இம்சை 1
இம்மலமும் 1
இம்மென்று 1
இம்மை-தனில் 1
இமிந்த 1
இமையாமல் 1
இமையும் 1
இமையை 1
இயங்கி 2
இயங்கிடும் 2
இயங்கு 3
இயங்குகின்ற 8
இயங்கும் 3
இயங்குமாறு 1
இயங்குமே 1
இயம்பினேன் 1
இயம்புகின்ற 2
இயம்பும் 2
இயம்புமே 2
இயம்புவார்கள் 1
இயம்புவீர் 1
இயல் 3
இயல்பாக 1
இயல்பாய் 1
இயல்பு 2
இயல்பும் 1
இயலான 1
இயலும் 2
இயற்கை 2
இரங்கார் 1
இரங்கி 5
இரங்கும் 5
இரசகந்தமும் 1
இரட்சித்த 1
இரட்டிய 1
இரண்ட 1
இரண்டாகி 1
இரண்டாம் 2
இரண்டாய் 2
இரண்டான 1
இரண்டில் 2
இரண்டின் 1
இரண்டினும் 1
இரண்டு 38
இரண்டுக்கும் 1
இரண்டுபட்டது 1
இரண்டும் 20
இரண்டுமாய் 2
இரண்டெழுத்தும் 1
இரண்டெழுத்தை 1
இரண்டே 1
இரண்டை 1
இரண்டையும் 5
இரண்ய 1
இரதமாய் 1
இரப்பான் 1
இரப்போம் 1
இரவல் 3
இரவி 5
இரவு 6
இரவை 1
இராசராச 1
இராது 1
இராதே 1
இராப்பகல் 1
இராமராம 3
இரான் 1
இரு 22
இருக்க 35
இருக்கணுமே 1
இருக்கமாட்டார் 1
இருக்கலாம் 8
இருக்கலாமே 2
இருக்கலாய் 1
இருக்கவும் 1
இருக்கவென்றால் 1
இருக்கவென்று 1
இருக்கவே 4
இருக்காதோ 1
இருக்காமல் 2
இருக்கில் 2
இருக்கிலேன் 1
இருக்கிற 1
இருக்கிறண்டி 1
இருக்கிறதும் 1
இருக்கிறதோர் 1
இருக்கிறீர் 1
இருக்கின்ற 6
இருக்கினும் 5
இருக்கு 2
இருக்குதடி 1
இருக்குதப்பா 1
இருக்குது 7
இருக்கும் 27
இருக்கும்தானே 1
இருக்கும்போது 1
இருக்கும்போதே 2
இருக்குமடா 2
இருக்குமடி 2
இருக்குமாறு 3
இருக்குமே 1
இருக்குமேல் 1
இருக்குமோ 4
இருக்குறண்டி 1
இருக்கையால் 1
இருக்கையில் 6
இருக்கையிலும் 1
இருக்கையிலே 7
இருட்டறைக்கும் 1
இருட்டறையில் 1
இருட்டு 3
இருடியர் 1
இருண்ட 1
இருண்டு 1
இருத்த 4
இருத்தலும் 1
இருத்தி 10
இருத்திக்கொண்டாள் 1
இருத்திடில் 2
இருத்தியே 5
இருத்தினவன் 1
இருத்தினால் 1
இருத்தினேனே 1
இருத்து 2
இருத்துவதும் 1
இருதயத்தில் 1
இருதயத்து 1
இருதலைத்தீ 1
இருந்த 75
இருந்தக்கால் 1
இருந்தண்டி 1
இருந்ததடி 2
இருந்ததனை 1
இருந்ததாயின் 1
இருந்ததால் 1
இருந்தது 10
இருந்ததும் 3
இருந்ததுவும் 1
இருந்ததென்றால் 1
இருந்ததே 8
இருந்ததொன்று 1
இருந்தருளும் 1
இருந்தவர்க்கு 1
இருந்தவளும் 1
இருந்தவாறு 3
இருந்தாண்டி 7
இருந்தாய் 1
இருந்தாயானால் 1
இருந்தாயே 1
இருந்தார் 1
இருந்தார்க்கும் 1
இருந்தால் 9
இருந்தாலும் 4
இருந்தாள் 1
இருந்தானாகில் 1
இருந்தானை 1
இருந்திட 5
இருந்திடப்பண்ணும் 1
இருந்திடம் 1
இருந்திடமே 1
இருந்திடவே 1
இருந்திடு 1
இருந்திடும் 8
இருந்திராமல் 1
இருந்திருந்து 2
இருந்திலான் 1
இருந்து 75
இருந்துகொண்டாண்டி 1
இருந்துகொண்டு 6
இருந்துகொண்டேன் 1
இருந்தும் 9
இருந்துமே 1
இருந்துவிட்டால் 2
இருந்துவிடாய் 1
இருந்துவிடு 1
இருந்தே 3
இருந்தேன் 13
இருந்தோம் 2
இருந்தோமடி 1
இருந்தோர்க்கு 1
இருநான்கில் 1
இருநான்கும் 1
இருநூற்றைந்தில் 1
இருநூறில் 1
இருநூறு 1
இருநூறும் 1
இருநேரமற்றிடத்தே 1
இருப்பதற்கு 1
இருப்பது 32
இருப்பதும் 3
இருப்பதுவும் 7
இருப்பதுவே 1
இருப்பதுவோ 1
இருப்பதே 3
இருப்பதை 1
இருப்பதையும் 1
இருப்பதோர் 1
இருப்பர் 2
இருப்பரே 4
இருப்பரை 1
இருப்பரோ 1
இருப்பன் 5
இருப்பனடி 1
இருப்பனே 5
இருப்பாய் 1
இருப்பாயே 1
இருப்பார் 6
இருப்பார்க்கு 2
இருப்பார்கள் 3
இருப்பாரோ 1
இருப்பாள் 2
இருப்பானே 2
இருப்பானை 1
இருப்பிடத்தை 1
இருப்பிடம் 3
இருப்பிடம்தான் 2
இருப்பிர்காள் 1
இருப்பிரே 1
இருப்பிரேல் 2
இருப்பினும் 2
இருப்பும் 1
இருப்போம் 1
இருப்போர்க்கு 8
இருபத்துநான்கும் 1
இருபத்தைந்தில் 1
இருபத்தோடு 1
இருபத்தோராயிரத்தோடு 1
இருபதத்தான் 1
இருபது 1
இரும்பில் 1
இரும்பிற்கு 1
இரும்பு 5
இரும்பை 2
இருமலம்-தனையும் 1
இருமூன்றாக 1
இருமை 1
இருவகை 1
இருவர் 4
இருவருக்கும் 1
இருவரும் 4
இருவருமே 1
இருவரை 1
இருவரோடு 1
இருவினை 2
இருவினைக்கு 2
இருவினையாம் 1
இருவினையும் 2
இருவோர் 1
இருவோரும் 1
இருள் 7
இருளதாய 1
இருளாக 1
இருளாகி 1
இருளாகும் 1
இருளாத 1
இருளாம் 2
இருளாமோ 1
இருளானதை 1
இருளில் 1
இருளிலே 2
இருளும் 2
இருளை 1
இரை 4
இரைகொடுப்போம் 2
இரைத்த 1
இரைப்பு 1
இரையாக 1
இரையாம் 1
இரையாவர் 1
இல் 6
இல்-தொறும் 1
இல்ல 1
இல்லது 2
இல்லவர்க்கு 1
இல்லறம் 1
இல்லறமே 2
இல்லா 20
இல்லாண்டி 2
இல்லாத 17
இல்லாதக்கால் 1
இல்லாதவர் 1
இல்லாதவன் 1
இல்லாதார் 1
இல்லாதார்க்கு 1
இல்லாதான் 1
இல்லாது 8
இல்லாமல் 9
இல்லாமல்செய்வோம் 1
இல்லாமல்பண்ணு 1
இல்லாமலே 5
இல்லாமையடி 2
இல்லாவாறு 1
இல்லாவிட்டால் 3
இல்லாவிடில் 1
இல்லான் 4
இல்லை 192
இல்லையடா 4
இல்லையடி 54
இல்லையாகில் 1
இல்லையான 1
இல்லையானதே 2
இல்லையே 54
இல்லையேல் 1
இல்லையோ 1
இலக்கணம் 1
இலக்கம் 1
இலகும் 2
இலங்கச்செய்து 1
இலங்காமல் 1
இலங்கிடும் 1
இலங்கியே 1
இலங்கு 5
இலங்குகின்ற 1
இலங்கும் 5
இலங்குமே 1
இலங்குவதும் 1
இலம் 1
இலவு 1
இலா 7
இலாத 24
இலாதது 6
இலாததை 1
இலாதவாறு 2
இலாது 3
இலாமல் 3
இலாமையால் 2
இலாவிடில் 1
இலிங்க 1
இலிங்கமாய் 1
இலிங்கமான 1
இலை 13
இலையின் 1
இலையினிலே 1
இலையும் 1
இலையே 3
இலையேல் 1
இவ்வளவு 2
இவ்வளவும் 7
இவ்விடைக்க 1
இவ்விதமாம் 1
இவ்வோடு 1
இவர் 1
இவர்கள்தாமும் 1
இவர்களையும் 1
இவர்தாம் 1
இவர்ந்து 1
இவரிடத்தில் 1
இவரும் 1
இவருள் 1
இவரை 2
இவள் 16
இவள்தான் 2
இவளுடைய 1
இவளே 5
இவளை 5
இவளைவிட 1
இவற்கு 1
இவற்றை 1
இவன் 8
இவனுக்கு 1
இவனை 1
இவை 15
இவைதாம் 1
இழந்து 2
இழந்தேண்டி 1
இழப்பதற்கு 1
இழித்தேன் 1
இழுக்கிறீர் 1
இழுக்கும் 1
இழுத்து 2
இழுத்துக்கொண்டது 1
இழுப்பதும் 1
இழை 1
இழைப்போம் 1
இளங்கமுகு 1
இளங்குரும்பை 1
இளநீர் 1
இளப்பம் 2
இளமுலையார் 1
இளமை 1
இளவயசாய் 1
இளைக்காதே 1
இளைத்தேன் 1
இளைப்பாறி 1
இற்ற 1
இற்றால் 1
இற்று 1
இறக்க 2
இறக்கலாச்சு 1
இறக்கி 1
இறக்கிலேன் 1
இறக்கும் 2
இறங்கி 4
இறங்கிடும் 1
இறங்கினேன் 4
இறங்கினேனே 1
இறங்குகின்ற 1
இறந்த 10
இறந்தது 4
இறந்ததே 1
இறந்ததோர் 2
இறந்தவர் 2
இறந்தார் 2
இறந்தால் 1
இறந்திட்டார்கள் 1
இறந்து 12
இறந்துகொண்டு 1
இறந்துபோக 1
இறந்துபோய் 1
இறந்துபோவதில்லை 1
இறந்துபோனதே 1
இறந்துவிடும் 1
இறந்தே 2
இறப்பது 3
இறப்பதும் 2
இறப்பார் 1
இறப்பிறப்பு 1
இறப்பு 3
இறப்புக்கும் 1
இறப்பும் 2
இறப்பை 1
இறப்பையும் 1
இறவாத 1
இறவாமல் 1
இறுக்கழுத்த 1
இறுக்கி 3
இறுக்கிப்போடு 1
இறுக்கிவிடு 1
இறை 5
இறைக்க 1
இறைக்கிறீர் 3
இறைச்சி 7
இறைஞ்சி 3
இறைஞ்சினார் 1
இறைத்த 1
இறைந்திட்ட 1
இறையா 1
இறையுணர்வு 1
இறையை 1
இறையையே 1
இறைவ 1
இறைவன் 3
இறைவனால் 1
இறைவனே 1
இன் 1
இன்ப 5
இன்பங்கள் 1
இன்பங்களை 2
இன்பம் 14
இன்பம்தாம் 1
இன்பமது 1
இன்பமதை 1
இன்பமான 1
இன்பமுடன் 4
இன்பமும் 3
இன்பமுற்ற 1
இன்பமுற்று 2
இன்பமுறும் 1
இன்பான 2
இன்புற்று 1
இன்பொடும் 1
இன்றளவும் 1
இன்றளவோ 1
இன்றி 9
இன்றியே 4
இன்று 4
இன்றும் 6
இன்றுமே 1
இன்றுளோர் 1
இன்றே 1
இன்றைக்கு 1
இன்ன 6
இன்னது 19
இன்னம் 9
இன்னமும் 1
இன்னமும்தான் 3
இன்னவிதம் 1
இன்னான் 1
இன்னும் 2
இனம் 4
இனமதி 2
இனமதில் 1
இனி 54
இனிக்குதில்லையே 1
இனிதான 1
இனிமேல்தானே 1
இனிமையாய் 1
இனிய 4
இனியது 1

இ (62)

ஏகம் எனும் ஓரெழுத்தின் பயனை பார்த்தே எடுத்து உரைத்தும் இ உலகில் எவரும் இல்லை – அகத்தியர்:1 48/1
அருளாகாது இ நூலை பழித்தபேர்கள் அரு நரகில் பிசாசு எனவே அடைந்து வாழ்வார் – அகத்தியர்:1 49/3
இ வண்ணம் கண்டது எல்லாம் – அகப்பேய்:2 32/2
இ வேடம் ஆனேண்டி – அழுகணி:3 21/5
இ பூர சுண்ணமடி – அழுகணி:3 52/2
இ தங்கம் செந்தூரம் ஆத்தாளே – அழுகணி:3 64/1
மரம் ஏது இ ஏதை – அழுகணி:3 66/2
இ கற்பம் கொண்ட பின்பு – அழுகணி:3 84/4
வண்மையுடன் இ கொடுப்பை – அழுகணி:3 96/4
பரிவாக இ நூலை – அழுகணி:3 107/2
இ கோட்டைக்கு உள்ளாக என் ஆத்தாளே – அழுகணி:3 135/2
எந்தவிதமோ அறியேன் இ மாயம் செய்தாண்டி – அழுகணி:3 149/1
இ நிலத்தில் கண் காண ஏகாத மானிடத்தே – அழுகணி:3 188/1
நீர் மேல் குமிழி இ காயம் இது – கடுவெளி:10 4/1
சீர் பெறும் சித்தர்களும் என்னை விளையாட்டு சித்தன் என்றே அழைத்தார்கள் இ உலகில் – கதேந்திர:11 2/2
தேடிவைத்த பொருள் எல்லாம் விளையாட்டே இ செகத்தில் திரிவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 8/2
கனவு நினைவு என்பதுவும் விளையாட்டே இ காசினியோர் உழல்வதும் விளையாட்டே – கதேந்திர:11 13/1
புத்திமான் என்பதுவும் விளையாட்டே இ பூதலத்தோர் ஏத்துவதும் விளையாட்டே – கதேந்திர:11 28/1
மொழிவதற்கு இ நூலைவிட வேறொன்று இல்லை முன் ஆதி அந்தமொடு நடுவும் சொன்னோம் – கருவூரார்:12 30/2
வையப்பா இ நூலில் மவுனம் எல்லாம் வகையாக சொல்லுகிறேன் பணிந்து கேளே – காகபுசுண்டர்:14 5/4
விண்டுமவர் சொலாவிட்டால் இ நூல் சொல்லும் வெற்றிபெற மனவடக்கம் வைத்துப்பாரே – காகபுசுண்டர்:14 29/4
வீரடா இ நூலை கொடுத்திடாதே வெற்றியுடன் எண்பதுமே விளங்க முற்றே – காகபுசுண்டர்:14 79/4
சண்ணியுண்ணி இ நூலை நன்றாய் பாரு சக்கரமும் அக்கரமும் நன்றாய் தோணும் – காகபுசுண்டர்:14 113/3
நெறியாக இ வகை நான் அறிவேன் ஐயா நிலைத்த மொழி புசுண்டர் அலால் மற்றோர் சொல்லார் – காகபுசுண்டர்:14 118/3
இகழ்ச்சியுடன் இவற்கு பின் எவரோ காணேன் இ வார்த்தை நான் அறியேன் அவரை கேளீர் – காகபுசுண்டர்:14 119/4
முளைத்திட்டீர் இத்தோடு எட்டு விசை வந்தீர் முறையிட்டீர் இ வண்ணம் பெருமை பெற்றீர் – காகபுசுண்டர்:14 125/1
பக்தனடா சித்தனடா பரம யோகி பார் பிழைக்கவே இ நூல் பகருகிறேன் – காரைச்சித்தர்:16 28/1
இ தரையில் இ நூலை போலே இல்லை இது கண்டார் வாதமுடன் வேதை கண்டார் – காரைச்சித்தர்:16 28/4
இ தரையில் இ நூலை போலே இல்லை இது கண்டார் வாதமுடன் வேதை கண்டார் – காரைச்சித்தர்:16 28/4
பூரணம் கண்டோர் இ பூமியிலே வர – குதம்பை:17 1/1
பொருளாசை உள்ள இ பூமியில் உள்ளோருக்கு – குதம்பை:17 85/1
தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும் இ தமிழ் செய்ய எனக்கு உபதேசம்செய்தாள் – கொங்கணி:18 108/1
இந்த வழியை தெரிந்துகொண்டே இ
இகத்தும் பரத்துமாய் சித்தன் என்றே – சங்கிலி:20 27/1,2
விரைவாய் இந்த விதம் தெரிந்தால் இ
மேதினி போற்றும் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 30/3,4
பாரும் விண்ணும் எங்குமாய் பரந்த இ பராபரம் – சிவவாக்கியர்:24 15/2
ஓடு பெற்ற அ விலை பெறாது காண் இ உடலமே – சிவவாக்கியர்:24 26/4
வட்டம் என்று உம்முளே மயக்கிவிட்டது இ வெளி – சிவவாக்கியர்:24 103/1
ஆடு பெற்றது அ விலைபெறாது காணும் இ உடல் – சிவவாக்கியர்:24 117/4
இ வகை அறிந்த பேர்கள் ஈசன் ஆணை ஈசனே – சிவவாக்கியர்:24 163/4
இ சடமும் இந்தியமும் நீரு மேல் அலைந்ததே – சிவவாக்கியர்:24 204/2
இ சடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்து இருப்பதே – சிவவாக்கியர்:24 204/4
இ பிறப்பிலும் பிறந்து என்ன நீறு பூசுறீர் – சிவவாக்கியர்:24 423/2
இ சுடரும் இந்திரியமும் மேகமானது எங்ஙனே – சிவவாக்கியர்:24 508/4
சிவாயவசி என்னவும் செபிக்க இ சகம் எலாம் – சிவவாக்கியர்:24 550/1
பால் இலா சேய்கள் பசி பணியாளர் பல் துயர் பெருகும் இ நாட்டில் – தடங்கண்:26 9/1
முந்நூலும் தானே மொழிந்திட்டாள் இ நிலத்தில் – திரிகோண:27 71/2
இ வகையே மூலம் எனும் பாதம்-தன்னை இருநேரமற்றிடத்தே இறைஞ்சி காணே – திருமூலர்:28 7/4
என்ன அதிசயம் காண் இ உலகிலே அமைந்த – திருவள்ளுவர்:29 2/3
பொய் எனும் இ வாழ்க்கையது போகும் சுடுகாடு உளதே – திருவள்ளுவர்:29 5/4
இந்த உடல் காயம் இறந்துவிடும் இ உலகில் – திருவள்ளுவர்:29 10/1
ஈசன் அமைத்தாங்கு இருக்கும் காண் இ மூன்றும் – பட்டினத்து:30 18/3
கண்டது எல்லாம் எ உலகு காணாத இ உலகில் – பட்டினத்து:30 23/3
மாயம் எல்லாம் உண்டாக்கி வைத்தான் காண் நெஞ்சே இ
காயம் எல்லாம் நானா கரு – பட்டினத்து:30 59/3,4
இரும்பிற்கு அனல் மூட்டி இ உரு போய் அ உருவாய் – பத்திரகிரி:31 173/1
இ பெரிய உலகத்தை இல்லாமல்செய்வோம் – பாம்பாட்டி:32 31/3
எப்போதும் இ புவியில் எய்த வேண்டும் – பாம்பாட்டி:32 74/2
இ உலக வாழ்வுதானும் இன்றே அறும் என்று – பாம்பாட்டி:32 108/3
நிலையிலா பொய்க்கூடு இ தேகம் நிச்சயமதற்றது என அச்சமதோடு – மச்சேந்திர:34 23/1
பூண அரிது இ உலகத்தில் இ நூல் கிட்டில் பூலோக சித்தன் என உரைக்கலாகும் – வால்மீகி:36 13/2
பூண அரிது இ உலகத்தில் இ நூல் கிட்டில் பூலோக சித்தன் என உரைக்கலாகும் – வால்மீகி:36 13/2
காண அரிது சிவ சக்தி திருமூச்சாகும் காட்டாதே மூடருக்கே இ நூல்-தன்னை – வால்மீகி:36 13/3
சூட்சம் இ நூல் சொல்லுகிறேன் வாசி காண சூட்சாதி சூட்சத்தை துறக்க போகா – வால்மீகி:36 14/1
மேல்

இஃது (1)

கூந்தல் அம்மை கோணல் ஒன்றும் குறிக்கொணாது இஃது உண்மையே – சிவவாக்கியர்:24 531/4
மேல்

இக்கணத்தில் (1)

விழைவுடனே ஓடி வந்து தெண்டனிட்டு விரைவுடனே கொங்கணர்தான் இக்கணத்தில்
அழையும் என்றார் எங்கள் ஐயர் உங்களைத்தான் ஆச்சரியம் சொல்லுதற்கே அடியேன் வந்தேன் – கைலாயக்கம்பளி:19 61/2,3
மேல்

இக்குருவில் (1)

இக்குருவில் மஞ்சாடி ஆத்தாளே – அழுகணி:3 58/1
மேல்

இக (7)

இக பரம் இரண்டுக்கும் சரியாகும் இதை இன்பமுடன் சொல்லுகிறேன் தெம்புடனே – கதேந்திர:11 3/1
பகல் இரவு என்பதுவும் விளையாட்டே இக பயன் அடைந்து இருத்தலும் விளையாட்டே – கதேந்திர:11 27/1
பாகம் அறியாததும் விளையாட்டே இக பற்று அறுக்காது இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 30/2
இக பரம் இரண்டையும் காண வெகு சீரு – கல்லுளி:13 48/4
ஆகவப்பா பார்த்தே இக பரமும் சித்தி ஆதி என்ற குரு அருளால் சொன்ன முற்றே – கைலாயக்கம்பளி:19 102/4
பஞ்சபூதங்களை கண்டு அறிந்தோர் இக
பற்றினை சற்றும் நினைப்பாரோ – சங்கிலி:20 5/1,2
முடிவில்லா பரப்பிரம சொரூபத்தை முற்றும் கண்டேன் இக பற்றும் விண்டேன் – மச்சேந்திர:34 7/2
மேல்

இகத்தும் (1)

இகத்தும் பரத்துமாய் சித்தன் என்றே – சங்கிலி:20 27/2
மேல்

இகந்து (1)

பார்த்த பார்த்த போது எலாம் பார்வையும் இகந்து நீர் – சிவவாக்கியர்:24 165/3
மேல்

இகலும் (1)

இகலும் மனம் அடங்காமல் நினைவு வேறாய் எண்ணம் எலாம் பெண்ணாசை பூசைதானே – கருவூரார்:12 16/4
மேல்

இகழ்ச்சியுடன் (1)

இகழ்ச்சியுடன் இவற்கு பின் எவரோ காணேன் இ வார்த்தை நான் அறியேன் அவரை கேளீர் – காகபுசுண்டர்:14 119/4
மேல்

இகழ்ந்தவனே (1)

எத்துக்குள் இவை அறிந்து வேறாய் நின்றே இகழ்ந்தவனே மெய்ஞ்ஞான ஈசனாமே – கைலாயக்கம்பளி:19 82/4
மேல்

இகழ்ந்தார் (1)

மாரணமாம் உலகத்தில் மதி மயங்கி மதிகெட்டு பூரணத்தை இகழ்ந்தார் ஐயா – அகத்தியர்:1 21/3
மேல்

இகழ்வது (1)

தாழாமல் உத்தமர்-தம்மை இகழ்வது
கீழாம் நரகமடி குதம்பாய் – குதம்பை:17 87/1,2
மேல்

இகழாதே (1)

எஞ்சா என் சொல் என்று இகழாதே நெஞ்சே – பட்டினத்து:30 96/2
மேல்

இங்கு (28)

இன்னம் தனியே நான் இங்கு இருக்க மாட்டேண்டி – அழுகணி:3 141/1
யோகிகளாய் ஏகாந்தவல்லியாட்கு இங்கு ஏட்டிலே எழுதினதால் எல்லாம் ஆச்சு – இராமதேவர்:6 10/2
காதலாய் பார்த்தோர்க்கு இங்கு இதுதான் மோட்சம் காணாதபேர்க்கு என்ன காம தேகம் – உரோம:7 3/3
வீடு ஏது இங்கு உடல் ஏது யோகம் ஏது வீண்பேச்சா சொல்லி அல்லோ மாண்டுபோனார் – உரோம:7 11/2
கொள்ளுதற்கு இங்கு இன்னம் ஒரு குறிப்பை கேளு கோடி இடி மின் முழங்கும் கண்ணை மூடு – கருவூரார்:12 9/1
சொல்வதற்கு இங்கு இவளை அலால் சுகம் வேறு உண்டோ சூட்சம் எல்லாம் இவளைவிட சூட்சம் உண்டோ – கருவூரார்:12 15/1
புல்லருக்கு இங்கு ஆயுதமும் புல்லே ஆகும் புத்திகெட்ட லோபிகட்கு புகலொணாதே – கருவூரார்:12 15/4
அகம் மகிழ அங்கு ஏகி அவர்க்கு உரைத்தே அவரை இங்கு சபைக்கு அழைத்து வருவாய் என்ன – காகபுசுண்டர்:14 122/2
இச்சிப்பு இங்கு ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 225/2
இச்சிப்பு இங்கு ஏதுக்கடி – குதம்பை:17 225/3
எண் ஏது நினைவு ஏது இங்கு அறிவும் ஏது ஏகமாய் கலந்து துத்தியிடத்தை காணே – கைலாயக்கம்பளி:19 30/4
பரியோங்கள் இங்கு இசையை நீக்கி போட்டு பராபரத்தை நோக்குவது அங்கிசமது ஆகும் – கைலாயக்கம்பளி:19 149/3
என்பார்கள் இங்கு இசையாய் இருக்கும் மாண்பர் எங்கெங்கும் நிறைந்திருந்த சுரூப மூர்த்தி – கைலாயக்கம்பளி:19 150/1
எவ்வெழுத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பு அது இங்கு இலை – சிவவாக்கியர்:24 96/2
கோலம் ஒன்றும் அஞ்சும் ஆகும் இங்கு அலைந்து நின்ற நீ – சிவவாக்கியர்:24 303/3
சித்தர் இங்கு இருந்த போது பித்தர் என்று எண்ணுவீர் – சிவவாக்கியர்:24 530/2
சித்தர் இங்கு இருந்தும் என்ன பித்தன் நாட்டு இருப்பரே – சிவவாக்கியர்:24 530/3
முத்தி சேர சித்தி இங்கு முன் அளிப்பேன் பார் என – சிவவாக்கியர்:24 543/1
போக்கு அறிந்து இங்கு இந்த நிலை நோக்க வல்லார் புரி சடையோன்-தன்னுடைய புதல்வர் ஆவார் – திருமூலர்:28 5/3
ஈசானை ஆசானாய் காணும்பேர்க்கு இங்கு இன்பமுடன் கயிலாசம் எய்தலாமே – திருமூலர்:28 6/4
எத்தனை பேரை பெற்றோம் இங்கு – பட்டினத்து:30 71/4
இங்கு அங்குமாய் மனமே ஈடழிய வேண்டாம் காண் – பட்டினத்து:30 72/1
அவ வேடம் பூண்டு இங்கு அலைந்து திரியாமல் – பத்திரகிரி:31 29/1
கள்ள கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு
உள்ள கருத்தை உணர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 76/1,2
எட்டா பழம்பதிக்கு இங்கு ஏணிவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 151/2
உன் உயிரை கொண்டு இங்கு ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 210/2
என் வசமும் கெட்டு இங்கு இருந்த வசமும் அழிந்து – பத்திரகிரி:31 212/1
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு இங்கு எய்திடாது போல் – பாம்பாட்டி:32 94/1
மேல்

இங்கும் (2)

அறிவினோடு பாரும் இங்கும் அங்கும் எங்கும் ஒன்று அதே – சிவவாக்கியர்:24 225/4
அங்கும் இங்கும் ஒன்று அலோ அனாதியானது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 387/2
மேல்

இங்குமங்குமாய் (1)

இங்குமங்குமாய் இரண்டு தேவரே இருப்பரோ – சிவவாக்கியர்:24 133/2
மேல்

இங்குமங்குமே (1)

நாண்மையான நாலை வாயில் தங்கும் இங்குமங்குமே – சிவவாக்கியர்:24 336/4
மேல்

இங்குமே (1)

வீச்சமானது ஏதடா விரிவு தங்கும் இங்குமே
மூச்சினோடு மூச்சை வாங்கு முட்டி நின்ற சோதியே – சிவவாக்கியர்:24 355/3,4
மேல்

இங்கே (4)

வீட்டுக்குள் வாசலின் பூட்டுக்குள் பூட்டது வேணது உண்டு இங்கே
பூட்டுக்கும் இன்னது என தெரிந்தோர் சாவிபோட்டு திறந்திடுவார் – ஏகநாதர்:8 31/1,2
ஈடேற்ற தேடாய் நீ இங்கே குலாவி – கடுவெளி:10 20/4
தணிந்திட்ட புத்தி கொண்டு இங்கே வந்தாய் சாதகமாய் ஒருவரையும் கண்டிலேனே – கைலாயக்கம்பளி:19 189/4
இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம் – பாம்பாட்டி:32 25/2
மேல்

இச்சகம் (1)

இச்சகம் சனித்ததுவும் ஈசன் ஐந்தெழுத்திலே – சிவவாக்கியர்:24 547/1
மேல்

இச்சாசக்தி (1)

நூலான சாத்மிகமாம் அகங்காரத்துள் நுழைந்த இச்சாசக்தி அல்லோ நுணுக்கம் ஆச்சு – காகபுசுண்டர்:14 88/1
மேல்

இச்சாபோகம் (1)

காலான கண்டம் எனும் தானத்துள்ளே கலந்திருக்கும் போகம் அல்லோ இச்சாபோகம்
நாலான ஆன்மாவே அந்தரான்மா ஞானம் இந்தப்படி அறிந்தால் உகாரம் ஆச்சு – காகபுசுண்டர்:14 88/2,3
மேல்

இச்சிப்பு (2)

இச்சிப்பு இங்கு ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 225/2
இச்சிப்பு இங்கு ஏதுக்கடி – குதம்பை:17 225/3
மேல்

இச்சை (11)

சற்றே பிரமத்து இச்சை தாண்டவக்கோனே உன்னுள் – இடைக்காட்டு:5 20/1
மன் இச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே – இடைக்காட்டு:5 60/2
இச்சை வையாமலே எந்நாளும் தள்ளு – கடுவெளி:10 24/2
இச்சை ஒழித்து நீ பாரு அதனால் – கல்லுளி:13 48/3
வீண் அல்லோ வேத பாடத்தின் இச்சை வியோம பரிபூரணத்தில் மேவி நின்றால் – காகபுசுண்டர்:14 94/2
விதி விகித பிராரத்வ கர்மம் போச்சு விடய போகத்தின் இச்சை விட்டுப்போச்சு – காகபுசுண்டர்:14 109/3
இச்சை பிறப்பினை எய்விக்கும் என்றது – குதம்பை:17 114/1
இச்சை அற்ற எம்பிரான் எங்கும் ஆகி நிற்பனே – சிவவாக்கியர்:24 278/4
தாய்கள்-பால் உதிக்கும் இச்சை தவிர வேண்டி நாடினால் – சிவவாக்கியர்:24 523/3
கருத்து இச்சை தள்ளி கருது என்று செப்பின் – பட்டினத்து:30 96/3
கருத்து இச்சை தள்ளு கருத்துள் – பட்டினத்து:30 96/4
மேல்

இச்சைகொண்டு (1)

இச்சைகொண்டு அ வழி ஏறி மீளாதே – கடுவெளி:10 10/4
மேல்

இச்சைகொள்ள (1)

கோபம் தொடுத்திடலாமோ இச்சைகொள்ள
கருத்தை கொடுத்திடலாமோ – கடுவெளி:10 2/3,4
மேல்

இச்சைகொள்ளாதே (1)

மண் பொன் மேல் இச்சைகொள்ளாதே பொல்லா – கல்லுளி:13 25/3
மேல்

இச்சையது (1)

இச்சையது உன்னை ஆளாதே சிவன் – கடுவெளி:10 10/3
மேல்

இச்சையற்ற (1)

இச்சையற்ற இடம் அகப்பேய் – அகப்பேய்:2 79/3
மேல்

இச்சையால் (1)

இச்சையால் மயங்குவதும் விளையாட்டே அதை இயல்பாய் மதிப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 21/1
மேல்

இச்சையான (1)

இச்சையான ஹூவிலே இருந்து எழுந்த ஹீயிலே – சிவவாக்கியர்:24 364/3
மேல்

இச்சையினால் (1)

என்னவே அஞ்ஞானி உலகாசாரத்து இச்சையினால் தர்மாத்த வியாபாரங்கள் – காகபுசுண்டர்:14 98/1
மேல்

இச்சையுறாதார்க்கு (1)

இன்பங்கள் எய்திட இச்சையுறாதார்க்கு
துன்பங்கள் உண்டாமடி குதம்பாய் – குதம்பை:17 118/1,2
மேல்

இச்சைவைத்தால் (2)

இச்சைவைத்தால் எமலோகம் பொல்லாதே – கடுவெளி:10 6/4
விட்டுப்போம் சமுசார வியாபாரங்கள் விடய சுக இச்சைவைத்தால் விவேகம் போச்சு – காகபுசுண்டர்:14 91/1
மேல்

இச்சைவைத்து (1)

பேய் குரங்கு போல பேருலகில் இச்சைவைத்து
நாய் நரிகள் போல் அலைந்தால் நன்மை உண்டோ கல்மனமே – இடைக்காட்டு:5 62/1,2
மேல்

இசைக்கும் (1)

கட்டும் இசைக்கும் கடிவாளம் தொட்டு – திரிகோண:27 44/2
மேல்

இசைத்திட்டார் (1)

இயலான ரசம்-தனில் ஈ புகுந்தால் போலும் இசைத்திட்டார் சாத்திரங்கள் ஆறு என்றேதான் – அகத்தியர்:1 17/3
மேல்

இசைந்த (3)

எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்த பண் எழுத்தும் நீ – சிவவாக்கியர்:24 9/2
இட்டமான ஓமகுண்டம் இசைந்த நாலு வேதமும் – சிவவாக்கியர்:24 184/2
விரிக்கில் என் மறைக்கில் என் வினைக்கு இசைந்த போது எலாம் – சிவவாக்கியர்:24 467/3
மேல்

இசைந்ததிலே (1)

தோணப்பா தோன்றி நிற்கும் சும்மா அம்மா சுபமாக இசைந்ததிலே சொக்கும் என்பார் – கைலாயக்கம்பளி:19 116/3
மேல்

இசைந்திடும் (1)

மானை பெண் ஆக்கிய வள்ளிக்கு இசைந்திடும் மால் முருகேசனும் காப்பாமே – கொங்கணி:18 5/2
மேல்

இசைந்திருந்த (1)

இசைந்திருந்த மந்திரமும் – அழுகணி:3 168/3
மேல்

இசைந்திருப்பது (1)

எண் கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 124/4
மேல்

இசைந்திருப்பீர் (1)

இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்-மினே – சிவவாக்கியர்:24 505/4
மேல்

இசைந்து (2)

கண்ணார காண்க கருத்து இசைந்து போற்றீரே – இடைக்காட்டு:5 54/2
வேரோடு இசைந்து விளங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 131/2
மேல்

இசையாய் (1)

என்பார்கள் இங்கு இசையாய் இருக்கும் மாண்பர் எங்கெங்கும் நிறைந்திருந்த சுரூப மூர்த்தி – கைலாயக்கம்பளி:19 150/1
மேல்

இசையை (1)

பரியோங்கள் இங்கு இசையை நீக்கி போட்டு பராபரத்தை நோக்குவது அங்கிசமது ஆகும் – கைலாயக்கம்பளி:19 149/3
மேல்

இசைவான (1)

இசைவான கப்பலினை ஏக வெள்ளத்தில் – பாம்பாட்டி:32 69/3
மேல்

இஞ்சி (1)

வாடை-தனை காட்டியபடி மஞ்சள் இஞ்சி வையாமல் – அழுகணி:3 153/1
மேல்

இட்ட (19)

இட்ட மருந்தாலே என் கண்ணம்மா – அழுகணி:3 21/4
பால் இட்ட சோறாகும் – அழுகணி:3 96/2
இட்ட எழுத்து இரண்டில் ஏங்கி அதில் மேல் படர்ந்து – அழுகணி:3 121/1
இட்ட குறி நாதவிந்து ரூபம் காண இயல் அறியா சண்டாளர் சுட்டு மாய்வார் – கருவூரார்:12 23/1
பழுதிலாத கன்ம கூட்டம் இட்ட எங்கள் பரமனே – சிவவாக்கியர்:24 84/2
இட்ட மண்டலத்திலே எண்ணி ஆறு மண்டலம் – சிவவாக்கியர்:24 144/2
ஈண் எருமையின் கழுத்தில் இட்ட பொட்டணங்கள் போல் – சிவவாக்கியர்:24 153/1
நாலொடு ஆறு பத்து மேல் நாலுமூன்றும் இட்ட பின் – சிவவாக்கியர்:24 174/1
அன்னம் இட்ட பேர் எலாம் அனேக கோடி வாழவே – சிவவாக்கியர்:24 192/1
சொன்னம் இட்ட பேர் எலாம் துரைத்தனங்கள் பண்ணலாம் – சிவவாக்கியர்:24 192/2
ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும் – சிவவாக்கியர்:24 242/3
இட்ட குண்டம் ஏதடா இருக்கு வேதம் ஏதடா – சிவவாக்கியர்:24 314/1
பருத்தி இட்ட பாடுதான் பன்னிரண்டும் பட்டதே – சிவவாக்கியர்:24 322/4
ஆயில் இட்ட காயமும் அனாதி இட்ட சீவனும் – சிவவாக்கியர்:24 394/3
ஆயில் இட்ட காயமும் அனாதி இட்ட சீவனும் – சிவவாக்கியர்:24 394/3
கானகத்தில் இட்ட தீயில் காற்று வந்து அடுத்ததோ – சிவவாக்கியர்:24 462/3
இடங்கள் பண்ணி சுத்திசெய்தே இட்ட பீடம் மீதிலே – சிவவாக்கியர்:24 490/1
இட்ட நெட்டு எழுத்து அறியாது ஏங்கி நோக்கும் மதிவலீர் – சிவவாக்கியர்:24 526/2
அப்பு இட்ட வேணியனுக்கு ஆட்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 43/2
மேல்

இட்டடியோ (1)

தோல்கோட்டை இட்டடியோ என் ஆத்தாளே – அழுகணி:3 148/2
மேல்

இட்டதில் (1)

மெத்த தீபம் இட்டதில் பிறவாத பூசை ஏத்தியே – சிவவாக்கியர்:24 419/2
மேல்

இட்டது (2)

அள்ளி நீரை இட்டது ஏது அகங்கையில் குழைத்தது ஏது – சிவவாக்கியர்:24 213/1
கள்ளவேடம் இட்டது ஏது கண்ணை மூடிவிட்டது ஏது – சிவவாக்கியர்:24 213/3
மேல்

இட்டமதில் (1)

இட்டமதில் சற்றும் இல்லாது இருக்குறண்டி – சத்தியநாதர்:22 28/2
மேல்

இட்டமாய் (2)

இட்டமாய் பார்ப்பாயடி குதம்பாய் – குதம்பை:17 7/2
இட்டமாய் பார்ப்பாயடி – குதம்பை:17 7/3
மேல்

இட்டமான (2)

இட்டமான ஓமகுண்டம் இசைந்த நாலு வேதமும் – சிவவாக்கியர்:24 184/2
இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்-மினே – சிவவாக்கியர்:24 505/4
மேல்

இட்டமானவர் (1)

இறந்தவர் ஐவர் அவர் இட்டமானவர்
எய்தும் அவர் இறந்தார் என்று எல்லவர்க்கும் சொல் – பாம்பாட்டி:32 111/1,2
மேல்

இட்டமுடன் (1)

இட்டமுடன் நெஞ்சே இரு – பட்டினத்து:30 5/4
மேல்

இட்டர்க்கு (1)

இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம் – புண்ணாக்கு:33 6/1
மேல்

இட்டவனை (1)

உன் மாயம் இட்டவனை என் ஆத்தாளே – அழுகணி:3 161/2
மேல்

இட்டால் (1)

வீரடா அரைத்த பின்பு புருவத்து இட்டால் வேசையர்கள் வெகுபேர்கள் மயங்குவாரே – காகபுசுண்டர்:14 77/4
மேல்

இட்டாலும் (1)

மண்ணளவு இட்டாலும் வத்து பெருமைக்கே – குதம்பை:17 32/1
மேல்

இட்டிட (1)

பொங்கல்வைத்து ஆடு கோழி பூசை பலியை இட்டிட
நங்க சொல்லு நலி மிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய் – சிவவாக்கியர்:24 535/2,3
மேல்

இட்டிருக்குதோ (1)

இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ – சிவவாக்கியர்:24 40/2,3
மேல்

இட்டு (10)

சேர்த்து ரவியில் இட்டு – அழுகணி:3 57/4
எடுத்து துருசில் இட்டு
முக்கியமுடன் மேல் கவசம் ஆத்தாளே – அழுகணி:3 58/2,3
தர்க்கங்கள் இட்டு சள் என்று சீறாதே – கஞ்சமலை:9 10/2
தேன் என்ற சுத்த சிவகங்கை-தன்னில் தீர்த்தங்கள் ஆடி திரு நாமம் இட்டு
கோன் என்ற மனம் அன்பாய் மலராய் சார்த்தி கொடிய மறை வேதமும்தான் அடக்கம் கண்டு – காகபுசுண்டர்:14 36/2,3
சேரடா அணு போலே புருவத்து இட்டு தீர்க்கமுடன் நீதானும் செல்லும்போதில் – காகபுசுண்டர்:14 77/1
நேராக அரைத்ததையும் எடுத்து மைந்தா நிச்சயமாய் புருவத்தில் இட்டு பார்க்க – காகபுசுண்டர்:14 78/3
பேர் உள்ள கொங்கணர்தாம் குளிகை இட்டு பேரான பூரணத்தில் அறுவரை கண்டார் – கைலாயக்கம்பளி:19 50/1
தேரிலே வடத்தை இட்டு செம்பை வைத்து இழுக்கிறீர் – சிவவாக்கியர்:24 244/2
வாயில் இட்டு நல் உரிசை அட்சரத்து ஒலியிலே – சிவவாக்கியர்:24 394/1
கோயில் இட்டு வாவியுமாம் கொம்பிலே உலர்ந்தது – சிவவாக்கியர்:24 394/2
மேல்

இட்டும் (1)

மால் கோட்டை இட்டும் என்னை வசை இலா காவல்வைத்து – அழுகணி:3 148/1
மேல்

இட்டுமே (1)

வாசமோடு அணிந்து நெற்றி மை திலதம் இட்டுமே
மோசம் பொய் புனைசுருட்டு முற்றிலும் செய் மூடர்காள் – சிவவாக்கியர்:24 537/2,3
மேல்

இட (2)

மங்கை இட பாகம் வைத்த மகுடத்தோனே மா முனிகள் ரிஷி சித்தர் அறிவார் காணே – காகபுசுண்டர்:14 117/4
இட பாகம் இருந்தவளும் இவளே மூலம் இருவருக்கும் நடுவானது இவளே மூலம் – காகபுசுண்டர்:14 141/1
மேல்

இடக்கை (1)

இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூல மான் மழு – சிவவாக்கியர்:24 54/2
மேல்

இடங்கள் (3)

விரும்பு ஆசைக்கு இடங்கள் கொடாதே காய – கஞ்சமலை:9 22/1
பொருள் ஈவாள் அவரவர்க்கும் ஏவல் சொல்லி பொன்றாத பல்லுயிர்க்கைக்கு இடங்கள் வேறாய் – காகபுசுண்டர்:14 144/2
இடங்கள் பண்ணி சுத்திசெய்தே இட்ட பீடம் மீதிலே – சிவவாக்கியர்:24 490/1
மேல்

இடத்தில் (6)

இடத்தில் வந்தாயே – அகப்பேய்:2 39/4
இருந்த இடத்தில் இருந்தே அறியாமல் – குதம்பை:17 183/1
பேரான உலகத்தில் ஞானம் முற்றும் பேசாமல் அருகு இருந்த இடத்தில் மைந்தா – கைலாயக்கம்பளி:19 53/1
ஒக்க வந்து மாதுடன் செறிந்து இடத்தில் ஒழுகியே – சிவவாக்கியர்:24 82/1
அடங்கும் இடத்தில் அடங்காமல் கிடந்து – பட்டினத்து:30 63/2
எட்டு நாகம் இருக்கின்ற இடத்தில் விட்டோம் – பாம்பாட்டி:32 38/3
மேல்

இடத்திலே (1)

முளங்கியதோர் குளிகை என்ன காயசித்தி மூச்சற்ற இடத்திலே நோக்கம் என்ன – கைலாயக்கம்பளி:19 130/3
மேல்

இடத்து (1)

தேய்ந்த இடத்து இருக்க சிந்தை அறியும் மனம் – அழுகணி:3 178/1
மேல்

இடத்தை (1)

வீரப்பா அடங்குகின்ற இடத்தை பாரான் விதியாலே முடிந்தது என்று விளம்புவானே – காகபுசுண்டர்:14 35/4
மேல்

இடது (1)

இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் – சிவவாக்கியர்:24 54/1
மேல்

இடந்து (2)

பார் இடந்து விண்ணிலே பறந்தும் கண்டது இல்லையே – சிவவாக்கியர்:24 456/4
பன்றி வடிவெடுத்து பார் இடந்து மால் காணா – பத்திரகிரி:31 31/1
மேல்

இடப்பாகன் (1)

நாரி இடப்பாகன் தாள் நெஞ்சில் போற்றியே நற்கதி சேர்ந்திடும் கோனாரே – இடைக்காட்டு:5 8/2
மேல்

இடபம் (1)

யான் இடபம் முந்தும் அருள் ஆனந்தன் தேன் அடர்ந்த – திரிகோண:27 26/2
மேல்

இடம் (57)

மூச்சு ஒடுங்கி போன இடம் ஆரும் காணார் மோட்சத்தின் நரகாதி இருப்பும் காணார் – அகத்தியர்:1 7/1
பதி இன்ன இடம் என்ற குருவை சொல்லும் பரப்பிலே விள்ளாதே தலை ரண்டு ஆகும் – அகத்தியர்:1 33/1
விதி இன்ன இடம் என்று சொல்ல கேளு விண்ணான விண்ணுக்குள் அண்ணாக்கப்பா – அகத்தியர்:1 33/2
பதிய இடம் சுழுமுனை என்று அதற்கு பேராம் பகருவார் சொர்க்கமும் கைலாசம் என்றே – அகத்தியர்:1 33/4
துயிலான வாடை என்றும் சூட்சம் என்றும் சொல் அற்ற இடம் என்றும் ஒடுக்கம் என்றும் – அகத்தியர்:1 34/3
அமைய நின்ற இடம் அகப்பேய் – அகப்பேய்:2 22/3
சும்மா இருந்த இடம் அகப்பேய் – அகப்பேய்:2 38/3
ஆசை அற்ற இடம் அகப்பேய் – அகப்பேய்:2 42/1
சும்மா இருந்த இடம் அகப்பேய் – அகப்பேய்:2 45/1
பரத்துக்கு அடுத்த இடம் அகப்பேய் – அகப்பேய்:2 51/3
பாதம் இருந்த இடம்
கங்கையில் வந்தது எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 53/2,3
தானது நின்ற இடம் அகப்பேய் – அகப்பேய்:2 54/1
சைவமான இடம் அகப்பேய் – அகப்பேய்:2 55/3
இச்சையற்ற இடம் அகப்பேய் – அகப்பேய்:2 79/3
எல்லாரும் பட்டார்கள் இன்ன இடம் என்று அறியேன் – அழுகணி:3 34/1
எல்லோரும் போன வழி இன்ன இடம் என்று அறியேன் – அழுகணி:3 134/1
அந்த இடம் அத்தனையும் அருளாய் இருந்ததடி – அழுகணி:3 163/1
சொந்தம் இடம் எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 163/2
ஆய்ந்த இடம் எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 178/2
இடம் அறியாது ஆனேண்டி – அழுகணி:3 182/3
விசனம் அற்ற இடம் கிளியே – ஆதிநாதர்:4 3/3
விட்டுணுக்கு உற்ற இடம்
காலாதீதத்துக்கும் கிளியே – ஆதிநாதர்:4 18/2,3
அற்ற இடம் ஒன்றே அற்றதோடு உற்றதை – இடைக்காட்டு:5 106/1
வாங்கி அந்த பன்னிரண்டின் உள்ளே ரேசி வன்னி நின்ற இடம் அல்லோ சூர்யன் வாழ்க்கை – உரோம:7 4/1
அற்ற இடம் பார்த்ததை நீட்டி – கடுவெளி:10 31/2
சூட்சமது இருந்த இடம் சொல்லலாமோ சொல்லுதற்கு வாய்விட்டு சொல்லலாமோ – கருவூரார்:12 14/3
வீரப்பா பேசுவோர் லோகத்தோர்கள் விட்ட இடம் தொட்ட இடம் விரும்பி காணே – காகபுசுண்டர்:14 65/4
வீரப்பா பேசுவோர் லோகத்தோர்கள் விட்ட இடம் தொட்ட இடம் விரும்பி காணே – காகபுசுண்டர்:14 65/4
நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே நன்றாக உதித்த இடம் நாடினேனே – காகபுசுண்டர்:14 66/4
நாடியே உதித்த இடம் அறியா தோஷம் நடுவாக வந்த இடம் பார தோஷம் – காகபுசுண்டர்:14 67/1
நாடியே உதித்த இடம் அறியா தோஷம் நடுவாக வந்த இடம் பார தோஷம் – காகபுசுண்டர்:14 67/1
கூடியே பிறந்த இடம் காணா தோஷம் குரு பரனை நிந்தனைகள் செய்த தோஷம் – காகபுசுண்டர்:14 67/2
கருத்து அழிந்து நின்ற இடம் சாட்சாத்காரம் கண் மூக்கு மத்தியிலே கண்டு பாரே – காகபுசுண்டர்:14 105/4
ஆரப்பா சிவம்-தன்னை பரந்தான் கொள்ளும் அ பரத்தை கொண்ட இடம் அறிந்தே உன்னே – கைலாயக்கம்பளி:19 9/4
பன்னி நின்ற இவ்வளவும் யோக மார்க்கம் பகல் இரவு மற்ற இடம் ஞான மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 10/3
கன்னி நின்ற இடம் கண்டால் அவனே ஞானி காட்டுவான் கேசரியை காட்டுவானே – கைலாயக்கம்பளி:19 10/4
தெளிந்த இடம் கண்டார் ஆர் சித்தர் யோகி செகம் எல்லாம் நான் என்பார் திருட்டு ஞானம் – கைலாயக்கம்பளி:19 22/1
அளிந்த இடம் நிர்க்குணம்தான் அதிலே கேளு ஆச்சரிய மகாரம் என்ற உண்டது உண்டு – கைலாயக்கம்பளி:19 22/3
களிந்த இடம் நிராகாரம் ஒன்றும் இல்லை காட்டுந்தார் அறிவுகொண்டே உற்று காணே – கைலாயக்கம்பளி:19 22/4
கொத்துகின்ற இடம் காண்பார் கண்ணை மூடி கும்மென்றே இருளாகும் அறிவும் பொய்யாம் – கைலாயக்கம்பளி:19 23/3
மூச்சற்ற இடம் காட்ட தெரியா நின்று முன் ஏது பின் ஏது சாங்கம் என்பான் – கைலாயக்கம்பளி:19 28/2
முத்தி கண்ட இடம் எங்கே என்று காணார் மூச்சற்று நின்றிடத்தை நோக்கி பாரார் – கைலாயக்கம்பளி:19 31/3
ஊடினதோர் இடம் எங்கே ஒலி கேட்பு எங்கே ஒன்றாக காணுகிற நடனம் எங்கே – கைலாயக்கம்பளி:19 37/3
மகாரம் அல்லோ அடங்கி அந்த நாதம் தாண்டி மருவி நின்ற இடம் அல்லோ கேசரி மைந்தா – கைலாயக்கம்பளி:19 39/2
நிறைக்க அல்லோ யோகம் முதல் ஞானம் சொன்னான் நிற்க இடம் அற்ற நிர்மலமாம் சோதி – கைலாயக்கம்பளி:19 55/3
முற்றி நின்ற இடம் எங்கே ஞானம் எங்கே – கைலாயக்கம்பளி:19 66/3
தான் என்ற இடம் காட்டி நாதம் காட்டி சாற்றுகிற மவுனத்தின் சார்பு காட்டி – கைலாயக்கம்பளி:19 74/1
ஊன் என்ற உடம்பை விட்டு கேசரியும் காட்டி ஊமை நின்ற இடம் காட்டி உரைக்கப்பண்ணி – கைலாயக்கம்பளி:19 74/3
சொல்லுறேன் ரவி மதியும் வன்னி கூடி சொலித்து நின்ற இடம் அல்லோ கேசரிதானப்பா – கைலாயக்கம்பளி:19 147/1
கூச்சப்பா திடப்பட்டார் தவசு என்பார்கள் குலாமரிட்ட இடம் எல்லாம் குருட்டு நோக்கே – கைலாயக்கம்பளி:19 155/4
மாலும் திருவும் வசித்திருக்கும் இடம்
வணங்கி இப்பால் செல்லும்போது – சங்கிலி:20 9/1,2
முப்பாழும் தாண்டி முடிவின் இடம் தாண்டி – சதோகநாதர்:23 10/1
ஏச்சுக்கு இடம் அற்று இருப்பார் காண் மாங்குயிலே – சதோகநாதர்:23 19/2
நம்பியே இடம் வலம் நமஸ்கரித்து நாடிட – சிவவாக்கியர்:24 464/2
பார்த்த இடம் எல்லாம் பகையாகி வேர்த்து – திரிகோண:27 63/2
பார்த்த இடம் எல்லாம் பரம் என்று இரு மனமே – பட்டினத்து:30 22/1
காமியம் கடந்த இடம் தினந்தினம் கண்டு அறிந்துகொண்டேன் முனி அண்டர் புகழும் – மச்சேந்திர:34 19/1
மேல்

இடம்-தனையும் (1)

சொல் அடங்கும் இடம்-தனையும் கண்டு தேறி சூத்திரமாய் கல்லுப்பு வாங்கு வாங்கு – காகபுசுண்டர்:14 72/4
மேல்

இடம்-தோறும் (1)

கும்பிக்கு இரை தேடி கொடுப்பார் இடம்-தோறும்
வெம்பி திரிகை விடுப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 38/1,2
மேல்

இடம்தான் (3)

கூர் என்று நீர் தங்கும் இடம்தான் எங்கே குருபரனே இந்த வகை கூறுவீரே – காகபுசுண்டர்:14 39/4
கார் என்று மணம் பிறந்த இடம்தான் சொல்லும் கதிர் மதியும் சுற்றிவரும் மார்க்கம் சொல்லும் – காகபுசுண்டர்:14 59/3
வீர் என்றே உயிர் பிறந்த இடம்தான் சொல்லும் வெற்றிபெற இந்த வகை விளம்புவாயே – காகபுசுண்டர்:14 59/4
மேல்

இடம்தானே (1)

ஏச்சுக்கு இடம்தானே ஞானம்மா – புண்ணாக்கு:33 11/2
மேல்

இடமது (1)

வார்த்தைக்கு இடமது காணே – கல்லுளி:13 58/2
மேல்

இடமாச்சுதடி (1)

பேதிச்சு வாழ்ந்தது எல்லாம் பேச்சுக்கு இடமாச்சுதடி
சாதி இவன் அன்று எனவே என் ஆத்தாளே – அழுகணி:3 179/1,2
மேல்

இடமாய் (1)

வலம் இடமாய் நின்ற மதி ரவியை மாறி – காகபுசுண்டர்:14 148/1
மேல்

இடமான (1)

முத்திக்கு இடமான வழியிலே செல்லு – கல்லுளி:13 55/4
மேல்

இடமும் (6)

பேரு சொன்னேன் ஊர் சொன்னேன் இடமும் சொன்னேன் பின் கலையும் முன் கலையும் ஒடுக்கம் சொன்னேன் – அகத்தியர்:1 35/1
ஓங்கி இந்த இரண்டு இடமும் அறிந்தோன் யோகி உற்ற பரமடிதானே பதினாறு ஆகும் – உரோம:7 4/2
ஏகமதாய் எட்டான வசிட்டரே நீர் எங்கு வந்தீர் வாரும் என்றே இடமும் ஈய – காகபுசுண்டர்:14 123/2
ஓர் இடமும் இன்றியே ஒன்றி நின்ற ஒண் சுடர் – சிவவாக்கியர்:24 114/2
அட்ட திக்கும் அண்டவெளியான இடமும்
அடக்கிய குளிகையோடு ஆடி விரைவாய் – பாம்பாட்டி:32 17/1,2
தான் அவனாய் இருக்கவென்றால் வாசி வேணும் தனக்குள்ளே தான் நிற்க இடமும் வேணும் – வால்மீகி:36 16/1
மேல்

இடமே (3)

பாரப்பா அகண்ட வெளி சுத்த கானல் பார்ப்பதற்கோ அங்கு ஒன்றும் இடமே இல்லை – கைலாயக்கம்பளி:19 59/1
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று – திருமூலர்:28 7/1
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று – திருமூலர்:28 7/2
மேல்

இடர் (2)

எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை குயிலே மனம் ஏகமாய் நிற்கில் கதி எய்தும் குயிலே – இடைக்காட்டு:5 86/1
இவை எல்லாம் அரும் குணமாம் ஈசற்கு அன்பாம் இடர் நீக்கி சுடர் காட்டும் நியமம்தானே – காரைச்சித்தர்:16 5/4
மேல்

இடரதாகி (1)

இடரதாகி புவியும் விண்ணும் ஏகமாய் அமைக்க முன் – சிவவாக்கியர்:24 357/2
மேல்

இடவே (1)

நூத்துக்கொரு மா இடவே ஆத்தாளே – அழுகணி:3 63/3
மேல்

இடி (3)

கொள்ளுதற்கு இங்கு இன்னம் ஒரு குறிப்பை கேளு கோடி இடி மின் முழங்கும் கண்ணை மூடு – கருவூரார்:12 9/1
ஆச்சப்பா நாள் வரையில் ஏறும்போது அரகரா வெகு கோடி இடி போல் நாதம் – கைலாயக்கம்பளி:19 121/1
தாக்கும் இடி வந்தால் சலியாதே நோக்குமே – பட்டினத்து:30 16/2
மேல்

இடித்தவளாம் (1)

மாளா செகத்தை படைத்தவளாம் இந்த மானுடன் கோட்டை இடித்தவளாம் – கொங்கணி:18 64/2
மேல்

இடித்து (1)

சமூலம் இடித்து நன்றாய் ஆத்தாளே – அழுகணி:3 97/3
மேல்

இடிந்து (2)

ஏளப்பா அடுக்குகளும் இடிந்து வீழும் இருந்த சதாசிவம் ஓடி மணியில் மீளும் – காகபுசுண்டர்:14 132/3
நிலம் பிறந்து வான் இடிந்து நின்றது என்ன வல்லிரே – சிவவாக்கியர்:24 194/4
மேல்

இடிந்துபோய் (1)

பச்சை மண் இடிந்துபோய் பறந்த தும்பி ஆயிடும் – சிவவாக்கியர்:24 107/3
மேல்

இடிப்பதற்கு (1)

மோகம் என்ற உரலுக்குள் மனம்தான் சிக்கி முசியாமல் இடிப்பதற்கு ஐம்பொறியும் கோல்தான் – கைலாயக்கம்பளி:19 17/1
மேல்

இடியிற்குள்ளே (1)

வாழ்த்தி உன்னை அனுப்பினால் இடியிற்குள்ளே மயங்காமல் தியங்காமல் மருவுவாயே – கைலாயக்கம்பளி:19 132/3
மேல்

இடியோ (3)

சலந்திட்டேன் மறு வரையில் இடியோ கோடி கண் கெட்டேன் மதி கெட்டேன் காதும் கெட்டேன் – கைலாயக்கம்பளி:19 60/2
ஓடினேன் மூவரையில் இடியோ கோடி ஓகோகோ ரவி கோடி வன்னி கோடி – கைலாயக்கம்பளி:19 140/1
இறங்கினேன் இந்நாள் பின்னை யார் சொல்லார் ஏக வெளி திக்காடும் இடியோ கோடி – கைலாயக்கம்பளி:19 141/3
மேல்

இடுக்கை (1)

கால் இடுக்கை நத்தி கரையாதே கோல் எடுத்து – பட்டினத்து:30 21/2
மேல்

இடுதி (1)

இடுதி என்ற சோலையில் இருந்த முச்சுடரிலே – சிவவாக்கியர்:24 353/3
மேல்

இடும் (1)

எள் இரும்பு கம்பளி இடும் பருத்தி வெண்கலம் – சிவவாக்கியர்:24 243/1
மேல்

இடுவது (1)

மாட்டு இறைச்சி அல்லவோ மரக்கறிக்கு இடுவது – சிவவாக்கியர்:24 160/4
மேல்

இடுவோம் (1)

ஊத்தை சடலத்தினை புடமே இடுவோம் உளவன் எமக்கு நல் உறுதி சொல்ல – பாம்பாட்டி:32 128/3
மேல்

இடை (6)

சூரியனும் சந்திரனும் தோன்றும் இடை நின்றே – சதோகநாதர்:23 8/1
இடை பிங்கலை சுழியினை எட்டாமல் மூல – திரிகோண:27 19/1
சடவினையை மாற்றும் சமனன் இடை பிங்கலை – திரிகோண:27 60/2
உச்சிக்கு இடை நடுவே ஓங்கும் குருபதத்தை – பத்திரகிரி:31 73/1
இடை பிங்கலை நடுவே இயங்கும் சுழுமுனையில் – பத்திரகிரி:31 95/1
நயனத்து இடை வெளி போய் நண்ணும் பரவெளியில் – பத்திரகிரி:31 196/1
மேல்

இடைக்காட்டு (1)

தெம்பில் இடைக்காட்டு பாதைகளாய் வந்து சேர்ந்து ஆராய்ந்து பார் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 56/2
மேல்

இடைக்காடர் (1)

கருவூரார் இடைக்காடர் அத்திரி கலைக்கோடார் மச்சமுனி புலத்தியரே – மச்சேந்திர:34 2/2
மேல்

இடைக்கிட (1)

அறையறை இடைக்கிட அன்று தூமை என்கிறீர் – சிவவாக்கியர்:24 134/1
மேல்

இடைகலைக்கும் (1)

இயம்பும் இடைகலைக்கும் இன்பம்தாம் பிங்கலைக்கும் – சதோகநாதர்:23 5/1
மேல்

இடைகலையில் (2)

பூணுகின்ற இடைகலையில் பரம் போல் ஆடும் பொல்லாத தேகம் என்றால் உருகி போகும் – அகத்தியர்:1 44/2
சோதனையாய் இடைகலையில் ஏற வாங்கி சுழுமுனையில் கும்பித்து சொக்குவீரே – உரோம:7 3/4
மேல்

இடைகலையின் (1)

எண் திசையும் புகழும் என்றன் குருவே போற்றி இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி – திருவள்ளுவர்:29 1/3
மேல்

இடைகலையே (2)

நீடுகின்ற சுழுமுனையே தாரை ஆகும் நின்றதோர் இடைகலையே நாதவிந்தாம் – அகத்தியர்:1 40/3
பேசுவேன் இடைகலையே சந்த்ரகாந்தம் பிங்கலைதான் ஆதித்தன் ஆதி ஆச்சு – உரோம:7 3/1
மேல்

இடைந்திருக்கும் (1)

எச்சில் எச்சில் என்று நீர் இடைந்திருக்கும் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 498/1
மேல்

இடையில் (1)

வீறான கரி துகிலை மேலே போர்த்து விளக்கியதோர் புலித்தோலை இடையில் கட்டி – கைலாயக்கம்பளி:19 76/3
மேல்

இடைவிடாத (1)

நடக்கினும் இடைவிடாத நாத சங்கு ஒலிக்குமே – சிவவாக்கியர்:24 265/4
மேல்

இண்டுமடி (1)

கலந்திருந்த இண்டுமடி
செப்பமுள்ள செயநீரால் ஆத்தாளே – அழுகணி:3 55/2,3
மேல்

இணக்கம் (1)

பிணக்கு அறியாமல் பேதை நெஞ்சே இணக்கம்
அறிந்து இணங்க வேணும் அருள் வெளியின் உள்ளே – பட்டினத்து:30 41/2,3
மேல்

இணக்கமடி (1)

பெற்றார் இணக்கமடி என் ஆத்தாளே – அழுகணி:3 177/2
மேல்

இணங்க (1)

அறிந்து இணங்க வேணும் அருள் வெளியின் உள்ளே – பட்டினத்து:30 41/3
மேல்

இணங்கிடாதே (1)

காமப்பேய் கொண்டவனோடு இணங்கிடாதே காரணத்தை கண்டு விளையாடுவாயே – காகபுசுண்டர்:14 27/4
மேல்

இணங்கியடா (1)

மருக்கியே திரியாமல் மதம் பேசாமல் வண்டரோடு இணங்கியடா மருவிடாமல் – காகபுசுண்டர்:14 58/3
மேல்

இணங்கியே (1)

வாடியே வத்தோடே சேரா தோஷம் வம்பரோடு இணங்கியே திரிந்த தோஷம் – காகபுசுண்டர்:14 67/3
மேல்

இணை (3)

குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி குரு முனியின் தாள் இணை எப்போதும் போற்றி – திருவள்ளுவர்:29 1/4
கரந்து உன் அடி இணை கீழ் கலந்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 41/2
இணை பிரிந்த போதில் அன்றி இன்பமுறும் அன்றிலை போல் – பத்திரகிரி:31 216/1
மேல்

இணைக்கும் (1)

நல்ல ஈசர் தாள் இணைக்கும் நாதனுக்கும் ஈந்திலை – சிவவாக்கியர்:24 461/2
மேல்

இணைந்து (1)

கெடடாடா நேர் நிரையான் வின்கள் ஏனோ குவிந்து இணைந்து பிரிந்த ரசாயனமும் ஏனோ – காரைச்சித்தர்:16 20/3
மேல்

இணையடி (1)

விந்தை பராபர வத்தின் இணையடி
சிந்தையில் கொள்வாயடி குதம்பாய் – குதம்பை:17 13/1,2
மேல்

இணையில்லை (1)

ஏச்சுதடா என்று மனம் இறக்கலாச்சு எனக்கு ஒருவர் இணையில்லை என்ற பேச்சு – கருவூரார்:12 8/2
மேல்

இணையை (2)

கட்புலன் காணவொண்ணா பசுவே கர்த்தன் அடி இணையை
உட்புலன் கொண்டு ஏத்தி பசுவே உன்னதம் எய்வாயே – இடைக்காட்டு:5 43/1,2
அஞ்சுகரத்தானை அடி இணையை போற்றிசெய்து – பத்திரகிரி:31 233/1
மேல்

இத்தனை (2)

இத்தனை சித்தையும் கண்டு தெளிந்தவர் ஏதும் அறியார் போல் – ஏகநாதர்:8 22/1
இத்தனை சாத்திரம் தாம் படித்தோர் செத்தார் என்றால் உலகத்தோர் தாம் சிரிப்பார் – கொங்கணி:18 100/1
மேல்

இத்தனைக்கும் (1)

இருக்கையிலே சத கோடி தொழிலை செய்வார் இத்தனைக்கும் பொருள் எது இவன் வறுமைக்கு என்பார் – கைலாயக்கம்பளி:19 98/1
மேல்

இத்தனையும் (3)

அகாரம் இத்தனையும் அகப்பேய் – அகப்பேய்:2 14/1
வாம பால் உண்டவர்க்கு இத்தனையும் காணும் வாய் பேசா ஞானிக்கு மாயம்தானே – கைலாயக்கம்பளி:19 46/4
கண்ணியதோர் இத்தனையும் அறிந்திருத்தால் காயசித்தி விக்கினங்கள் இல்லை இல்லை – சட்டைமுனி:21 4/3
மேல்

இத்தியாதி (1)

ஏன் இந்த கூரபிமானத்து ஆதினாலே இத்தியாதி குணங்கள் எல்லாம் வியாபிக்கும் பார் – காகபுசுண்டர்:14 99/2
மேல்

இத்தை (2)

வித்தை இத்தை ஈன்ற வித்தில் விளைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 46/4
பாரும் இத்தை உம்முளே பரப்பிரம்மம் ஆவிரே – சிவவாக்கியர்:24 95/4
மேல்

இத்தோடு (1)

முளைத்திட்டீர் இத்தோடு எட்டு விசை வந்தீர் முறையிட்டீர் இ வண்ணம் பெருமை பெற்றீர் – காகபுசுண்டர்:14 125/1
மேல்

இதத்தினால் (1)

எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனம்-தனை – சிவவாக்கியர்:24 266/3
மேல்

இதப்படுத்தலாகுமே (1)

எழுப்பி மூலநாடியை இதப்படுத்தலாகுமே
மழுப்பிலாத சபையை நீர் வலித்து வாங்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 460/1,2
மேல்

இதம் (1)

இதம் பார்த்த நெஞ்சில் நினை – குதம்பை:17 0/4
மேல்

இதமாக (1)

ஏறினார் அறு வரையின் இயல்பும் கண்டே இதமாக அறிவுடைய வரையில் சென்று – கைலாயக்கம்பளி:19 120/1
மேல்

இதமான (1)

எல்லாரும் இருந்த விதம் பாடமாட்டார் இதமான சூதகத்தின் வெடியுப்பு ஆச்சே – சூரியானந்தர்:25 10/4
மேல்

இதய (3)

தான் நல் யாக கிருதம் எனும் சரீரத்துக்கு தானமதே இதய மா ஞான சத்தி – காகபுசுண்டர்:14 89/1
தொண்டர் இதய சுனை மடலில் வேரூன்றி – திரிகோண:27 6/1
இதய திருநடனம் இனி காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 147/2
மேல்

இதயத்துள் (1)

சுடர் எனும் பொருளை உன் இதயத்துள் கொண்டு – கல்லுளி:13 19/4
மேல்

இதல்ல (1)

இதாம் இதாம் இதல்ல என்று வைத்து உழலும் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 12/2
மேல்

இதழ் (2)

பத்தாம் இதழ் பரப்பி பஞ்சணையின் மேல் இருத்தி – அழுகணி:3 3/2
ஆயிரத்தெட்டு இதழ் வீட்டில் அமர்ந்த சித்தன் – பாம்பாட்டி:32 103/1
மேல்

இதழில் (1)

ஆயிரத்தெட்டு இதழில் கிளியே – ஆதிநாதர்:4 22/1
மேல்

இதழின் (2)

நவ்வோடே மவ்வாகி நால் இதழின் மேல் படர்ந்து – அழுகணி:3 113/1
நேரையா இரண்டு இதழின் நடுவே வைத்து நிறைந்த சதாசிவனாரை தியானம்பண்ணு – உரோம:7 5/2
மேல்

இதழும் (2)

ஆயிரத்தெட்டு இதழும் கண்டேன் கண்டு – கல்லுளி:13 43/1
ஆடுவது தொந்தோம் என்று ஆட்டை பார்த்தே அடுக்கடுக்காய் ஆயிரத்தெட்டு இதழும் கண்டு – காகபுசுண்டர்:14 38/3
மேல்

இதழுமாய் (1)

கோலி எட்டு இதழுமாய் குளிர்ந்து அலர்ந்த திட்டமாய் – சிவவாக்கியர்:24 255/3
மேல்

இதற்கு (6)

சந்தேகம் இல்லையடா புலத்தியன்னே சகல கலை ஞானம் எல்லாம் இதற்கு ஒவ்வாவே – அகத்தியர்:1 13/3
காயான சுழுத்தி என்று இதற்கு நாமம் கண்டு பார் கண்டுகொள்ள போதம்தானே – காகபுசுண்டர்:14 60/4
கான் இதற்கு பரமான்மா சீவன் இந்த காரணமே மகாரம் என கண்டுகொள்ளே – காகபுசுண்டர்:14 89/4
சேர்ப்பதற்கு சுழுமுனை என்று இதற்கு நாமம் திரிகோண குண்டலியே சிவ சொரூபம் – காகபுசுண்டர்:14 106/3
ஆமப்பா இதற்கு முன் அப்பியாச மார்க்கம் அறைகுவேன் அட்டாங்கம் நன்றாய் கேளு – கைலாயக்கம்பளி:19 146/1
கட்டிவைத்த புத்தகம் கடும் பிதற்று இதற்கு எலாம் – சிவவாக்கியர்:24 184/3
மேல்

இதற்குமேல் (1)

பித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே – சிவவாக்கியர்:24 401/2
மேல்

இதற்குள் (1)

தண்டான சுழுமுனைதான் நடுவில் நிற்கும் சாதகமாய் இதற்குள் முக்கிரந்தி உண்டு – கைலாயக்கம்பளி:19 79/3
மேல்

இதற்குள்ளே (2)

பூணப்பா இதற்குள்ளே ஞான யோகம் புசுண்டருக்கு சித்தி கைலாய தேகம் – கைலாயக்கம்பளி:19 80/3
ஆகவப்பா இதற்குள்ளே ஞானம் நூறு அப்புறத்தே சொன்னதொரு ஞானம் நூறு – கைலாயக்கம்பளி:19 102/2
மேல்

இதற்கே (1)

கோன் இதற்கே ஆனந்த போகம் ஆகும் கூடுகின்ற ஆன்மாவே பரமான்மாவாம் – காகபுசுண்டர்:14 89/3
மேல்

இதன் (3)

ஆச்சப்பா இதன் பேர் சவ்விகற்பம் என்பார் அருளியதோர் நிருவிகற்ப சமாதி கேளு – கைலாயக்கம்பளி:19 169/1
வேத்தாள் என்று நினையாமல் இதன்
விபரம் கேட்பாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 18/3,4
பார்த்து உரை இதன் மெய் பலிக்க எண்ணி பதனம் பதனம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 128/4
மேல்

இதனில் (1)

இன்னம் இன்னம் கண் முன் சோதனையுமாகும் ஈடேற வேணும் என்றால் இதனில் சூட்சம் – இராமதேவர்:6 6/1
மேல்

இதனை (1)

மெய் என்று பிடித்தக்கால் அவனே யோகி விரைந்து இதனை அறியாவிட்டால் விருதா மாடே – கைலாயக்கம்பளி:19 195/4
மேல்

இதனோடே (1)

சத்தியுடன் ரசோகுணம்தான் நேத்ர தானம் தனி போகம் இதனோடே சார்ந்த ஆன்மா – காகபுசுண்டர்:14 86/1
மேல்

இதாம் (5)

தான் பரிச பேதி இதாம் – அழுகணி:3 64/4
இதாம் இதாம் இதல்ல என்று வைத்து உழலும் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 12/2
இதாம் இதாம் இதல்ல என்று வைத்து உழலும் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 12/2
இதாம் இதாம் இராமராம ராம என்னும் நாமமே – சிவவாக்கியர்:24 12/4
இதாம் இதாம் இராமராம ராம என்னும் நாமமே – சிவவாக்கியர்:24 12/4
மேல்

இதாமே (1)

கொற்றி நின்ற மேல் மூல துரியம் எங்கே கூடுவார் மெய்ஞ்ஞான குறைவு இதாமே – கைலாயக்கம்பளி:19 66/4
மேல்

இதில் (2)

ஞான நிலை தெரியவே வேணும் இதில்
நால்வேத உண்மை தெரிந்திட வேணும் – கல்லுளி:13 14/1,2
தொண்டையுள் முக்கோண கோட்டையிலே இதில் தொத்தி கொடிமரம் நாட்டையிலே – கொங்கணி:18 50/1
மேல்

இதின்-கணால் (1)

எண்_இல் கோடி தேவரும் இதின்-கணால் விழிப்பதே – சிவவாக்கியர்:24 79/4
மேல்

இது (54)

தேடப்பா இது தேடு காரியம் ஆகும் செகத்திலே இது அல்லோ சித்தி ஆமே – அகத்தியர்:1 38/4
தேடப்பா இது தேடு காரியம் ஆகும் செகத்திலே இது அல்லோ சித்தி ஆமே – அகத்தியர்:1 38/4
திடன் இது கண்டாயே – அகப்பேய்:2 8/4
முன்னம் இது தெரிந்தால் முழுமோசம் போகேனே – அழுகணி:3 33/3
ஞானம் இது நாற்பதையும் நலமாகவே தெரிய – அழுகணி:3 41/1
சுண்ணாம்பு தங்கி இது ஆத்தாளே – அழுகணி:3 59/1
சேரும் தலம் இது என்று கிளியே – ஆதிநாதர்:4 19/3
வேதி என்ற வேதாந்தத்துள்ளே நின்று விளங்கவும் பூசை இது வீண்போகாதே – இராமதேவர்:6 1/4
தானே அறிவது சித்தி இது என தத்துவம்தான் அறிந்தோர் – ஏகநாதர்:8 19/1
அனுசரித்தாலே உனக்கு இது கொஞ்சம் – கஞ்சமலை:9 4/2
பாவித்து பார்க்கில் உனக்கு இது சொந்தம் – கஞ்சமலை:9 12/4
பாடானது அல்லோ பவங்கள் இது
பண்ணும் முன் நண்ணும் துன்ப அவலங்கள் – கஞ்சமலை:9 23/3,4
நீர் மேல் குமிழி இ காயம் இது
நில்லாது போய்விடும் நீ அறி மாயம் – கடுவெளி:10 4/1,2
வாதியானோன் கண்டு அறிய வாய்க்கும் இது மந்திரம் – கதேந்திர:11 33/2
தெளிவதற்கு சூட்சம் இது தெளிவாய் பாரு சிவன் இருந்து விளையாடும் தெருவை பாரு – கருவூரார்:12 30/1
இது கயிலாசகிரி என்று போற்றி – கல்லுளி:13 34/3
பிறங்கும் பிரமானந்தம் இது என்று அறிந்து – கல்லுளி:13 36/4
அந்தரத்தோர்களை போற்றி இது
ஆச்சரியம் என்றேதான் வாசியை ஏற்றி – கல்லுளி:13 39/3,4
சம்பத்து வேண்டுமோ இது வந்தமட்டும் – கல்லுளி:13 53/4
தூக்கத்தில் ஆசைவையாதே இது
சுகம் என காண்பித்து மயக்கும் அப்போதே – கல்லுளி:13 57/1,2
திரிவதில்லை திரிந்தாலும் மதம் இராது சீவ வைராக்யம் எனும் திறம் இது தானே – காகபுசுண்டர்:14 96/4
கேளப்பா இது கேளாய் எவரும் செல்வார் ஓகோகோ அண்டம் எல்லாம் கவிழ்ந்துபோமே – காகபுசுண்டர்:14 132/4
வித்து இது எனும் விந்துவுடன் நாதம் கூட்டி வேதம் முழங்கிட ஞான வீறுகொண்டே – காரைச்சித்தர்:16 4/3
இ தரையில் இ நூலை போலே இல்லை இது கண்டார் வாதமுடன் வேதை கண்டார் – காரைச்சித்தர்:16 28/4
போதம் இது என்று மெய் போத நிலை காணல் – குதம்பை:17 136/1
பார்க்க வெகு தூரம் இல்லை இது ஞானம் பார்த்ததால் தெரியுமே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 55/2
பெண்ணும் இல்லாமலே ஆணும் இல்லை இது பேணி பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 72/2
பூட்டை கதவை திறக்கலாகும் இது பொய் அல்ல மெய்யடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 76/2
வீணாசை கொண்டு திரியாதே இது மெய் அல்ல பொய் வாழ்வு பொய் கூடு – கொங்கணி:18 79/1
ஆடிய பாம்பை அடியாதே இது அறிவுதானடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 91/2
நன்றான சுழுமுனையில் பிராணன் ஏறில் நாதாந்த யோகம் இது நாடி காணே – கைலாயக்கம்பளி:19 79/4
பாரப்பா சரீரம் இது சமாதிக்காக பாழான தூலம் இது என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 94/1
பாரப்பா சரீரம் இது சமாதிக்காக பாழான தூலம் இது என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 94/1
அன்பார்கள் இது அல்லோ சத்தியம்தான் ஆரதிக ஆன்ம சரீராதி சுபாவம் – கைலாயக்கம்பளி:19 150/2
வாக்கான வெறுப்பது சொப்பனம் போல் எண்ணி மசகம் இது என்று தள்ளி மனம் மீது ஏறி – கைலாயக்கம்பளி:19 156/2
ஆச்சப்பா இது அல்லோ பிராணாயாமம் அறிந்தவன் ஆர் சிவயோகி அறியார் மற்றோர் – கைலாயக்கம்பளி:19 164/1
தேடினார் தேடினார் குளிகை-தன்னை சித்தருக்கு சொருபன் இது கிட்டும் வாறே – கைலாயக்கம்பளி:19 182/4
துர்க்கந்தத்தால் எடுத்த தூலம் இது பொய் என நீ – சதோகநாதர்:23 33/1
பாவிகாள் இது என்ன மாயம் வாமநாடு பூசலாய் – சிவவாக்கியர்:24 116/3
வீடுபேறு இது என்ற போது வேண்டி இன்பம் வேண்டுமோ – சிவவாக்கியர்:24 120/2
வேதம் என்ற தேகமாய் விளம்புகின்றது அன்று இது
நாதம் ஒன்று நான்முகன் மாலும் நானும் ஒன்றதே – சிவவாக்கியர்:24 317/2,3
நான்று இது என்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும் – சிவவாக்கியர்:24 451/3
உருவினை பயன் இது என்று உணர்ந்த ஞானி சொல்லுமே – சிவவாக்கியர்:24 470/4
அத்தனுக்கு இது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே – சிவவாக்கியர்:24 504/4
கற்பாந்தம் கோடி காயம் இது வலுத்து – திருவள்ளுவர்:29 18/3
இன்று குறித்து உண்மை இது என்று எண் – பட்டினத்து:30 55/4
உண்மை இது காண் ஒளி இருந்த வீடது காண் – பட்டினத்து:30 83/1
தூரோடு இது சுழன்று வரும் தத்துவத்தை – பத்திரகிரி:31 131/1
நாங்கள் செய்யும் செய்கை இது என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 32/4
காத்தடைத்து வந்தது இது கசமால பாண்டம் இது – புண்ணாக்கு:33 19/1
காத்தடைத்து வந்தது இது கசமால பாண்டம் இது
ஊத்த சடலம் இது ஞானம்மா – புண்ணாக்கு:33 19/1,2
ஊத்த சடலம் இது ஞானம்மா – புண்ணாக்கு:33 19/2
உப்பிட்ட பாண்டம் இது வந்த வழி ஈது என்று உண்மை தெரியாத மாந்தர் நன்மை ஈது என்று – மச்சேந்திர:34 22/1
வெட்டவெளிதானே யாம் இது என்று அறிந்துகொண்டவர் வேறொன்றையும் உன்னார் – மச்சேந்திர:34 30/1
மேல்

இது-கொலோ (11)

இது-கொலோ சமயம் இது-கொலோ சமயம் எண்ணவும் வெள்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 1/4
இது-கொலோ சமயம் இது-கொலோ சமயம் எண்ணவும் வெள்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 1/4
எண்ணிலா மாக்கள் அடி மிதி படுவர் இது-கொலோ இது-கொலோ சமயம் – தடங்கண்:26 3/4
எண்ணிலா மாக்கள் அடி மிதி படுவர் இது-கொலோ இது-கொலோ சமயம் – தடங்கண்:26 3/4
வழிபடு முறையோ இது-கொலோ சமயம் மடமை கண்டு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 4/4
கொடுத்த நீறு அணிவார் இது-கொலோ சமயம் குருடருக்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 6/4
காப்பதோ வாழ்வை இது-கொலோ சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 7/4
ஏய்ந்த புன் மடமை இது-கொலோ சமயம் ஏழையர்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 8/4
சாலவும் மகிழ்வார் இது-கொலோ சமயம் சழக்கினுக்கு அழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 9/4
நன்று-கொல் முரண்பாடு இது-கொலோ சமயம் நடலையர்க்கு உடையும் என் நெஞ்சே – தடங்கண்:26 10/4
உய்வரோ இவர்தாம் இது-கொலோ சமயம் உணர்விலார்க்கு உழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 11/4
மேல்

இதுதாண்டி (4)

எண் சாண் உடம்பும் இதுதாண்டி எழில் – சங்கிலி:20 15/1
ஊத்தை சடலம் இதுதாண்டி நீ – சங்கிலி:20 17/1
உப்பிட்ட பாண்டம் இதுதாண்டி
பீத்த துருத்தி இதுதாண்டி நன்றாய் – சங்கிலி:20 17/2,3
பீத்த துருத்தி இதுதாண்டி நன்றாய் – சங்கிலி:20 17/3
மேல்

இதுதான் (7)

காதலாய் பார்த்தோர்க்கு இங்கு இதுதான் மோட்சம் காணாதபேர்க்கு என்ன காம தேகம் – உரோம:7 3/3
நவநாதர் செய்முறைகள் இதுதான் கண்டு – கல்லுளி:13 23/3
நாட்டத்தை கொண்டு வழி பார்ப்பர் இதுதான் – கல்லுளி:13 23/4
பூருவத்தில் நடந்த கதை இதுதான் என்று புகன்றுவிட்டு புசுண்டரும் தம் பதிக்கு சென்றார் – காகபுசுண்டர்:14 145/1
வாச்சப்பா சந்திரனில் கலந்து போனால் மாளுகிற விதம் இதுதான் குளிர்ந்து போகும் – கைலாயக்கம்பளி:19 201/2
செஞ்சி கோட்டையை கண்டு இதுதான் என – சங்கிலி:20 16/3
அழியா பொருள் இதுதான் என்று தொழுது அகம் மகிழ்ந்தேன் ஞான சுகமடைந்தேன் – மச்சேந்திர:34 28/1
மேல்

இதுதானடா (1)

சோதி உப்பும் ஆச்சடா சுருக்கம் இதுதானடா – கதேந்திர:11 46/2
மேல்

இதுதானப்பா (1)

நிறைந்திட்ட பூரணமும் இதுதானப்பா நிசமான பேரொளிதான் நிலைத்து பாரே – அகத்தியர்:1 42/4
மேல்

இதுதானும் (1)

அங்கங்கே மாறினால் அட்ட கர்ம தொழில் ஆடும் இதுதானும்
சங்கையுடனே துகையை பெருக்கித்தான் வரை கீறிடுவாய் – ஏகநாதர்:8 7/1,2
மேல்

இதுதானே (1)

எட்டிரண்டும் ஒன்றும் அது வாலை என்பார் இதுதானே பரிதி மதி சுழுனை என்பார் – கருவூரார்:12 24/1
மேல்

இதுவாம் (1)

நேரப்பா பிரமசரியம் இதுவாம் கண்டால் நிரந்தரமும் தயவினுடை நினைவு கேளு – கைலாயக்கம்பளி:19 151/2
மேல்

இதுவே (4)

ஒன்றான பூரணமே இதுவே ஆச்சு உதித்த கலைதான் என்றும் இதுவே ஆச்சு – அகத்தியர்:1 29/1
ஒன்றான பூரணமே இதுவே ஆச்சு உதித்த கலைதான் என்றும் இதுவே ஆச்சு – அகத்தியர்:1 29/1
விடுத்த பின்பு விடம் ஏறி கருகிப்போகும் விரிந்து உரைத்தேன் பூட்டு இதுவே வீண்போகாது – இராமதேவர்:6 7/3
எண்ணியெண்ணி காவியத்தை எடுத்து பாராய் எந்நேரம் காம சிந்தை இதுவே நோக்கும் – காகபுசுண்டர்:14 113/1
மேல்

இதுவேயாகும் (1)

பேசாத மந்திரமும் இதுவேயாகும் பேரொளியின் வடிவாகும் பேருமாகும் – திருமூலர்:28 6/2
மேல்

இதுவேளை (1)

இந்த மாமர கொம்பில் இருந்தேன் இப்போது இதுவேளை எவ்வளவோ சனமோ காணும் – காகபுசுண்டர்:14 126/2
மேல்

இதே (2)

மின்னார் விளக்கொளி போல் மேவும் இதே யாம் ஆகில் – அழுகணி:3 172/1
அறிந்து இந்த மதியான விந்து விட்டும் அப்பனே யோகம் இதே அறிந்துகொள்ளு – கைலாயக்கம்பளி:19 70/1
மேல்

இதை (22)

நம்மாலே ஆனது எல்லாம் சொன்னோமப்பா நாதர்களில் இதை யாரும் பாடார் காணே – அகத்தியர்:1 43/4
ஆகும் இதை படித்தோர் – அழுகணி:3 108/2
இக பரம் இரண்டுக்கும் சரியாகும் இதை இன்பமுடன் சொல்லுகிறேன் தெம்புடனே – கதேந்திர:11 3/1
சொந்த நிதி தேடுவதும் விளையாட்டே இதை சொற்பனம் போல் எண்ணாததும் விளையாட்டே – கதேந்திர:11 16/2
திட்டமாய் வாசி நிலை வேணும் இதை
தெரிந்துகொண்டால் சித்தன் ஆகவே வேணும் – கல்லுளி:13 15/3,4
பாரப்பா இதை அறியார் சித்தர் கூடி பார்-தனிலே அறுபத்துநாலு யோகம் – காகபுசுண்டர்:14 18/1
கோன் என்ற கொங்கணவர்-தமக்கு சொன்ன குறிப்பான யோகம் இதை கூர்ந்து பாரே – காகபுசுண்டர்:14 81/4
வெற்றிபெறும் சீவாத்மா அகாரம் ஆச்சு விவகார சீவன் இதை விராட்டு என்பார்கள் – காகபுசுண்டர்:14 86/2
அரம் என்ன இதை அறிந்தால் யோகி ஆவான் அஞ்ஞானம் அவனிடத்தில் அணுகாது என்னே – காகபுசுண்டர்:14 97/4
பித்தனடா பித்தியவள் சித்தத்தாலே பேயன் யான் பேத்தல் இதை பேணி பார்ப்பீர் – காரைச்சித்தர்:16 28/2
ஊத்தை சடலம் என்று எண்ணாதே இதை உப்பிட்ட பாண்டம் என்று எண்ணாதே – கொங்கணி:18 24/1
பார்த்தபேருக்கே ஊத்தை இல்லை இதை பார்த்துக்கொள் உன்றன் உடலுக்குள்ளே – கொங்கணி:18 24/2
உந்தியில் விண்ணுவும்தாம் இருப்பார் இதை உண்மையாய் பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 35/2
உகார முச்சி சிரசு ஆச்சே இதை உற்று பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 40/2
சிகாரமானது மாய்கை ஆச்சே இதை தெளிந்து பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 41/2
மீனும் இருக்குது தூரணியில் இதை மேய்ந்து திரியும் கல சாவல் – கொங்கணி:18 54/1
கேளப்பா இதை விட்டே உலக ஞானி கேட்டது எல்லாம் சொல்லுகிறேன் மக்காள் மக்காள் – கைலாயக்கம்பளி:19 92/1
என்று நான் உற்று இதை பார்க்கையிலே – சங்கிலி:20 21/2
பித்தரே இதை கருதி பேசலாவது எங்ஙனே – சிவவாக்கியர்:24 417/4
மும்முலமும் சேர்த்து முளைத்து எழுந்த காயம் இதை
நிர்மலமாய் கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 108/1,2
ஆதி பிரமர்கள் ஐந்து பேரும் அறியார்கள் இதை என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 123/4
ஏணி படி வழி கண்டு ஏறிவிடுவோம் யாரும் இதை அறியார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 126/4
மேல்

இதையாச்சே (1)

அதையாச்சே இதையாச்சே என்று சொன்னால் அவன் கையில் ஒன்றும் இல்லை அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 95/2
மேல்

இதோ (1)

சந்தேகம் உமக்கு உரைக்க போகாது ஐயா சாமிக்கே சொல்லும் ஐயா இதோ வந்தேனே – காகபுசுண்டர்:14 126/4
மேல்

இந்த்ரசாலம் (1)

சொற்பனமாம் இந்த்ரசாலம் அன்று – கஞ்சமலை:9 3/3
மேல்

இந்த (117)

தயங்காமல் பிழைப்பதற்கே இந்த ஞானம் சார்வாக பாராட்டும் ஞானம் வேறே – அகத்தியர்:1 17/1
ஆச்சப்பா இந்த முறை பதினெண்பேரும் அயன் மாலும் அரனோடும் தேவர் எல்லாம் – அகத்தியர்:1 22/1
விரித்து உரைத்த நூலினது மார்க்கம் சொன்னேன் விள்ளாதே இந்த நன்னூல் இருக்குது என்று – அகத்தியர்:1 36/2
இந்த விதங்கள் எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 19/1
இந்த விஷம் தீர்க்கும் அகப்பேய் – அகப்பேய்:2 27/3
இந்த அமிர்தமடி அகப்பேய் – அகப்பேய்:2 47/1
இந்த மணியாலே – அழுகணி:3 64/2
நீதமதாக இந்த நீள் நிலத்திலே திரிய – அழுகணி:3 119/3
இந்த மணம் எங்கும் இயற்கை மணம் என்று அறிந்து – அழுகணி:3 164/1
ஆசை எனும் பசு மாளின் தாண்டவக்கோனே இந்த
அண்டம் எல்லாம் கண்டு அறிவாய் தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 15/1,2
தேவாசை வைத்தோம் என்று தும்பீ பற இந்த செகத்தை ஒழித்தோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 80/2
சாகாமல் சாகுமடா இந்த மூலம் சசிவட்டம் நடுக்கோண முக்கோணம் ஆமே – இராமதேவர்:6 2/4
தொடுத்த முதல் நாலாநாள் கண்டு தானும் தொகை முடிந்து ஆச்சுதடா இந்த போக்கு – இராமதேவர்:6 7/2
வீமப்பா வெளி திறந்து சொன்னேன் பாரு விளையாட்டே இல்லையடா இந்த போக்கு – இராமதேவர்:6 8/2
ஓங்கி இந்த இரண்டு இடமும் அறிந்தோன் யோகி உற்ற பரமடிதானே பதினாறு ஆகும் – உரோம:7 4/2
புனல் ஊறும் வழி பாதை இந்த மார்க்கம் பொல்லாத துரோகிக்கு பொய்யாம் அன்றே – உரோம:7 9/4
பருபதத்தை அசைப்பன் என சிற்றெறும்பின் பழங்கதை போல் ஆச்சுது இந்த யோகம் விட்டால் – உரோம:7 12/3
ஐந்து பேர் சூழ்ந்திடும் காடு இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு – கடுவெளி:10 14/1,2
இந்த உலகமும் உள்ளும் சற்றும் – கடுவெளி:10 24/1
வைதோரை கூட வையாதே இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே – கடுவெளி:10 26/1,2
நான் என்று சொல்வதும் விளையாட்டே இந்த நானிலத்து இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 4/1
மற்றதை உணர்வதுவும் விளையாட்டே இந்த வையகத்து இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 6/2
மெய்ஞ்ஞானம் காணாததும் விளையாட்டே இந்த மேதினியே போதும் எனல் விளையாட்டே – கதேந்திர:11 32/2
பாதிமதி சூடியே இருந்த சாமி பத்து வயது ஆகும் இந்த வாமிதானே – கருவூரார்:12 1/4
வாமம் வைத்து பூசைபண்ண இந்த மார்க்கம் வந்தவர்க்கு சத்தி சிறுபிள்ளை வாலை – கருவூரார்:12 11/3
தேசமதில் போய் விளங்கும் இந்த வீடு சித்தாந்த சித்தரவர் தேடு வீடு – கருவூரார்:12 25/2
தேங்கினேன் முன்னும் அவள் பின்னுமாக திடம் எனக்கு சொன்னது இந்த தெளிவுதானே – கருவூரார்:12 29/4
ஒளி பிறக்கும் உறுதி இந்த உறுதி சொன்னோம் உற்பனமாய் பார்த்தவர்கள் சித்தர்தாமே – கருவூரார்:12 30/4
புராணம் படித்தாலும் என்ன இந்த
பூலோகம்-தன்னில் மறைந்திருந்து என்ன – கல்லுளி:13 5/1,2
மாடி மேல் வீடு இருந்து என்ன இந்த
வையகத்தோர் மெய்க்க வாழ்ந்தாலும் என்ன – கல்லுளி:13 8/1,2
சரியை கடந்திடவும் வேணும் இந்த
சகத்தினுட மாயை ஒழித்திடவும் வேணும் – கல்லுளி:13 10/1,2
ஞான நிலை அறிய வேண்டி இந்த
ஞாலத்தில் ஆபாச வழி-தனை தாண்டி – கல்லுளி:13 20/1,2
விண்டு யான் சொல்ல முடியாது இந்த
மேதினியோர்க்கு லெகுவில் கிடை யாது – கல்லுளி:13 40/3,4
மனமானது அடங்கியே போச்சு இந்த
மாயையை விட்டு கரையேறல் ஆச்சு – கல்லுளி:13 41/1,2
மெய்ஞ்ஞானம் என்பது பொய்யோ இந்த
மேதினியோர்கள் அறியார்கள் ஐயோ – கல்லுளி:13 44/3,4
கடைத்தேறல் ஆம் இந்த திடத்துடன் மோனம் – கல்லுளி:13 51/4
கூர் என்று நீர் தங்கும் இடம்தான் எங்கே குருபரனே இந்த வகை கூறுவீரே – காகபுசுண்டர்:14 39/4
வீர் என்றே உயிர் பிறந்த இடம்தான் சொல்லும் வெற்றிபெற இந்த வகை விளம்புவாயே – காகபுசுண்டர்:14 59/4
சேரும் இந்த பிரமாணம்தான் உணர்ந்து தெரிவிக்கப்படாது அருளில் சிவ சொரூபம் – காகபுசுண்டர்:14 82/2
சாரும் இந்த உபாதான காரணத்தின் சம்பந்தம் இல்லாத சாட்சிதானே – காகபுசுண்டர்:14 82/4
வித்தை எனும் அவித்தையிலே பிரதி விம்பம் விலாசம் இந்த தூல சூக்க விருத்தி ஆச்சு – காகபுசுண்டர்:14 86/3
கான் இதற்கு பரமான்மா சீவன் இந்த காரணமே மகாரம் என கண்டுகொள்ளே – காகபுசுண்டர்:14 89/4
ஏன் இந்த கூரபிமானத்து ஆதினாலே இத்தியாதி குணங்கள் எல்லாம் வியாபிக்கும் பார் – காகபுசுண்டர்:14 99/2
நான் இந்த பிரம உபாசனையை பற்றி நாட்டம்வைத்தே வித்தை எல்லாம் நாசம் ஆச்சே – காகபுசுண்டர்:14 99/4
தெளியும் இந்த ஓங்கார தொனி விடாமல் சிற்ககனத்தே லயமாய் சேர்க்க வேணும் – காகபுசுண்டர்:14 104/2
ஒண்ணான யோகம் அல்லோ இந்த நிட்டை உபதேசம் பெற்றவர்க்கே உண்மையாகும் – காகபுசுண்டர்:14 107/3
சுகட்சியுடன் கருதி பார் யுகங்கள்-தோறும் சூட்சம் இந்த மாலோன்-தன் வயிற்றில் சேர்வான் – காகபுசுண்டர்:14 119/2
ஆளுகின்ற ஈசனும் நாம் அறியோம் இந்த அருமை-தனை நீ அறிந்தாய் அருமை பிள்ளாய் – காகபுசுண்டர்:14 120/2
கிளைத்திட்டு போனக்கால் மறந்து போவார் கிளர் நான்கு யுகம்-தோறும் இந்த செய்கை – காகபுசுண்டர்:14 125/3
இந்த மாமர கொம்பில் இருந்தேன் இப்போது இதுவேளை எவ்வளவோ சனமோ காணும் – காகபுசுண்டர்:14 126/2
ஒப்பும் இந்த யுகம் மாறி பிறந்தது எங்கே ஓகோகோ முனிநாதா உரைசெய்வீரே – காகபுசுண்டர்:14 128/4
மண்ணுள்ள தேவர்களும் பிறப்பித்து இந்த மார்க்கத்தில் இருப்பதுவோ மவுன பெண்ணே – காகபுசுண்டர்:14 142/2
காரணத்திலே வகுத்தேன் இந்த ஞானம் கம்பம் அணி வாலை கொலு கூட்டம் அப்பா – காகபுசுண்டர்:14 145/2
பேதை பெண்ணாம் முதல் வாலைப்பெண்ணாள் என்று புகுந்தாள் இந்த புவி அடக்கம் – கொங்கணி:18 9/2
ஆம் இந்த எழுத்தை அறிந்துகொண்டு விளையாடி கும்மி அடியுங்கடி – கொங்கணி:18 14/2
வாயனும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே இந்த வாலையும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே – கொங்கணி:18 18/2
சிதம்பர சக்கரம்தான் அறிவார் இந்த சீமையில் உள்ள பெரியோர்கள் – கொங்கணி:18 21/1
இனி வெளியினில் சொல்லாதே எழில் தீ மாட்டுது இந்த வரி விழிக்கே – கொங்கணி:18 23/1
ஆலத்திலே இந்த ஞாலத்திலே வருங்காலத்திலே அனுகூலத்திலே – கொங்கணி:18 36/1
இந்த விதத்திலே தேகத்திலே தெய்வம் இருக்கையில் புத்தி கறிக்கையினால் – கொங்கணி:18 39/1
நாம் இந்த எழுத்தை அறிந்துகொண்டோம் வினை நாடி பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 42/2
மாளா செகத்தை படைத்தவளாம் இந்த மானுடன் கோட்டை இடித்தவளாம் – கொங்கணி:18 64/2
இப்படி அல்லோ இவள் தொழிலாம் இந்த ஈனா மலடி கொடும் சூலி – கொங்கணி:18 67/1
வேலையை பார்த்து அல்லோ கூலி வைத்தார் இந்த விதம் தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 74/2
எல்லாம் அறிந்தவர் என்று சொல்ல இந்த பூமியிலே முழு ஞானி என்று – கொங்கணி:18 103/1
தாக்கி நின்ற கெந்தியினால் எறும்பு சென்று சாதகமாய் மாண்டது இந்த ஐந்தும் பாரு – கைலாயக்கம்பளி:19 14/3
ஆச்சு இந்த வரிசை விட்டே உலக ஆசான் ஆதி அந்தம் ஒன்று ரவி மதிதான் என்பான் – கைலாயக்கம்பளி:19 28/1
வாச்சு இந்த மயக்கத்தால் உலகோர் கேட்டார் மதுவை விட்டு ஏறி அல்லோ வையத்தோர் கேட்டார் – கைலாயக்கம்பளி:19 28/3
ஓச்சு இந்த விதம் அறிந்தோன் யோக ஞானி உம்மென்று ஆகும் என்ற நாதமாமே – கைலாயக்கம்பளி:19 28/4
விண் ஏது வெளி ஏது ஒளி அங்கு ஏது விரைந்து இந்த மூன்றும் கேசரிதான் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 30/1
காண் இந்த உலகத்தில் மாய கூத்தும் கண் மூக்கு செவியோடு இந்திரிய கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/1
ஆண் இந்த அண்டம் எல்லாம் படைத்த கூத்தும் ஆங்காரம் மனம் புத்தியான கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/3
காண் இந்த கேசரத்தின் தாயின் காந்தி கண் கொள்ளா விண் கொள்ளா கரையும் கொள்ளா – கைலாயக்கம்பளி:19 48/1
ஆண் இந்த பரை என்பார் அம்பரம்தான் என்பார் அவளுக்குள் மவுனம் உண்டு அறிவாய் பாராய் – கைலாயக்கம்பளி:19 48/2
ஊண் இந்த மௌனத்தை நிட்களமாய் போவாய் ஓகோகோ அம்பரத்தில் ஏதோ ஏதோ – கைலாயக்கம்பளி:19 48/3
அறிந்து இந்த மதியான விந்து விட்டும் அப்பனே யோகம் இதே அறிந்துகொள்ளு – கைலாயக்கம்பளி:19 70/1
பரிந்து இந்த விந்து முதல் நாதம் சித்தி பாங்கான சிவத்தோடு பரம்தான் கேளு – கைலாயக்கம்பளி:19 70/2
அறிந்து இந்த பராபரத்தோடு ஆறு கேளு அப்பனே மவுனத்தை தூக்கிக்கொண்டால் – கைலாயக்கம்பளி:19 70/3
ஆம் இந்த உலகத்தோர் ஞான வீதி அறிந்து ஏறி கூடுவதும் அரிது மெத்த – கைலாயக்கம்பளி:19 75/1
ஓம் இந்த குண்டலியை தொட்டு அரற்ற ஊதுவது கடினம் மெத்த யோக மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 75/2
வாம் இந்த வாமத்தே நின்றுகொண்டு மகத்தான பானம் உண்ண வாய்க்கும் ரண்டும் – கைலாயக்கம்பளி:19 75/3
தோணப்பா நவ கோடி மானா கண்டார் சுக யோகம் ஆவது இந்த துறையுமாமே – கைலாயக்கம்பளி:19 80/4
முத்தி இந்த வாதிக்கு வருகும் என்று மூச்சு முதல் சிவன் சொன்னார் என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 100/1
பத்தி இந்த சிவ சொத்தை பெண்ணுக்கு ஈந்து பாழான விடயம் எல்லாம் பண்ணிப்பண்ணி – கைலாயக்கம்பளி:19 100/2
பார்த்து அறிந்தார் இந்த மணி வாதம் என்று பரிவான கயிலாய தெட்சணாமூர்த்தி – கைலாயக்கம்பளி:19 114/1
அறிந்து இந்த வேத நிலை விட்டு நீயும் அப்பனே வாசனை ப்ரபஞ்சம் தாண்டி – கைலாயக்கம்பளி:19 159/1
மறிந்து இந்த புத்ராதி பாசத்தாலே மாயம் வந்து முட்டையிலே கலச்சையாக்கி – கைலாயக்கம்பளி:19 159/2
மாசியது அற்றக்கால் கவிக்கு முன்னே மக்களே இந்த பார் என்று காட்டி – கைலாயக்கம்பளி:19 184/2
முத்தான மௌனம் விட்டால் மனம் பாழாச்சு மோசம் இந்த வேதம் எல்லாம் பொய் என்பாரே – கைலாயக்கம்பளி:19 194/4
வான் இந்த காயம்மட்டே சாலம் எல்லாம் மனம் தாண்டி அறிவில் வந்தது எல்லாம் போச்சே – கைலாயக்கம்பளி:19 202/2
இந்த சடலம் பெரிது என எண்ணி யான் – சங்கிலி:20 19/1
இந்த வழியை தெரிந்துகொண்டே இ – சங்கிலி:20 27/1
வழி தெரியாது அலைந்தோர்கள் இந்த
மாநிலம்-தன்னில் கோடானகோடி – சங்கிலி:20 28/1,2
பாசத்தை விட்டு நீ யோகத்தை செய்து இந்த
பாரினில் வாழ்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 29/3,4
விரைவாய் இந்த விதம் தெரிந்தால் இ – சங்கிலி:20 30/3
நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல் உடல் – சிவவாக்கியர்:24 6/3
இந்த வாசல் ஏழை வாசல் ஏகபோகமான வாசல் – சிவவாக்கியர்:24 19/3
எங்கும் ஆகி நின்ற நாமம் நாமம் இந்த நாமமே – சிவவாக்கியர்:24 22/4
எளியதோர் இராமராம ராம இந்த நாமமே – சிவவாக்கியர்:24 108/4
சேர வந்து போய் இந்த தேகம் ஏது செப்புமே – சிவவாக்கியர்:24 262/4
இந்த ஊரில் இல்லை என்று எங்கு நாடி ஓடுறீர் – சிவவாக்கியர்:24 436/1
அத்தன் நாடும் இந்த நாடும் அவர்களுக்கு எலாம் ஒன்றே – சிவவாக்கியர்:24 530/4
இறைந்திட்ட மலசலமாய் காணலாகும் இந்த இரண்டு ஓரிடத்தில் இருக்கும் பாரே – சூரியானந்தர்:25 2/4
துள்ளுவார் இந்த உப்பு சிவமும் ஆச்சு துருசுப்பு பணவிடையால் தொந்தம் ஏற்றி – சூரியானந்தர்:25 5/3
பாசையினால் சொன்னார்கள் வெளி தோணாது பாலனுக்கு தோன்றும் இந்த நூலை பார்த்தால் – சூரியானந்தர்:25 7/3
கண்ணாகும் இந்த நூல் பதின்மூன்றுக்குள் கருவை ஒரு கற்ப முறை காட்டிவைத்தேன் – சூரியானந்தர்:25 8/2
கொல்வது என்ன அமுர்தயிலே பிறக்கும் இந்த குளிகைக்கு சாரணைசெய் குணமும் முற்றே – சூரியானந்தர்:25 13/4
போக்கு அறிந்து இங்கு இந்த நிலை நோக்க வல்லார் புரி சடையோன்-தன்னுடைய புதல்வர் ஆவார் – திருமூலர்:28 5/3
எந்நாள் இருந்து என்ன முன்னாள் அனுப்படி இந்த உடல் – திருவள்ளுவர்:29 8/1
இந்த உடல் காயம் இறந்துவிடும் இ உலகில் – திருவள்ளுவர்:29 10/1
வந்த வழி தான் அறியா வாழ்க்கையோ இந்த உடல் – திருவள்ளுவர்:29 10/2
மயம் காணும் இந்த உடல் மாய வாழ்வு எல்லாம் – பட்டினத்து:30 33/3
ஐந்து பொறி வழி போய் அலைத்தும் இந்த பாழ் மனதை – பத்திரகிரி:31 85/1
என்னையே நான் அறியேன் இந்த வண்ணம் சொன்னது எல்லாம் – பத்திரகிரி:31 231/1
ஈசன் நிலை அறியாருக்கு இந்த துருத்தி – பாம்பாட்டி:32 67/3
இந்த மருந்தினை தின்பீராகில் இனி பிறப்பு இல்லை என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 113/4
நாத வெளியில் உற்றேன் இந்த நானிலத்தோர் புகழவே ஞானி பேர் பெற்றேன் – மச்சேந்திர:34 29/2
மேல்

இந்தப்படி (6)

நாலான ஆன்மாவே அந்தரான்மா ஞானம் இந்தப்படி அறிந்தால் உகாரம் ஆச்சு – காகபுசுண்டர்:14 88/3
தோண் இந்தப்படி படைத்த பரமே ஐயா சொல் பெரிய பூரணமே என்று கூவே – கைலாயக்கம்பளி:19 33/4
தோண் இந்தப்படி இருந்தால் லயத்தின் நேர்மை சொல்ல அரிதாம் அப்புறத்தே சோதிதானே – கைலாயக்கம்பளி:19 48/4
காண் இந்தப்படி எல்லாம் கண்டுகொண்டு கலங்காமல் இருக்காமல் யுகமே கோடி – கைலாயக்கம்பளி:19 202/1
ஆன் இந்தப்படி நீங்கள் சமாதி கொண்டே அரை விட்டால் குளிகையிட்டு ஓடி பாரு – கைலாயக்கம்பளி:19 202/3
தோண் இந்தப்படி சொன்னேன் முன்னை தூக்கு சுழல்காற்று துரும்பது போல் மவுனம் ஆமே – கைலாயக்கம்பளி:19 202/4
மேல்

இந்தப்படியாக (1)

தான் இந்தப்படியாக சீவர் எல்லாம் சகச பிராரத்வ வசத்து ஆகினார்கள் – காகபுசுண்டர்:14 99/1
மேல்

இந்தப்படியேயாகில் (1)

ஆச்சப்பா சனனம் இந்தப்படியேயாகில் அடங்கிறது அ கனியும் ரவி மதியும் கூடி – கைலாயக்கம்பளி:19 201/1
மேல்

இந்தவிதம் (1)

இந்தவிதம் தெரிந்தவனே சித்தன் அதில் – கல்லுளி:13 16/3
மேல்

இந்தியமும் (1)

இ சடமும் இந்தியமும் நீரு மேல் அலைந்ததே – சிவவாக்கியர்:24 204/2
மேல்

இந்திரசால (1)

விளைத்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே – சிவவாக்கியர்:24 232/2
மேல்

இந்திரசாலமடி (1)

இந்திரசாலமடி அகப்பேய் – அகப்பேய்:2 66/1
மேல்

இந்திரஞால (1)

எழுத்து எலாம் அறிந்துவிட்ட இந்திரஞால வெளியிலே – சிவவாக்கியர்:24 323/3
மேல்

இந்திரபீடம் (1)

இந்திரபீடம் உணர்ந்தேன் மோன நிலை இன்னது என்று கண்டு மனம் நன்னயம்கொண்டேன் – மச்சேந்திர:34 27/2
மேல்

இந்திரபோகங்கள் (1)

இந்திரபோகங்கள் எய்தினும் தொல்லை என்று – இடைக்காட்டு:5 97/1
மேல்

இந்திரன் (1)

இந்திரன் மால் முதலோர் பசுவே ஏவல் புரிவாரே – இடைக்காட்டு:5 42/2
மேல்

இந்திரனார் (1)

இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம் – பாம்பாட்டி:32 25/2
மேல்

இந்திரனை (1)

குருக்களை போல் அரசனை போல் இந்திரனை போல் குணமான மூவரை போல் பிரமத்தூடே – காகபுசுண்டர்:14 53/3
மேல்

இந்திரிய (8)

இந்திரிய திரயங்களை இறுக்கிவிடு கோனே என்றும் – இடைக்காட்டு:5 118/1
பாக்கி நின்ற இந்திரிய விடயத்துள்ளே பாழான மனம் சிக்கி படுகுவாரே – கைலாயக்கம்பளி:19 14/4
தாகம் என்ற ஞானம் வந்து என்ன செய்யும் சண்டாள இந்திரிய சார்பினாலே – கைலாயக்கம்பளி:19 17/3
காண் இந்த உலகத்தில் மாய கூத்தும் கண் மூக்கு செவியோடு இந்திரிய கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/1
சத்தியுள்ள வாசனையாம் குரங்கு கேளு தாண்டி அல்லோ இந்திரிய கொம்புக்குள்ளே – கைலாயக்கம்பளி:19 51/1
ஓமப்பா பொன் மண் வாசனையின் ஆசை ஒற்றி நின்ற இந்திரிய மயக்கத்து ஆசை – கைலாயக்கம்பளி:19 81/3
தங்குகின்ற யோகம் போய் ஞானம் பாழாய் சமாதி எல்லாம் இந்திரிய சாரம் மூடி – கைலாயக்கம்பளி:19 86/3
விடு என்ன இந்திரிய பாம்பை நீயும் விட்டு அகன்றே அறிவோடே மேவு மேவே – கைலாயக்கம்பளி:19 185/4
மேல்

இந்திரியத்தோடு (1)

இந்திரியத்தோடு பிணங்காதே பாவி நெஞ்சே – பட்டினத்து:30 31/3
மேல்

இந்திரியம் (3)

பெண்ணின்-பால் இந்திரியம் விடும்போதெல்லாம் பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு – அகத்தியர்:1 11/2
பிர்ம சுரோத்ராதி ஞானேந்திரியம் ஐந்தும் பேசு தர்க்க வாக்காதி இந்திரியம் ஐந்தும் – காகபுசுண்டர்:14 85/1
பூணப்பா இந்திரியம் பெண்ணால் ஆச்சு புகழ் பெரிய வாசனையும் பெண்ணால் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 90/2
மேல்

இந்திரியமும் (1)

இ சுடரும் இந்திரியமும் மேகமானது எங்ஙனே – சிவவாக்கியர்:24 508/4
மேல்

இந்திரியர்கள் (1)

இந்திரியர்கள் இரட்சித்த கப்பலில் ஏறி – காயக்கப்பல்:15 3/5
மேல்

இந்து (5)

இந்து வெள்ளையடி அகப்பேய் – அகப்பேய்:2 47/3
ஆதி உப்பும் அந்த உப்பும் இந்து உப்பும் எடுத்து நீ – கதேந்திர:11 46/1
வான் இந்து போல் மெலிந்து வளர்ந்து போகும் வர்த்திக்கும் அஞ்ஞானம் மாற்ற வேண்டி – காகபுசுண்டர்:14 99/3
சோம் இந்து அ சடை வைத்து சின்மயம் காட்டும் சொல் பெரிய பூரணம்தான் சொன்னவாறே – கைலாயக்கம்பளி:19 75/4
இருக்கின்ற உப்பினுக்கு மூலாதாரம் இந்து ஒன்று இரவி ஒன்று வன்னி ஒன்று – சூரியானந்தர்:25 3/1
மேல்

இந்துப்பு (1)

என்றும் இந்துப்பு ஆகும் எண் சாண் உடல் இருக்க – திருவள்ளுவர்:29 17/1
மேல்

இந்தேனே (1)

இந்தேனே முனிநாதா சரணம் காப்பீர் என்று சிவன் சபை நாடி முனிவர் வந்தார் – காகபுசுண்டர்:14 127/2
மேல்

இந்நாள் (1)

இறங்கினேன் இந்நாள் பின்னை யார் சொல்லார் ஏக வெளி திக்காடும் இடியோ கோடி – கைலாயக்கம்பளி:19 141/3
மேல்

இப்படி (5)

ஏய்க்கும் இப்படி அஞ்சாறு ஆந்தை இருந்து விழிப்பது பாருங்கடி – கொங்கணி:18 53/2
இப்படி அல்லோ இவள் தொழிலாம் இந்த ஈனா மலடி கொடும் சூலி – கொங்கணி:18 67/1
ஆமிசம் இப்படி சத்தி என்றே விளையாடி கும்மியடியுங்கடி – கொங்கணி:18 70/2
சாறாக இப்படி ஆங்கு என்று கும்பி சாதகமாய் இவை மூன்றும் தீர்ந்த பின்னே – கைலாயக்கம்பளி:19 162/3
பணிந்திட்ட கொங்கணரை பார்த்து நாதன் பார் உலகில் பிறந்தவன் இப்படி தான் ஆனால் – கைலாயக்கம்பளி:19 189/1
மேல்

இப்படியே (9)

உத்தாரம் இப்படியே புராணம் காட்டி உலகத்தில் பாரதம் போல கதை உண்டாக்கி – அகத்தியர்:1 18/1
மூச்சப்பா தெய்வம் என்றே அறிய சொன்னார் முனிவோர்கள் இருடியர் இப்படியே சொன்னார் – அகத்தியர்:1 22/2
பாடினார் இப்படியே சொல்லாவிட்டால் பரிபாடை அறியார்கள் உலக மூடர் – அகத்தியர்:1 25/1
தாணுவும் இப்படியே அகப்பேய் – அகப்பேய்:2 48/3
எல்லாமும் இப்படியே – அகப்பேய்:2 72/4
பாரப்பா இப்படியே அனந்த காலம் பராபரத்தினூடேதான் இருந்து வாழ்ந்தேன் – காகபுசுண்டர்:14 45/1
கேளப்பா இப்படியே பிரளயம்தான் கிருபையுடன் ஏழு லட்சம் கோடியானால் – காகபுசுண்டர்:14 48/1
பாரடா இப்படியே யுகங்கள்-தோறும் பார்-தனில் நான் இருந்தேன் எத்தனையோ கோடி – காகபுசுண்டர்:14 49/1
காணப்பா இப்படியே தீர்த்தியானால் கைகடந்த சிவபூசை என்று சொல்வார் – கைலாயக்கம்பளி:19 158/1
மேல்

இப்பால் (2)

பரத்திலே மணி பிறக்கும் மணியின் உள்ளே பரம் நிற்கும் சுடர் வீசும் இப்பால் கேளும் – காகபுசுண்டர்:14 139/1
வணங்கி இப்பால் செல்லும்போது – சங்கிலி:20 9/2
மேல்

இப்புறம் (1)

இப்புறம் ஒடுங்கும் ஓடி எங்கும் லிங்கம் ஆனதே – சிவவாக்கியர்:24 381/4
மேல்

இப்போ (1)

சாற்றிடு என்று கேட்ட மாணாக்கனே கேள் சந்தோடம் ஆச்சுது இப்போ சார்பு சொல்வேன் – கைலாயக்கம்பளி:19 44/1
மேல்

இப்போது (3)

உதையாமல் என்னை இப்போது உதைத்தவனும் கீழ் இறங்கி – அழுகணி:3 118/1
இப்போது அறியார்கள் – அழுகணி:3 160/3
இந்த மாமர கொம்பில் இருந்தேன் இப்போது இதுவேளை எவ்வளவோ சனமோ காணும் – காகபுசுண்டர்:14 126/2
மேல்

இபங்கள் (1)

ஏழு பார் ஏழு கடல் இபங்கள் எட்டு வெற்புடன் – சிவவாக்கியர்:24 283/1
மேல்

இம் (1)

மாதா இம் மூலிகைக்கு ஆத்தாளே – அழுகணி:3 87/3
மேல்

இம்சை (1)

இம்சை அடைவோர்கள் ஞானம்மா – புண்ணாக்கு:33 18/2
மேல்

இம்மலமும் (1)

இம்மலமும் மும்மலமும் எம்மலமும் அல்லவே – சிவவாக்கியர்:24 544/4
மேல்

இம்மென்று (1)

இம்மென்று கேட்பாயே – அகப்பேய்:2 16/4
மேல்

இம்மை-தனில் (1)

இம்மை-தனில் பாதகனாய் இருவினைக்கு ஈடாய் எடுத்த – பத்திரகிரி:31 42/1
மேல்

இமிந்த (1)

மீறும் இமிந்த சுண்ணாம்பில் ஆத்தாளே – அழுகணி:3 46/3
மேல்

இமையாமல் (1)

இமையாமல் நோக்கி இருப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 87/2
மேல்

இமையும் (1)

இமையும் கொண்ட வேகமும் இலங்கும் உச்சி மோனமும் – சிவவாக்கியர்:24 354/3
மேல்

இமையை (1)

நூலால் உணர்வு அறியேன் நுண் இமையை யான் அறியேன் – அழுகணி:3 201/1
மேல்

இயங்கி (2)

ஈரெழுத்தும் ஓரெழுத்தும் ஆகி ஆங்கே இயங்கி நிற்கும் அசபையப்பா மூலத்துள்ளே – அகத்தியர்:1 47/1
ஈர் ஒளிய திங்களே இயங்கி நின்றது அப்புறம் – சிவவாக்கியர்:24 294/1
மேல்

இயங்கிடும் (2)

சென்னியாம் தலத்திலே சீவன் நின்று இயங்கிடும்
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரமம் ஆனதே – சிவவாக்கியர்:24 392/3,4
சென்னியான தலத்திலே சீவன் நின்று இயங்கிடும்
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்மம் ஆவரே – சிவவாக்கியர்:24 507/3,4
மேல்

இயங்கு (3)

ஏறில் ஏறும் ஈசனும் இயங்கு சக்ரதரனையும் – சிவவாக்கியர்:24 55/3
இரண்டும் ஒன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே – சிவவாக்கியர்:24 98/1
எட்டும் எட்டும் எட்டுமாய் இயங்கு சக்கரத்துளே – சிவவாக்கியர்:24 103/3
மேல்

இயங்குகின்ற (8)

ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும் – சிவவாக்கியர்:24 101/3
முத்தி சித்தி தொந்தம் என்று இயங்குகின்ற மூலமே – சிவவாக்கியர்:24 286/2
எள்ளில் எண்ணெய் போல நின்று இயங்குகின்ற எம்பிரான் – சிவவாக்கியர்:24 297/2
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர் – சிவவாக்கியர்:24 377/2
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமாய் – சிவவாக்கியர்:24 379/3
எட்டு யோகமானதும் இயங்குகின்ற நாதமும் – சிவவாக்கியர்:24 425/1
எட்டும் எட்டும் எட்டுளே இயங்குகின்ற வாயுவை – சிவவாக்கியர்:24 435/3
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர் – சிவவாக்கியர்:24 515/2
மேல்

இயங்கும் (3)

தவன சோமர் இருவரும் தாம் இயங்கும் வாசலில் – சிவவாக்கியர்:24 328/3
இடை பிங்கலை நடுவே இயங்கும் சுழுமுனையில் – பத்திரகிரி:31 95/1
இயங்கும் சராசரத்தில் எள்ளும் எண்ணெயும் போல – பத்திரகிரி:31 158/1
மேல்

இயங்குமாறு (1)

ஏதும் இன்றி நின்ற நீர் இயங்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 193/4
மேல்

இயங்குமே (1)

எந்த மந்திரத்திலோ ஈசன் வந்து இயங்குமே – சிவவாக்கியர்:24 226/4
மேல்

இயம்பினேன் (1)

இயம்பினேன் சக்கரத்து இயல்பு அதின் கூறு – கல்லுளி:13 64/2
மேல்

இயம்புகின்ற (2)

இல்லை இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள் – சிவவாக்கியர்:24 118/1
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பம் ஏது அறிகிலீர் – சிவவாக்கியர்:24 190/2
மேல்

இயம்பும் (2)

இயம்பும் இடைகலைக்கும் இன்பம்தாம் பிங்கலைக்கும் – சதோகநாதர்:23 5/1
ஏன்று வைத்த வைத்த பின் இயம்பும் அஞ்செழுத்தையும் – சிவவாக்கியர்:24 309/3
மேல்

இயம்புமே (2)

ஏது பூசை கொண்டதோ இன்னது என்று இயம்புமே – சிவவாக்கியர்:24 37/4
வித்து இலாத வித்திலே இன்னது என்று இயம்புமே – சிவவாக்கியர்:24 45/4
மேல்

இயம்புவார்கள் (1)

எண்ணியதோர் மூன்றையும்தான் உண்மை என்றே எண்ணியிருக்கிறது ஆர் என்று இயம்புவார்கள்
தண்ணியதோர் குரு உரைத்த உபதேசத்தை தான் அறிந்து பூரணமாய் முத்தன் ஆகி – கைலாயக்கம்பளி:19 157/1,2
மேல்

இயம்புவீர் (1)

தீர்த்தமாடல் எவ்விடம் தெளிந்த நீர் இயம்புவீர்
தீர்த்தமாக உம்முளே தெளிந்து நீர் இருந்த பின் – சிவவாக்கியர்:24 65/2,3
மேல்

இயல் (3)

வான் இயல் போல் வயங்கும் பிரமமே சூனியம் என்று அறிந்து ஏத்தாக்கால் – இடைக்காட்டு:5 2/1
ஊன் இயல் ஆவிக்கு ஒரு கதி இல்லை என்று ஓர்ந்துகொள்ளுவீர் நீர் கோனாரே – இடைக்காட்டு:5 2/2
இட்ட குறி நாதவிந்து ரூபம் காண இயல் அறியா சண்டாளர் சுட்டு மாய்வார் – கருவூரார்:12 23/1
மேல்

இயல்பாக (1)

இயல்பாக நாத தொனி அங்கே காணும் – கல்லுளி:13 33/4
மேல்

இயல்பாய் (1)

இச்சையால் மயங்குவதும் விளையாட்டே அதை இயல்பாய் மதிப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 21/1
மேல்

இயல்பு (2)

சால கடத்து இயல்பு தாண்டவக்கோனே மல – இடைக்காட்டு:5 18/1
இயம்பினேன் சக்கரத்து இயல்பு அதின் கூறு – கல்லுளி:13 64/2
மேல்

இயல்பும் (1)

ஏறினார் அறு வரையின் இயல்பும் கண்டே இதமாக அறிவுடைய வரையில் சென்று – கைலாயக்கம்பளி:19 120/1
மேல்

இயலான (1)

இயலான ரசம்-தனில் ஈ புகுந்தால் போலும் இசைத்திட்டார் சாத்திரங்கள் ஆறு என்றேதான் – அகத்தியர்:1 17/3
மேல்

இயலும் (2)

நேர் இயலும் நதியதன் நீர் குளியார் தேத்து நெட்டிடு நீர் கடந்திடுவார் நெறியை காணார் – காரைச்சித்தர்:16 11/2
எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர் – சிவவாக்கியர்:24 115/2
மேல்

இயற்கை (2)

இந்த மணம் எங்கும் இயற்கை மணம் என்று அறிந்து – அழுகணி:3 164/1
இரும்பை இழுக்கும் காந்தத்து இயற்கை போல் பல் பொருளை – இடைக்காட்டு:5 63/1
மேல்

இரங்கார் (1)

தாய்மொழி பேணார் நாட்டினை நினையார் தம் கிளை நண்பருக்கு இரங்கார்
தூய் நல் அன்பால் உயிர்க்கு எலாம் நெகிழார் துடிப்புறும் ஏழையர்க்கு அருளார் – தடங்கண்:26 8/1,2
மேல்

இரங்கி (5)

அகாரம்-தனில் இரங்கி அரி மூலம்-தன்னில் வந்து – அழுகணி:3 122/2
ஆரப்பா பிரமமும்தான் மனம் இரங்கி அகண்டமதை படைப்பதற்கே அருளும்போதும் – காகபுசுண்டர்:14 45/2
ஈன்ற வாசலுக்கு இரங்கி எண்ணிறந்து போவிர்காள் – சிவவாக்கியர்:24 68/1
உழலும் வாசலுக்கு இரங்கி ஊசலாடும் ஊமைகாள் – சிவவாக்கியர்:24 69/1
தாய் தந்தை பெண்டு பிள்ளை தான் என்று இரங்கி நித்தம் – பட்டினத்து:30 71/1
மேல்

இரங்கும் (5)

வழிபடு முறையோ இது-கொலோ சமயம் மடமை கண்டு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 4/4
காட்டில் வாழ் கால கூத்து-கொல் சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 5/4
கொடுத்த நீறு அணிவார் இது-கொலோ சமயம் குருடருக்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 6/4
காப்பதோ வாழ்வை இது-கொலோ சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 7/4
ஏய்ந்த புன் மடமை இது-கொலோ சமயம் ஏழையர்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 8/4
மேல்

இரசகந்தமும் (1)

மெய் திரண்டு சத்தமாய் விளங்கு இரசகந்தமும்
துய்ய காயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே – சிவவாக்கியர்:24 207/3,4
மேல்

இரட்சித்த (1)

இந்திரியர்கள் இரட்சித்த கப்பலில் ஏறி – காயக்கப்பல்:15 3/5
மேல்

இரட்டிய (1)

ஊணப்பா அதில் இரட்டிய பானவாயு உற்று நின்று இரண்டையும் நீ கண்டாயானால் – கைலாயக்கம்பளி:19 80/2
மேல்

இரண்ட (1)

கொல்லும் நாகம் மூன்றதா குலாவு செம்பொன் இரண்ட தாய் – சிவவாக்கியர்:24 187/2
மேல்

இரண்டாகி (1)

ஒண்ணாகி இரண்டாகி விளைவுமாகி உத்தமியாள் உட்கருத்தை அறியப்போமோ – கருவூரார்:12 27/1
மேல்

இரண்டாம் (2)

இரண்டாம் குணம்-தனையும் – ஆதிநாதர்:4 23/2
யோகத்தின் சாலம்பம் நிராலம்பம்தான் உரைத்தாரே பெரியோர்கள் இரண்டாம் என்றே – காகபுசுண்டர்:14 102/1
மேல்

இரண்டாய் (2)

முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது மோசமடா மனம்தானும் இரண்டாய் போகும் – காகபுசுண்டர்:14 15/1
ஓசையுள்ள கல்லை நீர் உடைத்து இரண்டாய் செய்துமே – சிவவாக்கியர்:24 434/1
மேல்

இரண்டான (1)

இரண்டான வாயுவினில் ஒன்று சத்தி ஈராக சிவம் ஏது பிராணவாயு – கைலாயக்கம்பளி:19 79/1
மேல்

இரண்டில் (2)

இட்ட எழுத்து இரண்டில் ஏங்கி அதில் மேல் படர்ந்து – அழுகணி:3 121/1
சென்னி நாலு கை இரண்டு சிந்தையில் இரண்டில் ஒன்று – சிவவாக்கியர்:24 481/3
மேல்

இரண்டின் (1)

ஆட்டுக்கால் இரண்டின் உள்ளே அமர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 143/2
மேல்

இரண்டினும் (1)

எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனம்-தனை – சிவவாக்கியர்:24 266/3
மேல்

இரண்டு (38)

அழிந்திடவே சொன்னது அல்லால் வேறொன்றில்லை அதர்மம் என்றும் தர்மம் என்றும் இரண்டு உண்டாக்கி – அகத்தியர்:1 20/2
பஞ்சாயக்காரர் ஐவர் பட்டணமும்தான் இரண்டு
அஞ்சாமல் பேசுகிறாய் ஆக்கினைக்குத்தான் பயந்து – அழுகணி:3 2/2,3
நிதியாம் இரண்டு எலும்பு நீள் எலும்பு இரண்டு ஆகி – அழுகணி:3 118/3
நிதியாம் இரண்டு எலும்பு நீள் எலும்பு இரண்டு ஆகி – அழுகணி:3 118/3
இரண்டு கண் நடுவே கிளியே – ஆதிநாதர்:4 21/1
ஓங்கி இந்த இரண்டு இடமும் அறிந்தோன் யோகி உற்ற பரமடிதானே பதினாறு ஆகும் – உரோம:7 4/2
நேரையா இரண்டு இதழின் நடுவே வைத்து நிறைந்த சதாசிவனாரை தியானம்பண்ணு – உரோம:7 5/2
காசுக்கு இரண்டு கல் கருணைக்கிழங்கடா கருணைக்கிழங்கடா – கதேந்திர:11 34/2
தள்ளடா பிராணாதி வாயு ஐந்து சார்வான மனம் புத்திதான் இரண்டு
விள்ளடா பதினேழு தத்துவங்கள் விர்த்தி எனும் சூட்சுமமாம் இரண்ய கர்ப்பத்து – காகபுசுண்டர்:14 87/2,3
வட்டமிட்டு ஆரூர் கண்ணியில் இரண்டு மானும் தவிக்குது வாலைப்பெண்ணே – கொங்கணி:18 59/2
இரண்டு காலால் ஒரு கோபுரமாம் நெடுநாளாய் இருந்தே அமிழ்ந்துபோகும் – கொங்கணி:18 62/1
கூனிக்கு இரண்டு எழுத்து என்று சொன்னேன் முழு பானைக்கு வாய் இல்லை என்று சொன்னேன் – கொங்கணி:18 97/2
ஆட்டுக்கு இரண்டு கால் என்று சொன்னேன் நம் ஆனைக்கு பானைக்கு நிற்குமேல் சூல் – கொங்கணி:18 98/1
ஒண்ணு இரண்டு ஏது சமரசம்தான் ஏது உற்றுப்பார் வெட்டவெளி ஒன்றும் இல்லை – கைலாயக்கம்பளி:19 30/3
சங்கு இரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால் – சிவவாக்கியர்:24 21/1
ந இரண்டு காலதாய் நவின்ற ம வயிறதாய் – சிவவாக்கியர்:24 97/1
சி இரண்டு தோளதாய் சிறந்த வவ்வு வாயதாய் – சிவவாக்கியர்:24 97/2
ய இரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில் – சிவவாக்கியர்:24 97/3
எங்கள் தேவர் உங்கள் தேவர் என்று இரண்டு தேவரோ – சிவவாக்கியர்:24 133/1
இங்குமங்குமாய் இரண்டு தேவரே இருப்பரோ – சிவவாக்கியர்:24 133/2
எட்டு மண்டலத்துளே இரண்டு மண்டலம் வளைத்து – சிவவாக்கியர்:24 144/1
கால் இரண்டு மூலநாடி கண்டது அங்கு உருத்திரன் – சிவவாக்கியர்:24 145/2
சேர் இரண்டு கண் கலந்து திசைகள் எட்டு மூடியே – சிவவாக்கியர்:24 145/3
மேல் இரண்டு தான் கலந்து வீசி ஆடி நின்றதே – சிவவாக்கியர்:24 145/4
கை இரண்டு கால் இரண்டு கண் இரண்டும் ஆகியே – சிவவாக்கியர்:24 207/2
கை இரண்டு கால் இரண்டு கண் இரண்டும் ஆகியே – சிவவாக்கியர்:24 207/2
எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்று இரண்டு பேதமோ – சிவவாக்கியர்:24 224/3
ஏறு சீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய் – சிவவாக்கியர்:24 270/2
எருது இரண்டு கன்றை ஈன்ற வேகம் ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 292/2
கருத்தரித்து உதித்த போது கரணம் இரண்டு கண்களாய் – சிவவாக்கியர்:24 384/3
நாலு பாதம் உண்டு அதில் நனைந்து இரண்டு அடுத்ததால் – சிவவாக்கியர்:24 442/2
சென்னி நாலு கை இரண்டு சிந்தையில் இரண்டில் ஒன்று – சிவவாக்கியர்:24 481/3
ஆடு இரண்டு கன்றை ஈன்ற அம்பலத்துள் ஆடுதே – சிவவாக்கியர்:24 518/2
இறைந்திட்ட மலசலமாய் காணலாகும் இந்த இரண்டு ஓரிடத்தில் இருக்கும் பாரே – சூரியானந்தர்:25 2/4
காலம் என் இரண்டு ஆண்டில் காண் – திருவள்ளுவர்:29 15/4
கண் இரண்டு மூடி கலந்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 11/2
பின் இரண்டு சங்கிலிக்குள் பிணிப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 142/2
நான் எனவும் நீ எனவும் நாம் இரண்டு மற்றொன்றும் – பத்திரகிரி:31 192/1
மேல்

இரண்டுக்கும் (1)

இக பரம் இரண்டுக்கும் சரியாகும் இதை இன்பமுடன் சொல்லுகிறேன் தெம்புடனே – கதேந்திர:11 3/1
மேல்

இரண்டுபட்டது (1)

இரதமாய் இருந்ததொன்று இரண்டுபட்டது என்னலாம் – சிவவாக்கியர்:24 150/2
மேல்

இரண்டும் (20)

காரப்பா பரிதி மதி இரண்டும் மாறி கருவான சுழுமுனையில் உதிக்கும்போது – அகத்தியர்:1 28/2
வேரெழுத்தும் வித்தெழுத்தும் இரண்டும் கொண்டு வித்திலே முளைத்து எழுந்து விளங்கி நிற்கும் – அகத்தியர்:1 47/2
முந்தின உப்பு இரண்டும் ஆத்தாளே – அழுகணி:3 45/1
பற்று இரண்டும் அற பண்புற்றேன் நண்புற்றேன் பாலையும் உட்கொண்டேன் மேலை ஆங்கண் கண்டேன் – இடைக்காட்டு:5 28/1
சாதிக்கில் இரண்டும் தன்னுள்ளே காணலாம் கோனே – இடைக்காட்டு:5 129/2
ஆம் எனவும் ஊம் எனவும் இரண்டும் கூட்டி அப்பனே ஓம் என்ற மூன்றும் ஒன்றாய் – கருவூரார்:12 11/1
அந்தமோ ஆதியோ இரண்டும் காணார் அவர்கள் எல்லாம் ரிஷி யோகி சித்தர் ஆனார் – காகபுசுண்டர்:14 126/3
ஆட்டுவாள் அண்டரண்ட மாலை பூண்டாள் ஆதி வத்து அனாதி வத்து இரண்டும் ஒன்றே – கைலாயக்கம்பளி:19 11/3
வாசி என்றும் மவுனம் என்றும் இரண்டும் வித்தை மகத்தான சாம்பவி கேசரியும் ரண்டு – கைலாயக்கம்பளி:19 13/1
மாசி என்ற மனம் உடைத்தால் இரண்டும் ஆகா மருவி நின்றே அறிவி அறிந்தால் இரண்டும் ஆகும் – கைலாயக்கம்பளி:19 13/3
மாசி என்ற மனம் உடைத்தால் இரண்டும் ஆகா மருவி நின்றே அறிவி அறிந்தால் இரண்டும் ஆகும் – கைலாயக்கம்பளி:19 13/3
கோன் என்ற குரு எனும் வாய் பேசலாமோ குறும்பரே குரு சொல்ல இரண்டும் ஆமே – கைலாயக்கம்பளி:19 74/4
அறுப்பனே செவி இரண்டும் அஞ்செழுத்து வாளினால் – சிவவாக்கியர்:24 43/4
இரண்டும் ஒன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே – சிவவாக்கியர்:24 98/1
இல்லை அல்ல ஒன்றும் அல்ல இரண்டும் ஒன்றி நின்றதை – சிவவாக்கியர்:24 118/3
கை இரண்டு கால் இரண்டு கண் இரண்டும் ஆகியே – சிவவாக்கியர்:24 207/2
உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே – சிவவாக்கியர்:24 224/4
இருந்திலான் ஒளித்திலான் ஒன்றும் இரண்டும் ஆகிலான் – சிவவாக்கியர்:24 334/2
இருக்கிலேன் இறக்கிலேன் இரண்டும் அற்று இருந்ததே – சிவவாக்கியர்:24 493/4
நாட்டு கால் இரண்டும் விட்டு நடுவு கால் ஊடேபோய் – பத்திரகிரி:31 143/1
மேல்

இரண்டுமாய் (2)

தீயிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
வேயிலாயது ஒன்றுமாய் வேறுவேறு தன்மையாய் – சிவவாக்கியர்:24 311/2,3
அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவு கால் இரண்டுமாய்
செந்தழலில் மூன்றுமாய் சிறந்த வைப்பு நான்குமாய் – சிவவாக்கியர்:24 312/1,2
மேல்

இரண்டெழுத்தும் (1)

ஏக்கை நோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில் – சிவவாக்கியர்:24 432/3
மேல்

இரண்டெழுத்தை (1)

ஏய்க்குது ஏய்க்குது அஞ்செழுத்து வகை எட்டி பிடித்துக்கொள் இரண்டெழுத்தை
நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி நிலையை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 20/1,2
மேல்

இரண்டே (1)

அறிந்துகொள் சடம் எல்லாம் அவளே ஆச்சே அப்பனுக்கும் எலும்போடு நரம்பு இரண்டே – கைலாயக்கம்பளி:19 78/4
மேல்

இரண்டை (1)

எப்போது எழுத்து இரண்டை ஏத்துவோம் எப்போது – பட்டினத்து:30 3/2
மேல்

இரண்டையும் (5)

எட்டும் இரண்டையும் ஓர்ந்து மறை – கடுவெளி:10 23/1
நீறு நீர் எடுத்துமே இரண்டையும் ஒன்று ஆக்கியே – கதேந்திர:11 43/1
இக பரம் இரண்டையும் காண வெகு சீரு – கல்லுளி:13 48/4
ஊணப்பா அதில் இரட்டிய பானவாயு உற்று நின்று இரண்டையும் நீ கண்டாயானால் – கைலாயக்கம்பளி:19 80/2
சங்கு இரண்டையும் தவிர்த்து தாரை ஊத வல்லிரேல் – சிவவாக்கியர்:24 21/3
மேல்

இரண்ய (1)

விள்ளடா பதினேழு தத்துவங்கள் விர்த்தி எனும் சூட்சுமமாம் இரண்ய கர்ப்பத்து – காகபுசுண்டர்:14 87/3
மேல்

இரதமாய் (1)

இரதமாய் இருந்ததொன்று இரண்டுபட்டது என்னலாம் – சிவவாக்கியர்:24 150/2
மேல்

இரப்பான் (1)

தாழ்வான குடி-தோறும் இரப்பான் மட்டை தமை அறியா சண்டாளர் முழு மாடப்பா – அகத்தியர்:1 31/2
மேல்

இரப்போம் (1)

பாத்திரம் கொண்டுமே பலி இரப்போம் பத்தெட்டு மூன்று படி கடந்தோம் – பாம்பாட்டி:32 128/2
மேல்

இரவல் (3)

கோவணமும் இரவல் கொண்ட தூலம் இரவல் – புண்ணாக்கு:33 14/1
கோவணமும் இரவல் கொண்ட தூலம் இரவல்
தேவமாதா இரவல் ஞானம்மா – புண்ணாக்கு:33 14/1,2
தேவமாதா இரவல் ஞானம்மா – புண்ணாக்கு:33 14/2
மேல்

இரவி (5)

இரவி விஷமோடி – அகப்பேய்:2 47/2
இரவி சிவப்பாமே – அகப்பேய்:2 47/4
இரவி முகத்தாலே ஆத்தாளே – அழுகணி:3 44/1
இருக்கின்ற உப்பினுக்கு மூலாதாரம் இந்து ஒன்று இரவி ஒன்று வன்னி ஒன்று – சூரியானந்தர்:25 3/1
மண்டலம் சூழ் இரவி மதி சுடரே போற்றி மதுர தமிழ் ஓதும் அகத்தியனே போற்றி – திருவள்ளுவர்:29 1/2
மேல்

இரவு (6)

நெஞ்சத்து இருத்தி இரவு பகலுமே நேசித்து கொள்ளுவீர் கோனாரே – இடைக்காட்டு:5 10/2
பகல் இரவு என்பதுவும் விளையாட்டே இக பயன் அடைந்து இருத்தலும் விளையாட்டே – கதேந்திர:11 27/1
பன்னி நின்ற இவ்வளவும் யோக மார்க்கம் பகல் இரவு மற்ற இடம் ஞான மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 10/3
பாடுவது பதம் கடந்த பூரணமோ என்னில் பகல் இரவு மற்றிடமோ பராபரமோ என்னில் – கைலாயக்கம்பளி:19 16/3
பாவனையுளான எல்லாம் விட்டு நீங்கி பகல் இரவு மற்றிடத்தே கருத்தை வைத்து – திருமூலர்:28 11/3
பகல் இரவு இல்லாத பதி – பட்டினத்து:30 39/4
மேல்

இரவை (1)

இரவை பகலாய் இருத்தி தெரிந்து நீ – சங்கிலி:20 30/1
மேல்

இராசராச (1)

ஏகனே இறைவனே இராசராச ராசனே – சிவவாக்கியர்:24 501/2
மேல்

இராது (1)

திரிவதில்லை திரிந்தாலும் மதம் இராது சீவ வைராக்யம் எனும் திறம் இது தானே – காகபுசுண்டர்:14 96/4
மேல்

இராதே (1)

இருள் உறவை நம்பி இராதே பொருள் உறவு – பட்டினத்து:30 8/2
மேல்

இராப்பகல் (1)

ஈ இலாத தேனை உண்டு இராப்பகல் உறங்குறீர் – சிவவாக்கியர்:24 253/2
மேல்

இராமராம (3)

இதாம் இதாம் இராமராம ராம என்னும் நாமமே – சிவவாக்கியர்:24 12/4
ஓதடா இராமராம ராம என்னும் நாமமே – சிவவாக்கியர்:24 59/4
எளியதோர் இராமராம ராம இந்த நாமமே – சிவவாக்கியர்:24 108/4
மேல்

இரான் (1)

பெருக்க நீறு பூசினும் பிதற்றிலும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 38/2,3
மேல்

இரு (22)

என்னை எனக்கு அறிய இரு வினையும் ஈடழித்து – அழுகணி:3 35/1
இரு கண்ணின் மேலேயடி இருந்த நரம்பு ஊடுசென்று – அழுகணி:3 120/1
மா இரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன் மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன் – இடைக்காட்டு:5 25/2
சொல் வெப்பினாலே கிடந்து இரு
சூட்சாதி சூட்சத்தில் ஆசை படர்ந்து – கஞ்சமலை:9 14/3,4
கூறாக பின்னியடா கீழே பாயும் கூறுகிறேன் இரு கண்ணில் ஒளிவை கேளு – காகபுசுண்டர்:14 8/2
நேராக இரு கண்ணில் பின்னலாகி நிச்சயமாய் ஒளிவாகி நிறைந்தார் பாரே – காகபுசுண்டர்:14 8/4
ஆரப்பா இரு கண்ணில் ஒளிவதாகி அண்டம் எல்லாம் ஏகமாய் தெரியலாச்சு – காகபுசுண்டர்:14 9/2
ஆண்சாதி பெண்சாதி ஆகும் இரு சாதி – குதம்பை:17 137/1
கை இல்லா குட்டையன் கட்டிக்கிட்டான் இரு கால் இல்லா நெட்டையன் முட்டிக்கிட்டான் – கொங்கணி:18 48/1
நலிவு இல்லா யோகாப்பியாசம் செய்து நண்ணும் இரு பத சேவை காண்பதற்கே – கைலாயக்கம்பளி:19 77/3
சாண் இரு மடங்கினால் சரிந்த கொண்டை-தன்னுளே – சிவவாக்கியர்:24 299/1
இரு வினை பயத்தினால் பிறந்து இறந்து உழன்றிடும் – சிவவாக்கியர்:24 470/2
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று – திருமூலர்:28 7/1
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று – திருமூலர்:28 7/2
இட்டமுடன் நெஞ்சே இரு – பட்டினத்து:30 5/4
உருகாதே நெஞ்சே ஒருவன் இரு காலை – பட்டினத்து:30 17/2
பார்த்த இடம் எல்லாம் பரம் என்று இரு மனமே – பட்டினத்து:30 22/1
இன்பங்களை சேர்ந்து இரு – பட்டினத்து:30 56/4
அணிந்துகொண்டு இரு நித்தம் – பட்டினத்து:30 93/4
குருவின் இரு பாதம் குளிர நினை நீ – பட்டினத்து:30 94/3
ஏடு அலர்ந்த பங்கயமும் இரு கருணை நேத்திரமும் – பத்திரகிரி:31 224/1
காண அரிதே எவராலும் இரு சுவாசம் காண்பவனே சிவ சித்தன் அவனேயாகும் – வால்மீகி:36 13/1
மேல்

இருக்க (35)

ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும் உத்தமனாய் பூமி-தனில் இருக்க வேணும் – அகத்தியர்:1 4/1
தான் இருக்க மாட்டேண்டி – அழுகணி:3 127/3
இன்னம் தனியே நான் இங்கு இருக்க மாட்டேண்டி – அழுகணி:3 141/1
தேய்ந்த இடத்து இருக்க சிந்தை அறியும் மனம் – அழுகணி:3 178/1
மெய்விளக்கு உன்னுள் இருக்க வீழ்குவது ஏன் புல்லறிவே – இடைக்காட்டு:5 74/2
வாசிக்கு மேலான வான் கதி உன்னுள் இருக்க
யோசிக்கும் மேல்கதிதான் உனக்கு அரிதோ புல்லறிவே – இடைக்காட்டு:5 75/1,2
அமுதம் இருக்க விஷம் குடியாதே – கஞ்சமலை:9 9/4
காரடா கைலையின் மேல் இருக்க சொன்னார் காகம் என்ற ரூபமாய் இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 49/4
குந்தி இருக்க செய்யும் குதம்பாய் – குதம்பை:17 81/2
குந்தி இருக்க செய்யும் – குதம்பை:17 81/3
தன் வீடு இருக்க அசல் வீடு போகாதே தாயார் தகப்பனை வையாதே – கொங்கணி:18 94/1
சித்தி கண்டால் சித்திகொண்டு செய்யமாட்டார் சேர்ந்தும் அதாய் இருக்க அறியார் திருடர்தானே – கைலாயக்கம்பளி:19 31/4
எழும்பாமல் கருவிகளை இருக்க சாடி இருத்தினவன் சிவயோகி வாதயோகி – கைலாயக்கம்பளி:19 56/2
ஆச்சப்பா அப்படியே வரணும் என்றே ஆசைகொண்டே இருக்க அழைத்து அனுப்புவித்தீர் – கைலாயக்கம்பளி:19 63/1
மருளாமல் இருக்க அல்லோ வாதம் சொன்னார் மாண்டு இறந்து மாண்டு இறந்து பிறக்கை நன்றோ – கைலாயக்கம்பளி:19 101/1
அல்லப்பா தொய்தம் வந்தால் ஆதரவுபண்ணி அசையாத மலை போல இருக்க நன்று – கைலாயக்கம்பளி:19 175/2
தூமையான பெண் இருக்க தூமை போனது எவ்விடம் – சிவவாக்கியர்:24 50/2
இருக்க வேணும் என்ற போது இருக்கலாய் இருக்குமோ – சிவவாக்கியர்:24 71/1
உறியிலே தயிர் இருக்க ஊர் புகுந்து வெண்ணைய் தேடும் – சிவவாக்கியர்:24 76/3
கண்ணிலே கண்மணி இருக்க கண் மறைந்தவாறு போல் – சிவவாக்கியர்:24 79/3
இருக்க வல்ல பேர் அலோ இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 198/4
உள் அகத்திலே இருக்க ஊசலாடும் மூடர்காள் – சிவவாக்கியர்:24 407/2
வாய் இருக்க எச்சில் போனவாறு அது என்னது எவ்விடம் – சிவவாக்கியர்:24 471/2
கன்னியானது உள் இருக்க காதல்கொண்டது எவ்விடம் – சிவவாக்கியர்:24 481/2
ஆதிநாதன் வெண்ணெய் உண்ட அவன் இருக்க நம்முளே – சிவவாக்கியர்:24 527/3
என்றும் இந்துப்பு ஆகும் எண் சாண் உடல் இருக்க
கண்டும் அறியாதது என்ன காரணமோ என்று மதி – திருவள்ளுவர்:29 17/1,2
வாராமலே இருக்க வா – பட்டினத்து:30 34/4
தாம் ஒருவனாய் இருக்க தங்கு – பட்டினத்து:30 47/4
காய் பறிக்கிறாயே கனி இருக்க தாய் தந்தை – பட்டினத்து:30 71/2
புளியம்பழ தோடு போல் இருக்க வேண்டும் – பட்டினத்து:30 75/3
வெளியில் ஒளியாய் இருக்க வெளியில் – பட்டினத்து:30 91/2
கனவுகண்டால் போல் எனக்கு காட்டி மறைத்தே இருக்க
நினைவை பரவெளி மேல் நிறுத்துவதும் எக்காலம் – பத்திரகிரி:31 111/1,2
என்னைவிட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க
உன்னைவிட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 160/1,2
ஆத்துமத்துக்கு அழிவு இல்லாது இருக்க வேணும் அவரவர்கள் நித்யகர்மம் நடக்க வேணும் – வால்மீகி:36 15/3
வானவனாய் நின்றவர்கட்கு எல்லாம் சித்தி வானுக்குள் மனம் இருக்க மதி போல் காணும் – வால்மீகி:36 16/2
மேல்

இருக்கணுமே (1)

நினைவோடு இருக்கணுமே – புண்ணாக்கு:33 7/3
மேல்

இருக்கமாட்டார் (1)

பான் என்ற ஞான வெள்ளம் உண்ணமாட்டார் பதறாமல் மவுனத்தே இருக்கமாட்டார்
வான் என்ற பொருள் என்ன எளிதோ மைந்தா மகத்தான மனம் அடங்க எய்யும் காணே – கைலாயக்கம்பளி:19 32/3,4
மேல்

இருக்கலாம் (8)

நாடி இருக்கலாம் வெகுகாலம்மட்டும் – கல்லுளி:13 46/4
இருக்கலாம் எந்தெந்த யுகங்களுக்கும் ஏகாந்தமானதொரு பிரமம்-தன்னில் – காகபுசுண்டர்:14 53/1
இருக்கலாம் செடி பூடு கற்பம் இல்லை ஏகாந்தமானதொரு பிரமம்-தன்னில் – காகபுசுண்டர்:14 58/1
எழுத்திலா எழுத்திலே இருக்கலாம் இருந்துமே – சிவவாக்கியர்:24 66/4
இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம் – சிவவாக்கியர்:24 127/1
இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம் – சிவவாக்கியர்:24 127/1
இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம்
அரிக்கு மால் பிரமனும் அகண்டம் ஏழ் அகற்றலாம் – சிவவாக்கியர்:24 127/1,2
தண்மை பெற்று இருக்கலாம் தவமும் வந்து நேரிடும் – சிவவாக்கியர்:24 441/3
மேல்

இருக்கலாமே (2)

தேன் என்ற சட்டைகளும் கழன்றுபோகும் தேனுக்கும் தேவனாய் இருக்கலாமே – காகபுசுண்டர்:14 52/4
தீர்க்கமுடன் பிரமத்தில் மனம்தான் செல்ல சீவனுக்கு சீவனாய் இருக்கலாமே – காகபுசுண்டர்:14 57/4
மேல்

இருக்கலாய் (1)

இருக்க வேணும் என்ற போது இருக்கலாய் இருக்குமோ – சிவவாக்கியர்:24 71/1
மேல்

இருக்கவும் (1)

பிறவாது இருக்கவும் பேரின்ப வாழ்வை – பட்டினத்து:30 101/3
மேல்

இருக்கவென்றால் (1)

தான் அவனாய் இருக்கவென்றால் வாசி வேணும் தனக்குள்ளே தான் நிற்க இடமும் வேணும் – வால்மீகி:36 16/1
மேல்

இருக்கவென்று (1)

கோனவனாய் இருக்கவென்று குறியை சொன்னேன் குவலயத்தில் பதினாறும் குறுகத்தானே – வால்மீகி:36 16/4
மேல்

இருக்கவே (4)

எனது என்றும் யான் என்றும் இல்லாது இருக்கவே
தனதாக ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 105/1,2
ஆலம் உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அது இல்லையே – சிவவாக்கியர்:24 16/3,4
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே
நமசிவாய உண்மையை நன்கு உரைசெய் நாதனே – சிவவாக்கியர்:24 105/3,4
நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே
போடு தர்ப்ப பூசை என்ன பூசை என்ன பூசையே – சிவவாக்கியர்:24 500/3,4
மேல்

இருக்காதோ (1)

பக்கத்து இருக்காதோ – அழுகணி:3 36/5
மேல்

இருக்காமல் (2)

காண் இந்தப்படி எல்லாம் கண்டுகொண்டு கலங்காமல் இருக்காமல் யுகமே கோடி – கைலாயக்கம்பளி:19 202/1
எங்கும் நான்தானாய் இருக்காமல் மங்கு – பட்டினத்து:30 48/2
மேல்

இருக்கில் (2)

நல் தவம்செய்யாது இருக்கில் நமனுக்கு – சங்கிலி:20 31/3
இருக்கில் என் மறக்கில் என் நினைந்திருந்த போது எலாம் – சிவவாக்கியர்:24 202/2
மேல்

இருக்கிலேன் (1)

இருக்கிலேன் இறக்கிலேன் இரண்டும் அற்று இருந்ததே – சிவவாக்கியர்:24 493/4
மேல்

இருக்கிற (1)

தவ பரம்பரையின் மேல் இருக்கிற சாமி பர ஞான நவ சித்தருடனே – மச்சேந்திர:34 14/1
மேல்

இருக்கிறண்டி (1)

மாயசித்தியாலே மயங்காது இருக்கிறண்டி – சத்தியநாதர்:22 24/2
மேல்

இருக்கிறதும் (1)

சூடாமல் வாலை இருக்கிறதும் பரி சித்த சிவனுக்குள் ஆளானதால் – கொங்கணி:18 30/1
மேல்

இருக்கிறதோர் (1)

போச்சு என்றே இருக்கிறதோர் ஞானத்துக்கு புகழான வல்லமைதான் என்ன மைந்தா – கைலாயக்கம்பளி:19 57/1
மேல்

இருக்கிறீர் (1)

விட்டு இருந்தது உம்முளே விதனம் அற்று இருக்கிறீர்
கட்டிவைத்த வாசல் மூன்று காட்சியான வாசல் ஒன்று – சிவவாக்கியர்:24 439/1,2
மேல்

இருக்கின்ற (6)

ஏக வெளியில் இருக்கின்ற சக்கரம் ஏதும் அறியார்கள் – ஏகநாதர்:8 11/1
சாத்தி இருக்கின்ற வழி திறந்து ஓடு – கல்லுளி:13 28/2
எங்கும் நிறைந்தே இருக்கின்ற சோதியை – குதம்பை:17 8/1
சித்த தலம் போல தெய்வம் இருக்கின்ற
சுத்த தலங்கள் உண்டோ குதம்பாய் – குதம்பை:17 177/1,2
இருக்கின்ற உப்பினுக்கு மூலாதாரம் இந்து ஒன்று இரவி ஒன்று வன்னி ஒன்று – சூரியானந்தர்:25 3/1
எட்டு நாகம் இருக்கின்ற இடத்தில் விட்டோம் – பாம்பாட்டி:32 38/3
மேல்

இருக்கினும் (5)

வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கு அறார் – சிவவாக்கியர்:24 188/2
முலைத்தடத்து இருக்கினும் பிறப்பு அறுத்து இருப்பரே – சிவவாக்கியர்:24 188/4
கிடக்கினும் இருக்கினும் கிலேசம் வந்து இருக்கினும் – சிவவாக்கியர்:24 265/3
கிடக்கினும் இருக்கினும் கிலேசம் வந்து இருக்கினும்
நடக்கினும் இடைவிடாத நாத சங்கு ஒலிக்குமே – சிவவாக்கியர்:24 265/3,4
ஒன்றையொன்று கொன்றுகூட உணவுசெய்து இருக்கினும்
மன்றின் ஊடு பொய் களவு மாறு வேறு செய்யினும் – சிவவாக்கியர்:24 277/1,2
மேல்

இருக்கு (2)

இருக்கு நாலு வேதமும் எழுத்தை அற ஓதிலும் – சிவவாக்கியர்:24 38/1
இட்ட குண்டம் ஏதடா இருக்கு வேதம் ஏதடா – சிவவாக்கியர்:24 314/1
மேல்

இருக்குதடி (1)

ஓம் என்ற அட்சரம்தானும் உண்டு அதற்குள் ஊமையெழுத்தும் இருக்குதடி
நாம் இந்த எழுத்தை அறிந்துகொண்டோம் வினை நாடி பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 42/1,2
மேல்

இருக்குதப்பா (1)

ஊவெழுத்துக்கு உள்ளேதான் இருக்குதப்பா உணர்வதுவே கண்டறிந்தோன் அவனே ஆசான் – அகத்தியர்:1 46/2
மேல்

இருக்குது (7)

விரித்து உரைத்த நூலினது மார்க்கம் சொன்னேன் விள்ளாதே இந்த நன்னூல் இருக்குது என்று – அகத்தியர்:1 36/2
எங்கே இருக்குது என சொல்லி தேடி ஏங்கி அலைவாரோ – ஏகநாதர்:8 20/2
அன்னம் இருக்குது மண்டபத்தில் விளையாடி திரிந்ததே ஆண் புலியும் – கொங்கணி:18 52/1
மீனும் இருக்குது தூரணியில் இதை மேய்ந்து திரியும் கல சாவல் – கொங்கணி:18 54/1
தேனும் இருக்குது போரையிலே உண்ண தெவிட்டுதில்லையே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 54/2
காகம் இருக்குது கொம்பிலே தான் கத சாவல் இருக்குது தெம்பிலேதான் – கொங்கணி:18 55/1
காகம் இருக்குது கொம்பிலே தான் கத சாவல் இருக்குது தெம்பிலேதான் – கொங்கணி:18 55/1
மேல்

இருக்கும் (27)

இருக்கும் சவுக்காரம் – அழுகணி:3 54/2
உள்ளத்து ஒளியாகவடி ஓங்காரத்து உள் இருக்கும்
கள்ள புலன் அறுக்க என் ஆத்தாளே – அழுகணி:3 166/1,2
தத்துவமாய் இருக்கும் – ஆதிநாதர்:4 15/4
இருக்கும் மயேசுரனை – ஆதிநாதர்:4 21/2
இருட்டறைக்கும் நல் விளக்காய் இருக்கும் உன்றன் வல்லமையை – இடைக்காட்டு:5 72/1
உள் இருக்கும் கள்ளம் எல்லாம் ஓடிப்போம் கோனே – இடைக்காட்டு:5 119/2
தானாய் இருக்கும் பிரமத்தின் தன் செயல்-தன்னை அறிந்தாக்கால் – ஏகநாதர்:8 8/1
தங்களிடத்தில் இருக்கும் பொருள்-தனை தாங்களேதான் அறிந்தால் – ஏகநாதர்:8 20/1
ஆரப்பா இருக்கும் என்று வெவ்வேறாக அலைந்தலைந்து கெட்டவர்கள் அனந்தம் கோடி – காகபுசுண்டர்:14 18/2
ஆரப்பா ஆறவைத்தே எடுக்கும்போதில் அருணன் நிறம் போல் இருக்கும் செந்தூரம்தான் – காகபுசுண்டர்:14 74/2
புதி புருவத்து அடி முனை கீழ் அண்ணாக்கு என்னும் பவள நிறம் போன்று இருக்கும் திரிகோணம்தான் – காகபுசுண்டர்:14 109/1
கண்டபோது கோபுரம் இருக்கும் வாலை காணவுமொட்டாள் நிலைக்கவொட்டாள் – கொங்கணி:18 62/2
என்பார்கள் இங்கு இசையாய் இருக்கும் மாண்பர் எங்கெங்கும் நிறைந்திருந்த சுரூப மூர்த்தி – கைலாயக்கம்பளி:19 150/1
பச்சைப்பாண்டத்தை போல நாள் இருக்கும் என – சத்தியநாதர்:22 18/1
எம்பிரான் இருக்கும் வாசல் யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 19/4
மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்று இருக்கும் மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 26/2
சிவாயம் என்ற அட்சரம் சிவன் இருக்கும் அட்சரம் – சிவவாக்கியர்:24 73/1
மடல் உளே இருக்கும் எங்கள் மணி அரங்க சோதியை – சிவவாக்கியர்:24 99/3
மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்று இருக்கும் மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 117/2
மீன் இருக்கும் நீர் அலோ மூழ்வதும் குடிப்பதும் – சிவவாக்கியர்:24 159/2
உள் இருக்கும் வேதியர்க்கு உற்ற தானம் ஈதிரால் – சிவவாக்கியர்:24 243/3
இறைந்திட்ட மலசலமாய் காணலாகும் இந்த இரண்டு ஓரிடத்தில் இருக்கும் பாரே – சூரியானந்தர்:25 2/4
ஈசன் அமைத்தாங்கு இருக்கும் காண் இ மூன்றும் – பட்டினத்து:30 18/3
எல்லாம் பகையாய் இருக்கும் காண் பொல்லா – பட்டினத்து:30 24/2
உண்மை சிவன் இருக்கும் ஊரு காண் உண்மை – பட்டினத்து:30 83/2
என்னை அறிந்துகொண்டே என் கோமானோடு இருக்கும்
தன்மை அறிந்து சமைந்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 105/1,2
நாதர் முடி மேல் இருக்கும் நாக பாம்பே – பாம்பாட்டி:32 20/1
மேல்

இருக்கும்தானே (1)

வீரப்பா அக்கினி போல் படர்ந்து நிற்கும் வெளி ஒன்றும் தெரியாமல் இருக்கும்தானே – காகபுசுண்டர்:14 43/4
மேல்

இருக்கும்போது (1)

வீர் என்ற அண்டம் எல்லாம் பாழதாகி விராட பிரமம் ஒன்றியாய் இருக்கும்போது
சீர் என்ற உயிர்கள் எல்லாம் இருப்பது எங்கே சித்தருடன் திரிமூர்த்தி இருப்பது எங்கே – காகபுசுண்டர்:14 39/2,3
மேல்

இருக்கும்போதே (2)

நாதாந்த வெட்டவெளியாய் இருக்கும்போதே – கல்லுளி:13 45/4
நில்லப்பா சஞ்சார தாலத்துள்ளும் நேராக சமாதியிலே இருக்கும்போதே
அல்லப்பா தொய்தம் வந்தால் ஆதரவுபண்ணி அசையாத மலை போல இருக்க நன்று – கைலாயக்கம்பளி:19 175/1,2
மேல்

இருக்குமடா (2)

ஏணியாய் இருக்குமடா அஞ்சு வீடே ஏகாந்தமாகிய அ எழுத்தை பாரு – அகத்தியர்:1 41/3
இருக்குமடா எங்கும் ஒன்றாய் அக்கினி கம்பம் என் மகனே கம்பத்தின் நடுவே மைந்தா – காகபுசுண்டர்:14 44/1
மேல்

இருக்குமடி (2)

உண்டாய் இருக்குமடி
சண்டாளன் ஆனாக்கால் ஆத்தாளே – அழுகணி:3 72/2,3
திடமாய் இருக்குமடி – அழுகணி:3 85/4
மேல்

இருக்குமாறு (3)

எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 8/4
பிறப்பதற்கு முன் எலாம் இருக்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 43/1
பிறந்து மண் இறந்து போய் இருக்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 43/2
மேல்

இருக்குமே (1)

இன்னம் இருக்குமே அஞ்சு கிளி அவை எட்டி பிடிக்குமே மூன்று கிளி – கொங்கணி:18 52/2
மேல்

இருக்குமேல் (1)

எட்டெட்டும் கட்டி இருக்குமேல் தீயினில் – குதம்பை:17 165/1
மேல்

இருக்குமோ (4)

எட்டாத கொம்பை வளைக்க வேணும் காயம் என்றைக்கு இருக்குமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 43/2
இருக்க வேணும் என்ற போது இருக்கலாய் இருக்குமோ
மரிக்க வேணும் என்று அலோ மண்ணுளே படைத்தனர் – சிவவாக்கியர்:24 71/1,2
மிண்டிலால் அரனுடன் மேவலாய் இருக்குமோ
தொண்டுமட்டும் அன்புடன் தொழுது நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 457/2,3
கற்றதாலே ஈசர் பாதம் காணலாய் இருக்குமோ
பெற்ற பேரை அன்புடன் பிரியமாக கேளுமே – சிவவாக்கியர்:24 458/3,4
மேல்

இருக்குறண்டி (1)

இட்டமதில் சற்றும் இல்லாது இருக்குறண்டி – சத்தியநாதர்:22 28/2
மேல்

இருக்கையால் (1)

பொய் உரைக்க போதம் என்று பொய்யருக்கு இருக்கையால்
மெய் உரைக்க வேண்டுதில்லை மெய்யர் மெய்க்கு இலாமையால் – சிவவாக்கியர்:24 276/1,2
மேல்

இருக்கையில் (6)

தீட்டால் உடம்பு திறம்கொண்டு இருக்கையில்
தீட்டு என்று சொல்வது என்னை குதம்பாய் – குதம்பை:17 192/1,2
இந்த விதத்திலே தேகத்திலே தெய்வம் இருக்கையில் புத்தி கறிக்கையினால் – கொங்கணி:18 39/1
உன் வீட்டுக்குள்ளேயே யூகம் இருக்கையில் ஓடி திரிகிறாய் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 94/2
ஒன்பதான வாசல்தான் ஒழியும் நாள் இருக்கையில்
ஒன்பதாம் ராம ராம ராம என்னும் நாமமே – சிவவாக்கியர்:24 212/1,2
என்னுள் நின்று எண்ணும் ஈசன் என் அகத்து இருக்கையில்
கண்ணின்-நின்று கண்ணில் தோன்றும் கண் அறிவிலாமையால் – சிவவாக்கியர்:24 264/2,3
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ – சிவவாக்கியர்:24 520/3,4
மேல்

இருக்கையிலும் (1)

மேல் என்ன இருக்கையிலும் நடக்கும்போதும் வேறு உரையால் சாரங்கள் விடாமல் ஏற்று – உரோம:7 7/1
மேல்

இருக்கையிலே (7)

உடலும் உயிரும் போல ஒத்தே இருக்கையிலே
திடமா மயக்கம் வந்து என் கண்ணம்மா – அழுகணி:3 37/3,4
இருக்கையிலே சத கோடி தொழிலை செய்வார் இத்தனைக்கும் பொருள் எது இவன் வறுமைக்கு என்பார் – கைலாயக்கம்பளி:19 98/1
இருக்கையிலே செயநீர் செந்தூரம் சுன்னம் எடுத்தெடுத்தே அடுக்கிவைப்பார் அநேகம் கோடி – கைலாயக்கம்பளி:19 98/2
இருக்கையிலே தொழில் எடுப்பார் ஆர்க்கும் காட்டார் இல்லை என்பார் உண்டு என்பார் அனேகம்பேர்கள் – கைலாயக்கம்பளி:19 98/3
இருக்கையிலே சதா நித்தம் அறிவால் ஊட்டி இருப்பார்கள் மவுன முத்த வாதியாமே – கைலாயக்கம்பளி:19 98/4
உள்ளாக இருக்கையிலே பேசும் சுற்றம் உறவாக கேட்டாக்கால் தாணு வித்தை – கைலாயக்கம்பளி:19 168/1
தவயோகம்செய்து அங்கு இருக்கையிலே
சங்கிலி சித்தன் என்று என் பாட்டன் வந்து – சங்கிலி:20 36/2,3
மேல்

இருட்டறைக்கும் (1)

இருட்டறைக்கும் நல் விளக்காய் இருக்கும் உன்றன் வல்லமையை – இடைக்காட்டு:5 72/1
மேல்

இருட்டறையில் (1)

வீண் அல்லோ இருட்டறையில் பொருளை காண விளக்கதனை மறந்தவன் கைவிடுதல் போலும் – காகபுசுண்டர்:14 94/3
மேல்

இருட்டு (3)

எண்ணில் இவை காணாது இருட்டு – பட்டினத்து:30 29/4
இருட்டு அனைய மாய்கையால் எவ்வுலகும் தாய – பட்டினத்து:30 30/1
இருட்டு அறுத்துப்போடாமல் என் பாவி நெஞ்சே – பட்டினத்து:30 69/3
மேல்

இருடியர் (1)

மூச்சப்பா தெய்வம் என்றே அறிய சொன்னார் முனிவோர்கள் இருடியர் இப்படியே சொன்னார் – அகத்தியர்:1 22/2
மேல்

இருண்ட (1)

எண் திசை கடந்து நின்ற இருண்ட சத்தி உழலவே – சிவவாக்கியர்:24 235/3
மேல்

இருண்டு (1)

எண்ணெயால் நீரால் பிசுபிசுக்கேறி இருண்டு புன் நாற்றமே விளைக்கும் – தடங்கண்:26 3/1
மேல்

இருத்த (4)

அன்பினால் இருந்து நீர் அருகு இருத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 89/2
எட்டு திக்கும் கையினால் இருத்த வீடது ஆகுமே – சிவவாக்கியர்:24 197/4
நாளும் நாளும் நம்முளே நடு இருத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 479/2
மண்டை ஏந்து கையரை மனத்து இருத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 517/3
மேல்

இருத்தலும் (1)

பகல் இரவு என்பதுவும் விளையாட்டே இக பயன் அடைந்து இருத்தலும் விளையாட்டே – கதேந்திர:11 27/1
மேல்

இருத்தி (10)

பத்தாம் இதழ் பரப்பி பஞ்சணையின் மேல் இருத்தி
அத்தை அடக்கி நிலை ஆரும் இல்லா வேளையிலே – அழுகணி:3 3/2,3
நெஞ்சத்து இருத்தி இரவு பகலுமே நேசித்து கொள்ளுவீர் கோனாரே – இடைக்காட்டு:5 10/2
நேராக எந்நாளும் நெஞ்சு இருத்தி வாழ்வேனே – இடைக்காட்டு:5 11/4
சொலித்திருக்கும் பன்னிரண்டில் இருத்தி ஊது சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு – உரோம:7 10/3
இருத்தியே இருதயத்தில் மனம் ஒன்றாக சுக பரமாம் பொருளை இருத்தி ஒன்றாய் – காகபுசுண்டர்:14 20/1
இரவை பகலாய் இருத்தி தெரிந்து நீ – சங்கிலி:20 30/1
வடிவு பத்மாசனத்து இருத்தி மூல அனலையே – சிவவாக்கியர்:24 372/1
பன்னிரண்டு நாள் இருத்தி பஞ்சவண்ணம் ஒத்திட – சிவவாக்கியர்:24 507/1
மேலாம் பதம் தேடி மெய்ப்பொருளை உள் இருத்தி
நாலாம் பதம் தேடி நான் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 103/1,2
பேரறிவிலே மனதை பேசாமலே இருத்தி
ஓர் அறிவில் எந்நாளும் ஊன்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 201/1,2
மேல்

இருத்திக்கொண்டாள் (1)

ஆடினதோர் கூத்து எல்லாம் ஆத்தாள் மெச்சி அண்டையிலே அழைத்தானை இருத்திக்கொண்டாள்
நாடினதோர் அவள் அருகில் அரனும் எய்வான் நாம் அறியோம் அவன் அவளும் ஒன்றே என்றே – கைலாயக்கம்பளி:19 37/1,2
மேல்

இருத்திடில் (2)

அல்லும் பகலும் அகத்தில் இருத்திடில் அந்தகன் கிட்டுமோ கோனாரே – இடைக்காட்டு:5 7/2
செற்ற மாவை உள்ளரை செறுக்கறுத்து இருத்திடில்
சுற்றமாக உம்முளே சோதி என்றும் வாழுமே – சிவவாக்கியர்:24 58/3,4
மேல்

இருத்தியே (5)

இருத்தியே இருதயத்தில் மனம் ஒன்றாக சுக பரமாம் பொருளை இருத்தி ஒன்றாய் – காகபுசுண்டர்:14 20/1
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 5/2
சுழித்த ஓர் எழுத்தையும் சொல்முகத்து இருத்தியே
துன்ப இன்பமும் கடந்து சொல்லும் மூலநாடிகள் – சிவவாக்கியர்:24 222/1,2
சுழித்ததோர் எழுத்தை உன்னி சொல்முகத்து இருத்தியே
துன்ப இன்பமும் கடந்து சொல்லும் நாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 231/1,2
எம்பிரானும் அம்மையும் இருத்தியே நடுவனை – சிவவாக்கியர்:24 464/3
மேல்

இருத்தினவன் (1)

எழும்பாமல் கருவிகளை இருக்க சாடி இருத்தினவன் சிவயோகி வாதயோகி – கைலாயக்கம்பளி:19 56/2
மேல்

இருத்தினால் (1)

ச உதித்த மந்திரத்தை தற்பரத்து இருத்தினால்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 96/3,4
மேல்

இருத்தினேனே (1)

கோணாமல் பாரும் என்றே எனக்கு சொல்ல கூசாமல் மனம் ஒன்றாய் இருத்தினேனே – காகபுசுண்டர்:14 19/4
மேல்

இருத்து (2)

நாதாந்த வெட்டவெளிக்குள் இருத்து – கஞ்சமலை:9 15/4
இருத்து நின்று உறுத்து அடங்கி ஏகபோகம் ஆன பின் – சிவவாக்கியர்:24 383/3
மேல்

இருத்துவதும் (1)

ஏக நடு மூலத்து இருத்துவதும் எக்காலம் – பத்திரகிரி:31 132/2
மேல்

இருதயத்தில் (1)

இருத்தியே இருதயத்தில் மனம் ஒன்றாக சுக பரமாம் பொருளை இருத்தி ஒன்றாய் – காகபுசுண்டர்:14 20/1
மேல்

இருதயத்து (1)

இன்ப இருதயத்து இருந்திடும் வாசன் – கடுவெளி:10 35/2
மேல்

இருதலைத்தீ (1)

சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே – சிவவாக்கியர்:24 550/4
மேல்

இருந்த (75)

சும்மா இருந்த இடம் அகப்பேய் – அகப்பேய்:2 38/3
சும்மா இருந்த இடம் அகப்பேய் – அகப்பேய்:2 45/1
பாதம் இருந்த இடம் – அகப்பேய்:2 53/2
ஊற்றை சடலமடி உப்பு இருந்த பாண்டமடி – அழுகணி:3 8/1
கல்லுள் இருந்த கனல் ஒளியை காரணமாய் – அழுகணி:3 38/1
புல்லுள் இருந்த பொருள் அறிய காணாட்டால் – அழுகணி:3 38/3
இருந்த ரகசியம்தான் – அழுகணி:3 104/4
இரு கண்ணின் மேலேயடி இருந்த நரம்பு ஊடுசென்று – அழுகணி:3 120/1
என்ன செய்யப்போறேன் நான் இருந்த அதிசயத்தை – அழுகணி:3 162/1
இல்லான் இருந்த வழி என் ஆத்தாளே – அழுகணி:3 182/2
தீக்கோண திக்கு திசை இருந்த மாயம் தெரிந்திடவே உரைத்திட்டேன் விவரமாக – இராமதேவர்:6 3/3
நேசமதாய் நடு இருந்த சுடர்தான் நீங்கி நீங்காமல் ஒன்று ஆனால் அதுதான் முத்தி – உரோம:7 3/2
பேசாது இருந்த மௌனங்கள் என்பது பேச தெரிந்தோர்கள் – ஏகநாதர்:8 16/1
ஆதி அந்தம் வாலை அவள் இருந்த வீடே ஆச்சரியம் மெத்த மெத்த அதுதான் பாரு – கருவூரார்:12 1/1
பாதிமதி சூடியே இருந்த சாமி பத்து வயது ஆகும் இந்த வாமிதானே – கருவூரார்:12 1/4
உண்மை இவள் நாணம் இல்லாது இருந்த வீடே ஊருக்குள் நடுவீடே உற்று பாரு – கருவூரார்:12 5/1
சூட்சமது இருந்த இடம் சொல்லலாமோ சொல்லுதற்கு வாய்விட்டு சொல்லலாமோ – கருவூரார்:12 14/3
ஆசையிலே பெண்ணாசை மயக்கத்தாலே அங்கு இருந்த வாமத்தை பங்குபோட்டு – கருவூரார்:12 17/3
சுழியதற்குள் சுழி இருந்த சூட்சம் சொன்னோம் சொல்லாத மவுனம் முதல் கருவும் சொன்னோம் – கருவூரார்:12 30/3
வீரப்பா கம்பத்தில் இருந்த பெண்ணும் விமலர் என்றும் உமை என்றும் மிகவே தோன்றி – காகபுசுண்டர்:14 45/3
கூடியே உறவு அற்றே இருந்த தோஷம் கும்பியும் கற்சிப்பியையும் அறியான் பாவி – காகபுசுண்டர்:14 67/4
பாரடா வாணியும்தான் இருந்த வீடு பாலகனே சொல்லுகிறேன் பண்பாய் கேளாய் – காகபுசுண்டர்:14 71/1
ஏளப்பா அடுக்குகளும் இடிந்து வீழும் இருந்த சதாசிவம் ஓடி மணியில் மீளும் – காகபுசுண்டர்:14 132/3
இருந்த இடத்தில் இருந்தே அறியாமல் – குதம்பை:17 183/1
இருந்த மார்க்கமாய்த்தான் இருந்து வாசி ஏற்காமலேதான் அடக்க வேணும் – கொங்கணி:18 44/1
பேரான உலகத்தில் ஞானம் முற்றும் பேசாமல் அருகு இருந்த இடத்தில் மைந்தா – கைலாயக்கம்பளி:19 53/1
வாதி என்றால் ரச வாதி ஞான வாதி வாங்காமல் சமாதியிலே இருந்த வாதி – கைலாயக்கம்பளி:19 99/2
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே – சிவவாக்கியர்:24 7/1
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்ட பின் – சிவவாக்கியர்:24 7/2
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ – சிவவாக்கியர்:24 7/3
மாது இருந்த விந்தும் எச்சில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில் – சிவவாக்கியர்:24 42/3
குரு இருந்த சொன்ன வார்த்தை குறித்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 64/2
தீர்த்தமாக உம்முளே தெளிந்து நீர் இருந்த பின் – சிவவாக்கியர்:24 65/3
உழலும் வாசல் உள் இருந்த உண்மைதானும் ஆவிரே – சிவவாக்கியர்:24 69/4
நாலு நாழி உம்முளே நாடியே இருந்த பின் – சிவவாக்கியர்:24 70/2
பித்தர்காள் அறிந்து கொள்க பிரான் இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 107/4
கண் களிக்க உள்ளுளே கலந்து புக்கு இருந்த பின் – சிவவாக்கியர்:24 124/2
தூமைதானும் ஆசையாய் துறந்து இருந்த சீவனை – சிவவாக்கியர்:24 139/3
ஆதியான மூவரில் அமர்ந்து இருந்த வாயுவும் – சிவவாக்கியர்:24 148/3
அ தலத்தில் இருந்த பேர்கள் அவர் எனக்கு நாதரே – சிவவாக்கியர்:24 168/4
வான் இருந்த மதியம் மூன்று மண்டலம் புகுந்த பின் – சிவவாக்கியர்:24 181/3
புக்கு இருந்த பூதமும் புலன்களும் அனாதியோ – சிவவாக்கியர்:24 211/2
அழுக்கு இருந்த அவ்விடத்து அழுக்கு அறுக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 215/3
அருவமாய் இருந்த போது அன்னை அங்கு அறிந்திலை – சிவவாக்கியர்:24 239/1
உருவமாய் இருந்த போது உன்னை நான் அறிந்தனன் – சிவவாக்கியர்:24 239/2
நிட்டை ஏது ஞானம் ஏது நீர் இருந்த அட்சரம் – சிவவாக்கியர்:24 250/3
பித்தர்காள் அறிந்திலீர் பிரான் இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 306/4
கொம்பு மேல் வடிவு கொண்டு குரு இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 318/4
மதித்த மண்டலத்துளே மரித்து நீர் இருந்த பின் – சிவவாக்கியர்:24 321/3
கருத்திலான் வெளுத்திலான் பரன் இருந்த காரணம் – சிவவாக்கியர்:24 334/1
திங்களான மோனமும் சிவன் இருந்த மோனமே – சிவவாக்கியர்:24 341/4
அடுதியான ஆவிலே அரன் இருந்த ஹூவிலே – சிவவாக்கியர்:24 353/2
இடுதி என்ற சோலையில் இருந்த முச்சுடரிலே – சிவவாக்கியர்:24 353/3
அமையும் மால் மோனமும் அரன் இருந்த மோனமும் – சிவவாக்கியர்:24 354/1
பாய்ச்சலூர் வழியிலே பரன் இருந்த சுழியிலே – சிவவாக்கியர்:24 355/1
காய்ச்ச கொம்பின் நுனியிலே கனி இருந்த மலையிலே – சிவவாக்கியர்:24 355/2
வேசமோடு வாலையில் வியன் இருந்த மூலையில் – சிவவாக்கியர்:24 361/2
அருள் இருந்த வெளியிலே அருக்கன் நின்ற இருளிலே – சிவவாக்கியர்:24 367/1
பொருள் இருந்த சுழியிலே புரண்டு எழுந்த வழியிலே – சிவவாக்கியர்:24 367/2
தெருள் இருந்த கலையிலே தியங்கி நின்ற வலையிலே – சிவவாக்கியர்:24 367/3
குரு இருந்த வழியில் நின்று ஹூவும் ஹீயும் ஆனதே – சிவவாக்கியர்:24 367/4
கூடி நின்று உலாவுமே குரு இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 389/4
புக்கு இருந்த பூதமும் புலன்களும் அனாதி அல்ல – சிவவாக்கியர்:24 403/2
பித்தர்காள் அறிந்துகொள் பிரான் இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 412/4
அன்பராய் இருந்த பேர்கள் ஆறு நீந்தல் போல்விரே – சிவவாக்கியர்:24 438/4
ஓங்காரத்தின் உள் இருந்த ஒன்பது ஒழிந்து ஒன்றில் அ – சிவவாக்கியர்:24 465/3
சித்தர் இங்கு இருந்த போது பித்தர் என்று எண்ணுவீர் – சிவவாக்கியர்:24 530/2
எல்லாரும் இருந்த விதம் பாடமாட்டார் இதமான சூதகத்தின் வெடியுப்பு ஆச்சே – சூரியானந்தர்:25 10/4
அருளாய் தனி இருந்த ஆனந்தன் இருளாத – திரிகோண:27 17/2
முதல் இருந்த ஊழ்வினையை முப்பாழை சுட்டு – திருவள்ளுவர்:29 14/1
பதறா மதி பாடுபட்டேன் முதல் இருந்த
நல்வினையும் தீவினையும் நாடாமலும் பிறந்து – திருவள்ளுவர்:29 14/2,3
உண்மை இது காண் ஒளி இருந்த வீடது காண் – பட்டினத்து:30 83/1
மண் வளைந்த நல் கீற்றில் வளைந்து இருந்த வேதாவை – பத்திரகிரி:31 68/1
என் வசமும் கெட்டு இங்கு இருந்த வசமும் அழிந்து – பத்திரகிரி:31 212/1
என்னை என்னிலே மறைந்தே இருந்த பதியும் மறந்து – பத்திரகிரி:31 214/1
மேல்

இருந்தக்கால் (1)

ஆனந்தமுண்டு இருந்தக்கால் – பட்டினத்து:30 68/4
மேல்

இருந்தண்டி (1)

சத்தி தெரிந்து தவியாது இருந்தண்டி – சத்தியநாதர்:22 27/2
மேல்

இருந்ததடி (2)

மெய்யாய் இருந்ததடி – அழுகணி:3 121/5
அந்த இடம் அத்தனையும் அருளாய் இருந்ததடி
சொந்தம் இடம் எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 163/1,2
மேல்

இருந்ததனை (1)

தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 119/2
மேல்

இருந்ததாயின் (1)

தீக்குள்ளே பராபரம்தான் இருந்ததாயின் செகம் எல்லாம் வித்தை என்று தெளிந்துபோமே – கைலாயக்கம்பளி:19 21/4
மேல்

இருந்ததால் (1)

ச உதித்த மந்திரம் சம்புளத்து இருந்ததால்
ம உதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 399/2,3
மேல்

இருந்தது (10)

கூடி குலாவி இருந்தது என்ன கையெடுத்து – கல்லுளி:13 8/3
செங்கண் மாலும் ஈசனும் சிறந்து இருந்தது எம்முளே – சிவவாக்கியர்:24 22/2
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்து இருந்தது எங்ஙனே – சிவவாக்கியர்:24 149/2
ஊன் இருந்தது அளவுகொண்ட யோகி நல்ல யோகியே – சிவவாக்கியர்:24 181/4
அழுக்கு இருந்தது அவ்விடம் அழுக்கு இலாதது எவ்விடம் – சிவவாக்கியர்:24 215/2
உயிர் இருந்தது எவ்விடம் உடம்பெடுத்ததின் முனம் – சிவவாக்கியர்:24 221/1
நின்றது அன்று இருந்தது அன்று நேரிது அன்று கூரிது அன்று – சிவவாக்கியர்:24 291/1
புக்கு இருந்தது உம்முளே பூரியிட்ட தோத்திரம் – சிவவாக்கியர்:24 437/1
விட்டு இருந்தது உம்முளே விதனம் அற்று இருக்கிறீர் – சிவவாக்கியர்:24 439/1
தொடக்கு இருந்தது எவ்விடம் சுத்தியானது எவ்விடம் – சிவவாக்கியர்:24 472/2
மேல்

இருந்ததும் (3)

உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும்
வெண்மையாகி நீரிலே விரைந்து நீரது ஆனதும் – சிவவாக்கியர்:24 251/1,2
சக்கரத்து சிவ்வை உண்டு சம்புளத்து இருந்ததும்
எள் கரந்த வெண்ணெய் போல் எவ்வெழுத்தும் எம்பிரான் – சிவவாக்கியர்:24 301/2,3
உண்மையான சக்கரம் உபாயமாய் இருந்ததும்
தண்மையான காயமும் தரித்த ரூபம் ஆனதும் – சிவவாக்கியர்:24 406/1,2
மேல்

இருந்ததுவும் (1)

தெரியாது இருந்ததுவும் விளையாட்டே சிவ தேக நிலை பாராததும் விளையாட்டே – கதேந்திர:11 31/2
மேல்

இருந்ததென்றால் (1)

எழும்பையிலே தேகம் இல்லை கோடாகோடி எடுத்த சடம் சூட்சுமமாய் இருந்ததென்றால்
எழும்பையிலே மேல் எழும்பி மௌன முற்றும் இருந்து உரைத்த சமாதியுடை பலம்தான் காணே – கைலாயக்கம்பளி:19 115/3,4
மேல்

இருந்ததே (8)

ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 199/4
எம்பிரானும் நானுமாய் இருந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 293/4
ஏகபோகம் ஆகியே இருந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 302/4
உண்மையாய் உரைக்க முத்தி உள் கலந்து இருந்ததே – சிவவாக்கியர்:24 404/4
பேதபேதம் ஆகியே பிறந்து உழன்று இருந்ததே – சிவவாக்கியர்:24 475/4
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 485/4
இருக்கிலேன் இறக்கிலேன் இரண்டும் அற்று இருந்ததே – சிவவாக்கியர்:24 493/4
நானும் நீயும் கனி காண் நடு இருந்ததே ருசி காண் – பட்டினத்து:30 53/3
மேல்

இருந்ததொன்று (1)

இரதமாய் இருந்ததொன்று இரண்டுபட்டது என்னலாம் – சிவவாக்கியர்:24 150/2
மேல்

இருந்தருளும் (1)

அங்ஙனே இருந்தருளும் ஆதியான தற்பரம் – சிவவாக்கியர்:24 418/3
மேல்

இருந்தவர்க்கு (1)

எட்டிரண்டும் ஒன்று இருந்தவர்க்கு வீடாச்சு – அழுகணி:3 121/3
மேல்

இருந்தவளும் (1)

இட பாகம் இருந்தவளும் இவளே மூலம் இருவருக்கும் நடுவானது இவளே மூலம் – காகபுசுண்டர்:14 141/1
மேல்

இருந்தவாறு (3)

கோடி காலமும் உகந்து இருந்தவாறு எங்ஙனே – சிவவாக்கியர்:24 157/4
தொடக்கு இருந்தவாறு அறிந்து சுத்திபண்ண வல்லிரேல் – சிவவாக்கியர்:24 472/3
கூடுகட்டி முட்டையிட்டுக்கொண்டு இருந்தவாறு போல் – சிவவாக்கியர்:24 518/1
மேல்

இருந்தாண்டி (7)

பதியில் இருந்தாண்டி – அழுகணி:3 133/3
என்னை இவன் சுட்டாண்டி எங்கே இருந்தாண்டி
கன்னி அழித்தாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 144/1,2
பற்றத்தான் பற்றுவரோ பதியில் இருந்தாண்டி
எற்றத்தான் என்றவரோ என் ஆத்தாளே – அழுகணி:3 146/1,2
அண்டி இருந்தாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 151/2
அன்றே இருந்தாண்டி – அழுகணி:3 194/3
மருவி இருந்தாண்டி – அழுகணி:3 195/3
மேவி இருந்தாண்டி – அழுகணி:3 199/3
மேல்

இருந்தாய் (1)

இனம் பிரிந்த மான் போல் இருந்தாய் தினம்தினமும் – பட்டினத்து:30 25/2
மேல்

இருந்தாயானால் (1)

வேன் என்ற தோற்றம் அற்றே இருந்தாயானால் விளங்கியதோர் தத்வலய சமாதி ஆச்சு – கைலாயக்கம்பளி:19 167/3
மேல்

இருந்தாயே (1)

இருளானதை சேர்த்து இருந்தாயே நெஞ்சே – பட்டினத்து:30 35/3
மேல்

இருந்தார் (1)

இன்ன வகை ஈசரவர் கேட்கும்போதில் எல்லோரும் வாய் மூடி இருந்தார் அப்போ – காகபுசுண்டர்:14 116/1
மேல்

இருந்தார்க்கும் (1)

மேவும் என்று சித்தரிலே அனேகம் கோடி மேருவிலே இருந்தார்க்கும் உபதேசித்தார் – கைலாயக்கம்பளி:19 186/2
மேல்

இருந்தால் (9)

யோகம் இருந்தால் என் – அகப்பேய்:2 35/2
ஏழை பனாதிகள் இல்லை என்றால் அவர்க்கு இருந்தால் அன்னம் கொடுக்க வேண்டும் – கொங்கணி:18 86/1
தோண் இந்தப்படி இருந்தால் லயத்தின் நேர்மை சொல்ல அரிதாம் அப்புறத்தே சோதிதானே – கைலாயக்கம்பளி:19 48/4
எழும்பாமல் அடிப்பதற்கு சூட்சம் சொல்வேன் என் மக்காள் மவுனத்தே இருந்தால் போகும் – கைலாயக்கம்பளி:19 56/3
வாதி என்றால் அவன் வாதி மவுன வாதி மகத்தான பிரபஞ்சத்து இருந்தால் என்ன – கைலாயக்கம்பளி:19 99/1
பெற்ற தாய் தந்தை இருந்தால் என் கொண்ட – சங்கிலி:20 31/1
பெண்டிர் பிள்ளை இருந்தால் என் – சங்கிலி:20 31/2
பாசபந்தம் விட்டு பரகதி என்றே இருந்தால்
பேசவொண்ணா பிரமம் பிறக்குமே மாங்குயிலே – சதோகநாதர்:23 29/1,2
பொய்யிலே நில்லாதே புத்தி கெடாதே இருந்தால்
மெய்யிலே நின்று அறிவோம் மெய் – பட்டினத்து:30 51/3,4
மேல்

இருந்தாலும் (4)

எல்லாம் இருந்தாலும் பசுவே ஈசர் அருள் இலையேல் – இடைக்காட்டு:5 37/1
சேவடியை மறவாமல் இருந்தாலும் என்ன – கல்லுளி:13 3/4
சுற்றத்து இருந்தாலும் அவர் தொந்தங்கள் அற்று – பாம்பாட்டி:32 72/2
காட்டில் இருந்தாலும் கனக தவம்செய்தாலும் – புண்ணாக்கு:33 16/1
மேல்

இருந்தாள் (1)

இறந்தது ஐயா இவ்வளவும் செய்த மாது எங்கு என்றால் உன்னிடத்தில் இருந்தாள் கன்னி – காகபுசுண்டர்:14 140/4
மேல்

இருந்தானாகில் (1)

தான் என்ற பூரணம்தான் நாம் என்று எண்ணி சதா நித்தம் மறவாமல் இருந்தானாகில்
வான் என்ற கலித கரி ஆச்சுதாச்சு மருவியதோர் சாத்திரத்தினாலே அப்பா – கைலாயக்கம்பளி:19 154/1,2
மேல்

இருந்தானை (1)

அணுவில் அணுவாகி இருந்தானை துணிவாய் – பட்டினத்து:30 101/2
மேல்

இருந்திட (5)

சந்த தவம் என்னும் வாளினால் வெட்டினேன் சாவாது இருந்திட கோட்டையும் கட்டினேன் – இடைக்காட்டு:5 26/2
சாவாது இருந்திட பால் கற சிரம்-தன்னில் இருந்திடும் பால் கற – இடைக்காட்டு:5 107/1
வேவாது இருந்திட பால் கற வெறு வெட்டவெளிக்குள்ளே பால் கற – இடைக்காட்டு:5 107/2
நாறாது இருந்திடும் பால் கற நெடுநாளும் இருந்திட பால் கற – இடைக்காட்டு:5 109/1
பாதமதை மறவாமல் இருந்திட வேணும் – கல்லுளி:13 11/4
மேல்

இருந்திடப்பண்ணும் (1)

பற்றாது இருந்திடப்பண்ணும் உபாயம் – கடுவெளி:10 4/4
மேல்

இருந்திடம் (1)

ஈசனார் இருந்திடம் அனேகனேக மந்திரம் – சிவவாக்கியர்:24 175/3
மேல்

இருந்திடமே (1)

ஏகுவாய் மூன்றும் ஒன்றாய் பின்னலாகி இருந்திடமே பிரமாண்ட நிலையது ஆகும் – காகபுசுண்டர்:14 70/2
மேல்

இருந்திடவே (1)

சாகாது இருந்திடவே விசுத்தி நிலை-தன்னில் இருந்து அ நிலையே நல் நிலையதாய் – மச்சேந்திர:34 16/2
மேல்

இருந்திடு (1)

ஓங்காரம் முதற்கொண்டு ஐந்தெழுத்தோடு ஆறும் உற்று நின்ற பஞ்சகர்த்தாள் இருந்திடு ஆறும் – கைலாயக்கம்பளி:19 7/1
மேல்

இருந்திடும் (8)

சாவாது இருந்திட பால் கற சிரம்-தன்னில் இருந்திடும் பால் கற – இடைக்காட்டு:5 107/1
தோயாது இருந்திடும் பால் கற முனை தொல்லை வினை அற பால் கற – இடைக்காட்டு:5 108/1
நாறாது இருந்திடும் பால் கற நெடுநாளும் இருந்திட பால் கற – இடைக்காட்டு:5 109/1
தங்கி இருந்திடும் மந்திர விஞ்சையைத்தான் கண்டு பேறும் பெற்றேன் – ஏகநாதர்:8 6/2
இன்ப இருதயத்து இருந்திடும் வாசன் – கடுவெளி:10 35/2
உயிரும் நன்மையால் உடலெடுத்து வந்து இருந்திடும்
உயிர் உடம்பு ஒழிந்த போது ரூபரூபம் ஆயிடும் – சிவவாக்கியர்:24 121/1,2
உலாவி ஐம்புலன்களும் ஒரு தலத்து இருந்திடும்
நிலாவும் அங்கு நேசம் ஆகி நின்று அமுர்தம் உண்டுதாம் – சிவவாக்கியர்:24 463/2,3
உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்து ரூபம் ஆகியே – சிவவாக்கியர்:24 506/1,2
மேல்

இருந்திராமல் (1)

இருந்திராமல் ஏகர் பாதம் பெற்றிருப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 453/2
மேல்

இருந்திருந்து (2)

என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்துகொண்டெனே – சிவவாக்கியர்:24 7/4
நெஞ்சிலே இருந்திருந்து நெருங்கி ஓடும் வாயுவை – சிவவாக்கியர்:24 89/1
மேல்

இருந்திலான் (1)

இருந்திலான் ஒளித்திலான் ஒன்றும் இரண்டும் ஆகிலான் – சிவவாக்கியர்:24 334/2
மேல்

இருந்து (75)

பையூரிலே இருந்து பாழூரிலே பிறந்து – அழுகணி:3 10/1
புல்லுள் இருந்து வந்த பொருள் அறிய காணேண்டி – அழுகணி:3 38/2
செப்பார் இளமுலையார் சீருடனேதான் இருந்து
அப்பாலே மால் ஆகி என் ஆத்தாளே – அழுகணி:3 115/3,4
கட்புலனுக்கு எவ்வளவும் காணாது இருந்து எங்கும் – இடைக்காட்டு:5 68/1
பேசாது இருந்து பெருநிட்டை சார் எங்கள் கோனே – இடைக்காட்டு:5 123/2
மூகை போல் இருந்து மோனத்தை சாதி எம் கோனே பர – இடைக்காட்டு:5 130/1
தாக்கோண விட்டகுறை வந்தது என்றால் தனி இருந்து பார்த்தவனே சித்தன் ஆமே – இராமதேவர்:6 3/4
ஐவர் இருந்து தொழில்செய்யும் ஞாயம் – கஞ்சமலை:9 8/2
சித்திரம் போல் இருந்து ஒன்றும் விள்ளாதே – கஞ்சமலை:9 11/4
எக்காலும் நடந்திரு நீ காலும் உன்னி இருந்து அடங்கி உள்ளிருந்து வெளியில் போன – கருவூரார்:12 19/3
தின்னாத விடக்கு எடுத்து தின்ன சொன்னாள் செத்த சவம் போல் இருந்து செபிக்க சொன்னாள் – கருவூரார்:12 27/2
தெளிவதற்கு சூட்சம் இது தெளிவாய் பாரு சிவன் இருந்து விளையாடும் தெருவை பாரு – கருவூரார்:12 30/1
கட்டி வராகன் இருந்து என்ன அதை – கல்லுளி:13 1/3
நீர் இலா கிணறு இருந்து என்ன மனம் – கல்லுளி:13 2/1
நேராய் நடவாத பிள்ளை இருந்து என்ன – கல்லுளி:13 2/2
ஊர் இலா ஆறு இருந்து என்ன நமக்கு – கல்லுளி:13 2/3
உதவி இல்லாது மனிதர் உறவு இருந்து என்ன – கல்லுளி:13 2/4
திராசு நிலையாய் இருந்து என்ன தினம் – கல்லுளி:13 5/3
பெண்டாட்டி பிள்ளை இருந்து என்ன முதிர்ந்த – கல்லுளி:13 7/1
துண்டாகப்போய் இருந்து என்ன நீ – கல்லுளி:13 7/3
மாடி மேல் வீடு இருந்து என்ன இந்த – கல்லுளி:13 8/1
தாய் தந்தை துணை இருந்து என்ன உற்ற – கல்லுளி:13 9/1
சனங்களும் உபகாரமாய் இருந்து என்ன – கல்லுளி:13 9/2
தோணப்பா தோணுமடா மனம் ஒன்றான சுத்தமுடன் நீ இருந்து தவம்செய்வாயே – காகபுசுண்டர்:14 4/4
பாரப்பா இப்படியே அனந்த காலம் பராபரத்தினூடேதான் இருந்து வாழ்ந்தேன் – காகபுசுண்டர்:14 45/1
மூலத்திலே ப்ரமன் தான் இருந்து வாசி முடுக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே – கொங்கணி:18 36/2
இருந்த மார்க்கமாய்த்தான் இருந்து வாசி ஏற்காமலேதான் அடக்க வேணும் – கொங்கணி:18 44/1
ஏய்க்கும் இப்படி அஞ்சாறு ஆந்தை இருந்து விழிப்பது பாருங்கடி – கொங்கணி:18 53/2
பண்டுமே ஆழ கிணற்றுக்குள்ளே ரண்டு கெண்டை இருந்து பகட்டுதடி – கொங்கணி:18 57/1
எழும்பையிலே மேல் எழும்பி மௌன முற்றும் இருந்து உரைத்த சமாதியுடை பலம்தான் காணே – கைலாயக்கம்பளி:19 115/4
ஆச்சதுவும் மவுனமுற்று வாயை மூடி ஆசை அற்றே இருந்து அல்லோ அகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 172/2
இருந்து வீண்காலம்தான் கழித்து – சங்கிலி:20 19/2
எட்டா சுழிமுனையிலே இருந்து என் மனதுக்கு – சத்தியநாதர்:22 30/1
பக்கம் இருந்து பல கலையும் சொல்வாளே – சதோகநாதர்:23 1/2
கரு இருந்து வாசலால் கலங்குகின்ற ஊமைகாள் – சிவவாக்கியர்:24 64/1
அன்பினால் இருந்து நீர் அருகு இருத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 89/2
தெளியும் மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம் – சிவவாக்கியர்:24 108/3
சத்தம் வந்த வெளியிலே சலம் இருந்து வந்ததும் – சிவவாக்கியர்:24 135/1
கோலி அஞ்செழுத்துளே குரு இருந்து கூறிடில் – சிவவாக்கியர்:24 174/3
தான் இருந்து மூல அங்கி தணல் எழுப்பு வாயுவால் – சிவவாக்கியர்:24 181/1
தேன் இருந்து வரை திறந்து தித்தி ஒன்று ஒத்தவே – சிவவாக்கியர்:24 181/2
ஓங்கி நாடி மேல் இருந்து உச்சரித்த மந்திரம் – சிவவாக்கியர்:24 257/2
அச்சகத்துளே இருந்து அறிவு உணர்த்திக்கொள்விரேல் – சிவவாக்கியர்:24 278/2
அச்சகத்துளே இருந்து அறிவு உணர்த்திக்கொண்ட பின் – சிவவாக்கியர்:24 278/3
குரு இருந்து உலாவுகின்ற கோலம் என்ன கோலமே – சிவவாக்கியர்:24 292/4
இச்சையான ஹூவிலே இருந்து எழுந்த ஹீயிலே – சிவவாக்கியர்:24 364/3
நூறு கோடி நாள் இருந்து ஊடாடினாலும் என் பயன் – சிவவாக்கியர்:24 429/2
இருப்பன் எட்டெட்டு எண்ணிலே இருந்து வேறதாகுவன் – சிவவாக்கியர்:24 445/1
பாரும் எந்தை ஈசர் வைத்த பண்பிலே இருந்து நீர் – சிவவாக்கியர்:24 456/1
கள்ள உள்ளமே இருந்து கடந்த ஞானம் ஓதுவீர் – சிவவாக்கியர்:24 495/1
நித்தமும் மணி துலக்கி நீடு மூலை புக்கு இருந்து
கத்தியே கதறியே கண்கள் மூடி என் பயன் – சிவவாக்கியர்:24 504/1,2
சாதியான் தோன்றும் சமரசமாய் இருந்து
பேதியான் வஞ்சம் இலா பேதைமையான் ஆதி – திரிகோண:27 7/1,2
எக்குணமும் தானாய் இருந்து அருள்வோன் அக்கரமாம் – திரிகோண:27 15/2
மெய் என்று இருந்து அசைவு வெளிப்படுவது என்ன விதம் – திருவள்ளுவர்:29 5/2
கழியக்கழிய கடல் உயிர் தேய்பிறை கண்டும் இருந்து
அழிய பெரும் தரை எந்நாள் இருந்தும் அனித்தியமே – திருவள்ளுவர்:29 7/3,4
எந்நாள் இருந்து என்ன முன்னாள் அனுப்படி இந்த உடல் – திருவள்ளுவர்:29 8/1
அந்நாள் அனுப்படி கண்டும் இருந்து அறியாதவரே – திருவள்ளுவர்:29 8/4
பாராமலே இருந்து பாவி மனமே பிறக்க – பட்டினத்து:30 34/3
கொள்ளைக்கு உட்பட்டு குடிகேடரோடு இருந்து
கள்ள கருத்தால் கருதாதே மெள்ளமெள்ள – பட்டினத்து:30 38/1,2
எவன் இருந்து நெஞ்சே எதிர்ப்பாரும் உண்டோ – பட்டினத்து:30 58/1
நம்பினான்-தன்னை நடுவணையிலே இருந்து
கும்பிடாதார்க்கும் குறை உண்டோ நம்பி – பட்டினத்து:30 79/1,2
உள் இருந்து நெஞ்சே உலாவும் சிவகுருவை – பட்டினத்து:30 97/1
நீங்கா சிவயோக நித்திரைகொண்டே இருந்து
தேங்கா கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 3/1,2
பேய் போல் இருந்து உன் பிரமைகொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 8/2
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 23/2
நிச்சயித்துக்கொண்டு இருந்து நேர்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 73/2
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 125/2
என்னை அறியாமல் இருந்து ஆட்டும் சூத்திர நின்-தன்னை – பத்திரகிரி:31 139/1
சயனத்து இருந்து தலைப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 196/2
நான் நின்ற பாசமதில் நான் இருந்து மாளாமல் – பத்திரகிரி:31 203/1
இருந்து திருவிளையாட்டு எய்தியும் பின்னர் – பாம்பாட்டி:32 9/2
திரைக்குள் இருந்து அசைப்போன் தீர்ந்த பொழுதே – பாம்பாட்டி:32 68/3
பன்னாதே பன்னாதே சும்மா இருந்து பராபரம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 122/4
இருந்து பயன் ஆவது என்ன – புண்ணாக்கு:33 18/3
சாகாது இருந்திடவே விசுத்தி நிலை-தன்னில் இருந்து அ நிலையே நல் நிலையதாய் – மச்சேந்திர:34 16/2
மேல்

இருந்துகொண்டாண்டி (1)

மதியான மூலமதில் வந்து இருந்துகொண்டாண்டி
நிதியாம் இரண்டு எலும்பு நீள் எலும்பு இரண்டு ஆகி – அழுகணி:3 118/2,3
மேல்

இருந்துகொண்டு (6)

சன்னமின்னா மரத்தடியில் இருந்துகொண்டு சதிராக ஆணிகொண்டு அடித்திடாயே – இராமதேவர்:6 6/4
சீரப்பா சக்கரத்தில் இருந்துகொண்டு திருமாலைத்தான் அழைக்க தீர்க்கம் பாரே – காகபுசுண்டர்:14 45/4
காகம் என்ற ரூபமாய் இருந்துகொண்டு காரணங்கள் அத்தனையும் கருவாய் பார்த்து – காகபுசுண்டர்:14 50/1
வாறாக சுகாசனமாய் இருந்துகொண்டு மருவியதோர் மூலத்தில் வங்கென்று பூரி – கைலாயக்கம்பளி:19 162/1
பாங்கினோடு இருந்துகொண்டு பரமன் அஞ்செழுத்துளே – சிவவாக்கியர்:24 257/1
பாசம் களைந்து பதியில் இருந்துகொண்டு
பேச அரிய காலை பிடித்திருக்க நேசமுடன் – பட்டினத்து:30 47/1,2
மேல்

இருந்துகொண்டேன் (1)

நேரப்பா வெகு கோடி காலம் வாழ்ந்தேன் நிட்டையிலே மனம் தவறாது இருந்துகொண்டேன்
வீரப்பா பேசுவோர் லோகத்தோர்கள் விட்ட இடம் தொட்ட இடம் விரும்பி காணே – காகபுசுண்டர்:14 65/3,4
மேல்

இருந்தும் (9)

கோலத்துடன் அங்கு இருந்தும் செல்ல – கல்லுளி:13 37/3
யாரார் இருந்தும் சதம் அலவே நம – சங்கிலி:20 26/1
நூறு கோடி நாள் இருந்தும் ஓதினால் அதன் பயன் – சிவவாக்கியர்:24 142/2
கரம் இருந்தும் பொருள் இருந்தும் அருள் இலாத போது அது – சிவவாக்கியர்:24 528/3
கரம் இருந்தும் பொருள் இருந்தும் அருள் இலாத போது அது – சிவவாக்கியர்:24 528/3
சித்தர் இங்கு இருந்தும் என்ன பித்தன் நாட்டு இருப்பரே – சிவவாக்கியர்:24 530/3
அன்னை எனும் கர்ப்பமதனில் வந்தும் அதிலே இருந்தும்
நன்னயமாய் பத்து திங்களும் நான் அகத்தே இருந்தேன் – திருவள்ளுவர்:29 2/1,2
அழிய பெரும் தரை எந்நாள் இருந்தும் அனித்தியமே – திருவள்ளுவர்:29 7/4
எண்ணூறு யுகம் இருந்தும் எய்தாத வீடு பெற – பத்திரகிரி:31 28/1
மேல்

இருந்துமே (1)

எழுத்திலா எழுத்திலே இருக்கலாம் இருந்துமே – சிவவாக்கியர்:24 66/4
மேல்

இருந்துவிட்டால் (2)

பின்னை வகை யார் உரைப்பார் மாயை மூர்த்தி பேசாமல் இருந்துவிட்டால் மொழிவார் எங்கே – காகபுசுண்டர்:14 116/4
கொல்லாத மூலமதில் அபான சுத்தி கூடாமல் இருந்துவிட்டால் ஏது முத்தி – சூரியானந்தர்:25 10/2
மேல்

இருந்துவிடாய் (1)

சும்மா இருந்துவிடாய் அகப்பேய் – அகப்பேய்:2 38/1
மேல்

இருந்துவிடு (1)

சும்மா இருந்துவிடு – அகப்பேய்:2 49/4
மேல்

இருந்தே (3)

கம்பத்தின் மேல் இருந்தே என் கண்ணம்மா – அழுகணி:3 5/4
இருந்த இடத்தில் இருந்தே அறியாமல் – குதம்பை:17 183/1
இரண்டு காலால் ஒரு கோபுரமாம் நெடுநாளாய் இருந்தே அமிழ்ந்துபோகும் – கொங்கணி:18 62/1
மேல்

இருந்தேன் (13)

உற்றாரும் பெற்றாரும் ஒன்று என்றே யான் இருந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டு போகையிலே – அழுகணி:3 19/2,3
இருந்தேன் ஒருவழியாய் – அழுகணி:3 35/5
மருக்கமுடன் யான்தானும் கம்பத்தூடே வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 44/4
வாளப்பா காகம் என்ற ரூபம் ஆனேன் வடவரையின் கூடு தொத்தி இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 48/4
பாரடா இப்படியே யுகங்கள்-தோறும் பார்-தனில் நான் இருந்தேன் எத்தனையோ கோடி – காகபுசுண்டர்:14 49/1
காரடா கைலையின் மேல் இருக்க சொன்னார் காகம் என்ற ரூபமாய் இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 49/4
இந்த மாமர கொம்பில் இருந்தேன் இப்போது இதுவேளை எவ்வளவோ சனமோ காணும் – காகபுசுண்டர்:14 126/2
நற்குணத்தோடு எண் திசையும் நான் இருந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 13/2
நன்னயமாய் பத்து திங்களும் நான் அகத்தே இருந்தேன்
என்ன அதிசயம் காண் இ உலகிலே அமைந்த – திருவள்ளுவர்:29 2/2,3
ஆவுடையாளோடு இருந்தேன் அருளானந்தம் பெறவே – பட்டினத்து:30 5/1
நானே நான் என்று இருந்தேன் நடுவில் நின்ற கட்டழகி – பத்திரகிரி:31 83/1
நாதாந்த மோனம் எனும் நிலை கண்டு நான் இருந்தேன் உறக்கம் ஊணும் அற்றேன் – மச்சேந்திர:34 20/1
ஊன் உடல் அழியாமல் நிட்டை-தனில் உற்ற விழி துயிலாத பெற்றியில் இருந்தேன் – மச்சேந்திர:34 32/2
மேல்

இருந்தோம் (2)

நாய் போலே அலையாமல் நாம் இருந்தோம் தவசில் – வகுளிநாதர்:35 3/3
உற்றாரை பற்று அறுத்து மலைக்குகையில் இருந்தோம்
காணுதற்கும் எட்டாத பரவெளியை கண்டோம் – வகுளிநாதர்:35 7/2,3
மேல்

இருந்தோமடி (1)

உடலும் உயிரும் போல ஒத்தே இருந்தோமடி
உடலும் உயிரும் போல ஒத்தே இருக்கையிலே – அழுகணி:3 37/2,3
மேல்

இருந்தோர்க்கு (1)

ஏற்கையாய் இருந்தோர்க்கு சாதனம் ஆமே – கல்லுளி:13 45/2
மேல்

இருநான்கில் (1)

கோணாமல் சுழுமுனையில் மனத்தை வைத்து குரு பாதம் இருநான்கில் நாலை சேர்த்து – அகத்தியர்:1 26/3
மேல்

இருநான்கும் (1)

வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிர் ஆகும் மார்க்கம் கண்டு – அகத்தியர்:1 27/2
மேல்

இருநூற்றைந்தில் (1)

ஒண்ணான நூலாகும் இருநூற்றைந்தில் ஓதிவைத்த கரு தெரியும் இருபத்தைந்தில் – சூரியானந்தர்:25 8/1
மேல்

இருநூறில் (1)

தேசிகன் இருநூறில் வழி துறை அரிய – கல்லுளி:13 49/2
மேல்

இருநூறு (1)

விளம்பினார் ஆதாரம் என்று யானும் விரியாமல் இருநூறு ஞானம் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 117/3
மேல்

இருநூறும் (1)

விளம்பினார் வெகுவாக என் நூல் கொஞ்சம் வேதாந்தம் இருநூறும் விரைந்து காணே – கைலாயக்கம்பளி:19 117/4
மேல்

இருநேரமற்றிடத்தே (1)

இ வகையே மூலம் எனும் பாதம்-தன்னை இருநேரமற்றிடத்தே இறைஞ்சி காணே – திருமூலர்:28 7/4
மேல்

இருப்பதற்கு (1)

சாகாது இருப்பதற்கு தான் கற்ற கல்வி அன்றோ – இடைக்காட்டு:5 66/1
மேல்

இருப்பது (32)

சீர் என்ற உயிர்கள் எல்லாம் இருப்பது எங்கே சித்தருடன் திரிமூர்த்தி இருப்பது எங்கே – காகபுசுண்டர்:14 39/3
சீர் என்ற உயிர்கள் எல்லாம் இருப்பது எங்கே சித்தருடன் திரிமூர்த்தி இருப்பது எங்கே – காகபுசுண்டர்:14 39/3
நித்தநித்தம் என் உளத்தில் நீ இருப்பது உண்மை எனில் – சதோகநாதர்:23 25/1
அழுத்தமான வித்திலே அனாதியாய் இருப்பது ஓர் – சிவவாக்கியர்:24 66/3
ஏட்டகத்துள் ஈசனும் இருப்பது என் எழுத்துளே – சிவவாக்கியர்:24 431/2
பரம் இலாதது எவ்விடம் பரம் இருப்பது எவ்விடம் – சிவவாக்கியர்:24 528/1
அற்ப குழியில் அரவம் இருப்பது எனும் – திருவள்ளுவர்:29 10/3
சிவ வேடம் பூண்டு சிறந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 29/2
ஏகாந்தமாக இருப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 33/2
கண்வளர்த்து பார்த்து உள்ளே கண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 68/2
உள்ள கருத்தை உணர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 76/2
சினம் மாண்டுபோக அருள் சேர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 86/2
இமையாமல் நோக்கி இருப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 87/2
மாண்டு விழும் முன்னே நான் மாண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 88/2
சுட்டுவிடும் முன் என்னை சுட்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 90/2
ஏக வெளியில் இருப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 97/2
நலமும் குலமும் அற்று நான் இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 99/2
நிர்மலமாய் கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 108/2
பேரின்ப வீடு கண்டு பெற்று இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 133/2
பூரணமாக கண்டு புகழ்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 134/2
பித்து அடுத்து நின் அருளை பெற்று இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 137/2
ஆட்டுக்கால் இரண்டின் உள்ளே அமர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 143/2
ஓம கனல் வளர்த்தி உள் இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 146/2
நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 148/2
நேசத்தினுள்ளே நினைந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 152/2
பேசா மெய்ஞ்ஞான நிலை பெற்று இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 153/2
கங்குல் பகல் இன்றி உனை கண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 187/2
மறப்பும் நினைப்பும் அற்று மாண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 207/2
தன் வசமும் கெட்டு அருளை சார்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 212/2
தன்னையும் தானே மறந்து தனித்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 214/2
ஆனந்தம் கண்டே அமர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 222/2
முட்டையின் உள்ளே முழுக்குஞ்சு இருப்பது போல் – புண்ணாக்கு:33 3/1
மேல்

இருப்பதும் (3)

இன்றைக்கு இருப்பதும் பொய் அல்லவே வீடே என் வாழ்க்கை என்பதும் பொய் அல்லவே – கொங்கணி:18 78/1
அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அமர்ந்து உளே இருப்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 219/2,3
பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறந்ததை தெளிந்ததும் – சிவவாக்கியர்:24 240/1,2
மேல்

இருப்பதுவும் (7)

நான் என்று சொல்வதும் விளையாட்டே இந்த நானிலத்து இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 4/1
மற்றதை உணர்வதுவும் விளையாட்டே இந்த வையகத்து இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 6/2
பிணமாய் இருப்பதுவும் விளையாட்டே அதை பெற்றோர் கண்டு அழுவதும் விளையாட்டே – கதேந்திர:11 10/1
சித்தியடையாததுவும் விளையாட்டே ஞானம் சிந்தியாது இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 25/2
சொற்பனம் உண்டாவதுவும் விளையாட்டே மனம் சொக்காது இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 26/1
பாகம் அறியாததும் விளையாட்டே இக பற்று அறுக்காது இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 30/2
இன்றுளோர் நாளை இருப்பதுவும் பொய் எனவே – பத்திரகிரி:31 35/1
மேல்

இருப்பதுவே (1)

எல்லா கவலையும் அற்று இன்புற்று இருப்பதுவே
சொல்லாரும் முத்தி சுகம் – அழுகணி:3 109/3,4
மேல்

இருப்பதுவோ (1)

மண்ணுள்ள தேவர்களும் பிறப்பித்து இந்த மார்க்கத்தில் இருப்பதுவோ மவுன பெண்ணே – காகபுசுண்டர்:14 142/2
மேல்

இருப்பதே (3)

இ சடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்து இருப்பதே – சிவவாக்கியர்:24 204/4
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்து அமைந்து இருப்பதே – சிவவாக்கியர்:24 212/4
கற்று இருப்பதே சரிதை கண்டுகொள்ளும் உம்முளே – சிவவாக்கியர்:24 419/4
மேல்

இருப்பதை (1)

சகல பொருள்களும் மண்ணாய் இருப்பதை
சற்று நிதானித்து பார்க்கையிலே – சங்கிலி:20 23/1,2
மேல்

இருப்பதையும் (1)

இலங்காமல் இருப்பதையும் அனுட்டித்தக்கால் என் மகனே மனம் திடமாய் இல்லாவிட்டால் – கைலாயக்கம்பளி:19 161/3
மேல்

இருப்பதோர் (1)

என்றும் என்றும் இருப்பதோர் உறுதியான அம்பலம் – சிவவாக்கியர்:24 421/3
மேல்

இருப்பர் (2)

கண்டும் அறிந்தும் அறியாதார் போலவே காணாதார் போல் இருப்பர் – ஏகநாதர்:8 32/2
ஏகம் ஏகமாகவே இருப்பர் கோடி கோடியே – சிவவாக்கியர்:24 332/4
மேல்

இருப்பரே (4)

சோதியான ஞானியர்க்கு சுத்தமாய் இருப்பரே – சிவவாக்கியர்:24 112/4
முலைத்தடத்து இருக்கினும் பிறப்பு அறுத்து இருப்பரே – சிவவாக்கியர்:24 188/4
சோதியான ஞானியரும் சத்தமாய் இருப்பரே – சிவவாக்கியர்:24 513/4
சித்தர் இங்கு இருந்தும் என்ன பித்தன் நாட்டு இருப்பரே
அத்தன் நாடும் இந்த நாடும் அவர்களுக்கு எலாம் ஒன்றே – சிவவாக்கியர்:24 530/3,4
மேல்

இருப்பரை (1)

பேச்சோடே பேச்சாக பேசி இருப்பரை பெரியோர்தாம் அறிவார் – ஏகநாதர்:8 15/2
மேல்

இருப்பரோ (1)

இங்குமங்குமாய் இரண்டு தேவரே இருப்பரோ
அங்குமிங்குமாகி நின்ற ஆதிமூர்த்தி ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 133/2,3
மேல்

இருப்பன் (5)

வயது முந்நூறு இருப்பன் – அழுகணி:3 94/4
ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே – சிவவாக்கியர்:24 20/4
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர் – சிவவாக்கியர்:24 36/2
இருப்பன் எட்டெட்டு எண்ணிலே இருந்து வேறதாகுவன் – சிவவாக்கியர்:24 445/1
பண்டு போல நம்முளே பகுத்து இருப்பன் ஈசனே – சிவவாக்கியர்:24 482/4
மேல்

இருப்பனடி (1)

பண்பாய் இருப்பனடி
ரதி வேத பெண் முதலாய் ஆத்தாளே – அழுகணி:3 91/2,3
மேல்

இருப்பனே (5)

கண்ணிலே இருப்பனே கருங்கடல் கடைந்த மால் – சிவவாக்கியர்:24 241/1
விண்ணிலே இருப்பனே மேவி அங்கு நிற்பனே – சிவவாக்கியர்:24 241/2
தன்னுளே இருப்பனே தராதலம் படைத்தவன் – சிவவாக்கியர்:24 241/3
என்னுளே இருப்பனே எங்கும் ஆகி நிற்பனே – சிவவாக்கியர்:24 241/4
நண்ணி எங்கள் ஈசனும் நமது உடலில் இருப்பனே – சிவவாக்கியர்:24 444/4
மேல்

இருப்பாய் (1)

ஆயிரம் வயது இருப்பாய் – அழுகணி:3 100/4
மேல்

இருப்பாயே (1)

ஊக்கத்துடன் இருப்பாயே தூங்கி – கல்லுளி:13 57/3
மேல்

இருப்பார் (6)

வீருடனே எங்கேதான் இருப்பார் என்று விமலரும்தான் விஷ்ணுவையும் விவரம் கேட்க – காகபுசுண்டர்:14 40/3
அகட்சியுடன் ஆலிலை மேல் இருப்பார் ஐயா அப்போதே இவரிடத்தில் எல்லா ஞானம் – காகபுசுண்டர்:14 119/3
உந்தியில் விண்ணுவும்தாம் இருப்பார் இதை உண்மையாய் பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 35/2
நரகம் என்ற சிவ சொத்தை வறுமை தின்று நாம் அறியோம் வாதம் என்றே இருப்பார் காணே – கைலாயக்கம்பளி:19 97/4
பற்றி இருப்பார் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 23/4
ஏச்சுக்கு இடம் அற்று இருப்பார் காண் மாங்குயிலே – சதோகநாதர்:23 19/2
மேல்

இருப்பார்க்கு (2)

காணாமல் கண்டு கருத்தோடு இருப்பார்க்கு
வீணாசை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 217/1,2
அல்லலை நீக்கி அறிவோடு இருப்பார்க்கு
பல்லாக்கு ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 234/1,2
மேல்

இருப்பார்கள் (3)

சும்மா இருப்பார்கள் – அகப்பேய்:2 56/4
ஏக்கமுடன் முப்பதுக்குள் மவுனம் கண்டே இளவயசாய் இருப்பார்கள் பெரியோர் மைந்தா – காகபுசுண்டர்:14 57/2
இருக்கையிலே சதா நித்தம் அறிவால் ஊட்டி இருப்பார்கள் மவுன முத்த வாதியாமே – கைலாயக்கம்பளி:19 98/4
மேல்

இருப்பாரோ (1)

பித்தனை போலவே வத்துவை தேடி பேசாது இருப்பாரோ – ஏகநாதர்:8 22/2
மேல்

இருப்பாள் (2)

நித்திரை-தன்னிலும் வீற்றிருப்பாள் எந்த நேரத்திலும் வாலை முன் இருப்பாள்
சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை உற்ற காலனையும் தான் உதைப்பாள் – கொங்கணி:18 106/1,2
பாவையிலே மனம் சென்று பரவாவிட்டால் பாராது போல் இருப்பாள் பாரு பாரே – கைலாயக்கம்பளி:19 34/4
மேல்

இருப்பானே (2)

நேயம் உடையவர்-பால் பசுவே நீங்காது இருப்பானே – இடைக்காட்டு:5 39/2
நீதிமான் என்றே நெறியாய் இருப்பானே
சாதிமான் ஆவானடி குதம்பாய் – குதம்பை:17 144/1,2
மேல்

இருப்பானை (1)

ஏழெழுத்துக்கு அப்பால் இருப்பானை ஏழை – பட்டினத்து:30 100/2
மேல்

இருப்பிடத்தை (1)

அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்து நிதம் – பத்திரகிரி:31 22/1
மேல்

இருப்பிடம் (3)

தாதை இருப்பிடம் பாரு யாரும் – கல்லுளி:13 31/3
அண்டர்கோன் இருப்பிடம் அறிந்து உணர்ந்த ஞானிகாள் – சிவவாக்கியர்:24 30/1
எளியதான காயம் மீது எம்பிரான் இருப்பிடம்
அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும் – சிவவாக்கியர்:24 274/1,2
மேல்

இருப்பிடம்தான் (2)

எங்கெங்கு பார்த்தாலும் எங்கும் குருநாதன் இருப்பிடம்தான் அறிந்தோர் – ஏகநாதர்:8 25/1
மார்க்கமுடன் அண்ட உச்சி மேலே தானும் மகத்தான வன்னி இருப்பிடம்தான் பாரே – காகபுசுண்டர்:14 17/4
மேல்

இருப்பிர்காள் (1)

ஐ இறந்துகொண்டு நீங்கள் அல்லலுற்று இருப்பிர்காள்
மெய் அடர்ந்த சிந்தையால் விளங்கு ஞானம் எய்தினால் – சிவவாக்கியர்:24 63/2,3
மேல்

இருப்பிரே (1)

பாரினோடு கூடி நின்ற பண்பு கண்டு இருப்பிரே – சிவவாக்கியர்:24 315/4
மேல்

இருப்பிரேல் (2)

பேசிடாது இருப்பிரேல் நாதன் வந்து ஒலிக்குமே – சிவவாக்கியர்:24 104/4
கூர்த்ததாய் இருப்பிரேல் குறிப்பில் அ சிவமதாம் – சிவவாக்கியர்:24 165/2
மேல்

இருப்பினும் (2)

முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம் – பாம்பாட்டி:32 30/2
அருமையாய் இருப்பினும் அந்த சூளை – பாம்பாட்டி:32 61/3
மேல்

இருப்பும் (1)

மூச்சு ஒடுங்கி போன இடம் ஆரும் காணார் மோட்சத்தின் நரகாதி இருப்பும் காணார் – அகத்தியர்:1 7/1
மேல்

இருப்போம் (1)

நாடி இருப்போம் மனமே நாம் – பட்டினத்து:30 9/4
மேல்

இருப்போர்க்கு (8)

வெட்டவெளி-தன்னை மெய் என்று இருப்போர்க்கு
பட்டயம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 215/1,2
நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு
முத்திரை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 220/1,2
சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு
உத்தியம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 222/1,2
ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்போர்க்கு
ஞானம்தான் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 229/1,2
மாத்தானை வென்று மலை மேல் இருப்போர்க்கு
பூத்தானம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 237/1,2
கண்டாரை நோக்கி கருத்தோடு இருப்போர்க்கு
கொண்டாட்டம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 239/1,2
மாங்காய்ப்பால் உண்டு மலை மேல் இருப்போர்க்கு
தேங்காய்ப்பால் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 242/1,2
பத்தாவும் தானும் பதியோடு இருப்போர்க்கு
உத்தாரம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 246/1,2
மேல்

இருபத்துநான்கும் (1)

வர்மம் இவை இருபத்துநான்கும் கூடி வரும் தூல சரீர விராட்டு எனவே சொல்லும் – காகபுசுண்டர்:14 85/3
மேல்

இருபத்தைந்தில் (1)

ஒண்ணான நூலாகும் இருநூற்றைந்தில் ஓதிவைத்த கரு தெரியும் இருபத்தைந்தில்
கண்ணாகும் இந்த நூல் பதின்மூன்றுக்குள் கருவை ஒரு கற்ப முறை காட்டிவைத்தேன் – சூரியானந்தர்:25 8/1,2
மேல்

இருபத்தோடு (1)

ஆகவப்பா இருபத்தோடு எழுநூறும்தான் அறிந்தமட்டும் சொல்லி வந்தேன் வல்லோர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 102/3
மேல்

இருபத்தோராயிரத்தோடு (1)

ஆம் என்றே இருபத்தோராயிரத்தோடு அறுநூறு சுவாசம் அல்லோ ஒரு நாளைக்கு – உரோம:7 13/2
மேல்

இருபதத்தான் (1)

வேண்டி வளர்த்த இருபதத்தான் பூண்ட சிவ – திரிகோண:27 53/2
மேல்

இருபது (1)

இருபது நூறு மூடர்கள் கூடி இழுப்பதும் தரை விழுந்து எழலும் – தடங்கண்:26 2/3
மேல்

இரும்பில் (1)

இரும்பில் உறை நீர் போல் எனை விழுங்கிக்கொண்டாண்டி – அழுகணி:3 194/1
மேல்

இரும்பிற்கு (1)

இரும்பிற்கு அனல் மூட்டி இ உரு போய் அ உருவாய் – பத்திரகிரி:31 173/1
மேல்

இரும்பு (5)

காய்ந்த இரும்பு நிறம் காட்டுதல் போல் ஆத்துமத்தை – இடைக்காட்டு:5 95/1
எள் இரும்பு கம்பளி இடும் பருத்தி வெண்கலம் – சிவவாக்கியர்:24 243/1
கல்லு வெள்ளி செம்பு இரும்பு காய்ந்திடும் தராக்களில் – சிவவாக்கியர்:24 546/1
இரும்பு உண்ட நீர் போல வேகும் கரும்பதனை – பட்டினத்து:30 28/2
காந்தம் வலி இரும்பு போல் காசில் மனத்தை – பாம்பாட்டி:32 91/1
மேல்

இரும்பை (2)

இரும்பை இழுக்கும் காந்தத்து இயற்கை போல் பல் பொருளை – இடைக்காட்டு:5 63/1
காந்தம் வலித்து இரும்பை கரத்து இழுத்துக்கொண்டது போல் – பத்திரகிரி:31 123/1
மேல்

இருமலம்-தனையும் (1)

உறையும் இருமலம்-தனையும் ஒட்டி கட்டு கோனே – இடைக்காட்டு:5 116/2
மேல்

இருமூன்றாக (1)

வல்லமையாய் சாத்திரங்கள் இருமூன்றாக வயிறு பிழை புராணங்கள் பதினெட்டாக – வால்மீகி:36 8/2
மேல்

இருமை (1)

ஈர் அறியும் ஈர்மை எலாம் விஞ்ஞானம்தான் இருமை எலாம் ஒருமையுறல் மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/3
மேல்

இருவகை (1)

யான் என்னது என்னும் இருவகை பற்றற்றோன் – குதம்பை:17 128/1
மேல்

இருவர் (4)

தான் என்ற வாதியிலே இருவர் உண்டு சண்டாளவாதி என்றால் உண்டு உடுத்து – கைலாயக்கம்பளி:19 96/1
இருவர் அங்கமும் பொருந்தி என்பு உருகி நோக்கிலீர் – சிவவாக்கியர்:24 77/1
ஒருவர் ஆகி இருவர் ஆகி இளமை பெற்ற ஊரிலே – சிவவாக்கியர்:24 82/2
இருவர் மண் சேர்த்திட ஒருவர் பண்ண – பாம்பாட்டி:32 61/1
மேல்

இருவருக்கும் (1)

இட பாகம் இருந்தவளும் இவளே மூலம் இருவருக்கும் நடுவானது இவளே மூலம் – காகபுசுண்டர்:14 141/1
மேல்

இருவரும் (4)

தாயும் பெண்டாட்டியும் தான் சரியே தன்யம் தாமே இருவரும் தாம் கொடுத்தார் – கொங்கணி:18 81/1
ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய் – சிவவாக்கியர்:24 128/1
தவன சோமர் இருவரும் தாம் இயங்கும் வாசலில் – சிவவாக்கியர்:24 328/3
நாம் இருவரும் கூடி நாதாந்த ஞானத்தை – பட்டினத்து:30 47/3
மேல்

இருவருமே (1)

முந்தாநாள் இருவருமே கூடி சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே – அகத்தியர்:1 13/4
மேல்

இருவரை (1)

வெளியிலும் அ வினையிலும் இருவரை அறிந்த பின் – சிவவாக்கியர்:24 380/3
மேல்

இருவரோடு (1)

விடுத்து நின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய் – சிவவாக்கியர்:24 320/3
மேல்

இருவினை (2)

பிணங்குவோர் இருவினை பிணக்கு அறுக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 158/3
இருவினை தொடக்கு அறும் ஏழ் வகை பிறப்பாம் – பட்டினத்து:30 84/3
மேல்

இருவினைக்கு (2)

இருவினைக்கு உளாகாதே என் உடைமை எண்ணாதே – பட்டினத்து:30 6/1
இம்மை-தனில் பாதகனாய் இருவினைக்கு ஈடாய் எடுத்த – பத்திரகிரி:31 42/1
மேல்

இருவினையாம் (1)

இருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே உன் – இடைக்காட்டு:5 113/1
மேல்

இருவினையும் (2)

என்னை எனக்கு அறிய இருவினையும் ஊடறுத்தான் – அழுகணி:3 140/1
என்னை இவன் கொண்டாண்டி இருவினையும் கண்டாண்டி – அழுகணி:3 187/1
மேல்

இருவோர் (1)

வண்டருடன் கூடாதே வாழ் மனமே நாம் இருவோர்
கண்டுகொள்வோம் காணாதது – பட்டினத்து:30 30/3,4
மேல்

இருவோரும் (1)

சேர்ந்து இருவோரும் பாலும் தேனும் போலே கலந்து – பட்டினத்து:30 57/1
மேல்

இருள் (7)

கூச்சம் அற்று பார்க்கையிலே இருள் போல் மூடும் கொள்ளி கொண்டு கொளுத்தியதை வெளிச்சம்போடு – கருவூரார்:12 14/1
பகல் இருள் இல்லாத வெளிக்கு அப்பால் ஆச்சு பந்தம் அற்ற மா மோட்ச பதம் பெற்றேனே – காகபுசுண்டர்:14 110/4
இருள் உறவை நம்பி இராதே பொருள் உறவு – பட்டினத்து:30 8/2
தூண்டு விளக்கு அணைய தொடர்ந்து இருள் முன் சூழ்ந்தால் போல் – பத்திரகிரி:31 26/1
எல்லா பிறப்பின் இருள் அகல்வது எக்காலம் – பத்திரகிரி:31 50/2
அருளை விழுங்கும் இருள் அகன்று நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 177/2
இருள் வெளியாய் நின்ற சிவ பாதம் போற்றி எழுத்ததனின் விவரத்தை விரித்து சொல்வேன் – வால்மீகி:36 1/1
மேல்

இருளதாய (1)

பருதி முன் இருளதாய பறியும் அங்கி பாருமே – சிவவாக்கியர்:24 455/4
மேல்

இருளாக (1)

பட்டப்பகலதனை இருளாக பார்த்தவருக்கு காண ஞான நேத்திரம் உண்டோ – மச்சேந்திர:34 30/2
மேல்

இருளாகி (1)

இருளாமோ வெளியாமோ என்றே எண்ணி ஏக வெளி சுத்த இருளாகி போமே – கைலாயக்கம்பளி:19 101/4
மேல்

இருளாகும் (1)

கொத்துகின்ற இடம் காண்பார் கண்ணை மூடி கும்மென்றே இருளாகும் அறிவும் பொய்யாம் – கைலாயக்கம்பளி:19 23/3
மேல்

இருளாத (1)

அருளாய் தனி இருந்த ஆனந்தன் இருளாத – திரிகோண:27 17/2
மேல்

இருளாம் (2)

இருளாம் நரகமடி குதம்பாய் – குதம்பை:17 85/2
இருளாம் நரகமடி – குதம்பை:17 85/3
மேல்

இருளாமோ (1)

இருளாமோ வெளியாமோ என்றே எண்ணி ஏக வெளி சுத்த இருளாகி போமே – கைலாயக்கம்பளி:19 101/4
மேல்

இருளானதை (1)

இருளானதை சேர்த்து இருந்தாயே நெஞ்சே – பட்டினத்து:30 35/3
மேல்

இருளில் (1)

மை இருளில் நின்ற மனம் மாள்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 225/2
மேல்

இருளிலே (2)

அருள் இருந்த வெளியிலே அருக்கன் நின்ற இருளிலே
பொருள் இருந்த சுழியிலே புரண்டு எழுந்த வழியிலே – சிவவாக்கியர்:24 367/1,2
இருளிலே தயங்குகின்ற ஏழை மாந்தர் கேள்-மினோ – சிவவாக்கியர்:24 492/2
மேல்

இருளும் (2)

எழும்பாமல் வாசனைதான் போச்சு தானால் ஏதும் இல்லை சுத்த வெளி இருளும் போச்சே – கைலாயக்கம்பளி:19 56/4
இன்பம் அற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ – சிவவாக்கியர்:24 44/3
மேல்

இருளை (1)

இருளை ஒளி விழுங்கி ஏக உருக்கொண்டால் போல் – பத்திரகிரி:31 177/1
மேல்

இரை (4)

இரை என்றால் வாய் திறந்து பட்சி போல எல்லோரும் அப்படியே இறந்திட்டார்கள் – காகபுசுண்டர்:14 129/3
எந்த உயிர்க்கும் இரை தரும் ஈசனை – குதம்பை:17 17/1
கும்பிக்கு இரை தேடி கொடுப்பார் இடம்-தோறும் – பத்திரகிரி:31 38/1
காரணங்களை பிடுங்கி இரை கொடுப்போம் கால கடுவெளி நின்று ஆட்டுவிப்போம் – பாம்பாட்டி:32 117/2
மேல்

இரைகொடுப்போம் (2)

மாசு புலன்களை இரைகொடுப்போம் மனமுற்ற உச்சியில் ஏறி ஆடுவோம் – பாம்பாட்டி:32 125/3
மாணிக்க தூணின் மேல் விட்டே ஆட்டுவோம் மனம் வாக்கு காயத்தை இரைகொடுப்போம்
நாணி கயிற்றையும் அறுத்துவிடுவோம் நமன் அற்ற நாதன் பதம் நாடியே நிற்போம் – பாம்பாட்டி:32 126/2,3
மேல்

இரைத்த (1)

மிண்டராய் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை – சிவவாக்கியர்:24 29/3
மேல்

இரைப்பு (1)

வேர்த்து இரைப்பு வந்த போது வேதம் வந்து உதவுமோ – சிவவாக்கியர்:24 14/2
மேல்

இரையாக (1)

வாயுவினை இரையாக வாங்கி உண்டே – பாம்பாட்டி:32 86/1
மேல்

இரையாம் (1)

எரி மண்ணிற்கு இரையாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 67/4
மேல்

இரையாவர் (1)

கும்பிக்கே இரையாவர் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 53/4
மேல்

இல் (6)

எல்லை_இல் கடவுள் எய்தும் பதம் உமக்கு இல்லை என்று எண்ணுவீர் கோனாரே – இடைக்காட்டு:5 4/2
இல் என்று முத்தி நிலை பசுவே எப்பொருளும் சொலுமே – இடைக்காட்டு:5 46/2
அண்டத்தை கண்டு அநாதி இல் என்பவர் – குதம்பை:17 148/1
எண்_இல் கோடி தேவரும் இதின்-கணால் விழிப்பதே – சிவவாக்கியர்:24 79/4
தோன்று சோதி மூன்றதாய் துலக்கம்_இல் விளக்கதாய் – சிவவாக்கியர்:24 268/3
உந்தும் அதை உணர்ந்து இல் வாழ் – பட்டினத்து:30 99/4
மேல்

இல்-தொறும் (1)

எடுத்ததோர் தட்டில் பாம்பு உரு தாங்கி இல்-தொறும் சென்று முன் நிற்பார் – தடங்கண்:26 6/2
மேல்

இல்ல (1)

விழியினோடு புனல் விளைந்த இல்ல அல்லி யோனியும் – சிவவாக்கியர்:24 109/1
மேல்

இல்லது (2)

ஏதில் எச்சில் இல்லது இல்லை இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 42/4
சிங்க நாத ஓசையும் சிவாயம் இல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 208/4
மேல்

இல்லவர்க்கு (1)

இல்லறமே அல்லலாம் என்று ஆடு மயிலே பத்தி இல்லவர்க்கு முத்தி சித்தி இல்லை மயிலே – இடைக்காட்டு:5 88/1
மேல்

இல்லறம் (1)

இல்லறம் உள்ளதும் நாமே அதி – கல்லுளி:13 45/1
மேல்

இல்லறமே (2)

இல்லறமே அல்லலாம் என்று ஆடு மயிலே பத்தி இல்லவர்க்கு முத்தி சித்தி இல்லை மயிலே – இடைக்காட்டு:5 88/1
இல்லறமே நல் அறமாம் என்று சொன்னால் இன்பம் என பள்ளியறைக்கு உள்ளாகாதே – காரைச்சித்தர்:16 12/1
மேல்

இல்லா (20)

அத்தை அடக்கி நிலை ஆரும் இல்லா வேளையிலே – அழுகணி:3 3/3
தீது இல்லா குணமுடைய பிள்ளை ஆனார் சீவேச ஐக்யமது தெரியும்தானே – காகபுசுண்டர்:14 80/4
பயன் இல்லா சொல் அகற்றி பயனே கூறல் பயனதையும் இனிதான பழமாய் செப்பல் – காரைச்சித்தர்:16 5/1
நயன் இல்லா கடுவழிகளவை விட்டு ஓடல் நாட்டம் எலாம் அருள் நாட்டமாக கொள்ளல் – காரைச்சித்தர்:16 5/2
பற்றுவரவு அத்தனையும் முடிக்க வேண்டும் பற்று இல்லா பாமரரை காக்க வேண்டும் – காரைச்சித்தர்:16 13/2
ஒன்றும் இல்லா வெளிக்குள்ளே பல் அண்டத்தை – குதம்பை:17 41/1
பூத்த மலராலே பிஞ்சும் உண்டே அதில் பூ இல்லா பிஞ்சும் அனேகம் உண்டு – கொங்கணி:18 45/1
கை இல்லா குட்டையன் கட்டிக்கிட்டான் இரு கால் இல்லா நெட்டையன் முட்டிக்கிட்டான் – கொங்கணி:18 48/1
கை இல்லா குட்டையன் கட்டிக்கிட்டான் இரு கால் இல்லா நெட்டையன் முட்டிக்கிட்டான் – கொங்கணி:18 48/1
ஈ இல்லா தேன் எடுத்து உண்டுவிட்டான் அது இனிக்குதில்லையே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 48/2
வாய் இல்லா குதிரை கண்டவனும் மாட்டு வகை தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 99/2
நலிவு இல்லா யோகாப்பியாசம் செய்து நண்ணும் இரு பத சேவை காண்பதற்கே – கைலாயக்கம்பளி:19 77/3
மடிவு இல்லா மெய்ஞ்ஞான மார்க்கத்து அகோசரமாய் – சத்தியநாதர்:22 3/2
உவமை இல்லா பேரொளிக்குள் உருவமானது எவ்விடம் – சிவவாக்கியர்:24 177/1
அய்யம் இல்லா வாழ்ந்து உலகில் ஆண்மையாய் பூண்ட மதி – திருவள்ளுவர்:29 5/3
வெளிச்சம் இல்லா வீடே விளக்கேற்றினதா – பட்டினத்து:30 29/1
கரு அழிந்தால் வித்தை இல்லா காரணம் போல் நெஞ்சே – பட்டினத்து:30 60/1
நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 135/2
மறு பற்று சற்றும் இல்லா மனமும் உடையோம் – பாம்பாட்டி:32 33/3
இல்லா வெளிச்சமது ஞானம்மா – புண்ணாக்கு:33 17/2
மேல்

இல்லாண்டி (2)

கங்குகரை இல்லாண்டி கரை காணா கப்பலடி – அழுகணி:3 196/1
பாவகம் ஒன்று இல்லாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 197/2
மேல்

இல்லாத (17)

இல்லாத தன்மை என்றே பசுவே எண்ணி பணிவாயே – இடைக்காட்டு:5 37/2
விண் நாட்டில் இல்லாத பால் கற தொல்லை வேதனை கெடவே பால் கற – இடைக்காட்டு:5 112/2
சந்தேகம் இல்லாத தங்கம் அதை – கடுவெளி:10 18/1
அந்தம் இல்லாத ஓர் துங்கம் எங்கும் – கடுவெளி:10 18/3
சன்மார்க்கம் இல்லாத நூலை வேண்டாதே – கடுவெளி:10 27/4
சஞ்சாரம் இல்லாத தனித்திடம் சேரு – கல்லுளி:13 31/4
சாரும் இந்த உபாதான காரணத்தின் சம்பந்தம் இல்லாத சாட்சிதானே – காகபுசுண்டர்:14 82/4
பகல் இருள் இல்லாத வெளிக்கு அப்பால் ஆச்சு பந்தம் அற்ற மா மோட்ச பதம் பெற்றேனே – காகபுசுண்டர்:14 110/4
பத்தி சற்று இல்லாத பாமர பாவிக்கு – குதம்பை:17 15/1
மெய் தலத்து இல்லாத மெய்ப்பொருள் ஆனவர் – குதம்பை:17 178/1
வித்து இல்லாத சம்பிரதாயம் மேலும் இல்லை கீழும் இல்லை – சிவவாக்கியர்:24 17/1
தச்சு இல்லாத மாளிகை சமைந்தவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 17/2
சித்து இல்லாத போது சீவன் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 17/4
பின் ஆணை இல்லாத பெற்றியான் எந்நாளும் – திரிகோண:27 51/2
பகல் இரவு இல்லாத பதி – பட்டினத்து:30 39/4
தான் அந்தம் இல்லாத தற்பரத்தின் ஊடுருவி – பத்திரகிரி:31 222/1
ஞானம் சற்றும் இல்லாத நாய்கட்கு புத்தி – பாம்பாட்டி:32 41/3
மேல்

இல்லாதக்கால் (1)

மரியார் இல்லாதக்கால் வந்து – பட்டினத்து:30 60/4
மேல்

இல்லாதவர் (1)

ஏச்சல் இல்லாதவர் பிழைக்க செய்த மார்க்கம் என் மக்காள் எண்ணியெண்ணி பாரீர் நீரே – அகத்தியர்:1 2/4
மேல்

இல்லாதவன் (1)

ஆதி அந்தம் இல்லாதவன் ஆதியை – இடைக்காட்டு:5 0/1
மேல்

இல்லாதார் (1)

எள்ளளவும் அன்பகத்தில் இல்லாதார் முத்தி – பாம்பாட்டி:32 89/1
மேல்

இல்லாதார்க்கு (1)

ஆசாபாசங்கள் இல்லாதார்க்கு அல்லோ கூசாமல் – பட்டினத்து:30 46/2
மேல்

இல்லாதான் (1)

ஏகன் பிறப்பு இறப்பு ஒன்று இல்லாதான் யோகன் – திரிகோண:27 20/2
மேல்

இல்லாது (8)

எனது என்றும் யான் என்றும் இல்லாது இருக்கவே – இடைக்காட்டு:5 105/1
உண்மை இவள் நாணம் இல்லாது இருந்த வீடே ஊருக்குள் நடுவீடே உற்று பாரு – கருவூரார்:12 5/1
உதவி இல்லாது மனிதர் உறவு இருந்து என்ன – கல்லுளி:13 2/4
அயன் இல்லாது எவையும் தானாக காணல் அத்துவிதத்தால் இன்ப சித்தம் பேணல் – காரைச்சித்தர்:16 5/3
சஞ்சலம் இல்லாது யோக வழியதை – சங்கிலி:20 5/3
இட்டமதில் சற்றும் இல்லாது இருக்குறண்டி – சத்தியநாதர்:22 28/2
காயம் இல்லாது ஓங்கி வளர் காரண சித்தன் – பாம்பாட்டி:32 103/3
ஆத்துமத்துக்கு அழிவு இல்லாது இருக்க வேணும் அவரவர்கள் நித்யகர்மம் நடக்க வேணும் – வால்மீகி:36 15/3
மேல்

இல்லாமல் (9)

சுற்றாரும் இல்லாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 19/4
தட்டுகின்ற சீவத்வம் தனக்கு இல்லாமல் சமாதியுற்றால் நாம் அதுவே சாட்சாத்காரம் – காகபுசுண்டர்:14 91/4
பார் உலகில் ஆன்மாவின் ஞானம் தேட பல நூல்கள் கற்று அறிந்தும் தெளிவு இல்லாமல்
நேர் இயலும் நதியதன் நீர் குளியார் தேத்து நெட்டிடு நீர் கடந்திடுவார் நெறியை காணார் – காரைச்சித்தர்:16 11/1,2
கருவிகள் இல்லாமல் காணும் பல் அண்டங்கள் – குதம்பை:17 42/1
புத்தி தரும் வித்தை தரும் பொல்லாப்பு இல்லாமல் நெஞ்சே – பட்டினத்து:30 68/1
சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 126/2
ஆட்டம் ஒன்றும் இல்லாமல் அசைவு சற்றும் காணாமல் – பத்திரகிரி:31 217/1
சாங்காலம் இல்லாமல் தாணுவோடே சட்டதிட்டமாய் சேர்ந்து சாந்தமாக – பாம்பாட்டி:32 116/3
காட்டில் குரு இல்லாமல் ஞானம்மா – புண்ணாக்கு:33 16/2
மேல்

இல்லாமல்செய்வோம் (1)

இ பெரிய உலகத்தை இல்லாமல்செய்வோம்
எங்கள் வல்லபம் கண்டு நீ ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 31/3,4
மேல்

இல்லாமல்பண்ணு (1)

பற்று ஊடுருவவே பாயு மயிலே அக பற்று சற்றும் இல்லாமல்பண்ணு மயிலே – இடைக்காட்டு:5 89/2
மேல்

இல்லாமலே (5)

சீற்றம் இல்லாமலே தொண்டு ஆதி – கடுவெளி:10 21/3
மாதா பிதா கூட இல்லாமலே வெளி மண்ணும் விண்ணும் உண்டுபண்ண என்று – கொங்கணி:18 9/1
மண்ணும் இல்லாமலே விண்ணும் இல்லை கொஞ்சம் வாசம் இல்லாமலே பூவும் இல்லை – கொங்கணி:18 72/1
மண்ணும் இல்லாமலே விண்ணும் இல்லை கொஞ்சம் வாசம் இல்லாமலே பூவும் இல்லை – கொங்கணி:18 72/1
பெண்ணும் இல்லாமலே ஆணும் இல்லை இது பேணி பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 72/2
மேல்

இல்லாமையடி (2)

ஞானம் இல்லாமையடி குதம்பாய் – குதம்பை:17 205/2
ஞானம் இல்லாமையடி – குதம்பை:17 205/3
மேல்

இல்லாவாறு (1)

எண்ணெய்க்கும் தண்ணீர்க்கும் தொந்தம் இல்லாவாறு போல் – பாம்பாட்டி:32 74/1
மேல்

இல்லாவிட்டால் (3)

உள்ளாக ரிஷி ஒருவர் இல்லாவிட்டால் யுக வார்த்தை யார் உரைப்பார் யானும் காணேன் – காகபுசுண்டர்:14 130/2
இலங்காமல் இருப்பதையும் அனுட்டித்தக்கால் என் மகனே மனம் திடமாய் இல்லாவிட்டால்
துலங்காத சுவரில் சித்திரம் போல் ஆகும் சுழியதுதான் அடிப்படை மூன்று ஒன்றும்வாறே – கைலாயக்கம்பளி:19 161/3,4
தான் என்ற உலகத்தில் இல்லாவிட்டால் தன் பெருமையால் அழிந்து சகத்தில் வீழ்வார் – வால்மீகி:36 9/1
மேல்

இல்லாவிடில் (1)

மனமும் மதியும் இல்லாவிடில் வழி மாறுதல் சொல்லியே என்ன செய்வாள் – கொங்கணி:18 22/1
மேல்

இல்லான் (4)

இல்லான் இருந்த வழி என் ஆத்தாளே – அழுகணி:3 182/2
உள்ளுக்குள் உள்ளாண்டி ஊரும் இல்லான் பேரும் இல்லான் – அழுகணி:3 198/1
உள்ளுக்குள் உள்ளாண்டி ஊரும் இல்லான் பேரும் இல்லான்
கள்ள புலன் அறுக்க என் ஆத்தாளே – அழுகணி:3 198/1,2
ஏரப்பா அழுதலோ வெள்ளாமை ஆகும் ஏர் இல்லான் அறுத்து அடித்த கதையும் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 94/4
மேல்

இல்லை (192)

பேச்சலது மாய்கையப்பா ஒன்றும் இல்லை பிதற்றுவார் அவரவரும் நிலையும் காணார் – அகத்தியர்:1 6/3
ஆரப்பா அறிந்தவர்கள் ஆரும் இல்லை ஆகாய சிவத்துடனே சேரும் என்பார் – அகத்தியர்:1 15/2
உழைப்பதற்கு சொன்னது அல்லால் கதி வேறு இல்லை உத்தமனே அறிந்தோர்கள் பாடினாரே – அகத்தியர்:1 24/4
ஏகம் எனும் ஓரெழுத்தின் பயனை பார்த்தே எடுத்து உரைத்தும் இ உலகில் எவரும் இல்லை
ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக்கொண்டே அறிந்தம் என்பார் மவுனத்தை அவனை நீயும் – அகத்தியர்:1 48/1,2
நன்று இல்லை தீது இலையே அகப்பேய் – அகப்பேய்:2 44/3
சாதி பேதம் இல்லை அகப்பேய் – அகப்பேய்:2 68/1
இல்லை இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 73/3
தின்றால் நரைகள் இல்லை – அழுகணி:3 93/4
திரை இல்லை அட்டசித்தி ஆத்தாளே – அழுகணி:3 94/1
நடுக்கம் இல்லை தான் பகலில் ஆத்தாளே – அழுகணி:3 95/3
வீட்டில் ஒருவர் இல்லை வெட்டவெளி ஆச்சுதடி – அழுகணி:3 142/1
சொல்லானை சொல்லுதற்கு சொல்ல வாய் இல்லை என்று – அழுகணி:3 160/1
பற்றொன்றும் இல்லை கண்டாய் – ஆதிநாதர்:4 28/4
ஊன் இயல் ஆவிக்கு ஒரு கதி இல்லை என்று ஓர்ந்துகொள்ளுவீர் நீர் கோனாரே – இடைக்காட்டு:5 2/2
எல்லை_இல் கடவுள் எய்தும் பதம் உமக்கு இல்லை என்று எண்ணுவீர் கோனாரே – இடைக்காட்டு:5 4/2
தேவன் உதவி இன்றி பசுவே தேர்ந்திடில் வேறொன்று இல்லை
ஆவிக்கும் ஆவியதாம் பசுவே அத்தன் திருவடியே – இடைக்காட்டு:5 38/1,2
அல்லல் வலை இல்லை என்றே தும்பீ பற நிறை ஆணவங்கள் அற்றோம் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 78/1
எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை குயிலே மனம் ஏகமாய் நிற்கில் கதி எய்தும் குயிலே – இடைக்காட்டு:5 86/1
இல்லறமே அல்லலாம் என்று ஆடு மயிலே பத்தி இல்லவர்க்கு முத்தி சித்தி இல்லை மயிலே – இடைக்காட்டு:5 88/1
இல்லை என்று ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 96/2
இல்லை என்று ஊது குழல் – இடைக்காட்டு:5 96/3
இல்லை என்றே மரணம் குழல் எடுத்து ஊது கோனே – இடைக்காட்டு:5 118/2
மோசம் இல்லை நாசம் இல்லை முத்தி உண்டாம் கோனே – இடைக்காட்டு:5 120/2
மோசம் இல்லை நாசம் இல்லை முத்தி உண்டாம் கோனே – இடைக்காட்டு:5 120/2
ஒண்ணான மவுனம் என்றே யோகம் விட்டால் ஒருபோதும் சித்தி இல்லை வாதம்தானும் – உரோம:7 2/3
உழைப்பதற்கு செனனமெடுத்தானே அல்லால் உதவி தனக்கு எவ்வளவும் உண்டோ இல்லை
இளப்பம் இவன் பேச்சை அடிக்கடி தானாகும் ஏதுக்கு சொல்லுகிறோம் இனிமேல்தானே – உரோம:7 6/3,4
போம் என்று போனதனால் நாள் குறைந்துபோச்சுது போகாவிட்டால் போவது இல்லை
தாம் ஒன்று நினைக்கையிலே தெய்வம் ஒன்று தான் நினைந்த தன்மை அல்லோ விதிகள்தாமே – உரோம:7 13/3,4
வாதங்கள் செய்வது வேறொன்றும் இல்லை வாசி அறிந்தோர்க்கு – ஏகநாதர்:8 12/1
நிகர் இல்லை நிகர் இல்லை மெய்ஞ்ஞானம் பொஞ்சம் – கஞ்சமலை:9 4/4
நிகர் இல்லை நிகர் இல்லை மெய்ஞ்ஞானம் பொஞ்சம் – கஞ்சமலை:9 4/4
தூராதி தூரங்கள் இல்லை அத்தை – கஞ்சமலை:9 7/1
கூட வருவது ஒன்று இல்லை புழுக்கூடு – கடுவெளி:10 13/1
தேடும் வழியை தெளிவோரும் இல்லை – கடுவெளி:10 13/4
காய்த்த வாழை பூப்பூக்கும் காயாத வாழைதானும் இல்லை
பாய்ச்சின பயறு தலையெடுக்கும் பாய்ச்சாத பயறுதானும் இல்லை – கதேந்திர:11 51/1,2
பாய்ச்சின பயறு தலையெடுக்கும் பாய்ச்சாத பயறுதானும் இல்லை – கதேந்திர:11 51/2
இறைத்த கிணறுதான் ஊறும் இறையா கிணறுதானும் இல்லை
விதை விதைத்தால் முளை தேறும் விதையா நிலத்தில் ஒன்றும் இல்லை – கதேந்திர:11 52/1,2
விதை விதைத்தால் முளை தேறும் விதையா நிலத்தில் ஒன்றும் இல்லை – கதேந்திர:11 52/2
அழுத பிள்ளை பால் குடிக்கும் அழுகாத பிள்ளைக்கு ஏதும் இல்லை
உழுத நிலம்தான் பயிர் ஏறும் உழுகாத நிலத்தில் ஒன்றும் இல்லை – கதேந்திர:11 53/1,2
உழுத நிலம்தான் பயிர் ஏறும் உழுகாத நிலத்தில் ஒன்றும் இல்லை – கதேந்திர:11 53/2
ஆசையுளானுக்கு ரோசம் இல்லை ஆசையிலானுக்கு ஒன்றும் இல்லை – கதேந்திர:11 54/1
ஆசையுளானுக்கு ரோசம் இல்லை ஆசையிலானுக்கு ஒன்றும் இல்லை – கதேந்திர:11 54/1
முக்காலும் பொருந்தும் என்று சொன்னபோதே மோசம் இல்லை சூட்சமது மொழிந்து கூடும் – கருவூரார்:12 19/1
பட்டு மனம் மாய்தல் அல்லால் வேறொன்று இல்லை பத்தியிலார்க்கு உரைத்து மனம் பாழ்போக்காதே – கருவூரார்:12 23/3
அழுதேனே முந்தி இனி அந்த ஊரில் அரகரா துணை எனக்கே யாரும் இல்லை
எழுந்திட்டார் எல்லோரும் ஓடிப்போனார் என்ன செய்வேன் தனித்திருந்தே ஏங்கினேனே – கருவூரார்:12 28/3,4
தூங்கினேன் கால் அறிந்து மடக்க மாட்டேன் துணை எனக்கு யாரும் இல்லை சூழ்ச்சியாக – கருவூரார்:12 29/2
மொழிவதற்கு இ நூலைவிட வேறொன்று இல்லை முன் ஆதி அந்தமொடு நடுவும் சொன்னோம் – கருவூரார்:12 30/2
வீணப்பா மந்திரங்கள் ஒன்றுமில்லை விதி இல்லை மதி இல்லை கெதியும் இல்லை – காகபுசுண்டர்:14 4/3
வீணப்பா மந்திரங்கள் ஒன்றுமில்லை விதி இல்லை மதி இல்லை கெதியும் இல்லை – காகபுசுண்டர்:14 4/3
வீணப்பா மந்திரங்கள் ஒன்றுமில்லை விதி இல்லை மதி இல்லை கெதியும் இல்லை
தோணப்பா தோணுமடா மனம் ஒன்றான சுத்தமுடன் நீ இருந்து தவம்செய்வாயே – காகபுசுண்டர்:14 4/3,4
பாரப்பா நாக்கையும்தான் அண்ணாக்கு ஏத்தி பார்-தனிலே பார்த்தவர்க்கு பலிதம் இல்லை
ஆரப்பா கண் வெடிக்கும் தேகம் போகும் அடயோகம் என்பார்கள் ஆகாதப்பா – காகபுசுண்டர்:14 25/1,2
இருக்கலாம் செடி பூடு கற்பம் இல்லை ஏகாந்தமானதொரு பிரமம்-தன்னில் – காகபுசுண்டர்:14 58/1
காணப்பா சாதி குலம் எங்கட்கு இல்லை கருத்துடனே என் குலம் சுக்குலம்தான் மைந்தா – காகபுசுண்டர்:14 66/1
பாரு நீ பிரம நிலை யார்தான் சொல்வார் பதம் இல்லை யாதெனினும் பவ்யம் இல்லை – காகபுசுண்டர்:14 82/1
பாரு நீ பிரம நிலை யார்தான் சொல்வார் பதம் இல்லை யாதெனினும் பவ்யம் இல்லை
சேரும் இந்த பிரமாணம்தான் உணர்ந்து தெரிவிக்கப்படாது அருளில் சிவ சொரூபம் – காகபுசுண்டர்:14 82/1,2
தாட்சி இல்லை சாதனை துட்டயத்தில் சட்சேந்த்ரியா நாதாதீதம் ஆகும் – காகபுசுண்டர்:14 103/3
குறைவு இல்லை ஓங்கார மூலவட்ட குண்டலியாய் நின்றிடத்தில் குணாதீதம்தான் – காகபுசுண்டர்:14 108/2
மீளப்பா தம்பமது விளங்கும் செய்கை மேலும் இல்லை கீழும் இல்லை யாதும் காணேன் – காகபுசுண்டர்:14 135/3
மீளப்பா தம்பமது விளங்கும் செய்கை மேலும் இல்லை கீழும் இல்லை யாதும் காணேன் – காகபுசுண்டர்:14 135/3
சுறந்தது ஐயா இவ்வளவும் அந்த மாது சூட்சமதே அல்லாது வேறொன்று இல்லை
கறந்தது ஐயா உலகம் எல்லாம் காம பாலை கால் அடியில் காக்கவைத்து சகல செந்தும் – காகபுசுண்டர்:14 140/2,3
ஐய்யம் இல்லை என அகங்காரம்தான் துள்ளும் ஐய்யையோ அகிலம் எலாம் கள்ளம் கள்ளம் – காரைச்சித்தர்:16 17/3
செய்ஞ்ஞான கதி எல்லாம் ஆணவத்தின் செயல் அன்றி வேறு இல்லை சென்மம் சென்மம் – காரைச்சித்தர்:16 18/3
இ தரையில் இ நூலை போலே இல்லை இது கண்டார் வாதமுடன் வேதை கண்டார் – காரைச்சித்தர்:16 28/4
சாதி ஒன்று இல்லை சமயம் ஒன்று இல்லை என்று – குதம்பை:17 145/1
சாதி ஒன்று இல்லை சமயம் ஒன்று இல்லை என்று – குதம்பை:17 145/1
தாவாரம் இல்லை தனக்கு ஒரு வீடு இல்லை – குதம்பை:17 244/1
தாவாரம் இல்லை தனக்கு ஒரு வீடு இல்லை
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 244/1,2
காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில் காரியம் இல்லை என்றே நினைத்தால் – கொங்கணி:18 17/1
பார்த்தபேருக்கே ஊத்தை இல்லை இதை பார்த்துக்கொள் உன்றன் உடலுக்குள்ளே – கொங்கணி:18 24/2
எரியுதே அறு வீட்டினிலே அதில் எண்ணெய் இல்லை அமிழ் தண்ணீர் இல்லை – கொங்கணி:18 26/1
எரியுதே அறு வீட்டினிலே அதில் எண்ணெய் இல்லை அமிழ் தண்ணீர் இல்லை
தெரியுது போக வழியும் இல்லை பாதை சிக்குது சிக்குது வாலைப்பெண்ணே – கொங்கணி:18 26/1,2
தெரியுது போக வழியும் இல்லை பாதை சிக்குது சிக்குது வாலைப்பெண்ணே – கொங்கணி:18 26/2
எ சுடராகி அந்த சுடர் வாலை இவள் விட வேறு இல்லை வாலைப்பெண்ணே – கொங்கணி:18 29/2
பார்க்க வெகு தூரம் இல்லை இது ஞானம் பார்த்ததால் தெரியுமே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 55/2
மண்ணும் இல்லாமலே விண்ணும் இல்லை கொஞ்சம் வாசம் இல்லாமலே பூவும் இல்லை – கொங்கணி:18 72/1
மண்ணும் இல்லாமலே விண்ணும் இல்லை கொஞ்சம் வாசம் இல்லாமலே பூவும் இல்லை
பெண்ணும் இல்லாமலே ஆணும் இல்லை இது பேணி பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 72/1,2
பெண்ணும் இல்லாமலே ஆணும் இல்லை இது பேணி பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 72/2
வாலைக்கு மேலான தெய்வம் இல்லை மானம் காப்பது சேலைக்கு மேலும் இல்லை – கொங்கணி:18 75/1
வாலைக்கு மேலான தெய்வம் இல்லை மானம் காப்பது சேலைக்கு மேலும் இல்லை
பாலுக்கு மேலான பாக்கியம் இல்லை வாலை கும்மிக்கு மேலான பாடல் இல்லை – கொங்கணி:18 75/1,2
பாலுக்கு மேலான பாக்கியம் இல்லை வாலை கும்மிக்கு மேலான பாடல் இல்லை – கொங்கணி:18 75/2
பாலுக்கு மேலான பாக்கியம் இல்லை வாலை கும்மிக்கு மேலான பாடல் இல்லை – கொங்கணி:18 75/2
ஏழை பனாதிகள் இல்லை என்றால் அவர்க்கு இருந்தால் அன்னம் கொடுக்க வேண்டும் – கொங்கணி:18 86/1
கூனிக்கு இரண்டு எழுத்து என்று சொன்னேன் முழு பானைக்கு வாய் இல்லை என்று சொன்னேன் – கொங்கணி:18 97/2
மாட்டுக்கு கால் இல்லை என்று சொன்னேன் கதை வகையை சொல்லடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 98/2
ஊடுவது எங்கே பின்னை எங்கும் இல்லை உம்மென்றால் ஊம வெள்ள மோகம் காணே – கைலாயக்கம்பளி:19 16/4
களிந்த இடம் நிராகாரம் ஒன்றும் இல்லை காட்டுந்தார் அறிவுகொண்டே உற்று காணே – கைலாயக்கம்பளி:19 22/4
ஒண்ணு இரண்டு ஏது சமரசம்தான் ஏது உற்றுப்பார் வெட்டவெளி ஒன்றும் இல்லை
எண் ஏது நினைவு ஏது இங்கு அறிவும் ஏது ஏகமாய் கலந்து துத்தியிடத்தை காணே – கைலாயக்கம்பளி:19 30/3,4
தோணப்பா தோற்றுவது அங்கு ஒன்றும் இல்லை சுத்த வெளி ரவி கோடி சூழ வன்னி – கைலாயக்கம்பளி:19 38/3
தார் உள்ள சலத்தோடும் சென்றார் இல்லை சமர்த்தான மனத்தினிட சத்திதானே – கைலாயக்கம்பளி:19 50/4
எழும்பாமல் வாசனைதான் போச்சு தானால் ஏதும் இல்லை சுத்த வெளி இருளும் போச்சே – கைலாயக்கம்பளி:19 56/4
பாரப்பா அகண்ட வெளி சுத்த கானல் பார்ப்பதற்கோ அங்கு ஒன்றும் இடமே இல்லை
நேரப்பா ரவி கோடி வன்னி கோடி நேரான மதி கோடி கண்ணோ கூசும் – கைலாயக்கம்பளி:19 59/1,2
கரு என்ன ஒன்றும் இல்லை மேரு நேரே காணப்பா ஈசானம் கைலாயம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 64/1
காரணமே உலகில் பெண்ணாசை போல கலந்து நின்ற சுகம் இல்லை கருதிக்கொண்டேன் – கைலாயக்கம்பளி:19 83/2
அதையாச்சே இதையாச்சே என்று சொன்னால் அவன் கையில் ஒன்றும் இல்லை அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 95/2
இருக்கையிலே தொழில் எடுப்பார் ஆர்க்கும் காட்டார் இல்லை என்பார் உண்டு என்பார் அனேகம்பேர்கள் – கைலாயக்கம்பளி:19 98/3
வாதி என்றால் அவரிடத்தே சித்தர் செல்வார் மயக்குகின்ற செனனம் இல்லை முத்திதானே – கைலாயக்கம்பளி:19 99/4
தோணப்பா ஞானம் என்ன கண்டிப்பு இல்லை சுடர் கோடி ஒளி போல தோன்றும்தானே – கைலாயக்கம்பளி:19 107/4
எழும்பையிலே தேகம் இல்லை கோடாகோடி எடுத்த சடம் சூட்சுமமாய் இருந்ததென்றால் – கைலாயக்கம்பளி:19 115/3
காணப்பா மும்மணி கைலாய வர்க்கம் கழியாமல் பிள்ளைகட்கே மற்றோர்க்கு இல்லை
தோணப்பா இவை மூன்றும் சித்தர் சொல்வார் சொல் பெரிய பூரணமே சொல்ல வேணும் – கைலாயக்கம்பளி:19 118/1,2
ஆணப்பா அறுபத்துநால் மரபுக்குள்ளே ஆருமே இல்லை அதை அறியார் காணே – கைலாயக்கம்பளி:19 118/4
ஏறியதோர் கொங்கணரை போலே இல்லை ஏக வெளி தீ காட்டு எப்படியோ போனார் – கைலாயக்கம்பளி:19 142/1
வான் என்ற வெளி என்பார் இல்லை என்பார் வாய் பேசார் சொன்னக்கால் போமோ சொல்லு – கைலாயக்கம்பளி:19 144/2
சொல்லலாம் வேதாந்தத்துள்ளே முத்தி தொடுகுறியாம் சாத்திரத்தின் முத்தி இல்லை
வெல்லலாம் அதனாலே சொன்ன எல்லாம் வேறு இல்லை நாம் அதுதான் எனலே முத்தி – கைலாயக்கம்பளி:19 153/1,2
வெல்லலாம் அதனாலே சொன்ன எல்லாம் வேறு இல்லை நாம் அதுதான் எனலே முத்தி – கைலாயக்கம்பளி:19 153/2
கோன் என்ற தன்னிடத்தே ஒன்றும் இல்லை கூடி நின்று போனது இல்லை என்றே எண்ணி – கைலாயக்கம்பளி:19 154/3
கோன் என்ற தன்னிடத்தே ஒன்றும் இல்லை கூடி நின்று போனது இல்லை என்றே எண்ணி – கைலாயக்கம்பளி:19 154/3
வேன் என்ற நிர்க்குணமும் வேறு ஒன்று இல்லை வேதாந்த சித்தாந்தம் என்றார் கௌசம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 154/4
ஓமப்பா காலம் என்ற நிறையும் இல்லை உத்தமனே பிரபஞ்சம் இல்லை என்று – கைலாயக்கம்பளி:19 170/2
ஓமப்பா காலம் என்ற நிறையும் இல்லை உத்தமனே பிரபஞ்சம் இல்லை என்று – கைலாயக்கம்பளி:19 170/2
மறியாக அழிந்துபோம் நாமே பிரமம் மற்றொன்றும் இல்லை என்று மயக்கம் தீரே – கைலாயக்கம்பளி:19 173/4
மயக்கம் அற்று நான் ஒருவன் எனக்குள் எல்லாம் மற்றொன்றும் இல்லை என்று தீரனாகி – கைலாயக்கம்பளி:19 174/1
நடு என்ன வெட்டவெளி ஒன்றும் இல்லை நானும் இல்லை நீயும் இல்லை மகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 185/1
நடு என்ன வெட்டவெளி ஒன்றும் இல்லை நானும் இல்லை நீயும் இல்லை மகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 185/1
நடு என்ன வெட்டவெளி ஒன்றும் இல்லை நானும் இல்லை நீயும் இல்லை மகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 185/1
கத்தாதும் நாய் போல கத்தி என்ன காசுக்கும் ஆகாது சித்தி இல்லை
முத்தான மௌனம் விட்டால் மனம் பாழாச்சு மோசம் இந்த வேதம் எல்லாம் பொய் என்பாரே – கைலாயக்கம்பளி:19 194/3,4
விருது அன்றோ பணம் பறித்து பிழைப்பார் ஐயோ வேதாந்தம் ஒன்றும் இல்லை சாங்கம் என்பார் – கைலாயக்கம்பளி:19 196/2
ஓச்சப்பா லக்கம் இல்லை எழு வகை தோற்றம் உத்தமனே நாலு வகை யோனி காணே – கைலாயக்கம்பளி:19 201/4
சேருவது இல்லை ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 34/4
கண்ணியதோர் இத்தனையும் அறிந்திருத்தால் காயசித்தி விக்கினங்கள் இல்லை இல்லை – சட்டைமுனி:21 4/3
கண்ணியதோர் இத்தனையும் அறிந்திருத்தால் காயசித்தி விக்கினங்கள் இல்லை இல்லை
உண்ணியதோர் உலகம் என்ன சித்தர் என்ன உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே – சட்டைமுனி:21 4/3,4
குரு மொழியை அன்றி இல்லை கோதை எனும் மாங்குயிலே – சதோகநாதர்:23 21/2
வித்து இல்லாத சம்பிரதாயம் மேலும் இல்லை கீழும் இல்லை – சிவவாக்கியர்:24 17/1
வித்து இல்லாத சம்பிரதாயம் மேலும் இல்லை கீழும் இல்லை
தச்சு இல்லாத மாளிகை சமைந்தவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 17/1,2
சித்து இல்லாத போது சீவன் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 17/4
சித்து இல்லாத போது சீவன் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 17/4
அஞ்சும் இல்லை ஆறும் இல்லை அனாதியானது ஒன்றுமே – சிவவாக்கியர்:24 24/4
அஞ்சும் இல்லை ஆறும் இல்லை அனாதியானது ஒன்றுமே – சிவவாக்கியர்:24 24/4
ஆடும் இல்லை கோலும் இல்லை யாரும் இல்லையானதே – சிவவாக்கியர்:24 27/4
ஆடும் இல்லை கோலும் இல்லை யாரும் இல்லையானதே – சிவவாக்கியர்:24 27/4
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 35/4
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 35/4
ஏதில் எச்சில் இல்லது இல்லை இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 42/4
ஏதில் எச்சில் இல்லது இல்லை இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 42/4
ஏதில் எச்சில் இல்லது இல்லை இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 42/4
இறந்தவர் பிறப்பது இல்லை இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 48/4
இறந்தவர் பிறப்பது இல்லை இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 48/4
இறந்தவர் பிறப்பது இல்லை இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 48/4
இல்லை இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள் – சிவவாக்கியர்:24 118/1
இல்லை இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள் – சிவவாக்கியர்:24 118/1
இல்லை இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள் – சிவவாக்கியர்:24 118/1
இல்லை என்று நின்றது ஒன்றை இல்லை என்னல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 118/2
இல்லை என்று நின்றது ஒன்றை இல்லை என்னல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 118/2
இல்லை அல்ல ஒன்றும் அல்ல இரண்டும் ஒன்றி நின்றதை – சிவவாக்கியர்:24 118/3
சாகிலும் பிறக்கிலும் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 128/4
சாகிலும் பிறக்கிலும் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 128/4
காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 143/4
அம்மையப்பன் அன்னை அன்றி யாரும் இல்லை ஆனதே – சிவவாக்கியர்:24 146/4
ஆதி உண்டு அந்தம் இல்லை அன்றி நாலு வேதம் இல்லை – சிவவாக்கியர்:24 148/1
ஆதி உண்டு அந்தம் இல்லை அன்றி நாலு வேதம் இல்லை
சோதி உண்டு சொல்லும் இல்லை சொல் இறந்தது ஏதும் இல்லை – சிவவாக்கியர்:24 148/1,2
சோதி உண்டு சொல்லும் இல்லை சொல் இறந்தது ஏதும் இல்லை – சிவவாக்கியர்:24 148/2
சோதி உண்டு சொல்லும் இல்லை சொல் இறந்தது ஏதும் இல்லை
ஆதியான மூவரில் அமர்ந்து இருந்த வாயுவும் – சிவவாக்கியர்:24 148/2,3
பணிக்கன் வந்து பார்த்ததும் பாரம் இல்லை என்றதும் – சிவவாக்கியர்:24 172/3
சொல்லி ஆற என்னில் வேறு துணைவர் இல்லை ஆனதே – சிவவாக்கியர்:24 206/4
சாதிபேதம் என்பதொன்று சற்றும் இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 217/4
வான் இலாதது ஒன்றும் இல்லை வானும் இல்லை வானிடில் – சிவவாக்கியர்:24 230/1
வான் இலாதது ஒன்றும் இல்லை வானும் இல்லை வானிடில் – சிவவாக்கியர்:24 230/1
ஊன் இலாதது ஒன்றும் இல்லை ஊனும் இல்லை ஊனிடில் – சிவவாக்கியர்:24 230/2
ஊன் இலாதது ஒன்றும் இல்லை ஊனும் இல்லை ஊனிடில் – சிவவாக்கியர்:24 230/2
நான் இலாதது ஒன்றும் இல்லை நானும் இல்லை நண்ணிடில் – சிவவாக்கியர்:24 230/3
நான் இலாதது ஒன்றும் இல்லை நானும் இல்லை நண்ணிடில் – சிவவாக்கியர்:24 230/3
அவனும் உண்டு நானும் இல்லை யாரும் இல்லை ஆனதே – சிவவாக்கியர்:24 232/4
அவனும் உண்டு நானும் இல்லை யாரும் இல்லை ஆனதே – சிவவாக்கியர்:24 232/4
வீசி மேல் நிமிர்ந்த தோளி இல்லை ஆக்கினாய் கழல் – சிவவாக்கியர்:24 273/3
ஆடுவானை ஒழியலாது அனைத்தும் இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 281/4
எம்பிரான் அலாது தெய்வம் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 310/4
எம்பிரான் அலாது தெய்வம் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 310/4
அவனும் உண்டு நானும் இல்லை யாரும் இல்லையானதே – சிவவாக்கியர்:24 329/4
ஆதி இல்லை அந்தம் இல்லை ஆன நாலு வேதம் இல்லை – சிவவாக்கியர்:24 427/1
ஆதி இல்லை அந்தம் இல்லை ஆன நாலு வேதம் இல்லை – சிவவாக்கியர்:24 427/1
ஆதி இல்லை அந்தம் இல்லை ஆன நாலு வேதம் இல்லை
சோதி இல்லை சொல்லும் இல்லை சொல் இறந்த தூவெளி – சிவவாக்கியர்:24 427/1,2
சோதி இல்லை சொல்லும் இல்லை சொல் இறந்த தூவெளி – சிவவாக்கியர்:24 427/2
சோதி இல்லை சொல்லும் இல்லை சொல் இறந்த தூவெளி – சிவவாக்கியர்:24 427/2
நீதி இல்லை நேசம் இல்லை நிச்சயப்படாததும் – சிவவாக்கியர்:24 427/3
நீதி இல்லை நேசம் இல்லை நிச்சயப்படாததும் – சிவவாக்கியர்:24 427/3
அம்மையப்பன் நின்னை அன்றி யாரும் இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 428/4
இந்த ஊரில் இல்லை என்று எங்கு நாடி ஓடுறீர் – சிவவாக்கியர்:24 436/1
அல்லது இல்லை என்றுதான் ஆவியும் பொருள் உடல் – சிவவாக்கியர்:24 461/1
ஞானமற்றது இல்லை வேறு நாம் உரைத்தது உண்மையே – சிவவாக்கியர்:24 468/4
பரம் உனக்கு எனக்கு வேறு பயமும் இல்லை பாரையா – சிவவாக்கியர்:24 484/1
இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்து என – சிவவாக்கியர்:24 525/2
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே – சிவவாக்கியர்:24 546/4
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே – சிவவாக்கியர்:24 546/4
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே – சிவவாக்கியர்:24 546/4
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே – சிவவாக்கியர்:24 546/4
ஞானம் அறிந்தோர்க்கு நமன் இல்லை நாள்-தோறும் – திருவள்ளுவர்:29 11/1
விதனத்து உறலால் வேறு இல்லை மதனாலே – பட்டினத்து:30 64/2
அல்லாது வேறு இல்லை என்று அறிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 154/2
எய்துவது தொல் உலகில் இல்லை எனவே – பாம்பாட்டி:32 89/2
இந்த மருந்தினை தின்பீராகில் இனி பிறப்பு இல்லை என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 113/4
சாட்சி இல்லை துணை இல்லை கேள்வி இல்லை சந்தேகம் ஒன்றும் இல்லை விழியை காண – வால்மீகி:36 14/2
சாட்சி இல்லை துணை இல்லை கேள்வி இல்லை சந்தேகம் ஒன்றும் இல்லை விழியை காண – வால்மீகி:36 14/2
சாட்சி இல்லை துணை இல்லை கேள்வி இல்லை சந்தேகம் ஒன்றும் இல்லை விழியை காண – வால்மீகி:36 14/2
சாட்சி இல்லை துணை இல்லை கேள்வி இல்லை சந்தேகம் ஒன்றும் இல்லை விழியை காண – வால்மீகி:36 14/2
மேல்

இல்லையடா (4)

சந்தேகம் இல்லையடா புலத்தியன்னே சகல கலை ஞானம் எல்லாம் இதற்கு ஒவ்வாவே – அகத்தியர்:1 13/3
வீமப்பா வெளி திறந்து சொன்னேன் பாரு விளையாட்டே இல்லையடா இந்த போக்கு – இராமதேவர்:6 8/2
பைகு வாய் அரவு விடம் பொசுங்கிப்போகும் பங்கம் உனக்கு இல்லையடா அங்கம் மீதில் – கருவூரார்:12 12/3
நீச்சு என்றும் இல்லையடா உன்னை கண்டால் நிலைத்ததடா சமாதி என்ற மார்க்கம்தானே – காகபுசுண்டர்:14 56/4
மேல்

இல்லையடி (54)

சாவதும் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 20/3
ஒன்றும் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 44/1
நாணமும் இல்லையடி – அகப்பேய்:2 44/4
பங்கம் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 53/1
ஊனம் ஒன்று இல்லையடி – அகப்பேய்:2 54/4
ஊனாறும் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 58/3
ஆதாரம் இல்லையடி
அறிவு பாசமடி அகப்பேய் – அகப்பேய்:2 60/2,3
தூரமும் இல்லையடி
பாராமல் பாரடியோ அகப்பேய் – அகப்பேய்:2 62/2,3
மூலம் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 65/1
முப்பொருள் இல்லையடி
மூலம் உண்டானால் அகப்பேய் – அகப்பேய்:2 65/2,3
கேள்வியும் இல்லையடி – அகப்பேய்:2 67/4
ஒன்றும்தான் இல்லையடி – அகப்பேய்:2 68/4
நானும் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 70/1
நாதனும் இல்லையடி
தானும் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 70/2,3
தானும் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 70/3
சற்குரு இல்லையடி – அகப்பேய்:2 70/4
மந்திரம் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 71/1
வாதனை இல்லையடி
தந்திரம் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 71/2,3
தந்திரம் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 71/3
இல்லை இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 73/3
சாத்திரம் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 76/1
கண்டதும் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 84/1
தன்னை மறந்தார்க்கு தாய்தந்தை இல்லையடி
தன்னை மறக்காமல் தாயாரும் உண்டானால் – அழுகணி:3 28/2,3
காரணம் இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 1/2
காரணம் இல்லையடி – குதம்பை:17 1/3
சாங்காலம் இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 2/2
சாங்காலம் இல்லையடி – குதம்பை:17 2/3
முத்திதான் இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 3/2
முத்திதான் இல்லையடி – குதம்பை:17 3/3
கஸ்தி சற்று இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 4/2
கஸ்தி சற்று இல்லையடி – குதம்பை:17 4/3
குற்றங்கள் இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 5/2
குற்றங்கள் இல்லையடி – குதம்பை:17 5/3
முத்தி சற்று இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 15/2
முத்தி சற்று இல்லையடி – குதம்பை:17 15/3
எண்ணளவு இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 32/2
எண்ணளவு இல்லையடி – குதம்பை:17 32/3
அணுவேனும் இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 48/2
அணுவேனும் இல்லையடி – குதம்பை:17 48/3
பிறவிகள் இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 119/2
பிறவிகள் இல்லையடி – குதம்பை:17 119/3
மோகம்தான் இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 124/2
மோகம்தான் இல்லையடி – குதம்பை:17 124/3
நகு பிறப்பு இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 129/2
நகு பிறப்பு இல்லையடி – குதம்பை:17 129/3
சாதிகள் இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 142/2
சாதிகள் இல்லையடி – குதம்பை:17 142/3
மண்ணாலே இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 162/2
மண்ணாலே இல்லையடி – குதம்பை:17 162/3
சொந்தமது இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 196/2
சொந்தமது இல்லையடி – குதம்பை:17 196/3
மீள்வழி இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 201/2
மீள்வழி இல்லையடி – குதம்பை:17 201/3
ஏதொன்றும் இல்லையடி – புண்ணாக்கு:33 11/3
மேல்

இல்லையாகில் (1)

சைவம் இல்லையாகில் அகப்பேய் – அகப்பேய்:2 41/3
மேல்

இல்லையான (1)

அம்மையப்பன் நின்னை அன்றி யாரும் இல்லையான பின் – சிவவாக்கியர்:24 428/3
மேல்

இல்லையானதே (2)

ஆடும் இல்லை கோலும் இல்லை யாரும் இல்லையானதே – சிவவாக்கியர்:24 27/4
அவனும் உண்டு நானும் இல்லை யாரும் இல்லையானதே – சிவவாக்கியர்:24 329/4
மேல்

இல்லையே (54)

காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அது இல்லையே – சிவவாக்கியர்:24 16/4
சித்து இல்லாத போது சீவன் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 17/4
கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 30/4
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 33/4
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 35/4
ஏதில் எச்சில் இல்லது இல்லை இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 42/4
இறந்தவர் பிறப்பது இல்லை இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 48/4
ஞானமுற்ற நெஞ்சகத்தில் வல்லது ஏதும் இல்லையே
ஊனம் அற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடக்கினால் – சிவவாக்கியர்:24 85/2,3
உடம்பு உயிர் எடுத்த போது உயிர் இறப்பது இல்லையே
உடம்பு மெய்ம்மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே – சிவவாக்கியர்:24 91/3,4
மந்திரத்தை உண்டவர்க்கு மானம் ஏதும் இல்லையே – சிவவாக்கியர்:24 93/4
என் அகத்துள் ஈசனும் யானும் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 94/4
தோன்றும் ஓர் எழுத்து உளே சொல்ல எங்கும் இல்லையே – சிவவாக்கியர்:24 100/4
தோன்றும் மண்டத்திலே சொல்ல எங்கும் இல்லையே – சிவவாக்கியர்:24 101/4
வெளியிலே பிதற்றலாம் விளைவு நின்றது இல்லையே
வெளி பரந்த தேகமும் வெளிக்குள் மூலவித்தையும் – சிவவாக்கியர்:24 109/2,3
எல்லை வாசல் கண்டவர் இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 111/4
எல்லை கண்டுகொண்ட பேர் இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 118/4
என்னுள் நின்ற என்னை அன்றி யான் அறிந்தது இல்லையே – சிவவாக்கியர்:24 126/4
சாகிலும் பிறக்கிலும் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 128/4
வேணும் என்று தேடினாலும் உள்ளதல்லது இல்லையே
வேணும் என்று தேடுகின்ற வேட்கையை துறந்து பின் – சிவவாக்கியர்:24 140/2,3
காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 143/4
வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 162/4
சிங்கநாத ஓசையும் சிவாயமல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 176/4
நிருத்தமான சோதியும் நீயும் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 195/4
இருக்க வல்ல பேர் அலோ இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 198/4
ஆடுகின்ற கூத்தனுக்கு ஓர் அந்தி சந்தி இல்லையே – சிவவாக்கியர்:24 201/4
சிங்க நாத ஓசையும் சிவாயம் இல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 208/4
சாதிபேதம் என்பதொன்று சற்றும் இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 217/4
ஆக்கை மூப்பது இல்லையே ஆதி காரணத்திலே – சிவவாக்கியர்:24 218/1
உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே – சிவவாக்கியர்:24 224/4
என் அகத்துள் என்னை அன்றி யாதும் ஒன்றும் இல்லையே – சிவவாக்கியர்:24 263/4
என்னுள் நின்ற என்னையும் யான் அறிந்தது இல்லையே – சிவவாக்கியர்:24 264/4
ஆடுவானை ஒழியலாது அனைத்தும் இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 281/4
கண்டுகொண்ட மண்டலம் சிவாயம் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 305/4
ஓலம் என்ற மந்திரம் சிவாயம் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 307/4
எம்பிரான் அலாது தெய்வம் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 310/4
நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பதேனும் இல்லையே – சிவவாக்கியர்:24 316/4
கானமோடு தாலம் மீதில் கண்டறிவது இல்லையே
தானும் தானும் ஆனதே சமைந்த மாலை காலையில் – சிவவாக்கியர்:24 368/2,3
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே – சிவவாக்கியர்:24 374/4
தோன்றும் ஓர் எழுத்தினோடு சொல்ல ஒன்றும் இல்லையே – சிவவாக்கியர்:24 379/4
பித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே
சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல் இறந்ததோர் வெளி – சிவவாக்கியர்:24 401/2,3
ஆதி கண்டுகொண்ட பின் அஞ்செழுத்தும் இல்லையே – சிவவாக்கியர்:24 427/4
அம்மையப்பன் நின்னை அன்றி யாரும் இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 428/4
சேருவார்கள் நாலு பாத செம்மை என்றது இல்லையே
சேருவார்கள் சிவகதி திருவருளை பெற்ற பேர் – சிவவாக்கியர்:24 448/2,3
பார் இடந்து விண்ணிலே பறந்தும் கண்டது இல்லையே – சிவவாக்கியர்:24 456/4
நிறைந்திருந்த ஞானிகள் நினைப்பது ஏதும் இல்லையே – சிவவாக்கியர்:24 476/4
என் அகத்துள் ஈசனோடு யானும் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 486/4
எல்லை வாசல் கண்ட பின் இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 512/4
மாதர் தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே
மாதர் தோள் புணர்ந்த போது மனிதர் வாழ்வு சிறக்குமே – சிவவாக்கியர்:24 529/1,2
வீடு பெற்று அரன் பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே – சிவவாக்கியர்:24 533/4
வெட்டவெளி அது அன்றி மற்று வேறு தெய்வம் இல்லையே – சிவவாக்கியர்:24 534/4
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே – சிவவாக்கியர்:24 546/4
ஈனர்க்கு சொர்க்கம் சுடுகாடு ஒழிய இனி இல்லையே – திருவள்ளுவர்:29 9/4
மாளும் போது கூட அவர் மாள்வது இல்லையே
தக்க உலகு அனைத்தையும் தந்த கர்த்தனை – பாம்பாட்டி:32 48/2,3
மற்றும் வன்மை இல்லையே என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 102/4
மேல்

இல்லையேல் (1)

பண்ணரிய தவ பயன் பத்தி இல்லையேல்
பாழ்படும் என்று துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 107/3,4
மேல்

இல்லையோ (1)

கண்டுகொண்டு முன்னே அவ்வை சொன்னாள் அது உண்டோ இல்லையோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 71/2
மேல்

இலக்கணம் (1)

என்னவென்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை – சிவவாக்கியர்:24 94/1
மேல்

இலக்கம் (1)

இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ – சிவவாக்கியர்:24 40/2
மேல்

இலகும் (2)

இலகும் கடவுளை ஏத்தி நலம் ஆர் – குதம்பை:17 0/2
நீடு ஆழி லோகம் தழைத்து பெருகியும் நின்று இலகும்
தேடாது அழித்த பொருளான பொக்கிடம் தேடி என்ன – திருவள்ளுவர்:29 6/2,3
மேல்

இலங்கச்செய்து (1)

வாய்ந்து இலங்கச்செய்து வளம் பெறு நீ மட அனமே – இடைக்காட்டு:5 95/2
மேல்

இலங்காமல் (1)

இலங்காமல் இருப்பதையும் அனுட்டித்தக்கால் என் மகனே மனம் திடமாய் இல்லாவிட்டால் – கைலாயக்கம்பளி:19 161/3
மேல்

இலங்கிடும் (1)

இறந்த போதில் அன்றதே இலங்கிடும் சிவாயமே – சிவவாக்கியர்:24 366/4
மேல்

இலங்கியே (1)

பெருத்த தூண் இலங்கியே பிழம்பதாய் விரிந்திடும் – சிவவாக்கியர்:24 195/3
மேல்

இலங்கு (5)

உரு இலங்கு மேனி ஆகி உம்பர் ஆகி நின்று நீர் – சிவவாக்கியர்:24 64/3
திரு இலங்கு மேனி ஆகி சென்று கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 64/4
பிறந்த போது கோவணம் இலங்கு நூல் குடுமியும் – சிவவாக்கியர்:24 194/1
சோதி ஆகி நின்று இலங்கு சுருதி நாத சோமனை – சிவவாக்கியர்:24 217/2
மை இலங்கு கண்ணி பங்கன் வாசி வானில் ஏறி முன் – சிவவாக்கியர்:24 443/3
மேல்

இலங்குகின்ற (1)

இலங்குகின்ற திங்களடி – அழுகணி:3 113/5
மேல்

இலங்கும் (5)

செழித்து இலங்கும் ஆன்மாவை தேர்ந்து அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 69/2
நிலையாத சமுத்திரமே சுழுத்தி ஆச்சு நின்று இலங்கும் வாசியைத்தான் வெளியில் சேரு – காகபுசுண்டர்:14 62/1
நாரணத்தில் நின்று இலங்கும் மவுன வாலை நாட்டினாள் சிவராச யோகம் கேளு – காகபுசுண்டர்:14 145/3
இமையும் கொண்ட வேகமும் இலங்கும் உச்சி மோனமும் – சிவவாக்கியர்:24 354/3
இலங்கும் அடி தேர் நெஞ்சே – பட்டினத்து:30 95/4
மேல்

இலங்குமே (1)

சாபமான மோட்சமும் தடிந்து நின்று இலங்குமே – சிவவாக்கியர்:24 360/4
மேல்

இலங்குவதும் (1)

ஏன் என்ற பேச்சும் இலாது இலங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 220/2
மேல்

இலம் (1)

இலம் கலங்கி நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே – சிவவாக்கியர்:24 113/4
மேல்

இலவு (1)

ஒயில் கண்டே இலவு காத்து ஓடும் கிளி போல் – பாம்பாட்டி:32 50/3
மேல்

இலா (7)

மால் கோட்டை இட்டும் என்னை வசை இலா காவல்வைத்து – அழுகணி:3 148/1
நீர் இலா கிணறு இருந்து என்ன மனம் – கல்லுளி:13 2/1
ஊர் இலா ஆறு இருந்து என்ன நமக்கு – கல்லுளி:13 2/3
விண்ட வேத பொருளை அன்றி வேறு கூற வகை இலா
கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 30/3,4
பால் இலா சேய்கள் பசி பணியாளர் பல் துயர் பெருகும் இ நாட்டில் – தடங்கண்:26 9/1
பேதியான் வஞ்சம் இலா பேதைமையான் ஆதி – திரிகோண:27 7/2
விகற்பம் இலா மூலமதில் நின்ற சோதி மேலான பாதம் என்றே மேவி நில்லே – திருமூலர்:28 10/4
மேல்

இலாத (24)

வித்து இலாத வித்திலே இன்னது என்று இயம்புமே – சிவவாக்கியர்:24 45/4
புரை இலாத ஈசரோடு பொருந்துமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 49/4
கருக்கொளாத குழியிலே கால் இலாத கண்ணிலே – சிவவாக்கியர்:24 127/3
பொறை இலாத நீசரோடும் பொருந்துமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 134/4
மருங்கு இலாத கோலம் எட்டு வன்னியாடு வாசல் எட்டு – சிவவாக்கியர்:24 180/2
துரும்பு இலாத கோலம் எட்டு சுத்திவந்த மருளரே – சிவவாக்கியர்:24 180/3
அரும்பு இலாத பூவும் உண்டு ஐயன் ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 180/4
அழுக்கு இலாத சோதியோடு அணுகி வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 215/4
குருவினால் தெளிந்துகொண்டு கோது இலாத ஞானமாம் – சிவவாக்கியர்:24 239/3
உள்ளம் மீது உறைந்தது எனை மறப்பு இலாத சோதியை – சிவவாக்கியர்:24 247/2
பொன்னை வென்ற பேரொளி பொரு இலாத ஈசனே – சிவவாக்கியர்:24 247/3
காய் இலாத சோலையில் கனி உகந்த வண்டுகாள் – சிவவாக்கியர்:24 253/1
ஈ இலாத தேனை உண்டு இராப்பகல் உறங்குறீர் – சிவவாக்கியர்:24 253/2
பாய் இலாத கப்பல் ஏறி அக்கரைப்படும் முனே – சிவவாக்கியர்:24 253/3
பாரமான தேவரும் பழுது இலாத பாசமும் – சிவவாக்கியர்:24 262/2
மனத்துள் ஈரம் ஒன்று இலாத மதி இலாத மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 284/2
மனத்துள் ஈரம் ஒன்று இலாத மதி இலாத மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 284/2
கெந்தம் அன்று கேள்வி அன்று கேடு இலாத வானிலே – சிவவாக்கியர்:24 291/3
வான் இலாத மழை நாள் என்ற வாதி கோடி கோடியே – சிவவாக்கியர்:24 339/2
தொடக்கு இலாத சோதியை தொடர்ந்து காணலாகுமே – சிவவாக்கியர்:24 472/4
அறம் இலாத பாவிகட்கு பரம் இலை அஃது உண்மையே – சிவவாக்கியர்:24 528/2
கரம் இருந்தும் பொருள் இருந்தும் அருள் இலாத போது அது – சிவவாக்கியர்:24 528/3
பரம் இலாத சூன்யம் ஆகும் பாழ் நரகம் ஆகுமே – சிவவாக்கியர்:24 528/4
மனவுறுதிதான் இலாத மட்டி பிண மாடுகள் – சிவவாக்கியர்:24 549/1
மேல்

இலாதது (6)

அழுக்கு இருந்தது அவ்விடம் அழுக்கு இலாதது எவ்விடம் – சிவவாக்கியர்:24 215/2
வான் இலாதது ஒன்றும் இல்லை வானும் இல்லை வானிடில் – சிவவாக்கியர்:24 230/1
ஊன் இலாதது ஒன்றும் இல்லை ஊனும் இல்லை ஊனிடில் – சிவவாக்கியர்:24 230/2
நான் இலாதது ஒன்றும் இல்லை நானும் இல்லை நண்ணிடில் – சிவவாக்கியர்:24 230/3
தான் இலாதது ஒன்றுமே தயங்கி ஆடுகின்றதே – சிவவாக்கியர்:24 230/4
பரம் இலாதது எவ்விடம் பரம் இருப்பது எவ்விடம் – சிவவாக்கியர்:24 528/1
மேல்

இலாததை (1)

என்னவென்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை
பன்னுகின்ற செந்தமிழ் பதம் கடந்த பண்பு என – சிவவாக்கியர்:24 94/1,2
மேல்

இலாதவாறு (2)

நீரினோடு கூடி நின்றும் நீர் இலாதவாறு போல் – சிவவாக்கியர்:24 315/2
பேதமாய் பிறக்கு இலாதவாறு அது என்ன பேசுமே – சிவவாக்கியர்:24 473/4
மேல்

இலாது (3)

கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே – சிவவாக்கியர்:24 266/4
உழக்கு இலாது நாழியானவாறு போலும் ஊமைகாள் – சிவவாக்கியர்:24 409/2
ஏன் என்ற பேச்சும் இலாது இலங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 220/2
மேல்

இலாமல் (3)

மூனி இலாமல் கோடி கோடி முன்னறிந்தது என்பரே – சிவவாக்கியர்:24 339/4
செக்கு இலாமல் எண்ணெய் போல் சிங்கு வாயு தேயுவும் – சிவவாக்கியர்:24 414/2
வாசி-தனை அறியாத சண்டி மாண்பர் வார்த்தையினால் மருட்டிவைப்பார் வகை இலாமல்
நாசி நுனியதன் நடுவில் சிவத்தை கண்டோர் நான்முகனும் திருமாலும் சிவனும்தாமே – வால்மீகி:36 10/3,4
மேல்

இலாமையால் (2)

மெய் உரைக்க வேண்டுதில்லை மெய்யர் மெய்க்கு இலாமையால்
வையகத்தில் உண்மை-தன்னை வாய்திறக்க அஞ்சினேன் – சிவவாக்கியர்:24 276/2,3
வேதம் ஒன்று கண்டிலேன் வெம் பிறப்பு இலாமையால்
போதம் நின்ற வடிவதாய் புவனம் எங்கும் ஆயினாய் – சிவவாக்கியர்:24 298/1,2
மேல்

இலாவிடில் (1)

உரிய ஞான விசர்க்கம் இலாவிடில்
ஒன்றும் பயன் இன்று ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 13/3,4
மேல்

இலிங்க (1)

தன்னிமைய இலிங்க சரீரத்தோடு ஒத்து சதாகாலம் போக்குவரத்து ஆகும்தானே – காகபுசுண்டர்:14 98/4
மேல்

இலிங்கமாய் (1)

பாதமே இலிங்கமாய் பரிந்து பூசைபண்ணினால் – சிவவாக்கியர்:24 129/2
மேல்

இலிங்கமான (1)

எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை – சிவவாக்கியர்:24 505/1
மேல்

இலை (13)

திண்ணும் காய் இலை மருந்தும் அதுவே ஆகும் தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார் – அகத்தியர்:1 11/3
சோதி பரிபூரணமும் இலை மூன்றும்தான் தூங்காமல் தூங்கி அங்கே காக்கும்போது – அகத்தியர்:1 27/3
சுத்த இலை பறித்து – அழுகணி:3 77/2
கொடுப்பை இலை லேசாக ஆத்தாளே – அழுகணி:3 95/1
முத்தி நின்ற ஞானத்தில் புகுந்தோர்க்கு ஐயா மூன்றும் இலை பிரபஞ்சம் முழுதும் போச்சே – கைலாயக்கம்பளி:19 19/4
ஊரார் ஒருவர் சதம் இலை என்பதை – சங்கிலி:20 26/3
நினைப்பதொன்று கண்டிலேன் நீ அலாது வேறு இலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ – சிவவாக்கியர்:24 8/1,2
எவ்வெழுத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பு அது இங்கு இலை
ச உதித்த மந்திரத்தை தற்பரத்து இருத்தினால் – சிவவாக்கியர்:24 96/2,3
பரம் உனக்கு எனக்கு வேறு பயம் இலை பராபரா – சிவவாக்கியர்:24 106/1
நீரிலே முளைத்து எழுந்த தாமரையின் ஓர் இலை
நீரினோடு கூடி நின்றும் நீர் இலாதவாறு போல் – சிவவாக்கியர்:24 315/1,2
நினைப்பது ஒன்று கண்டிலேன் நீ அலாது வேறு இலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையே – சிவவாக்கியர்:24 466/1,2
அறம் இலாத பாவிகட்கு பரம் இலை அஃது உண்மையே – சிவவாக்கியர்:24 528/2
பற்றற்று நீரில் படர் தாமரை இலை போல் – பத்திரகிரி:31 55/1
மேல்

இலையின் (1)

துத்தி எனும் பண துத்தி இலையின் சாற்றில் துரிசு அறுத்து தவம்செய்வார் தவத்தின் போக்கில் – காரைச்சித்தர்:16 4/2
மேல்

இலையினிலே (1)

தாமரையின் இலையினிலே தண்ணீர் தங்காத – பாம்பாட்டி:32 70/1
மேல்

இலையும் (1)

கண்டுகண்டு மனம்தானே அண்டம் செல்ல கலை நாலும் எட்டு இலையும் சேர்ந்து போகும் – காகபுசுண்டர்:14 29/1
மேல்

இலையே (3)

நன்று இல்லை தீது இலையே அகப்பேய் – அகப்பேய்:2 44/3
விண்ணாசை வைக்க விதி இலையே கல்மனமே – இடைக்காட்டு:5 58/2
எண் திசை திரிந்தும் கதி எய்தல் இலையே
நாட்டுக்கு ஒரு கோயில் கட்டி நாளும் பூசித்தே – பாம்பாட்டி:32 94/2,3
மேல்

இலையேல் (1)

எல்லாம் இருந்தாலும் பசுவே ஈசர் அருள் இலையேல்
இல்லாத தன்மை என்றே பசுவே எண்ணி பணிவாயே – இடைக்காட்டு:5 37/1,2
மேல்

இவ்வளவு (2)

சாட்சியினை இவ்வளவு அவ்வளவாம் என்று தனை குணித்து நிர்ணயிக்க தகாது யோகம் – காகபுசுண்டர்:14 83/3
புரிவாரும் இவ்வளவு என்று உரைத்தார் மாயர் பொருள் ஞான கடவுளப்பா மகிழ்ச்சி பூண்டார் – காகபுசுண்டர்:14 118/4
மேல்

இவ்வளவும் (7)

கேளும் என்றான் மார்க்கண்டன் சிவன்தான் அப்போ கிருபையுடன் இவ்வளவும் அறிவாயோடா – காகபுசுண்டர்:14 120/1
பிறந்தது ஐயா இவ்வளவும் எங்கே என்றால் பெண் ஒருத்தி தூணதிலே நின்ற கோலம் – காகபுசுண்டர்:14 140/1
சுறந்தது ஐயா இவ்வளவும் அந்த மாது சூட்சமதே அல்லாது வேறொன்று இல்லை – காகபுசுண்டர்:14 140/2
இறந்தது ஐயா இவ்வளவும் செய்த மாது எங்கு என்றால் உன்னிடத்தில் இருந்தாள் கன்னி – காகபுசுண்டர்:14 140/4
பன்னி நின்ற இவ்வளவும் யோக மார்க்கம் பகல் இரவு மற்ற இடம் ஞான மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 10/3
நெளிவா போய் இவ்வளவும் யோக மார்க்கம் நின்றவனே சிவயோகி நினைவாய் கேளு – கைலாயக்கம்பளி:19 45/3
கூறினார் இவ்வளவும் ஒன்றோ என்றார் கூசாமல் மருவரையில் குதிரை போட்டார் – கைலாயக்கம்பளி:19 120/3
மேல்

இவ்விடைக்க (1)

தொந்திக்க இவ்விடைக்க ஆத்தாளே – அழுகணி:3 45/3
மேல்

இவ்விதமாம் (1)

சொக்கி அல்லோ ஏறுவதற்கு இவ்விதமாம் என்று சோதித்து குளிகை எல்லாம் பார்த்துப்பார்த்து – கைலாயக்கம்பளி:19 113/3
மேல்

இவ்வோடு (1)

இவ்வோடு உதித்தாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 113/4
மேல்

இவர் (1)

கண்டிலேன் ஆச்சரியம் குமாரனே பார் கலந்த நல் சென்மம் இவர் கைலாயம் ஆனார் – கைலாயக்கம்பளி:19 190/1
மேல்

இவர்கள்தாமும் (1)

தோணவே மும்மூர்த்தி இவர்கள்தாமும் துடியாக பிரமத்தில் அடங்கும் என்றீர் – காகபுசுண்டர்:14 54/2
மேல்

இவர்களையும் (1)

ஒரு நெறியாய் இவர்களையும் ஆத்தாளே – அழுகணி:3 75/3
மேல்

இவர்தாம் (1)

உய்வரோ இவர்தாம் இது-கொலோ சமயம் உணர்விலார்க்கு உழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 11/4
மேல்

இவர்ந்து (1)

மச்சகத்துளே இவர்ந்து மாயை பேசும் வாயுவை – சிவவாக்கியர்:24 278/1
மேல்

இவரிடத்தில் (1)

அகட்சியுடன் ஆலிலை மேல் இருப்பார் ஐயா அப்போதே இவரிடத்தில் எல்லா ஞானம் – காகபுசுண்டர்:14 119/3
மேல்

இவரும் (1)

வீர மறலி இவரும் முன் வினை அறுக்கும் – பட்டினத்து:30 21/3
மேல்

இவருள் (1)

நேரப்பா ஒன்பதுபேர் இவருள் ஆறு நிகராக பெலிகொண்டோர் நீடு மூவர் – கைலாயக்கம்பளி:19 54/2
மேல்

இவரை (2)

ஆட்கொண்டா என் குரு பூரணத்தில் நின்றீர் ஆச்சரியம் எனை ஈன்றும் இவரை ஐயா – கைலாயக்கம்பளி:19 123/3
கண்டிலேன் இவரை போல் சித்தர் காணேன் காரணமாய் இவனுக்கு தீட்சிப்பேன் நான் – கைலாயக்கம்பளி:19 190/3
மேல்

இவள் (16)

வாமி இவள் மர்மம் வைத்து பூசைபண்ண மதி உனக்கு வேணுமடா அதிகமாக – கருவூரார்:12 2/1
ஊணப்பா அமிர்தம் இவள் ஊட்டிவைப்பாள் உள்வீட்டுக்குள்ளிருந்து மேலே ஏற – கருவூரார்:12 3/2
தான் என்ற வாலை இவள் ரூபம் காண சமர்த்து உண்டோ ஆண்பிள்ளைதானும் உண்டோ – கருவூரார்:12 4/1
தேன் என்ற மொழிச்சி இவள் சித்தர்க்கு எல்லாம் சிறுபிள்ளை பத்து வயது உள்ள தேவி – கருவூரார்:12 4/3
உண்மை இவள் நாணம் இல்லாது இருந்த வீடே ஊருக்குள் நடுவீடே உற்று பாரு – கருவூரார்:12 5/1
செம்மையாய் கண்டவர்கள் உண்டோ அப்பா செகசால வித்தை இவள் ஆடும் வித்தை – கருவூரார்:12 5/2
வாழ்நாளை மடக்கி இவள் ரூபம் கண்டு மயங்காதே மவுனத்தில் நில்லு நில்லு – கருவூரார்:12 13/3
நிதி பெருகும் இவள் குறியே வாதம் ஆகும் நிர்மூடர் அறியாமல் வகாரம் பேசி – கருவூரார்:12 22/2
சூட்சம் இவள் வாசமது நிலைத்த வீடு சொல்லுதற்கே எங்குமாய் நிறைந்த வீடு – கருவூரார்:12 25/1
எழுந்திட்டது இவள் பார்த்து தொடர்ந்து கூடி என்னையுமே இழுத்து மடி பிடித்துக்கொண்டு – கருவூரார்:12 28/1
கட கோடி கற்பமதில் நின்ற மூலம் கன்னி இவள் சிறு வாலை கன்னிதானே – காகபுசுண்டர்:14 141/4
கன்னி இவள் என்று உரைத்தார் புசுண்டமூர்த்தி கர்த்தர் ப்ரபோ மனம் சற்றே கலங்கினார் பின் – காகபுசுண்டர்:14 142/1
எ சுடராகி அந்த சுடர் வாலை இவள் விட வேறு இல்லை வாலைப்பெண்ணே – கொங்கணி:18 29/2
இப்படி அல்லோ இவள் தொழிலாம் இந்த ஈனா மலடி கொடும் சூலி – கொங்கணி:18 67/1
கத்தி பெரிதோ உறை பெரிதோ இவள் கண்ணு பெரிதோ முகம் பெரிதோ – கொங்கணி:18 68/1
வாமி இவள் என பேர் நன்றாக வாங்கிக்கொண்டேன் பரத்து ஓங்கிக்கொண்டேன் – மச்சேந்திர:34 19/2
மேல்

இவள்தான் (2)

நாதியின் ஊமை எழுத்து இவள்தான் அல்ல ஞான வகை இவள்தான் ஆனாள் – கொங்கணி:18 13/2
நாதியின் ஊமை எழுத்து இவள்தான் அல்ல ஞான வகை இவள்தான் ஆனாள் – கொங்கணி:18 13/2
மேல்

இவளுடைய (1)

காணப்பா இவளுடைய கற்பு மெத்த கண்டவர்க்கு பெண்ணரசு நானே என்பாள் – கருவூரார்:12 3/1
மேல்

இவளே (5)

இட பாகம் இருந்தவளும் இவளே மூலம் இருவருக்கும் நடுவானது இவளே மூலம் – காகபுசுண்டர்:14 141/1
இட பாகம் இருந்தவளும் இவளே மூலம் இருவருக்கும் நடுவானது இவளே மூலம் – காகபுசுண்டர்:14 141/1
தொடக்காக நின்றவளும் இவளே மூலம் சூட்சம் எல்லாம் கற்று உணர்ந்தது இவளே மூலம் – காகபுசுண்டர்:14 141/2
தொடக்காக நின்றவளும் இவளே மூலம் சூட்சம் எல்லாம் கற்று உணர்ந்தது இவளே மூலம் – காகபுசுண்டர்:14 141/2
அடக்காக அடக்கத்துக்கு இவளே மூலம் ஐவருக்கும் குரு மூலம் ஆதி மூலம் – காகபுசுண்டர்:14 141/3
மேல்

இவளை (5)

நாம் இவளை பூசைபண்ண நினைத்தவாறு நாட்டிலே சொல்ல என்றால் நகைப்பார் காணே – கருவூரார்:12 2/4
சொல்வதற்கு இங்கு இவளை அலால் சுகம் வேறு உண்டோ சூட்சம் எல்லாம் இவளைவிட சூட்சம் உண்டோ – கருவூரார்:12 15/1
நேரப்பா இவளை விட்டு யோகம் பார்த்தேன் நேராக அண்டத்தில் ஞானம் பார்த்தேன் – கைலாயக்கம்பளி:19 35/2
அறிந்துகொள் இவளை முன்னே ஐயா வைத்தே ஆதரித்து கேட்டது எல்லாம் அருளி செய்வாள் – கைலாயக்கம்பளி:19 78/2
மாறியதோர் திரிபுரை எட்டெழுத்தை கேளாய் மைந்தனே இவளை நீ பூசைபண்ண – சட்டைமுனி:21 3/2
மேல்

இவளைவிட (1)

சொல்வதற்கு இங்கு இவளை அலால் சுகம் வேறு உண்டோ சூட்சம் எல்லாம் இவளைவிட சூட்சம் உண்டோ – கருவூரார்:12 15/1
மேல்

இவற்கு (1)

இகழ்ச்சியுடன் இவற்கு பின் எவரோ காணேன் இ வார்த்தை நான் அறியேன் அவரை கேளீர் – காகபுசுண்டர்:14 119/4
மேல்

இவற்றை (1)

வகுத்துடனே இவற்றை எலாம் கண்டு நீங்கி வாகான உடல் உயிரை வகையால் கண்டு – திருமூலர்:28 10/2
மேல்

இவன் (8)

என்னை இவன் சுட்டாண்டி எங்கே இருந்தாண்டி – அழுகணி:3 144/1
சாதி இவன் அன்று எனவே என் ஆத்தாளே – அழுகணி:3 179/2
என்னை இவன் கொண்டாண்டி இருவினையும் கண்டாண்டி – அழுகணி:3 187/1
இளப்பம் இவன் பேச்சை அடிக்கடி தானாகும் ஏதுக்கு சொல்லுகிறோம் இனிமேல்தானே – உரோம:7 6/4
காரணகுரு அவனும் அல்ல இவன் காரியகுரு பொருள் பறிப்பான் – கொங்கணி:18 102/2
இருக்கையிலே சத கோடி தொழிலை செய்வார் இத்தனைக்கும் பொருள் எது இவன் வறுமைக்கு என்பார் – கைலாயக்கம்பளி:19 98/1
செப்பாத யோனி ருது சேநீர் பட்டால் சிவன் வேறுதான் உண்டோ இவன் அல்லாமல் – சூரியானந்தர்:25 11/3
தூர்த்தன் இவன் என்பர் சொல்ல துயர் உழந்து – திரிகோண:27 63/1
மேல்

இவனுக்கு (1)

கண்டிலேன் இவரை போல் சித்தர் காணேன் காரணமாய் இவனுக்கு தீட்சிப்பேன் நான் – கைலாயக்கம்பளி:19 190/3
மேல்

இவனை (1)

பண்டு இவனை நான் அறியேன் பலகாலம் வந்தாண்டி – அழுகணி:3 151/1
மேல்

இவை (15)

வர்மம் இவை இருபத்துநான்கும் கூடி வரும் தூல சரீர விராட்டு எனவே சொல்லும் – காகபுசுண்டர்:14 85/3
ஊர் கண்டேன் மூவர் பிறப்பு ஏழும் கண்டேன் ஓகோகோ இவை எல்லாம் யோகத்து ஆட்டே – காகபுசுண்டர்:14 101/4
இவை எல்லாம் அரும் குணமாம் ஈசற்கு அன்பாம் இடர் நீக்கி சுடர் காட்டும் நியமம்தானே – காரைச்சித்தர்:16 5/4
விடடாடா இவை எல்லாம் என்னே என்னே விளக்கிடுவாய் களக்கம் அற சொன்னேன் சொன்னேன் – காரைச்சித்தர்:16 20/4
கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன் கோள் இவை
பாபத்துக்கு ஏதுவடி குதம்பாய் – குதம்பை:17 83/1,2
தேங்காமல் இவை ஆறும் கண்ட ஞானி சேர்ந்து நின்ற மும்மூல யோகியாமே – கைலாயக்கம்பளி:19 26/4
தோணப்பா இவை ஆறும் காண போக சொல்லுகிற வார்த்தை என்றால் கேட்டிருப்போம் – கைலாயக்கம்பளி:19 71/3
கொத்துக்குள் இவை அறிந்து பாவமான குழிக்குள்ளே வீழ்ந்தாரே கோடி ஐயோ – கைலாயக்கம்பளி:19 82/3
எத்துக்குள் இவை அறிந்து வேறாய் நின்றே இகழ்ந்தவனே மெய்ஞ்ஞான ஈசனாமே – கைலாயக்கம்பளி:19 82/4
தோணப்பா இவை மூன்றும் சித்தர் சொல்வார் சொல் பெரிய பூரணமே சொல்ல வேணும் – கைலாயக்கம்பளி:19 118/2
தோணப்பா இவை எல்லாம் கொங்கணர்க்கே அல்லால் சூழ் உலகில் சித்தர் உண்டோ சொல்லிடீரே – கைலாயக்கம்பளி:19 126/4
சாறாக இப்படி ஆங்கு என்று கும்பி சாதகமாய் இவை மூன்றும் தீர்ந்த பின்னே – கைலாயக்கம்பளி:19 162/3
மக்கள் பெண்டிர் சுற்றம் என்று மாயை காணும் இவை எல்லாம் – சிவவாக்கியர்:24 81/3
தூக்கித்தான் விட்டவர்க்கு யோகம் எய்தும் சூரியானந்தன் இவை சொல்லும் நூலே – சூரியானந்தர்:25 12/4
எண்ணில் இவை காணாது இருட்டு – பட்டினத்து:30 29/4
மேல்

இவைதாம் (1)

மழலையர் கையினுள் காவடி கொடுத்து மலையின் மேல் ஏற்றலும் இவைதாம்
வழிபடு முறையோ இது-கொலோ சமயம் மடமை கண்டு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 4/3,4
மேல்

இழந்து (2)

துணை இழந்து நின்றது என்ன – அழுகணி:3 19/5
ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகும் முன்னம் – பத்திரகிரி:31 89/1
மேல்

இழந்தேண்டி (1)

போதம் இழந்தேண்டி – அழுகணி:3 154/3
மேல்

இழப்பதற்கு (1)

தேகம் இழப்பதற்கு செபம்செய்து என் தவம்செய்து என் – இடைக்காட்டு:5 65/1
மேல்

இழித்தேன் (1)

ஆங்காரமும் ஒழித்தேன் உண்மை நிலை அறிந்திடும் நொண்டி என சிறந்து இழித்தேன்
பாங்காம் நிலை தெரிந்தேன் குரு சொன்ன பரப்பிரம சொரூபத்தின் தெளிவு அறிந்தேன் – மச்சேந்திர:34 24/1,2
மேல்

இழுக்கிறீர் (1)

தேரிலே வடத்தை இட்டு செம்பை வைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதி சித்த நாதரை – சிவவாக்கியர்:24 244/2,3
மேல்

இழுக்கும் (1)

இரும்பை இழுக்கும் காந்தத்து இயற்கை போல் பல் பொருளை – இடைக்காட்டு:5 63/1
மேல்

இழுத்து (2)

எழுந்திட்டது இவள் பார்த்து தொடர்ந்து கூடி என்னையுமே இழுத்து மடி பிடித்துக்கொண்டு – கருவூரார்:12 28/1
பாய்ந்து பிடித்து இழுத்து உன் பதத்தில் வைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 123/2
மேல்

இழுத்துக்கொண்டது (1)

காந்தம் வலித்து இரும்பை கரத்து இழுத்துக்கொண்டது போல் – பத்திரகிரி:31 123/1
மேல்

இழுப்பதும் (1)

இருபது நூறு மூடர்கள் கூடி இழுப்பதும் தரை விழுந்து எழலும் – தடங்கண்:26 2/3
மேல்

இழை (1)

இழை அறுந்துபோனதும் என்ன மாயம் ஈசனே – சிவவாக்கியர்:24 172/4
மேல்

இழைப்போம் (1)

வடக்கும் கிழக்குமாக நூலை இழைப்போம் மற்றும் சுழலிலே பாவு பூட்டுவோம் – பாம்பாட்டி:32 127/1
மேல்

இளங்கமுகு (1)

கன்னி இளங்கமுகு என் ஆத்தாளே – அழுகணி:3 162/2
மேல்

இளங்குரும்பை (1)

செய்ய தெங்கு இளங்குரும்பை நீர் புகுந்த வண்ணமே – சிவவாக்கியர்:24 162/2
மேல்

இளநீர் (1)

செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல் – சிவவாக்கியர்:24 33/1
மேல்

இளப்பம் (2)

இளப்பம் இவன் பேச்சை அடிக்கடி தானாகும் ஏதுக்கு சொல்லுகிறோம் இனிமேல்தானே – உரோம:7 6/4
பெண்டாட்டிக்கு உற்றது சொல்லாதே பெற்ற பிள்ளைக்கு இளப்பம் கொடுக்காதே – கொங்கணி:18 88/2
மேல்

இளமுலையார் (1)

செப்பார் இளமுலையார் சீருடனேதான் இருந்து – அழுகணி:3 115/3
மேல்

இளமை (1)

ஒருவர் ஆகி இருவர் ஆகி இளமை பெற்ற ஊரிலே – சிவவாக்கியர்:24 82/2
மேல்

இளவயசாய் (1)

ஏக்கமுடன் முப்பதுக்குள் மவுனம் கண்டே இளவயசாய் இருப்பார்கள் பெரியோர் மைந்தா – காகபுசுண்டர்:14 57/2
மேல்

இளைக்காதே (1)

ஏங்காதே சற்றும் இளைக்காதே தாங்காமல் – பட்டினத்து:30 55/2
மேல்

இளைத்தேன் (1)

வாடினேன் மனம் இளைத்தேன் மயக்கமானேன் வாயிட்ட குளிகை சென்றே ஏறி போறேன் – கைலாயக்கம்பளி:19 140/2
மேல்

இளைப்பாறி (1)

நீயும் ஒரு நிழலில் நின்று அங்கு இளைப்பாறி
தோயுமதி தானே தொடங்கு – பட்டினத்து:30 62/3,4
மேல்

இற்ற (1)

கூத்தனை கூற்று இற்ற கூத்தபிரானை சுற்றம் – பட்டினத்து:30 87/3
மேல்

இற்றால் (1)

கலங்கும் கலவி கருத்து இற்றால் தான் கொடுப்பான் – பட்டினத்து:30 95/3
மேல்

இற்று (1)

நெறியான அகண்டம் நம்மிடத்தே மைந்தா நேராக உண்டாகில் இற்று போற்று – கைலாயக்கம்பளி:19 173/2
மேல்

இறக்க (2)

அறிந்தவன் போல் அடங்கி மனம் இறக்க வேண்டும் அலகையது வழி பாதை அறிய வேண்டும் – கருவூரார்:12 20/2
என்னை இறக்க எய்தே என் பதியை ஈடழித்த – பத்திரகிரி:31 163/1
மேல்

இறக்கலாச்சு (1)

ஏச்சுதடா என்று மனம் இறக்கலாச்சு எனக்கு ஒருவர் இணையில்லை என்ற பேச்சு – கருவூரார்:12 8/2
மேல்

இறக்கி (1)

பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம் – பத்திரகிரி:31 96/2
மேல்

இறக்கிலேன் (1)

இருக்கிலேன் இறக்கிலேன் இரண்டும் அற்று இருந்ததே – சிவவாக்கியர்:24 493/4
மேல்

இறக்கும் (2)

இறக்கும் போது எய்துவிடும் குதம்பாய் – குதம்பை:17 82/2
இறக்கும் போது எய்துவிடும் – குதம்பை:17 82/3
மேல்

இறங்கி (4)

மெய்யில் நடு நாளமடி விளங்கும் விந்து தான் இறங்கி
பை அரவு யோனியிலே பராபத்திலே விழுந்து – அழுகணி:3 112/2,3
கதிர் அங்கி ஆகியடி கருணையினில் விந்து இறங்கி
உதிரம் திரட்டியடி ஓம் என்று அதனில் உன்னி – அழுகணி:3 114/1,2
உதையாமல் என்னை இப்போது உதைத்தவனும் கீழ் இறங்கி
மதியான மூலமதில் வந்து இருந்துகொண்டாண்டி – அழுகணி:3 118/1,2
பூட்டான பூட்டு இறங்கி விட்டேன் மைந்தா புகழான வெறு வெளியில் ஏற போகா – கைலாயக்கம்பளி:19 110/3
மேல்

இறங்கிடும் (1)

ஆன்று தந்தி ஏறிடில் அமுர்தம் வந்து இறங்கிடும்
நான்று இது என்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும் – சிவவாக்கியர்:24 451/2,3
மேல்

இறங்கினேன் (4)

இறங்கினேன் நால் வரைக்கு அப்புறமே போக என்னாலே முடியாதே ஏதோ அஞ்சில் – கைலாயக்கம்பளி:19 141/1
இறங்கினேன் என் மக்காளும் மால் ஆமோ ஏது சொன்னாய் பேய்ப்பிள்ளாய் என்ன பேச்சு – கைலாயக்கம்பளி:19 141/2
இறங்கினேன் இந்நாள் பின்னை யார் சொல்லார் ஏக வெளி திக்காடும் இடியோ கோடி – கைலாயக்கம்பளி:19 141/3
இறங்கினேன் என்னாலே முடிவு காணேன் ஏறினார் கொங்கணர்தாம் ஏறினாரே – கைலாயக்கம்பளி:19 141/4
மேல்

இறங்கினேனே (1)

ஆடினேன் ஆடினேன் அறிவுகெட்டேன் அரகரா மோசம் என்றே இறங்கினேனே – கைலாயக்கம்பளி:19 140/4
மேல்

இறங்குகின்ற (1)

உச்சிபட்டு இறங்குகின்ற யோகி நல்ல யோகியே – சிவவாக்கியர்:24 373/4
மேல்

இறந்த (10)

ஆக்கி நின்ற பரிசத்தால் கொசு இறந்தது ஆச்சரியம் ரூபத்தில் வண்டு இறந்த
பாக்கி நின்ற மணி ஒலியால் மான் இறந்த பாழான உரிசையினால் மீன் இறந்த – கைலாயக்கம்பளி:19 14/1,2
பாக்கி நின்ற மணி ஒலியால் மான் இறந்த பாழான உரிசையினால் மீன் இறந்த – கைலாயக்கம்பளி:19 14/2
பாக்கி நின்ற மணி ஒலியால் மான் இறந்த பாழான உரிசையினால் மீன் இறந்த
தாக்கி நின்ற கெந்தியினால் எறும்பு சென்று சாதகமாய் மாண்டது இந்த ஐந்தும் பாரு – கைலாயக்கம்பளி:19 14/2,3
சொல் இறந்து மனம் இறந்த சுக சொரூப உண்மையை – சிவவாக்கியர்:24 206/3
சோதி மூலமான நாடி சொல் இறந்த தூவெளி – சிவவாக்கியர்:24 256/2
யோனியில் பிறந்து இறந்த துன்பமிக்கும் ஒக்குமோ – சிவவாக்கியர்:24 326/2
இறந்த போதில் அன்றதே இலங்கிடும் சிவாயமே – சிவவாக்கியர்:24 366/4
பிறந்ததே இறந்த போதில் நீடிடாமல் கீயிலே – சிவவாக்கியர்:24 371/3
சோதி இல்லை சொல்லும் இல்லை சொல் இறந்த தூவெளி – சிவவாக்கியர்:24 427/2
வரை கடந்த வாழ்வை நத்தாதே உரை இறந்த
ஓசை விந்துவே மனமே உற்ற சபையால் அறிந்து – பட்டினத்து:30 15/2,3
மேல்

இறந்தது (4)

இறந்தது ஐயா இவ்வளவும் செய்த மாது எங்கு என்றால் உன்னிடத்தில் இருந்தாள் கன்னி – காகபுசுண்டர்:14 140/4
ஆக்கி நின்ற பரிசத்தால் கொசு இறந்தது ஆச்சரியம் ரூபத்தில் வண்டு இறந்த – கைலாயக்கம்பளி:19 14/1
சோதி உண்டு சொல்லும் இல்லை சொல் இறந்தது ஏதும் இல்லை – சிவவாக்கியர்:24 148/2
சுற்றமைந்து கூடம் ஒன்று சொல் இறந்தது ஓர் வெளி – சிவவாக்கியர்:24 306/1
மேல்

இறந்ததே (1)

பேதபேதம் ஆகியே பிறந்து உடல் இறந்ததே – சிவவாக்கியர்:24 256/4
மேல்

இறந்ததோர் (2)

சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல் இறந்ததோர் வெளி – சிவவாக்கியர்:24 401/3
சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல் இறந்ததோர் வெளி – சிவவாக்கியர்:24 412/1
மேல்

இறந்தவர் (2)

இறந்தவர் பிறப்பது இல்லை இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 48/4
இறந்தவர் ஐவர் அவர் இட்டமானவர் – பாம்பாட்டி:32 111/1
மேல்

இறந்தார் (2)

மாரான வாழ்வடைந்தோர் இறந்தார் ஐயா மாண்டவர்கள் வெகு கோடி மாய வாழ்க்கை – கைலாயக்கம்பளி:19 15/3
எய்தும் அவர் இறந்தார் என்று எல்லவர்க்கும் சொல் – பாம்பாட்டி:32 111/2
மேல்

இறந்தால் (1)

சினம் என்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே யாவும் – இடைக்காட்டு:5 14/1
மேல்

இறந்திட்டார்கள் (1)

இரை என்றால் வாய் திறந்து பட்சி போல எல்லோரும் அப்படியே இறந்திட்டார்கள்
நிறை என்ற வார்த்தைகளை சொன்னேனானால் நிசம் கொள்ள தந்தரங்கள் நிசம் கொள்ளாதே – காகபுசுண்டர்:14 129/3,4
மேல்

இறந்து (12)

திரிந்தே ஓடி அலைந்து வெந்து தேகம் இறந்து போச்சுதே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 44/2
மருளாமல் இருக்க அல்லோ வாதம் சொன்னார் மாண்டு இறந்து மாண்டு இறந்து பிறக்கை நன்றோ – கைலாயக்கம்பளி:19 101/1
மருளாமல் இருக்க அல்லோ வாதம் சொன்னார் மாண்டு இறந்து மாண்டு இறந்து பிறக்கை நன்றோ – கைலாயக்கம்பளி:19 101/1
வீறான சில பேய்கள் சாங்கம் பேசி விழித்து இறந்து விழித்து இறந்து திரிவர்தானே – கைலாயக்கம்பளி:19 179/4
வீறான சில பேய்கள் சாங்கம் பேசி விழித்து இறந்து விழித்து இறந்து திரிவர்தானே – கைலாயக்கம்பளி:19 179/4
பிறந்து மண் இறந்து போய் இருக்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 43/2
மைக்கிடில் பிறந்து இறந்து மாண்டு மாண்டு போவது – சிவவாக்கியர்:24 161/3
அல் இறந்து பகல் இறந்து அகப்பிரமம் இறந்துபோய் – சிவவாக்கியர்:24 206/1
அல் இறந்து பகல் இறந்து அகப்பிரமம் இறந்துபோய் – சிவவாக்கியர்:24 206/1
சொல் இறந்து மனம் இறந்த சுக சொரூப உண்மையை – சிவவாக்கியர்:24 206/3
பேணி அ பதிக்குளே பிறந்து இறந்து உழலுவீர் – சிவவாக்கியர்:24 299/2
இரு வினை பயத்தினால் பிறந்து இறந்து உழன்றிடும் – சிவவாக்கியர்:24 470/2
மேல்

இறந்துகொண்டு (1)

ஐ இறந்துகொண்டு நீங்கள் அல்லலுற்று இருப்பிர்காள் – சிவவாக்கியர்:24 63/2
மேல்

இறந்துபோக (1)

நாம் இறந்துபோக இனி நாள் வருவது எக்காலம் – பத்திரகிரி:31 89/2
மேல்

இறந்துபோய் (1)

அல் இறந்து பகல் இறந்து அகப்பிரமம் இறந்துபோய்
அண்டர் அண்டமும் கடந்த அனேகனேக ரூபமாய் – சிவவாக்கியர்:24 206/1,2
மேல்

இறந்துபோவதில்லை (1)

செத்து இறந்துபோவதில்லை ஆத்தாளே – அழுகணி:3 85/3
மேல்

இறந்துபோனதே (1)

சாவல் நாலு குஞ்சு அது அஞ்சும் தாம் இறந்துபோனதே – சிவவாக்கியர்:24 154/4
மேல்

இறந்துவிடும் (1)

இந்த உடல் காயம் இறந்துவிடும் இ உலகில் – திருவள்ளுவர்:29 10/1
மேல்

இறந்தே (2)

பெற்றோரே என்று உரைத்தீர் வசிட்டரே நீர் பிறந்து இறந்தே எட்டாம் கால் பிறந்து வந்தீர் – காகபுசுண்டர்:14 124/1
எழுத்து எல்லாம் மாண்டு இறந்தே ஏகமாய் நின்றதிலே – பத்திரகிரி:31 117/1
மேல்

இறப்பது (3)

உடம்பு உயிர் எடுத்த போது உயிர் இறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 91/3
பிறப்பது எல்லாம் இறப்பது உண்டு பேதை மக்கள் தெரிகிலாது – சிவவாக்கியர்:24 525/1
இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்து என – சிவவாக்கியர்:24 525/2
மேல்

இறப்பதும் (2)

பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும் – சிவவாக்கியர்:24 240/1
பிறப்பதும் இறப்பதும் பிறந்த வீடு அடங்குமே – சிவவாக்கியர்:24 240/4
மேல்

இறப்பார் (1)

பிழைப்பதற்கு நூல் பலவும் சொல்லாவிட்டால் பூரணத்தை அறியாமல் இறப்பார் என்றும் – அகத்தியர்:1 24/1
மேல்

இறப்பிறப்பு (1)

எய்தும் உண்மை-தன்னிலே இறப்பிறப்பு அகற்றிடும் – சிவவாக்கியர்:24 443/2
மேல்

இறப்பு (3)

காணப்பா பிறப்பு இறப்பு பெண்ணால் ஆச்சு கைகடந்த மாயம் எல்லாம் பெண்ணால் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 90/1
ஏகன் பிறப்பு இறப்பு ஒன்று இல்லாதான் யோகன் – திரிகோண:27 20/2
பேசும் எழுத்தையும் விழுங்கிவிடுவோம் பிறப்பு இறப்பு அற்றோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 125/4
மேல்

இறப்புக்கும் (1)

வஞ்ச பிறப்பும் இறப்புக்கும் ஏகும் முன் – சங்கிலி:20 12/1
மேல்

இறப்பும் (2)

காலமொடு பிறப்பு இறப்பும் கடந்து போகும் கைவிட்ட சூத்திரம் போல் சடமும் ஆங்கே – கைலாயக்கம்பளி:19 6/4
பிறப்பும் இறப்பும் அற்று பேச்சும் அற்று மூச்சும் அற்று – பத்திரகிரி:31 207/1
மேல்

இறப்பை (1)

தான்மை என்ற பிறப்பு இறப்பை மீற பாய்ந்து சண்டாள கோபத்தை தள்ளு தள்ளு – கைலாயக்கம்பளி:19 68/4
மேல்

இறப்பையும் (1)

பிறப்பையும் இறப்பையும் அறுத்துவிட யான் – பாம்பாட்டி:32 110/1
மேல்

இறவாத (1)

பிரகாசம் மாற்றும் பெருமையான் இறவாத – திரிகோண:27 58/2
மேல்

இறவாமல் (1)

இறவாமல் அட்டசித்தி ஆத்தாளே – அழுகணி:3 84/3
மேல்

இறுக்கழுத்த (1)

ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 218/3
மேல்

இறுக்கி (3)

கட்ட கயிறு எடுத்து கால் நாலும் சேர்த்து இறுக்கி
அட்டாள தேசம் எல்லாம் என் கண்ணம்மா – அழுகணி:3 6/3,4
குசையால் இறுக்கி குணப்படுத்தி அசையா – திரிகோண:27 45/2
மனம் என்னும் கல்லணையை வைத்து இறுக்கி வாய்ந்த – திரிகோண:27 46/1
மேல்

இறுக்கிப்போடு (1)

அடித்த முளை பிடுங்கிவைத்து இறுக்கிப்போடு ஆனந்த உரு குலைந்து பட்டுப்போகும் – இராமதேவர்:6 7/1
மேல்

இறுக்கிவிடு (1)

இந்திரிய திரயங்களை இறுக்கிவிடு கோனே என்றும் – இடைக்காட்டு:5 118/1
மேல்

இறை (5)

எம் இறை அல்லவடி – அகப்பேய்:2 19/2
எம் இறை கண்டாயே – அகப்பேய்:2 27/4
எம் இறை கண்டாயே – அகப்பேய்:2 79/4
கும்பிக்கு இறை தேடுதல் விளையாட்டே கடன் கொடுத்தாரை கெடுத்தலும் விளையாட்டே – கதேந்திர:11 20/2
செய்கையால் வழக்கால் அச்சத்தால் மடத்தால் செய் பொருள் இறை என தொழுவார் – தடங்கண்:26 11/3
மேல்

இறைக்க (1)

இறைக்க அல்லோ ஊறினதோர் கேணியை போல் எடுக்கெடுக்க எழும்பும் வாசனைதான் காணே – கைலாயக்கம்பளி:19 55/4
மேல்

இறைக்கிறீர் (3)

ஆரை உன்னி நீர் எலாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரை உன்னி வித்தை உன்னி விதத்திலே முளைத்து எழுந்த – சிவவாக்கியர்:24 167/2,3
கயத்து நீர் இறைக்கிறீர் கைகள் சோர்ந்து நிற்பது ஏன் – சிவவாக்கியர்:24 284/1
ஆரை உன்னி நீர் எலாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்து எழும் – சிவவாக்கியர்:24 285/2,3
மேல்

இறைச்சி (7)

இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ – சிவவாக்கியர்:24 40/2
மீன் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் – சிவவாக்கியர்:24 159/1
மான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் – சிவவாக்கியர்:24 159/3
ஆட்டு இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் – சிவவாக்கியர்:24 160/1
ஆட்டு இறைச்சி அல்லவோ யாகம் நீங்கள் ஆற்றலே – சிவவாக்கியர்:24 160/2
மாட்டு இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் – சிவவாக்கியர்:24 160/3
மாட்டு இறைச்சி அல்லவோ மரக்கறிக்கு இடுவது – சிவவாக்கியர்:24 160/4
மேல்

இறைஞ்சி (3)

எட்டும் ஆய பாதமோடு இறைஞ்சி நின்ற வண்ணமே – சிவவாக்கியர்:24 271/3
எய்தும் நின்னை அன்பினால் இறைஞ்சி ஏத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 443/1
இ வகையே மூலம் எனும் பாதம்-தன்னை இருநேரமற்றிடத்தே இறைஞ்சி காணே – திருமூலர்:28 7/4
மேல்

இறைஞ்சினார் (1)

ஏகர் பாதம் அன்புடன் இறைஞ்சினார் அறிவரே – சிவவாக்கியர்:24 452/4
மேல்

இறைத்த (1)

இறைத்த கிணறுதான் ஊறும் இறையா கிணறுதானும் இல்லை – கதேந்திர:11 52/1
மேல்

இறைந்திட்ட (1)

இறைந்திட்ட மலசலமாய் காணலாகும் இந்த இரண்டு ஓரிடத்தில் இருக்கும் பாரே – சூரியானந்தர்:25 2/4
மேல்

இறையா (1)

இறைத்த கிணறுதான் ஊறும் இறையா கிணறுதானும் இல்லை – கதேந்திர:11 52/1
மேல்

இறையுணர்வு (1)

பொய் மிகு புலன்கள் கடந்து பேருண்மை புரிதலே இறையுணர்வு அன்றோ – தடங்கண்:26 11/2
மேல்

இறையை (1)

எப்பாரும் போற்றும் இறையை நினையார்க்கு – குதம்பை:17 89/1
மேல்

இறையையே (1)

காயமான பள்ளியில் காணலாம் இறையையே – சிவவாக்கியர்:24 186/4
மேல்

இறைவ (1)

எந்தை நீ இறைவ நீ என்னை ஆண்ட ஈசனே – சிவவாக்கியர்:24 422/4
மேல்

இறைவன் (3)

இறைவன் என்றது எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 28/1
உருவினை இறைவன் என பெயர் கூறி உருள் பெரும் தோளில் அமர்த்தி – தடங்கண்:26 2/2
எப்போது இறைவன் எழுத்தை விட்டு தப்புவோம் – பட்டினத்து:30 3/1
மேல்

இறைவனால் (1)

இறைவனால் எடுத்த மாட தில்லை அம்பலத்திலே – சிவவாக்கியர்:24 88/1
மேல்

இறைவனே (1)

ஏகனே இறைவனே இராசராச ராசனே – சிவவாக்கியர்:24 501/2
மேல்

இன் (1)

பார வழி இன் அருளை பார் – பட்டினத்து:30 21/4
மேல்

இன்ப (5)

இன்ப இருதயத்து இருந்திடும் வாசன் – கடுவெளி:10 35/2
அயன் இல்லாது எவையும் தானாக காணல் அத்துவிதத்தால் இன்ப சித்தம் பேணல் – காரைச்சித்தர்:16 5/3
ஊண் உறக்கம் இன்ப துன்பத்து உற்ற வினையை ஒழித்து – சத்தியநாதர்:22 12/1
நல்ல இன்ப மோன சாகரத்திலே அழுத்தியே – சிவவாக்கியர்:24 502/3
கரை தெரியா இன்ப கடலில் மூழ்காதே – பட்டினத்து:30 15/1
மேல்

இன்பங்கள் (1)

இன்பங்கள் எய்திட இச்சையுறாதார்க்கு – குதம்பை:17 118/1
மேல்

இன்பங்களை (2)

துன்ப இன்பங்களை தொட்டு அந்த – கஞ்சமலை:9 19/1
இன்பங்களை சேர்ந்து இரு – பட்டினத்து:30 56/4
மேல்

இன்பம் (14)

சிற்றின்பம் நீக்கினேன் மற்ற இன்பம் நோக்கினேன் சிற்பரம் சேர்ந்திட்டேன் தற்பரம் சார்ந்திட்டேன் – இடைக்காட்டு:5 28/2
இல்லறமே நல் அறமாம் என்று சொன்னால் இன்பம் என பள்ளியறைக்கு உள்ளாகாதே – காரைச்சித்தர்:16 12/1
ஆச்சப்பா மாயையொடு மாய இன்பம் அப்பனே சுத்த சைதன்யம் மூன்றும் – கைலாயக்கம்பளி:19 166/1
இன்பம் அனுபவிக்க ஏங்கி தவிக்கிறண்டி – சத்தியநாதர்:22 9/2
இன்பம் அற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ – சிவவாக்கியர்:24 44/3
வீடுபேறு இது என்ற போது வேண்டி இன்பம் வேண்டுமோ – சிவவாக்கியர்:24 120/2
பிணங்கிலாத பெரிய இன்பம் பெற்றிருக்கல் ஆகுமே – சிவவாக்கியர்:24 158/4
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பம் ஏது அறிகிலீர் – சிவவாக்கியர்:24 190/2
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே – சிவவாக்கியர்:24 266/4
இனமதில் பலர்கள் வையும் இன்பம் அற்ற பாவிகள் – சிவவாக்கியர்:24 549/4
தேனிக்குள் இன்பம் சுகாதிதமோ வரும் சிற்றின்பத்தில் – திருவள்ளுவர்:29 9/2
பருவ தலைவரொடும் புல்கி இன்பம் கொள்வதற்கு – பத்திரகிரி:31 52/1
ஓர் இன்பம் காட்டும் உயர் ஞான வீதி சென்று – பத்திரகிரி:31 133/1
உண்டதுவும் மாதருடன் கூடி சேர்ந்து இன்பம்
கண்டதுவும் நீ எனவே கண்டுகொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 188/1,2
மேல்

இன்பம்தாம் (1)

இயம்பும் இடைகலைக்கும் இன்பம்தாம் பிங்கலைக்கும் – சதோகநாதர்:23 5/1
மேல்

இன்பமது (1)

மாறா நின் இன்பமது வாய்க்குமோ மாங்குயிலே – சதோகநாதர்:23 27/2
மேல்

இன்பமதை (1)

ஊமை கனாக்கண்டு உரைக்க அறியா இன்பமதை
நாம் அறிந்துகொள்வதற்கு நாள் வருவது எக்காலம் – பத்திரகிரி:31 183/1,2
மேல்

இன்பமான (1)

தள்ளை என்றால் அவர்தாம் மூலரிடம் போன சச்சிதானந்த இன்பமான பிள்ளை – கைலாயக்கம்பளி:19 136/2
மேல்

இன்பமுடன் (4)

இக பரம் இரண்டுக்கும் சரியாகும் இதை இன்பமுடன் சொல்லுகிறேன் தெம்புடனே – கதேந்திர:11 3/1
ஏச்சடா தரியாமல் சூடன் சேர்த்தே இன்பமுடன் வத்துவையும் பூசைசெய்யே – காகபுசுண்டர்:14 75/4
ஈசானை ஆசானாய் காணும்பேர்க்கு இங்கு இன்பமுடன் கயிலாசம் எய்தலாமே – திருமூலர்:28 6/4
ஐம்புலனே என்று அணுகாதே இன்பமுடன்
சிற்பரத்தின் உள்ளே தெளிந்த பரமானந்தத்து – பட்டினத்து:30 12/2,3
மேல்

இன்பமும் (3)

பற்றுறில் துன்பமும் பற்றறில் இன்பமும்
முற்றாக எய்துமடி குதம்பாய் – குதம்பை:17 130/1,2
துன்ப இன்பமும் கடந்து சொல்லும் மூலநாடிகள் – சிவவாக்கியர்:24 222/2
துன்ப இன்பமும் கடந்து சொல்லும் நாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 231/2
மேல்

இன்பமுற்ற (1)

இன்பமுற்ற பேர் கடனை எல்லோரும் பேசுவரோ – அழுகணி:3 185/1
மேல்

இன்பமுற்று (2)

இன்பமுற்று வாழ்ந்ததடி என் மாயம் ஆச்சுதடி – அழுகணி:3 181/1
காணுதலால் இன்பமுற்று கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 107/2
மேல்

இன்பமுறும் (1)

இணை பிரிந்த போதில் அன்றி இன்பமுறும் அன்றிலை போல் – பத்திரகிரி:31 216/1
மேல்

இன்பான (2)

இன்பான கோயிலடி குதம்பாய் – குதம்பை:17 181/2
இன்பான கோயிலடி – குதம்பை:17 181/3
மேல்

இன்புற்று (1)

எல்லா கவலையும் அற்று இன்புற்று இருப்பதுவே – அழுகணி:3 109/3
மேல்

இன்பொடும் (1)

இன்பொடும் உன் உடல் ஆவி நாளும் – கடுவெளி:10 20/3
மேல்

இன்றளவும் (1)

அன்று முதல் இன்றளவும் ஆத்தாளே – அழுகணி:3 104/1
மேல்

இன்றளவோ (1)

ஆளப்பா நரைத்த மாடு ஏறுவோனே அன்றளவோ இன்றளவோ அறிந்திலேனே – காகபுசுண்டர்:14 135/4
மேல்

இன்றி (9)

தேவன் உதவி இன்றி பசுவே தேர்ந்திடில் வேறொன்று இல்லை – இடைக்காட்டு:5 38/1
சாலம் இன்றி பற்றி சலிப்பு அறவே போற்றீரே – இடைக்காட்டு:5 49/2
அகாரமும் உகாரமும் சிகாரம் இன்றி நின்றதோ – சிவவாக்கியர்:24 60/3
ஏதும் இன்றி நின்ற நீர் இயங்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 193/4
அந்தம் இன்றி நின்றது ஒன்றை எங்ஙனே உரைப்பதே – சிவவாக்கியர்:24 291/4
ஈனம் இன்றி வேகமான வேகம் என்ன வேகமே – சிவவாக்கியர்:24 350/2
பங்கொடு இன்றி இன்றியே படர்ந்து நின்ற பான்மையை – சிவவாக்கியர்:24 359/3
முத்தி இன்றி பாழ் நரகில் மூழ்கி நொந்து அலைவரே – சிவவாக்கியர்:24 545/4
கங்குல் பகல் இன்றி உனை கண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 187/2
மேல்

இன்றியே (4)

வேறு வித்தும் இன்றியே விளைந்து போகம் எய்திடீர் – சிவவாக்கியர்:24 95/2
ஓர் இடமும் இன்றியே ஒன்றி நின்ற ஒண் சுடர் – சிவவாக்கியர்:24 114/2
ஆரிடமும் இன்றியே அகத்துளும் புறத்துளும் – சிவவாக்கியர்:24 114/3
பங்கொடு இன்றி இன்றியே படர்ந்து நின்ற பான்மையை – சிவவாக்கியர்:24 359/3
மேல்

இன்று (4)

புலைகளை தொலைத்து விட வேணும் இன்று
பொல்லாத மாயையை விலக்கிட வேணும் – கல்லுளி:13 12/3,4
பார்ப்பார் சடங்கு பலன் இன்று பாரிலே – குதம்பை:17 197/1
ஒன்றும் பயன் இன்று ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 13/4
இன்று குறித்து உண்மை இது என்று எண் – பட்டினத்து:30 55/4
மேல்

இன்றும் (6)

மீன் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் – சிவவாக்கியர்:24 159/1
மான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் – சிவவாக்கியர்:24 159/3
ஆட்டு இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் – சிவவாக்கியர்:24 160/1
மாட்டு இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் – சிவவாக்கியர்:24 160/3
அன்றும் இன்றும் ஒன்றுமே அனாதியானது ஒன்றுமே – சிவவாக்கியர்:24 183/2
அன்றும் இன்றும் நின்றதோர் அனாதியானது அம்பலம் – சிவவாக்கியர்:24 421/2
மேல்

இன்றுமே (1)

பண்ணினோடு கொடுத்துழி பாரொடு எழும் இன்றுமே – சிவவாக்கியர்:24 319/4
மேல்

இன்றுளோர் (1)

இன்றுளோர் நாளை இருப்பதுவும் பொய் எனவே – பத்திரகிரி:31 35/1
மேல்

இன்றே (1)

இ உலக வாழ்வுதானும் இன்றே அறும் என்று – பாம்பாட்டி:32 108/3
மேல்

இன்றைக்கு (1)

இன்றைக்கு இருப்பதும் பொய் அல்லவே வீடே என் வாழ்க்கை என்பதும் பொய் அல்லவே – கொங்கணி:18 78/1
மேல்

இன்ன (6)

பதி இன்ன இடம் என்ற குருவை சொல்லும் பரப்பிலே விள்ளாதே தலை ரண்டு ஆகும் – அகத்தியர்:1 33/1
விதி இன்ன இடம் என்று சொல்ல கேளு விண்ணான விண்ணுக்குள் அண்ணாக்கப்பா – அகத்தியர்:1 33/2
எல்லாரும் பட்டார்கள் இன்ன இடம் என்று அறியேன் – அழுகணி:3 34/1
எல்லோரும் போன வழி இன்ன இடம் என்று அறியேன் – அழுகணி:3 134/1
ஆளப்பா ஐவர்களும் ஒடுக்கம் எங்கே அறுத்து எனக்கு இன்ன வகை உரைசெய்வீரே – காகபுசுண்டர்:14 115/4
இன்ன வகை ஈசரவர் கேட்கும்போதில் எல்லோரும் வாய் மூடி இருந்தார் அப்போ – காகபுசுண்டர்:14 116/1
மேல்

இன்னது (19)

பூரணமே தெய்வம் என உரைத்தார் ஐயா பூரணத்தை இன்னது என்று புகல வேண்டும் – அகத்தியர்:1 21/1
சீர் உலகம் இன்னது என்று தெருட்டி சொன்னேன் சித்தான சித்து எல்லாம் சுருக்கி சொன்னேன் – அகத்தியர்:1 35/3
நேரு சொன்னேன் வழி சொன்னேன் நிலையும் சொன்னேன் நின் உடம்பை இன்னது என்று பிரித்து சொன்னேன் – அகத்தியர்:1 35/4
என்ன வினை வருமோ இன்னது எனக்கு என்று அறியேன் – அழுகணி:3 155/1
பூட்டுக்கும் இன்னது என தெரிந்தோர் சாவிபோட்டு திறந்திடுவார் – ஏகநாதர்:8 31/2
பார்-தனில் உள்ளவர்க்கு விளையாட்டாய் ஞானம் பற்றும் வழி இன்னது என சொன்னதினால் – கதேந்திர:11 2/1
முக்கியம் இன்னது என மனதுக்குள் வாய்ந்தே – கல்லுளி:13 64/4
சிந்தனைசெய் ஈச்சரனே வந்தேன் ஐயா சிவசிவா இன்னது என்று செப்பிடீரே – காகபுசுண்டர்:14 127/4
சாகாக்கால் இன்னது எனத்தான் அறிந்துகொண்டதன் பின் – சத்தியநாதர்:22 31/1
ஏது பூசை கொண்டதோ இன்னது என்று இயம்புமே – சிவவாக்கியர்:24 37/4
வித்து இலாத வித்திலே இன்னது என்று இயம்புமே – சிவவாக்கியர்:24 45/4
இன்னது என்று சொல்லவொண்ணா எல்லையற்ற வான் பொருளை – பத்திரகிரி:31 161/1
மெய் மதம்தான் இன்னது என்றும் மேவ விளம்பும் – பாம்பாட்டி:32 11/3
வேத பொருள் இன்னது என்று வேதம் கடந்த – பாம்பாட்டி:32 12/1
போத பொருள் இன்னது என்றும் போதனைசெய்யும் – பாம்பாட்டி:32 12/3
ஓம் என்ற பிரணவத்தை இன்னது என உண்மை கண்ட பின்பு வெகு நன்மையும் பெற்றேன் – மச்சேந்திர:34 11/1
இந்திரபீடம் உணர்ந்தேன் மோன நிலை இன்னது என்று கண்டு மனம் நன்னயம்கொண்டேன் – மச்சேந்திர:34 27/2
சீவ கலை இன்னது என்று நாட்டமுடன் தெரிவோம் – வகுளிநாதர்:35 10/4
விண்ணுலகு இன்னது என்று அறிந்துகொண்டேன் யானே – வகுளிநாதர்:35 11/3
மேல்

இன்னம் (9)

உகமை இன்னம் சொல்லுகிறேன் உலகத்துள்ளே உவமையுள்ள பரிகாசம் நனி பேசாதே – அகத்தியர்:1 30/1
இன்னம் தனியே நான் இங்கு இருக்க மாட்டேண்டி – அழுகணி:3 141/1
காணப்பா கண்மணியே வீழ்வான் பாவி கதை தெரிய சொல்லுகிறேன் இன்னம் பாரே – இராமதேவர்:6 5/4
இன்னம் இன்னம் கண் முன் சோதனையுமாகும் ஈடேற வேணும் என்றால் இதனில் சூட்சம் – இராமதேவர்:6 6/1
இன்னம் இன்னம் கண் முன் சோதனையுமாகும் ஈடேற வேணும் என்றால் இதனில் சூட்சம் – இராமதேவர்:6 6/1
கொள்ளுதற்கு இங்கு இன்னம் ஒரு குறிப்பை கேளு கோடி இடி மின் முழங்கும் கண்ணை மூடு – கருவூரார்:12 9/1
வேகமுடன் வெளியோட்ட நிலையாய் பார்க்க வெகுதூரம் சுற்றி இன்னம் விவரம் காணேன் – காகபுசுண்டர்:14 50/2
இன்னம் இருக்குமே அஞ்சு கிளி அவை எட்டி பிடிக்குமே மூன்று கிளி – கொங்கணி:18 52/2
ஆளப்பா பிள்ளை என்றால் அவரே பிள்ளை ஆச்சரியம் இன்னம் உண்டு சொல்லுவேனே – கைலாயக்கம்பளி:19 111/4
மேல்

இன்னமும் (1)

இன்னமும் சொல்வேனே அகப்பேய் – அகப்பேய்:2 16/3
மேல்

இன்னமும்தான் (3)

வீரப்பா காதுக்கும் நாக்குக்கும்தான் வெற்றிபெற இன்னமும்தான் உரைக்க கேளே – காகபுசுண்டர்:14 9/4
வீராக திரியாமல் மவுனம் பார்த்து வெற்றிபெற இன்னமும்தான் உரைக்க கேளே – காகபுசுண்டர்:14 47/4
நாளப்பா நானும் அந்தப்படியே செல்வேன் நலமாக இன்னமும்தான் அகண்டம் ஆனால் – காகபுசுண்டர்:14 48/3
மேல்

இன்னவிதம் (1)

இன்னவிதம் என்று என் கண்ணம்மா – அழுகணி:3 33/4
மேல்

இன்னான் (1)

தன்னை இன்னான் எனத்தான் தெரிந்தால் பின்னும் – சங்கிலி:20 14/1
மேல்

இன்னும் (2)

தாயின் சொரூபத்துள் ஆச்சு இன்னும்
சகல புவனங்களும் பிண்டத்தில் ஆச்சு – கல்லுளி:13 43/3,4
வந்தீரே வசிட்டரே இன்னும் கேளும் வளமைதான் சொல்லி வந்தேன் வேடம் நீங்கி – காகபுசுண்டர்:14 126/1
மேல்

இனம் (4)

ஆடுகின்ற தேவதைகளப்பா கேளு அரிய தந்தை இனம் சேரும் என்றும் தோணார் – அகத்தியர்:1 16/3
மௌன வித்தை யாதெனில் மூன்றெழுத்தே என்பார் மாட்டுகிற இனம் காணார் மார்க்கம் காணார் – கைலாயக்கம்பளி:19 40/1
இனம் பிரிந்த மான் போல் இருந்தாய் தினம்தினமும் – பட்டினத்து:30 25/2
இனம் மாண்டு சேர்ந்திருந்தோர் எல்லோரும் தான் மாண்டு – பத்திரகிரி:31 86/1
மேல்

இனமதி (2)

இனமதி ஈனமடி குதம்பாய் – குதம்பை:17 151/2
இனமதி ஈனமடி – குதம்பை:17 151/3
மேல்

இனமதில் (1)

இனமதில் பலர்கள் வையும் இன்பம் அற்ற பாவிகள் – சிவவாக்கியர்:24 549/4
மேல்

இனி (54)

முக்காய மாடுகளை முன்னம் கட்டு கோனே இனி
மோசம் இல்லை நாசம் இல்லை முத்தி உண்டாம் கோனே – இடைக்காட்டு:5 120/1,2
அழுதேனே முந்தி இனி அந்த ஊரில் அரகரா துணை எனக்கே யாரும் இல்லை – கருவூரார்:12 28/3
கார்மேக மேனியன் அங்கு அவரை நோக்கி கண்டு மிக பணிந்தும் இனி கருதுவானே – காகபுசுண்டர்:14 40/4
சாங்கம் இனி செய்யாமல் சீலை மண்ணும் சத்தியமாய் செய்த பின்னே உலர்த்தி பாரே – காகபுசுண்டர்:14 73/4
அகட்டினாள் ஐவர்களை ஈன்றாள் அம்மன் அந்த அருமை சொல்ல இனி அடியாள் கேளே – காகபுசுண்டர்:14 114/4
சங்கை இனி ஏது அறிவேன் மகுட சோதி சந்திரனை பூண்டிருந்து தவம் பெற்றோனே – காகபுசுண்டர்:14 117/3
மாற்றுகிறேன் கணத்தின் முன் உரைத்து போனேன் வாதாட்டம் எனது ஆச்சே இனி என் சொல்வேன் – காகபுசுண்டர்:14 131/2
இனி வெளியினில் சொல்லாதே எழில் தீ மாட்டுது இந்த வரி விழிக்கே – கொங்கணி:18 23/1
எல்லை வாசல் கண்டவர் இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 111/4
எல்லை கண்டுகொண்ட பேர் இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 118/4
இருக்க வல்ல பேர் அலோ இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 198/4
எல்லை வாசல் கண்ட பின் இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 512/4
ஈனர்க்கு சொர்க்கம் சுடுகாடு ஒழிய இனி இல்லையே – திருவள்ளுவர்:29 9/4
மூல புளியால் முதல் தீட்சை ஆச்சுது இனி
காலம் என் இரண்டு ஆண்டில் காண் – திருவள்ளுவர்:29 15/3,4
மாற்றி இனி பிறக்க வாராதே ஏற்றபடி – பட்டினத்து:30 9/2
என்பு உடலும் நில்லாது இனி – பட்டினத்து:30 22/4
ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 16/2
செத்த சவம் போல் திரிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 22/2
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 23/2
ஏகாந்தமாக இருப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 33/2
வெம்பி திரிகை விடுப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 38/2
ஓடும் போல் ஆவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 54/2
சொல்லார கண்டு எனக்கு சொல்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 56/2
நிச்சயித்துக்கொண்டு இருந்து நேர்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 73/2
புன்சனனம் போற்றும் முன்னே புரிவட்டம் போகில் இனி
என் சனனம் ஈடேறும் என்று அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 81/1,2
தொடர்ந்து தொடர்ந்து வெட்டி சுடுவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 84/2
வெந்து விழ பார்த்து விழிப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 85/2
இமையாமல் நோக்கி இருப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 87/2
நாம் இறந்துபோக இனி நாள் வருவது எக்காலம் – பத்திரகிரி:31 89/2
வாசி-தனில் ஏறி வருவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 93/2
ஏக வெளியில் இருப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 97/2
உன்னை வெளிப்படுத்தி உறுவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 109/2
செத்தாரை போலே திரிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 124/2
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 125/2
கள்ள மனம் தெளிந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 140/2
பின் இரண்டு சங்கிலிக்குள் பிணிப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 142/2
இதய திருநடனம் இனி காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 147/2
அல்லாது வேறு இல்லை என்று அறிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 154/2
ஓதி அறிந்து உள்ளே உணர்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 155/2
சொன்னது என்று நான் அறிந்து சொல்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 161/2
எனது அறிவை அம்பு ஆக்கி எய்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 162/2
திட்டமுடன் கண்டு தெளிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 186/2
பிறிவுபட நில்லாமல் பிடிப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 193/2
ஆடும் திருக்கூத்தை அறிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 194/2
பத்தியுடனே கேட்டு பணிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 195/2
கல் ஆவின் பால் கறப்ப கற்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 199/2
என்னை வகுத்து உன்னை இனி காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 205/2
சேற்றில் கிளை நாட்டும் திடமாம் உடலை இனி
காற்றில் உழல் சூத்திரமாய் காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 211/1,2
காற்றில் உழல் சூத்திரமாய் காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 211/2
மற்ற மறமாய் கை மாள்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 223/2
மை இருளில் நின்ற மனம் மாள்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 225/2
நெற்றிக்கு நேர் கண்டு நிலைப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 229/2
இனி என்ன செய்வம் சொல்லும் சித்தனாரே – பாம்பாட்டி:32 38/4
இந்த மருந்தினை தின்பீராகில் இனி பிறப்பு இல்லை என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 113/4
மேல்

இனிக்குதில்லையே (1)

ஈ இல்லா தேன் எடுத்து உண்டுவிட்டான் அது இனிக்குதில்லையே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 48/2
மேல்

இனிதான (1)

பயன் இல்லா சொல் அகற்றி பயனே கூறல் பயனதையும் இனிதான பழமாய் செப்பல் – காரைச்சித்தர்:16 5/1
மேல்

இனிமேல்தானே (1)

இளப்பம் இவன் பேச்சை அடிக்கடி தானாகும் ஏதுக்கு சொல்லுகிறோம் இனிமேல்தானே – உரோம:7 6/4
மேல்

இனிமையாய் (1)

இனிமையாய் வழி தெரிந்து அவ்விடம் சென்று – கல்லுளி:13 34/4
மேல்

இனிய (4)

இனிய சுகம் ஐம்புலன் என்று எண்ணாதே நெஞ்சே – பட்டினத்து:30 23/1
இனிய சுகம் மறவாதே இனிய சுகம் – பட்டினத்து:30 23/2
இனிய சுகம் மறவாதே இனிய சுகம் – பட்டினத்து:30 23/2
எண்ணரிய நெஞ்சே இனிய நல் பாலதனை – பட்டினத்து:30 56/1
மேல்

இனியது (1)

கனி ருசி போல் ஆகுமோ காய்தான் இனியது கேள் – பட்டினத்து:30 53/2