Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 1
ஆக்க 1
ஆக்கடா 1
ஆக்கமுடன் 1
ஆக்கி 13
ஆக்கிய 2
ஆக்கியே 2
ஆக்கிராணன் 1
ஆக்கினாய் 1
ஆக்கினைக்குத்தான் 1
ஆக்கினைக்குள்ளே 1
ஆக்கினோன் 1
ஆக்கும் 1
ஆக்குமடி 2
ஆக்குவோம் 2
ஆக்கை 1
ஆக 9
ஆகத்தில் 1
ஆகம் 1
ஆகமங்கள் 4
ஆகமங்களும் 3
ஆகமத்தின் 3
ஆகமத்தின்படியாலே 1
ஆகமம் 5
ஆகமமாயும் 1
ஆகர்ஷண 1
ஆகல் 1
ஆகலாம் 4
ஆகலான் 1
ஆகவப்பா 4
ஆகவே 1
ஆகா 2
ஆகாச 1
ஆகாசப்பொய்களையும் 1
ஆகாசம் 1
ஆகாசமும் 1
ஆகாத 5
ஆகாதப்பா 2
ஆகாது 6
ஆகாதே 12
ஆகாதோ 3
ஆகாம்ய 1
ஆகாமல் 1
ஆகாய 3
ஆகாயம் 5
ஆகாயமதை 1
ஆகாயமியம் 1
ஆகார 1
ஆகாவிட்டால் 1
ஆகி 108
ஆகிடான் 2
ஆகிடில் 1
ஆகிடுமே 2
ஆகிய 4
ஆகியடி 2
ஆகியும் 2
ஆகியே 16
ஆகில் 2
ஆகிலான் 1
ஆகிலும் 1
ஆகிலோ 1
ஆகினதை 1
ஆகினாய் 2
ஆகினார்கள் 1
ஆகு 1
ஆகும் 86
ஆகும்தானே 1
ஆகும்போது 1
ஆகுமடா 1
ஆகுமடி 34
ஆகுமதே 1
ஆகுமப்பா 1
ஆகுமே 37
ஆகுமோ 10
ஆகுவன் 1
ஆகுவாள் 1
ஆகுவாளே 1
ஆகுவான் 1
ஆகையால் 2
ஆங்கண் 1
ஆங்கார 5
ஆங்காரத்தால் 3
ஆங்காரத்தில் 1
ஆங்காரந்தான் 1
ஆங்காரம் 8
ஆங்காரம்-தனை 1
ஆங்காரமாம் 1
ஆங்காரமும் 1
ஆங்காரமே 1
ஆங்கு 3
ஆங்கே 2
ஆச்சடா 2
ஆச்சதுவும் 1
ஆச்சப்பா 17
ஆச்சரிய 4
ஆச்சரியம் 19
ஆச்சிரம் 1
ஆச்சு 83
ஆச்சுதடா 1
ஆச்சுதடி 7
ஆச்சுதாச்சு 1
ஆச்சுது 4
ஆச்சென்ற 1
ஆச்சென்றால் 1
ஆச்சே 33
ஆசம் 1
ஆசனம் 1
ஆசனமாம் 1
ஆசாபாசங்கள் 1
ஆசாபாசங்களும் 1
ஆசாபாசங்களையே 1
ஆசாபாசத்தை 1
ஆசாபாசம் 1
ஆசாபாசமாம் 1
ஆசார 1
ஆசான் 11
ஆசான்தான் 1
ஆசானாமே 1
ஆசானாய் 1
ஆசானின் 1
ஆசானும் 1
ஆசிப்பார் 1
ஆசில் 1
ஆசுகவி 1
ஆசூனியம் 1
ஆசை 56
ஆசை-தன்னை 1
ஆசைக்கு 1
ஆசைகளும் 1
ஆசைகளை 1
ஆசைகொண்ட 1
ஆசைகொண்டிருக்கல் 1
ஆசைகொண்டு 2
ஆசைகொண்டே 1
ஆசைகொள்ளாதே 1
ஆசைதானே 1
ஆசையாய் 2
ஆசையால் 1
ஆசையான 2
ஆசையிலானுக்கு 1
ஆசையிலே 1
ஆசையும் 3
ஆசையுளானுக்கு 1
ஆசையை 6
ஆசைவைத்து 1
ஆசைவையாதே 2
ஆஞ்ஞை 1
ஆட்கொண்ட 3
ஆட்கொண்டா 1
ஆட்கொண்டு 1
ஆட்சி 2
ஆட்சேபம் 1
ஆட்ட 1
ஆட்டகத்துள் 1
ஆட்டம் 3
ஆட்டமதை 1
ஆட்டாதே 1
ஆட்டான 1
ஆட்டி 3
ஆட்டியதோர் 1
ஆட்டிவிடுவோம் 1
ஆட்டினேன் 1
ஆட்டினை 2
ஆட்டு 3
ஆட்டுக்கால் 1
ஆட்டுக்கு 1
ஆட்டும் 9
ஆட்டுமடா 1
ஆட்டுவதும் 1
ஆட்டுவாள் 1
ஆட்டுவிக்க 1
ஆட்டுவிக்கும் 1
ஆட்டுவிப்போம் 1
ஆட்டுவோம் 4
ஆட்டே 2
ஆட்டை 3
ஆட்டையும் 1
ஆட்படுவது 1
ஆட 4
ஆடம்பரம் 1
ஆடல் 8
ஆடலாம் 1
ஆடலால் 1
ஆடலுற்ற 1
ஆடலுற்றதே 2
ஆடவர் 1
ஆடாது 1
ஆடாய் 100
ஆடாயே 1
ஆடி 21
ஆடிக்கொண்டதால் 1
ஆடிடும் 2
ஆடிய 2
ஆடியதோர் 1
ஆடியிடும் 1
ஆடியே 1
ஆடில் 2
ஆடினதோர் 1
ஆடினார் 3
ஆடினாரே 1
ஆடினேன் 2
ஆடு 42
ஆடுகிற 2
ஆடுகின்ற 12
ஆடுகின்றதே 1
ஆடுகின்றாள் 1
ஆடுகொண்ட 1
ஆடுங்கள் 2
ஆடுதப்பா 1
ஆடுதற்கு 1
ஆடுதே 1
ஆடும் 31
ஆடுமடா 1
ஆடுமே 3
ஆடுவது 4
ஆடுவதோர் 1
ஆடுவள் 1
ஆடுவன் 1
ஆடுவார் 2
ஆடுவான் 1
ஆடுவானை 1
ஆடுவோம் 1
ஆடுவோமே 1
ஆடே 1
ஆடை 2
ஆடையிலே 1
ஆண் 5
ஆண்சாதி 1
ஆண்ட 7
ஆண்டதனில் 1
ஆண்டவன் 1
ஆண்டி 2
ஆண்டிடுமோ 1
ஆண்டிருந்த 1
ஆண்டிருந்தால் 2
ஆண்டில் 1
ஆண்டு 2
ஆண்டையே 1
ஆண்பிள்ளை 1
ஆண்பிள்ளைதானும் 1
ஆண்மை 14
ஆண்மைதானே 1
ஆண்மையாக 1
ஆண்மையாய் 1
ஆண்மையைத்தான் 1
ஆணப்பா 4
ஆணலாம் 1
ஆணவ 2
ஆணவங்கள் 2
ஆணவங்களான 1
ஆணவத்தால் 5
ஆணவத்தின் 1
ஆணவத்தை 4
ஆணவம் 2
ஆணவமும் 1
ஆணி 2
ஆணிகொண்டு 1
ஆணிப்பொன் 1
ஆணியாகவே 1
ஆணியாம் 1
ஆணியான 1
ஆணின் 1
ஆணினாலே 1
ஆணும் 7
ஆணுமாக 1
ஆணெழுத்தும் 1
ஆணை 17
ஆணையே 1
ஆத்தாள் 6
ஆத்தாள்-தன்னை 1
ஆத்தாளின் 1
ஆத்தாளும் 1
ஆத்தாளே 225
ஆத்தாளை 6
ஆத்தி 1
ஆத்தும 2
ஆத்துமத்தில் 1
ஆத்துமத்தின் 2
ஆத்துமத்து 1
ஆத்துமத்துக்கு 1
ஆத்துமத்தை 1
ஆத்துமம் 1
ஆத்துமம்-தன்னை 1
ஆத்துமா 5
ஆதரவாகிய 1
ஆதரவாய் 2
ஆதரவுபண்ணி 1
ஆதரிக்க 1
ஆதரித்த 1
ஆதரித்து 4
ஆதலால் 4
ஆதவனும் 1
ஆதாயம் 1
ஆதார 6
ஆதாரத்தில் 1
ஆதாரத்தை 1
ஆதாரம் 8
ஆதாரமான 2
ஆதி 107
ஆதி-தன் 1
ஆதிக்க 1
ஆதிசிவமான 1
ஆதிசேடன் 1
ஆதிசேடன்-தன்னை 1
ஆதித்தன் 3
ஆதிநாதன் 2
ஆதிமண்டலமே 1
ஆதிமதி 1
ஆதிமூர்த்தி 1
ஆதிமூலம் 1
ஆதிமூலமான 1
ஆதியடி 1
ஆதியர்கள் 1
ஆதியாகி 1
ஆதியாய் 3
ஆதியான 6
ஆதியானது 3
ஆதியில் 2
ஆதியும் 1
ஆதியும்தான் 1
ஆதியே 4
ஆதியை 3
ஆதியோ 1
ஆதியோடு 4
ஆதினாலே 1
ஆதீதத்தில் 1
ஆதீதம் 1
ஆந்தை 1
ஆநந்த 2
ஆபரணம் 1
ஆபரணம்தானும் 1
ஆபரணமாக 1
ஆபாச 1
ஆம் 8
ஆமடா 3
ஆமணக்கதுவும் 1
ஆமப்பா 8
ஆமாகி 1
ஆமி 1
ஆமிசம் 1
ஆமே 16
ஆமை 4
ஆமையார் 1
ஆமோ 18
ஆமோவாய் 1
ஆய்ந்த 2
ஆய்ந்தவர் 2
ஆய்ந்தாய்ந்து 1
ஆய்ந்திடுவாய் 1
ஆய்ந்து 3
ஆய்ந்தே 1
ஆய்வதுவும் 1
ஆய 6
ஆயனும் 1
ஆயனை 1
ஆயாசமாகவும்தான் 1
ஆயி 2
ஆயிகினும் 1
ஆயிடும் 6
ஆயிரக்கால் 1
ஆயிரத்தில் 1
ஆயிரத்தெட்டு 6
ஆயிரம் 5
ஆயிரம்பேர் 1
ஆயிரமா 1
ஆயில் 1
ஆயிழையாள் 1
ஆயினாய் 1
ஆயினாள் 1
ஆயினான் 2
ஆயினும் 1
ஆயுசு 1
ஆயுதமும் 1
ஆயும் 1
ஆயுமாய் 1
ஆயுவது 2
ஆயுள் 3
ஆர் 18
ஆர்க்கம் 1
ஆர்க்கும் 1
ஆர்கொண்ட 1
ஆர்த்தலும் 1
ஆர்தான் 2
ஆர்ந்த 1
ஆர்ந்திடும் 1
ஆர்ந்து 1
ஆரடா 3
ஆரண 1
ஆரணத்தி 1
ஆரணத்தினோடு 1
ஆரணம் 3
ஆரணமே 1
ஆரதிக 1
ஆரப்பா 18
ஆரம் 1
ஆரம்பிக்கவேதான் 1
ஆரல் 1
ஆரவாரித்து 1
ஆராதி 1
ஆராய்ந்திருப்பாயே 1
ஆராய்ந்து 9
ஆராய 1
ஆராலும் 1
ஆராவமுதத்தை 1
ஆரிடமும் 1
ஆரியன் 3
ஆரியனை 2
ஆரினாலும் 1
ஆரு 1
ஆருக்கடி 1
ஆருக்கும் 1
ஆரும் 5
ஆருமே 1
ஆரூட 2
ஆரூடன் 1
ஆரூர் 1
ஆரை 2
ஆரொருவர் 1
ஆரோ 3
ஆல் 1
ஆல 2
ஆலகால 1
ஆலடி 1
ஆலத்தான் 1
ஆலத்திலே 1
ஆலதான 1
ஆலம் 11
ஆலமுண்டோன்-தன் 1
ஆலயம் 1
ஆலவட்டம் 1
ஆலிலை 4
ஆலை 3
ஆவதற்கு 1
ஆவதற்கும் 1
ஆவதன்றி 1
ஆவதால் 1
ஆவது 10
ஆவதும் 5
ஆவர் 4
ஆவரே 2
ஆவரோ 4
ஆவல்கொண்டு 1
ஆவல்கொள்ளாதே 1
ஆவல்கொள்ளாய் 1
ஆவலும் 1
ஆவன 1
ஆவாய் 2
ஆவாயே 1
ஆவாயோ 1
ஆவார் 1
ஆவாரடி 6
ஆவான் 4
ஆவானடி 4
ஆவி 16
ஆவிக்கு 2
ஆவிக்கும் 1
ஆவிதானும் 1
ஆவியதாம் 1
ஆவியார் 1
ஆவியும் 2
ஆவியே 1
ஆவியை 1
ஆவியோடு 2
ஆவிரே 4
ஆவிலே 1
ஆவின் 2
ஆவுடையாள் 1
ஆவுடையாளோடு 1
ஆவுமே 1
ஆவை 1
ஆழ 1
ஆழமதை 1
ஆழி 3
ஆழியோனும் 1
ஆள் 3
ஆள்கின்ற 1
ஆள்கின்றதே 2
ஆள 2
ஆளப்பா 6
ஆளலாம் 6
ஆளலாமே 1
ஆளாக 1
ஆளாசை 1
ஆளாதே 2
ஆளானதால் 1
ஆளி 1
ஆளுகின்ற 2
ஆளும் 1
ஆற்ற 1
ஆற்றல் 1
ஆற்றலே 1
ஆற்றறும் 1
ஆற்றிலே 1
ஆற்றினான் 1
ஆற்று 1
ஆற்றுகிறான் 1
ஆற்றும் 1
ஆற்றுவேன் 1
ஆற 1
ஆறடுக்கு 1
ஆறத்தான் 1
ஆறதாய் 1
ஆறதில் 1
ஆறதிலே 1
ஆறவைத்தே 1
ஆறாக 1
ஆறாத 1
ஆறாதே 1
ஆறாறு 1
ஆறாறுக்கு 1
ஆறாறும் 2
ஆறியதோர் 2
ஆறிரண்டு 4
ஆறில் 2
ஆறினையும் 2
ஆறு 48
ஆறுக்குள்ளே 1
ஆறுடன் 1
ஆறுதல 2
ஆறுபேர் 1
ஆறும் 21
ஆறும்தானே 1
ஆறுமாய் 3
ஆறுமுகன் 1
ஆறெழுத்தை 1
ஆறையும் 1
ஆன் 3
ஆன்ம 1
ஆன்மா 5
ஆன்மாவால் 1
ஆன்மாவின் 1
ஆன்மாவே 2
ஆன்மாவை 1
ஆன்றியும் 1
ஆன்று 1
ஆன 25
ஆனக்கால் 1
ஆனதடி 4
ஆனதா 1
ஆனதினால் 2
ஆனது 8
ஆனதும் 17
ஆனதுவும் 3
ஆனதே 18
ஆனதை 4
ஆனதொரு 1
ஆனதோ 1
ஆனதோர் 3
ஆனந்த 59
ஆனந்தத்தில் 1
ஆனந்தம் 11
ஆனந்தம்கொண்டோம் 1
ஆனந்தமதால் 1
ஆனந்தமதை 1
ஆனந்தமயமுமாக 1
ஆனந்தமாக 2
ஆனந்தமாகவே 1
ஆனந்தமாகி 2
ஆனந்தமாம் 2
ஆனந்தமானதடி 2
ஆனந்தமுடன் 1
ஆனந்தமுண்டு 1
ஆனந்தர் 1
ஆனந்தவல்லியாலே 1
ஆனந்தன் 4
ஆனபடியே 1
ஆனவர் 2
ஆனவர்கள் 1
ஆனவாறு 4
ஆனவாறே 1
ஆனவே 1
ஆனாக்கால் 1
ஆனாய் 6
ஆனார் 10
ஆனாரும் 1
ஆனாரே 1
ஆனால் 7
ஆனாலும் 4
ஆனாள் 3
ஆனேண்டி 5
ஆனேன் 5
ஆனை 4
ஆனைக்கல் 2
ஆனைக்கு 1
ஆனோம் 1

ஆ (1)

உகாரத்துள் ஆ ஏறி ஓடி உலாவுவதற்கு – அழுகணி:3 122/3
மேல்

ஆக்க (1)

ஆக்க போகாதோ உன்னால் – பட்டினத்து:30 77/4
மேல்

ஆக்கடா (1)

தூங்கிடாமல் சேநீர் கொண்டு சுருக்கினில் உப்பு ஆக்கடா – கதேந்திர:11 42/2
மேல்

ஆக்கமுடன் (1)

ஆக்கமுடன் அருள் சுடர் போல் குருவைத்தானே அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே – திருமூலர்:28 5/4
மேல்

ஆக்கி (13)

விரிவான மனம்-தனையும் அணுவது ஆக்கி விட்டகுறை தொட்டகுறை விதியை பார்த்து – காகபுசுண்டர்:14 26/3
மோகமுடன் பரந்த மனம் அணுவது ஆக்கி மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க – காகபுசுண்டர்:14 50/3
முப்பொருளை சுட்டு முழுது அழுது நீறு ஆக்கி
தப்பாமல் உண்டு நிலை சார் – காகபுசுண்டர்:14 159/1,2
தூசி என்ற வெளி அல்லோ அண்ட வீதி சொக்காமல் கிரி கொண்டே ஆக்கி ஏறே – கைலாயக்கம்பளி:19 13/4
ஆக்கி நின்ற பரிசத்தால் கொசு இறந்தது ஆச்சரியம் ரூபத்தில் வண்டு இறந்த – கைலாயக்கம்பளி:19 14/1
பத்தியுள்ளே அலைத்து அடித்து பேய்க்கூத்து ஆக்கி பாங்கான மனத்தை அல்லோ சின்னம் பண்ணி – கைலாயக்கம்பளி:19 51/2
வான் என்ற சதாசிவனோ மணியை காண்பான் மகத்தான ஐவரும்தான் ஆக்கி பீடம் – கைலாயக்கம்பளி:19 180/3
மனதை ஒரு வில் ஆக்கி வான் பொறியை நாண் ஆக்கி – பத்திரகிரி:31 162/1
மனதை ஒரு வில் ஆக்கி வான் பொறியை நாண் ஆக்கி
எனது அறிவை அம்பு ஆக்கி எய்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 162/1,2
எனது அறிவை அம்பு ஆக்கி எய்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 162/2
காயத்தை வேறு ஆக்கி காண்பது உனை எக்காலம் – பத்திரகிரி:31 232/2
குரு என்னும் ஆசானின் உருவெடுத்து குறியான ஞானத்தின் பாக்கி ஆக்கி
அருள் என்னும் அருளையே உண்டை ஆக்கி ஆனந்தமாகவே அதை கடந்தே – பாம்பாட்டி:32 121/1,2
அருள் என்னும் அருளையே உண்டை ஆக்கி ஆனந்தமாகவே அதை கடந்தே – பாம்பாட்டி:32 121/2
மேல்

ஆக்கிய (2)

அண்டமும் பிண்டமும் ஆக்கிய தேவனை – குதம்பை:17 12/1
மானை பெண் ஆக்கிய வள்ளிக்கு இசைந்திடும் மால் முருகேசனும் காப்பாமே – கொங்கணி:18 5/2
மேல்

ஆக்கியே (2)

நீறு நீர் எடுத்துமே இரண்டையும் ஒன்று ஆக்கியே
சீறுடனே காய்ச்சியே செய்ததொரு உப்படா – கதேந்திர:11 43/1,2
மாத்தி தனது வசம் ஆக்கியே சாத்த அரிய – திரிகோண:27 25/2
மேல்

ஆக்கிராணன் (1)

தொக்கு சட்சு சிங்குவை ஆக்கிராணன் சூழ்த்திடில் – சிவவாக்கியர்:24 437/2
மேல்

ஆக்கினாய் (1)

வீசி மேல் நிமிர்ந்த தோளி இல்லை ஆக்கினாய் கழல் – சிவவாக்கியர்:24 273/3
மேல்

ஆக்கினைக்குத்தான் (1)

அஞ்சாமல் பேசுகிறாய் ஆக்கினைக்குத்தான் பயந்து – அழுகணி:3 2/3
மேல்

ஆக்கினைக்குள்ளே (1)

ஆட்டிவிடுவோம் எங்கள் ஆக்கினைக்குள்ளே
நீதியோடு அடங்கியே நின்றிட செய்வோம் – பாம்பாட்டி:32 26/2,3
மேல்

ஆக்கினோன் (1)

அண்டத்தை கண்டதை ஆக்கினோன் உண்டு என்று – குதம்பை:17 134/1
மேல்

ஆக்கும் (1)

ஆதி பரப்பிரமம் ஆக்கும் அக்காலையில் – குதம்பை:17 142/1
மேல்

ஆக்குமடி (2)

சூரணம் ஆக்குமடி குதம்பாய் – குதம்பை:17 209/2
சூரணம் ஆக்குமடி – குதம்பை:17 209/3
மேல்

ஆக்குவோம் (2)

செப்பரிய மூன்று உலகும் செம்பொன் ஆக்குவோம்
செங்கதிரை தண் கதிராய் செய்துவிடுவோம் – பாம்பாட்டி:32 31/1,2
சொன்னார் தலையிலே பொன்னை ஆக்குவோம் சுருதி அரு கல்வி ஒப்பம்செய்வோம் – பாம்பாட்டி:32 122/2
மேல்

ஆக்கை (1)

ஆக்கை மூப்பது இல்லையே ஆதி காரணத்திலே – சிவவாக்கியர்:24 218/1
மேல்

ஆக (9)

ஆக சிவநீரால் ஆத்தாளே – அழுகணி:3 43/3
ஆக ரெண்டு சுண்ணமதை – அழுகணி:3 53/2
நீயே நான் ஆக வேணும் – ஆதிநாதர்:4 12/4
பத்திய பாகங்கள் ஆக முறையாய் – கல்லுளி:13 52/1
அண்டம் உண்டாகும் முன் ஆக அநாதியாய் – குதம்பை:17 46/1
தொங்குகின்ற மோட்சத்தின் தரை போல் ஆக சூனியமாய் ஞானம் எல்லாம் தோற்றுமாறே – கைலாயக்கம்பளி:19 86/4
உய்த்தோர் பாண்டம் ஆக சுட்டு பின் – சங்கிலி:20 22/3
ஆக மூலநாடியில் அனல் எழுப்பி அன்புடன் – சிவவாக்கியர்:24 452/1
ஆக வெளிக்குள்ளே அடங்கா புரவி செல்ல – பத்திரகிரி:31 97/1
மேல்

ஆகத்தில் (1)

ஆகத்தில் வைத்தாண்டி – அழுகணி:3 151/3
மேல்

ஆகம் (1)

ஆகம் மிக உருக அன்பு உருக என்பு உருக – பத்திரகிரி:31 62/1
மேல்

ஆகமங்கள் (4)

ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக்கொண்டே அறிந்தம் என்பார் மவுனத்தை அவனை நீயும் – அகத்தியர்:1 48/2
வேத முதல் ஆகமங்கள் மேலானது என்று பல்கால் – இடைக்காட்டு:5 24/3
அறிவிலே பிறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர் – சிவவாக்கியர்:24 76/1
நூறு கோடி ஆகமங்கள் நூறு கோடி மந்திரம் – சிவவாக்கியர்:24 142/1
மேல்

ஆகமங்களும் (3)

சிட்டர் ஓது வேதமும் சிறந்த ஆகமங்களும்
நட்ட காரணங்களும் நவின்ற மெய்ம்மை நூல்களும் – சிவவாக்கியர்:24 141/1,2
ஆதரித்த மந்திரம் அமைந்த ஆகமங்களும்
மாதர் மக்கள் சுற்றமும் மயக்க வந்த நித்திரை – சிவவாக்கியர்:24 210/1,2
பூத தத்துவங்களும் பொருந்தும் ஆகமங்களும்
சாதிபேத வன்மையும் தயங்குகின்ற நூல்களும் – சிவவாக்கியர்:24 475/2,3
மேல்

ஆகமத்தின் (3)

ஆகமத்தின் உட்பொருள் அகண்ட மூலமாதலால் – சிவவாக்கியர்:24 302/1
அண்டரண்ட வான் புவியும் ஆகமத்தின் உட்பொருளும் – திருவள்ளுவர்:29 4/1
ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே – பத்திரகிரி:31 126/1
மேல்

ஆகமத்தின்படியாலே (1)

ஆகமத்தின்படியாலே சாலம்பம்தான் அநித்யம் அல்ல நித்யம் என்று அறையலாகும் – காகபுசுண்டர்:14 102/2
மேல்

ஆகமம் (5)

ஆகமம் சொன்னதடி – அகப்பேய்:2 10/2
ஆகமம் நிறைந்து நின்ற ஐம்பத்தோர் எழுத்துமே – சிவவாக்கியர்:24 175/4
ஆதி கூடி நெற்பறித்தகாரம் ஆதி ஆகமம்
பேதபேதம் ஆகியே பிறந்து உடல் இறந்ததே – சிவவாக்கியர்:24 256/3,4
நூறு கோடி மந்திரம் நூறு கோடி ஆகமம்
நூறு கோடி நாள் இருந்து ஊடாடினாலும் என் பயன் – சிவவாக்கியர்:24 429/1,2
தந்திரம் புராணம் கலை சாற்றும் ஆகமம்
விதம்விதமான வேறு நூல்களும் – பாம்பாட்டி:32 98/2,3
மேல்

ஆகமமாயும் (1)

அந்தமாயும் ஒளியாயும் ஆகமமாயும்
திருவாயும் குருவாயும் சீவனாயும் – பாம்பாட்டி:32 7/2,3
மேல்

ஆகர்ஷண (1)

வித்தையடா விண் எல்லாம் சுழலும் மார்க்கம் விந்தையடா ஆகர்ஷண வியப்பே என்பான் – காரைச்சித்தர்:16 19/2
மேல்

ஆகல் (1)

ஆசையால் மறக்கலாது அமரர் ஆகல் ஆகுமே – சிவவாக்கியர்:24 273/4
மேல்

ஆகலாம் (4)

பாலன் ஆகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 70/3,4
பாலன் ஆகி நீடலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 125/3,4
பாலன் ஆகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 155/3,4
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து தேவர் ஆகலாம்
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து வானம் ஆளலாம் – சிவவாக்கியர்:24 203/1,2
மேல்

ஆகலான் (1)

தள்ளொணாது அணுகொணாது ஆகலான் மனத்துளே – சிவவாக்கியர்:24 295/2
மேல்

ஆகவப்பா (4)

ஆகவப்பா விருப்பத்தோடு அஞ்சு நூறும் அறைந்திட்டேன் வாதத்தை அறிந்துகொள்ளு – கைலாயக்கம்பளி:19 102/1
ஆகவப்பா இதற்குள்ளே ஞானம் நூறு அப்புறத்தே சொன்னதொரு ஞானம் நூறு – கைலாயக்கம்பளி:19 102/2
ஆகவப்பா இருபத்தோடு எழுநூறும்தான் அறிந்தமட்டும் சொல்லி வந்தேன் வல்லோர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 102/3
ஆகவப்பா பார்த்தே இக பரமும் சித்தி ஆதி என்ற குரு அருளால் சொன்ன முற்றே – கைலாயக்கம்பளி:19 102/4
மேல்

ஆகவே (1)

தெரிந்துகொண்டால் சித்தன் ஆகவே வேணும் – கல்லுளி:13 15/4
மேல்

ஆகா (2)

ஆகா புலையனடி அஞ்ஞானம் தான் பேசி – அழுகணி:3 25/1
மாசி என்ற மனம் உடைத்தால் இரண்டும் ஆகா மருவி நின்றே அறிவி அறிந்தால் இரண்டும் ஆகும் – கைலாயக்கம்பளி:19 13/3
மேல்

ஆகாச (1)

அறைந்திட்ட வகை ஏது உப்பே ஆதி ஆகாச விந்துவினால் செனித்த பிண்டம் – சூரியானந்தர்:25 2/1
மேல்

ஆகாசப்பொய்களையும் (1)

ஆரப்பா பிரம நிலை காட்டாமல்தான் ஆகாசப்பொய்களையும் அவன்தான் சொல்வான் – காகபுசுண்டர்:14 35/2
மேல்

ஆகாசம் (1)

தாக்கி பார் ஆகாசம் சருவசாட்சி சதா நித்தம் அந்தரமே சாடி நின்றால் – சூரியானந்தர்:25 12/1
மேல்

ஆகாசமும் (1)

அண்டம் எல்லாம் ஊடுருவ ஆகாசமும் கடந்து – பட்டினத்து:30 26/3
மேல்

ஆகாத (5)

அழைப்பதுவும் நல்லபிள்ளையானால் நன்றே ஆகாத சீடர்களை சேர்த்தல் தோடம் – உரோம:7 6/1
ஆகாத செய்கையடி குதம்பாய் – குதம்பை:17 203/2
ஆகாத செய்கையடி – குதம்பை:17 203/3
ஆனதோர் நாள் என்றல் ஆகாத நாள் என்றல் – குதம்பை:17 205/1
அழுந்திட்ட சமாதி உண்டோ தியானம் உண்டோ ஆகாத பிள்ளை உண்டோ சொல்லும் சொல்லும் – கைலாயக்கம்பளி:19 197/3
மேல்

ஆகாதப்பா (2)

மதி பெருகும் கதி பெருகும் வாதம் வாதம் வருந்தாதே அந்த முறை ஆகாதப்பா
நிதி பெருகும் இவள் குறியே வாதம் ஆகும் நிர்மூடர் அறியாமல் வகாரம் பேசி – கருவூரார்:12 22/1,2
ஆரப்பா கண் வெடிக்கும் தேகம் போகும் அடயோகம் என்பார்கள் ஆகாதப்பா
சாரப்பா மனம்-தனை அண்ணாக்கில் நேரே சார்ந்து மிக பார்க்கையிலே வாசிதானும் – காகபுசுண்டர்:14 25/2,3
மேல்

ஆகாது (6)

ஆகாது சொன்னேனே – அகப்பேய்:2 23/2
புகலவே ஆகாது
மேலோக பெண்கள் சித்தி ஆத்தாளே – அழுகணி:3 92/2,3
நாலாம் சாதி ஆகாது நமக்கு பருப்பு வேகாது – கதேந்திர:11 38/2
கத்தாதும் நாய் போல கத்தி என்ன காசுக்கும் ஆகாது சித்தி இல்லை – கைலாயக்கம்பளி:19 194/3
வறகோட்டுக்கும் ஆகாது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 60/4
அரைக்காசுக்கு ஆகாது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 61/4
மேல்

ஆகாதே (12)

ஊனமது ஆகாதே அகப்பேய் – அகப்பேய்:2 13/3
சரியை ஆகாதே அகப்பேய் – அகப்பேய்:2 25/1
யோகம் ஆகாதே அகப்பேய் – அகப்பேய்:2 26/1
எம் உரை ஆகாதே
சொன்னது கேட்டாயே அகப்பேய் – அகப்பேய்:2 49/2,3
கோலம் ஆகாதே அகப்பேய் – அகப்பேய்:2 80/1
குதர்க்கம் ஆகாதே
சாலம் ஆகாதே அகப்பேய் – அகப்பேய்:2 80/2,3
சாலம் ஆகாதே அகப்பேய் – அகப்பேய்:2 80/3
சஞ்சலம் ஆகாதே – அகப்பேய்:2 80/4
மத்தொன்றும் ஆகாதே ஆத்தாளே – அழுகணி:3 96/3
வஞ்சியர் ஆசை ஆகாதே அந்த – கஞ்சமலை:9 13/1
கருத்து வேறு ஆகாதே கண்டிடத்து ஓடாதே – பட்டினத்து:30 11/1
கண்டறிதல் ஆகாதே – புண்ணாக்கு:33 16/3
மேல்

ஆகாதோ (3)

ஆண்டிருந்தால் ஆகாதோ – அழுகணி:3 6/5
ஆண்டிருந்தால் ஆகாதோ – அழுகணி:3 27/5
சோதி பரகதிதான் பசுவே சொந்தமது ஆகாதோ – இடைக்காட்டு:5 33/2
மேல்

ஆகாம்ய (1)

அத்தி நின்ற ஆகாம்ய சஞ்சித பிராரத்வம் ஆருக்கும் அடுக்கும் என்றால் யோகம் எய்தி – கைலாயக்கம்பளி:19 19/3
மேல்

ஆகாமல் (1)

ஆகாமல் ஆனந்தவல்லியாலே அடி முடியில் நடு வாசி ஆறுக்குள்ளே – இராமதேவர்:6 2/2
மேல்

ஆகாய (3)

ஆரப்பா அறிந்தவர்கள் ஆரும் இல்லை ஆகாய சிவத்துடனே சேரும் என்பார் – அகத்தியர்:1 15/2
அலையாது மனம்தானும் பரத்தில் சென்று ஆகாய வீதி வழி ஆட்டும் பாரே – காகபுசுண்டர்:14 62/4
ஆரப்பா பிறந்துவிட்டோம் ஐந்துபேரும் ஆகாய அண்டமதை அடுத்தே சென்றேன் – காகபுசுண்டர்:14 65/2
மேல்

ஆகாயம் (5)

அருளாக ஆராய்ந்து பார்க்கும்பேர்கள் ஆகாயம் நின்ற நிலை அறியலாமே – அகத்தியர்:1 49/4
பாரப்பா ஆகாயம் செல்லும்போது பாலகனே சக்கரம்தான் சுற்றி ஆட – காகபுசுண்டர்:14 43/1
தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மை போல் – குதம்பை:17 37/1
காணாத வாலையை கண்டுகொண்டால் காட்சி காணலாம் ஆகாயம் ஆளலாமே – கொங்கணி:18 79/2
போச்சப்பா ஆகாயம் போலே எங்கும் ஓடி எங்கும் மறைந்திருக்கும் கண்டாலும்தான் – கைலாயக்கம்பளி:19 166/2
மேல்

ஆகாயமதை (1)

பார்க்குள் ஆகாயமதை பார்த்துப்பார்த்து எல்லை கண்டு – சதோகநாதர்:23 39/1
மேல்

ஆகாயமியம் (1)

அறிந்திருந்த நான்குக்கும் விக்கினம் உண்டாம் அப்பனே ஆகாயமியம் சித்தினோடே – கைலாயக்கம்பளி:19 3/1
மேல்

ஆகார (1)

ஆகார முதலிலே பாம்பதாக ஆனந்த வயலிலே படம் விரித்தே – பாம்பாட்டி:32 112/1
மேல்

ஆகாவிட்டால் (1)

தான் அவன் ஆகாவிட்டால் சண்டாளன் தடிவான் – பட்டினத்து:30 95/1
மேல்

ஆகி (108)

ஒண்ணான உச்சி வெளி தாண்டி நின்று உமையவளும் கணபதியும் உந்தி ஆகி
விண் ஒளியாம் அம்பரம் ஓம் அவ்வும் உவ்வும் விதித்த பரம் ஒருவருக்கும் எட்டாதப்பா – அகத்தியர்:1 12/1,2
மூவெழுத்தும் ஈரெழுத்தும் ஆகி நின்ற மூலமதை அறிந்து உரைப்போன் குருவும் ஆகும் – அகத்தியர்:1 46/1
ஈரெழுத்தும் ஓரெழுத்தும் ஆகி ஆங்கே இயங்கி நிற்கும் அசபையப்பா மூலத்துள்ளே – அகத்தியர்:1 47/1
மோன சமாதி முயன்றால் என் தான் ஆகி
எல்லா கவலையும் அற்று இன்புற்று இருப்பதுவே – அழுகணி:3 109/2,3
மேல தெரு ஆகி விந்து உதித்த வீடு ஆகி – அழுகணி:3 110/1
மேல தெரு ஆகி விந்து உதித்த வீடு ஆகி
கோலத்தினாலேயடி கூறும் அறுகோணம் – அழுகணி:3 110/1,2
சீலத்தில் முக்கோணம் சேர்ந்து அப்பு வீடு ஆகி
மூலத்தில் மண் ஆகி என் ஆத்தாளே – அழுகணி:3 110/3,4
மூலத்தில் மண் ஆகி என் ஆத்தாளே – அழுகணி:3 110/4
நவ்வோடே மவ்வாகி நாடுகின்ற கால் ஆகி
இவ்வோடு உதித்தாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 113/3,4
சதுரமது மண் ஆகி சதுர்முகனார் வீடு ஆகி – அழுகணி:3 114/3
சதுரமது மண் ஆகி சதுர்முகனார் வீடு ஆகி
மதுரம் பிறந்ததடி என் ஆத்தாளே – அழுகணி:3 114/3,4
அப்பாலே மால் ஆகி என் ஆத்தாளே – அழுகணி:3 115/4
வன்னி என்னும் பேர் ஆகி என் ஆத்தாளே – அழுகணி:3 116/4
ஓர் ஆறு கோணமதாய் உள்ளே ஓர் கால் ஆகி
பேர் ஆகி நின்றதடி பெரும் கிளையாம் கூட்டமதில் – அழுகணி:3 117/2,3
பேர் ஆகி நின்றதடி பெரும் கிளையாம் கூட்டமதில் – அழுகணி:3 117/3
நிதியாம் இரண்டு எலும்பு நீள் எலும்பு இரண்டு ஆகி
முதியாத மாங்கிசமும் என் ஆத்தாளே – அழுகணி:3 118/3,4
கரு ஆகி வந்தானோ கரு அழிக்க வந்தானோ – அழுகணி:3 123/1
உரு ஆகி வந்தானோ உரு அழிக்க வந்தானோ – அழுகணி:3 123/2
குரு ஆகி வந்தானோ குலம் அறுக்க வந்தானோ – அழுகணி:3 123/3
திரு ஆகி வந்தானோ என் ஆத்தாளே – அழுகணி:3 123/4
ஊன் என்ற உடலுக்குள் நடுவும் ஆகி உத்தமியாள் வீற்றிருந்த உண்மைதானே – கருவூரார்:12 4/4
போமடா புத்தி சித்தம் ஒன்றது ஆகி புசுண்டன் என்று பேரெடுத்து புவனம்-தன்னில் – காகபுசுண்டர்:14 64/1
சாட்சி சத்தாய் அதீத குணாதீதம் ஆகி சட்சு மனத்தால் அறிய தகாது யாதும் – காகபுசுண்டர்:14 83/1
நிறுத்த என்றால் நாசிகா கிரக ஆன்மா நிலை புருவ மத்தியிலே நிட்டன் ஆகி
கருத்து அழிந்து நின்ற இடம் சாட்சாத்காரம் கண் மூக்கு மத்தியிலே கண்டு பாரே – காகபுசுண்டர்:14 105/3,4
மஞ்சு போல் ஆகி வளர்ந்திடும் கூந்தலும் – குதம்பை:17 78/1
கூறான சுடுகாட்டில் குடியும் ஆகி கொள்கின்றார் பலியெடுக்க கொள்கின்றாரே – கைலாயக்கம்பளி:19 76/4
தேன் என்ற கைலாய வர்க்கம் ஆகி சித்தருக்கு சித்தராய் ரிஷி ஆனாரே – கைலாயக்கம்பளி:19 124/4
பெரியோர்கள் அண்டம் என்ற ஆன்மா நோக்கி பேரான பரிச்சின்ன மனமும் ஆகி
அறியோர்கள் சாதி என்ற ஆச்சிரம் விட்டே ஆசை என்ற விகற்பம் எல்லாம் மடித்து தள்ளி – கைலாயக்கம்பளி:19 149/1,2
தண்ணியதோர் குரு உரைத்த உபதேசத்தை தான் அறிந்து பூரணமாய் முத்தன் ஆகி
பண்ணியதோர் அபராதம் குருவுக்கு ஈந்து பராபரத்தை தன் தேகம் போலே எண்ணி – கைலாயக்கம்பளி:19 157/2,3
காணப்பா அன்னமயம் ஆகி நின்று கலந்து நின்ற புராணமய கோசம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 177/1
சத் ஆகி சித் ஆகி தாபரமும் தான் ஆகி – சதோகநாதர்:23 36/1
சத் ஆகி சித் ஆகி தாபரமும் தான் ஆகி – சதோகநாதர்:23 36/1
சத் ஆகி சித் ஆகி தாபரமும் தான் ஆகி
வித்து ஆகி வந்த விதம் தெரிவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 36/1,2
வித்து ஆகி வந்த விதம் தெரிவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 36/2
பேயன் ஆகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே – சிவவாக்கியர்:24 2/4
எங்கும் ஆகி நின்ற நாமம் நாமம் இந்த நாமமே – சிவவாக்கியர்:24 22/4
உரு இலங்கு மேனி ஆகி உம்பர் ஆகி நின்று நீர் – சிவவாக்கியர்:24 64/3
உரு இலங்கு மேனி ஆகி உம்பர் ஆகி நின்று நீர் – சிவவாக்கியர்:24 64/3
திரு இலங்கு மேனி ஆகி சென்று கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 64/4
அண்டமுத்தி ஆகி நின்ற ஆதிமூலம் ஆவிரே – சிவவாக்கியர்:24 67/4
பாலன் ஆகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம் – சிவவாக்கியர்:24 70/3
உரியது ஆகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 74/4
உரு அரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 77/2
கரு அரங்கம் ஆகி நின்ற கற்பனை கடந்த பின் – சிவவாக்கியர்:24 77/3
ஒருவர் ஆகி இருவர் ஆகி இளமை பெற்ற ஊரிலே – சிவவாக்கியர்:24 82/2
ஒருவர் ஆகி இருவர் ஆகி இளமை பெற்ற ஊரிலே – சிவவாக்கியர்:24 82/2
சோதி பாதி ஆகி நின்று சுத்தமும் பலித்து வந்து – சிவவாக்கியர்:24 87/1
வெள்ளையும் சிவப்பும் ஆகி மெய் கலந்து நின்றதே – சிவவாக்கியர்:24 90/4
உயிர் சிவத்தின் மாய்கை ஆகி ஒன்றையொன்று கொன்றிடும் – சிவவாக்கியர்:24 121/3
உயிரும் சத்தி மாய்கை ஆகி ஒன்றையொன்று தின்னுமே – சிவவாக்கியர்:24 121/4
நாலு நாளு முன்னில் ஒரு நாட்டம் ஆகி நாட்டிடில் – சிவவாக்கியர்:24 125/2
பாலன் ஆகி நீடலாம் பரப்பிரம்மம் ஆகலாம் – சிவவாக்கியர்:24 125/3
காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 143/4
ஏது புக்கு ஒளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ – சிவவாக்கியர்:24 152/3
பாலன் ஆகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம் – சிவவாக்கியர்:24 155/3
உருவும் அல்ல ஒளியும் அல்ல ஒன்றது ஆகி நின்றதே – சிவவாக்கியர்:24 189/1
ஏது புக்கு ஒளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ – சிவவாக்கியர்:24 210/3
ஆதி ஆகி அண்டர் அண்டம் அப்புறத்தும் அப்புறம் – சிவவாக்கியர்:24 217/1
சோதி ஆகி நின்று இலங்கு சுருதி நாத சோமனை – சிவவாக்கியர்:24 217/2
அரியும் ஆகி அயனும் ஆகி அண்டம் எங்கும் ஒன்றதாய் – சிவவாக்கியர்:24 225/1
அரியும் ஆகி அயனும் ஆகி அண்டம் எங்கும் ஒன்றதாய் – சிவவாக்கியர்:24 225/1
பெரியது ஆகி உலகு-தன்னில் நின்ற பாதம் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 225/2
என்னுளே இருப்பனே எங்கும் ஆகி நிற்பனே – சிவவாக்கியர்:24 241/4
யாகம் முற்றி ஆகி நின்றது என்-கொல் ஆதி தேவனே – சிவவாக்கியர்:24 267/4
மூன்று முத்தி ஆகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய் – சிவவாக்கியர்:24 268/2
ஐந்தும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே – சிவவாக்கியர்:24 269/2
வேறுவேறு ஞானம் ஆகி மெய்யினோடு பொய்யுமாய் – சிவவாக்கியர்:24 270/3
எட்டு மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே – சிவவாக்கியர்:24 271/2
வாசி ஆகி நேசம் ஒன்றி வந்து எதிர்ந்தது என்னும் – சிவவாக்கியர்:24 273/1
இச்சை அற்ற எம்பிரான் எங்கும் ஆகி நிற்பனே – சிவவாக்கியர்:24 278/4
முச்சதுர மூலம் ஆகி முடிவும் ஆகி ஏகமாய் – சிவவாக்கியர்:24 289/1
முச்சதுர மூலம் ஆகி முடிவும் ஆகி ஏகமாய் – சிவவாக்கியர்:24 289/1
ஆகி கூவென்றே உரைத்த அட்சரத்தின் ஆனந்தம் – சிவவாக்கியர்:24 332/1
மிங்கு என்ற அட்சரத்தின் மீட்டு ஆகி கூவுடன் – சிவவாக்கியர்:24 337/1
கொதித்து எழுந்து கும்பல் ஆகி ஹூவும் ஹீயும் ஆனதே – சிவவாக்கியர்:24 343/4
கூவும் கீயும் மோனம் ஆகி கொள்கையான கொள்கையை – சிவவாக்கியர்:24 344/1
உத்திலே ஒளிவது ஆகி மோனமான தீபமே – சிவவாக்கியர்:24 348/2
விக்கலோடு கீயும் ஆகி வில் வளைவின் மத்தியில் – சிவவாக்கியர்:24 362/2
பச்சை ஆகி நின்றதே பரவெளியின் பான்மையே – சிவவாக்கியர்:24 364/2
ஈன்று எழுந்த அவ்வின் ஓசை எங்கும் ஆகி நின்றதே – சிவவாக்கியர்:24 386/4
சத்தி சிவமும் ஆகி நின்று தண்மை ஆவது உண்மையே – சிவவாக்கியர்:24 401/4
எள் அகத்தில் எண்ணெய் போல எங்கும் ஆகி எம்பிரான் – சிவவாக்கியர்:24 407/1
வள்ளல் ஆகி நின்ற சோதி காணலாகும் மெய்ம்மையே – சிவவாக்கியர்:24 407/4
சத்தியும் சிவமும் ஆகி நின்ற தன்மை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 412/2
அந்த ஓர் எழுத்துளே ஏகம் ஆகி நின்றதும் – சிவவாக்கியர்:24 430/3
பாகு சேர் மொழி உமைக்கு பாலன் ஆகி வாழலாம் – சிவவாக்கியர்:24 440/3
திருவும் ஆகி சிவனும் ஆகி தெளிந்துளோர்கள் சிந்தையில் – சிவவாக்கியர்:24 455/1
திருவும் ஆகி சிவனும் ஆகி தெளிந்துளோர்கள் சிந்தையில் – சிவவாக்கியர்:24 455/1
நிலாவும் அங்கு நேசம் ஆகி நின்று அமுர்தம் உண்டுதாம் – சிவவாக்கியர்:24 463/3
ஞானம் ஆகி நின்றதோர் நாதனை அறிந்த பின் – சிவவாக்கியர்:24 468/3
முச்சதுர மூலம் ஆகி மூன்றதான பேதமாய் – சிவவாக்கியர்:24 488/1
நல்லது என்ற போது அது நல்லது ஆகி நின்று பின் – சிவவாக்கியர்:24 522/2
வேந்தன் ஆகி மன்றுள் ஆடும் விமலன் பாதம் காணலாம் – சிவவாக்கியர்:24 531/3
வருவிருந்தோன் ஈசன் ஆகி வாழ்வு அளிக்கும் சிவாயமே – சிவவாக்கியர்:24 532/4
ஆணெழுத்தும் பெண்ணெழுத்தும் ஆகி நடு நின்ற – பட்டினத்து:30 13/3
பார் ஆகி பார் மீதில் பஞ்சவர்ணம்தான் ஆகி – பத்திரகிரி:31 74/1
பார் ஆகி பார் மீதில் பஞ்சவர்ணம்தான் ஆகி
வேறு ஆகி நீ முளைத்த வித்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 74/1,2
வேறு ஆகி நீ முளைத்த வித்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 74/2
அருவாய் உரு ஆகி ஆதி அந்தம் ஆகி நின்ற – பத்திரகிரி:31 118/1
அருவாய் உரு ஆகி ஆதி அந்தம் ஆகி நின்ற – பத்திரகிரி:31 118/1
குரு ஆகி வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம் – பத்திரகிரி:31 118/2
ஆதி முதல் ஆகி நின்ற அரி என்ற அட்சரத்தை – பத்திரகிரி:31 155/1
ஊன் ஆகி ஊனில் உயிர் ஆகி எவ்வுலகும் – பத்திரகிரி:31 159/1
ஊன் ஆகி ஊனில் உயிர் ஆகி எவ்வுலகும் – பத்திரகிரி:31 159/1
தான் ஆகி நின்ற தனை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 159/2
போக்கு வரவும் புறம்பு உள்ளும் ஆகி நின்றும் – பத்திரகிரி:31 191/1
பாலத்திருத்தாய் கருணையதனால் பரகதி ஞான சொரூபம் ஆகி
ஆல சயனத்து மாலுடன் நின்றே ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 119/3,4
சாத்திரம் கற்றறியாத சாமியார் தான் ஆகி
ஆத்தி தேட நினைத்து ஞானம்மா – புண்ணாக்கு:33 10/1,2
மேல்

ஆகிடான் (2)

வழுத்திடான் அழித்திடான் மாய ரூபம் ஆகிடான்
கழன்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும் – சிவவாக்கியர்:24 331/1,2
துவண்டிடான் அசைந்திடான் தூய தூபம் ஆகிடான்
சுவன்றிடான் உரைத்திடான் சூட்ச சூட்ச சூட்சமே – சிவவாக்கியர்:24 331/3,4
மேல்

ஆகிடில் (1)

ஆகிடில் நீ பின்னிடாதே – கல்லுளி:13 56/4
மேல்

ஆகிடுமே (2)

பஞ்சு போல் ஆகிடுமே குதம்பாய் – குதம்பை:17 78/2
பஞ்சு போல் ஆகிடுமே – குதம்பை:17 78/3
மேல்

ஆகிய (4)

உலகம் வெறுத்திடும் பால் கற மிக ஒக்காளம் ஆகிய பால் கற – இடைக்காட்டு:5 110/1
முச்சுடர் ஆகிய தீபத்தை பார்த்து – கல்லுளி:13 20/4
கூச்ச பாவற்ற பிர்ம சாட்சாத்காரம் குழி பாதம் ஆகிய கோசரமாய் நின்றேன் – காகபுசுண்டர்:14 100/3
தற்பரம் ஆகிய உற்பணத்தை – சங்கிலி:20 11/2
மேல்

ஆகியடி (2)

செய்ய வட்டம் ஆகியடி என் ஆத்தாளே – அழுகணி:3 112/4
கதிர் அங்கி ஆகியடி கருணையினில் விந்து இறங்கி – அழுகணி:3 114/1
மேல்

ஆகியும் (2)

நாலு சாமம் ஆகியும் நவின்ற ஞான போதமாய் – சிவவாக்கியர்:24 487/2
அ உயிரும் அ உலகும் ஆகியும் நின்ற – பாம்பாட்டி:32 9/3
மேல்

ஆகியே (16)

ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய் – சிவவாக்கியர்:24 128/1
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 199/4
கை இரண்டு கால் இரண்டு கண் இரண்டும் ஆகியே
மெய் திரண்டு சத்தமாய் விளங்கு இரசகந்தமும் – சிவவாக்கியர்:24 207/2,3
பேதபேதம் ஆகியே பிறந்து உடல் இறந்ததே – சிவவாக்கியர்:24 256/4
அ சதுரம் ஆகியே அடங்கி ஓரெழுத்துமாய் – சிவவாக்கியர்:24 289/2
ஏகபோகம் ஆகியே இருந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 302/4
மூல வாசல் மீது உளே முச்சதுரம் ஆகியே
நாலு வாசல் எண் விரல் நடு உதித்த மந்திரம் – சிவவாக்கியர்:24 303/1,2
அக்கரம் அது ஆகியே அமர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 304/4
படரதாக நின்ற ஆதி பஞ்சபூதம் ஆகியே
அடரதாக அண்டம் எங்கும் ஆண்மையாக நின்றதே – சிவவாக்கியர்:24 357/3,4
நாலு சாமம் ஆகியே நவின்ற ஞான போதமாய் – சிவவாக்கியர்:24 416/2
பேதபேதம் ஆகியே பிறந்து உழன்று இருந்ததே – சிவவாக்கியர்:24 475/4
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 485/4
அருளிலே பிறந்து உதித்து மாயை ரூபம் ஆகியே
இருளிலே தயங்குகின்ற ஏழை மாந்தர் கேள்-மினோ – சிவவாக்கியர்:24 492/1,2
வல்ல பூரண பிரகாசர் ஏகபோகம் ஆகியே
நல்ல இன்ப மோன சாகரத்திலே அழுத்தியே – சிவவாக்கியர்:24 502/2,3
தண்மையான மந்திரம் சமைந்து ரூபம் ஆகியே
வெண்மையான மந்திரம் விளைந்து நீறது ஆனதே – சிவவாக்கியர்:24 506/2,3
சிவ்வுரு ஆகியே நின்றோம் என்றே சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 129/4
மேல்

ஆகில் (2)

மின்னார் விளக்கொளி போல் மேவும் இதே யாம் ஆகில்
என்னாலே சொல்ல என்றால் என் ஆத்தாளே – அழுகணி:3 172/1,2
வேத மறை ஞான மெய்யுணர்வு தான் ஆகில்
நாதன் அருளால் பதவி நாடுமே வேத மறை – திருவள்ளுவர்:29 13/1,2
மேல்

ஆகிலான் (1)

இருந்திலான் ஒளித்திலான் ஒன்றும் இரண்டும் ஆகிலான்
ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான் – சிவவாக்கியர்:24 334/2,3
மேல்

ஆகிலும் (1)

ஆகிலும் அழகிலும் அதன்-கண் நேயம் ஆன பின் – சிவவாக்கியர்:24 128/3
மேல்

ஆகிலோ (1)

ஞாலவட்ட மன்றுளே நவின்ற ஞானம் ஆகிலோ
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 199/3,4
மேல்

ஆகினதை (1)

ஊமை எழுத்தாலேதான் ஓங்காரம் ஆகினதை
சீமையில் உள்ளோர்கள் தெரிவரோ மாங்குயிலே – சதோகநாதர்:23 9/1,2
மேல்

ஆகினாய் (2)

அ எனும் எழுத்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய்
உ எனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை – சிவவாக்கியர்:24 92/1,2
சங்கரனுக்கு ஆபரணம்தானும் ஆகினாய்
மந்திரத்திற்கு அடங்கினாய் மண்டலமிட்டாய் – பாம்பாட்டி:32 24/2,3
மேல்

ஆகினார்கள் (1)

தான் இந்தப்படியாக சீவர் எல்லாம் சகச பிராரத்வ வசத்து ஆகினார்கள்
ஏன் இந்த கூரபிமானத்து ஆதினாலே இத்தியாதி குணங்கள் எல்லாம் வியாபிக்கும் பார் – காகபுசுண்டர்:14 99/1,2
மேல்

ஆகு (1)

அருள் துறையில் நிறுத்தி விளக்கு ஆகு நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 72/2
மேல்

ஆகும் (86)

உண்ணும்போது உயிரெழுத்தை உயர வாங்கி உறங்குகின்றபோதெல்லாம் அதுவே ஆகும்
பெண்ணின்-பால் இந்திரியம் விடும்போதெல்லாம் பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு – அகத்தியர்:1 11/1,2
திண்ணும் காய் இலை மருந்தும் அதுவே ஆகும் தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார் – அகத்தியர்:1 11/3
காரணத்தை சொல்லுகிறேன் நினைவாய் கேளு கலையான பதினாறும் பூரணமே ஆகும்
மாரணமாம் உலகத்தில் மதி மயங்கி மதிகெட்டு பூரணத்தை இகழ்ந்தார் ஐயா – அகத்தியர்:1 21/2,3
ஊதியதோர் ஊது அறிந்தால் அவனே சித்தன் உத்தமனே பதினாறும் பதியே ஆகும்
வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிர் ஆகும் மார்க்கம் கண்டு – அகத்தியர்:1 27/1,2
வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிர் ஆகும் மார்க்கம் கண்டு – அகத்தியர்:1 27/2
ஆதி என்ற பராபரையும் அரனும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே – அகத்தியர்:1 27/4
பன்றான ஆதி குரு சொன்ன ஞானம் பரப்பிலே விடுக்காதே பாவம் ஆகும்
திண்டாடும் மனத்தோர்க்கு காண போகா தெளிந்தவர்க்கு தெரிவித்த உகமைதானே – அகத்தியர்:1 29/3,4
பதி இன்ன இடம் என்ற குருவை சொல்லும் பரப்பிலே விள்ளாதே தலை ரண்டு ஆகும்
விதி இன்ன இடம் என்று சொல்ல கேளு விண்ணான விண்ணுக்குள் அண்ணாக்கப்பா – அகத்தியர்:1 33/1,2
தேடப்பா இது தேடு காரியம் ஆகும் செகத்திலே இது அல்லோ சித்தி ஆமே – அகத்தியர்:1 38/4
பாடுகின்ற பொருள் எல்லாம் பதியே ஆகும் பதியில் நிற்கும் அட்சரம்தான் அகாரம் ஆகும் – அகத்தியர்:1 40/1
பாடுகின்ற பொருள் எல்லாம் பதியே ஆகும் பதியில் நிற்கும் அட்சரம்தான் அகாரம் ஆகும்
நாடுகின்ற பரமனது ஓங்காரம் ஆகும் நலம் பெரிய பசுதானே உகாரம் ஆகும் – அகத்தியர்:1 40/1,2
நாடுகின்ற பரமனது ஓங்காரம் ஆகும் நலம் பெரிய பசுதானே உகாரம் ஆகும் – அகத்தியர்:1 40/2
நாடுகின்ற பரமனது ஓங்காரம் ஆகும் நலம் பெரிய பசுதானே உகாரம் ஆகும்
நீடுகின்ற சுழுமுனையே தாரை ஆகும் நின்றதோர் இடைகலையே நாதவிந்தாம் – அகத்தியர்:1 40/2,3
நீடுகின்ற சுழுமுனையே தாரை ஆகும் நின்றதோர் இடைகலையே நாதவிந்தாம் – அகத்தியர்:1 40/3
ஊடுகின்ற ஓங்கார வித்தை ஆகும் ஒளியான அரியெழுத்தை ஊணி பாரே – அகத்தியர்:1 40/4
ஊணியதோர் எழுத்து எல்லாம் தேவி ஆகும் ஓங்கார கம்பம் என்ற உணர்வுதானே – அகத்தியர்:1 44/4
அணு என்றால் மனை ஆகும் சிவனே உச்சி அகாரம் என்ன பதியும் என்ன சூட்சம் ஆகும் – அகத்தியர்:1 45/2
அணு என்றால் மனை ஆகும் சிவனே உச்சி அகாரம் என்ன பதியும் என்ன சூட்சம் ஆகும்
கணு என்ன வில் புருவம் அகண்ட வீதி கயிலாயம் என்றது என்ன பரத்தின் வீடு – அகத்தியர்:1 45/2,3
மூவெழுத்தும் ஈரெழுத்தும் ஆகி நின்ற மூலமதை அறிந்து உரைப்போன் குருவும் ஆகும்
ஊவெழுத்துக்கு உள்ளேதான் இருக்குதப்பா உணர்வதுவே கண்டறிந்தோன் அவனே ஆசான் – அகத்தியர்:1 46/1,2
வேகா சாகா தலை கால் விரைந்து கேளாய் விடுத்ததனை உரைப்பவனே ஆசான் ஆகும்
தேகமதில் ஓரெழுத்தை காண்போன் ஞானி திருநடனம் காண முத்தி சித்தி ஆமே – அகத்தியர்:1 48/3,4
எந்த விதம் ஆகும்
அறை நீ கேளாய் அகப்பேய் – அகப்பேய்:2 28/2,3
பற்றற்ற நீர் ஆகும் என் கண்ணம்மா – அழுகணி:3 18/4
கஞ்சா வெறியனடி கை சேதம் ஆகும் முன்னே – அழுகணி:3 27/3
அடங்கா பொருள் ஆகும் – அழுகணி:3 65/4
மேவுதற்கும் தான் ஆகும் – அழுகணி:3 92/4
ஆகும் இதை படித்தோர் – அழுகணி:3 108/2
சுத்த வெளி ஆகும்
எத்திசை பார்த்தாலும் கிளியே – ஆதிநாதர்:4 15/2,3
தாகிகளாய தாயுடைய கிருபையாலே தவம் ஆகும் அவம் ஆகும் சுபம் உண்டாகும் – இராமதேவர்:6 10/3
தாகிகளாய தாயுடைய கிருபையாலே தவம் ஆகும் அவம் ஆகும் சுபம் உண்டாகும் – இராமதேவர்:6 10/3
ஓங்கி இந்த இரண்டு இடமும் அறிந்தோன் யோகி உற்ற பரமடிதானே பதினாறு ஆகும்
தாங்கி நின்ற காலடிதான் பன்னிரண்டு சார்வான பதினாறில் மெள்ள வாங்கி – உரோம:7 4/2,3
பாதிமதி சூடியே இருந்த சாமி பத்து வயது ஆகும் இந்த வாமிதானே – கருவூரார்:12 1/4
பார் ஏது புனல் ஏது அனலும் ஏது பாங்கான கால் ஏது வெளியும் ஆகும்
நார் ஏது பூ ஏது வாசம் ஏது நல்ல புட்பம்தான் ஏது பூசை ஏது – கருவூரார்:12 10/1,2
காணாத காட்சி எல்லாம் கண்ணில் காணும் கலங்காதே மெய் மயக்கம் மெத்த ஆகும்
பூணாத பணி பூண்டு சிறுபெண்ணாக போதம் எனும் பொருள் பறிக்க வருவாள் கண்டாய் – கருவூரார்:12 13/1,2
புல்லருக்கு இங்கு ஆயுதமும் புல்லே ஆகும் புத்திகெட்ட லோபிகட்கு புகலொணாதே – கருவூரார்:12 15/4
நிதி பெருகும் இவள் குறியே வாதம் ஆகும் நிர்மூடர் அறியாமல் வகாரம் பேசி – கருவூரார்:12 22/2
சுட்ட சுடுகாடும் அது வெளியும் ஆகும் சொல்லுதற்கு வாய் விளங்கா சூட்சம்தானே – கருவூரார்:12 24/4
சங்கு தொனி கேட்கில் ஆகும்
சத்தமும் கேட்க பயம் விலகி போகும் – கல்லுளி:13 33/1,2
தேளப்பா சேர்ந்து மிக பின்னலாகி சிறந்திடவே புருவ மத்தி ஆகும் பாரே – காகபுசுண்டர்:14 10/4
அறியலாம் மனம்தானே உயிர்தான் ஆகும் அண்டத்தில் சேர்ந்திடவே ஆகும் முத்தி – காகபுசுண்டர்:14 26/1
அறியலாம் மனம்தானே உயிர்தான் ஆகும் அண்டத்தில் சேர்ந்திடவே ஆகும் முத்தி – காகபுசுண்டர்:14 26/1
விளையாடி கருநெல்லி பறித்தே உண்ணு வேகாத தலை ஆகும் விரும்பி பாரு – காகபுசுண்டர்:14 28/1
மலையாமல் வெண்சாரை பிடித்தே உண்ணு மைந்தனே சாகாக்கால் அதுவே ஆகும்
அலையாமல் சோதியதன் பாலை உண்ணே அக்கினியாம் கம்பமடா சுழுனை ஆச்சு – காகபுசுண்டர்:14 28/2,3
போற்றுகிற அக்கினியும் பிரவேசித்து புலன்கள் ஐந்தும் சேர்ந்ததனால் போதம் ஆகும்
மாற்றிலையும் அதிகமடா உன்றன் தேகம் மைந்தனே அவரூபம் ஆகுமப்பா – காகபுசுண்டர்:14 55/2,3
ஏகுவாய் மூன்றும் ஒன்றாய் பின்னலாகி இருந்திடமே பிரமாண்ட நிலையது ஆகும்
போகுமே நீ செய்த கர்மம் எல்லாம் புவனை திரிசூலிகையுடை கிருபையாலே – காகபுசுண்டர்:14 70/2,3
உள்ளடா அபிமானி சைதன்யன் ஆகும் சொப்பனாவத்தை என சொல்லும் நூலே – காகபுசுண்டர்:14 87/4
வானமதே அகங்காரம் வித்தையாகில் வரும் சுழுத்தி அபிமானி பிராக்ஞன் ஆகும்
கோன் இதற்கே ஆனந்த போகம் ஆகும் கூடுகின்ற ஆன்மாவே பரமான்மாவாம் – காகபுசுண்டர்:14 89/2,3
கோன் இதற்கே ஆனந்த போகம் ஆகும் கூடுகின்ற ஆன்மாவே பரமான்மாவாம் – காகபுசுண்டர்:14 89/3
திரம் என்ன ஹம்சோகம் மந்த்ராதீதம் திருகிய சூன்யாதிகளே தியானம் ஆகும்
சரம் என்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம் சாதனையே சமாதி என தானே போகும் – காகபுசுண்டர்:14 97/1,2
தாட்சி இல்லை சாதனை துட்டயத்தில் சட்சேந்த்ரியா நாதாதீதம் ஆகும்
மூச்சு லயப்படுவது அல்லோ பிரம நிட்டை மூல விந்துகள் ஆதீதம் மொழியலாமே – காகபுசுண்டர்:14 103/3,4
கண்ணான பிடரி முதுகோடு ரந்த்ரம் கால் கூட்டிப்பார்த்தாலே தலை மேல் ஆகும்
விண்ணான பெருவெளிக்குள் ஈனமானால் விமோசனமாம் நிராலம்பம் எனத்தான் சொல்லும் – காகபுசுண்டர்:14 107/1,2
தெய்வம் எலாம் விண் ஓடிப்போகும் போகும் தீமை எலாம் மண்ணகத்தின் தெருக்கூத்து ஆகும்
உய்யும் உண்மை உளத்து உண்மை ஓடிப்போகும் உலக உண்மை விஞ்ஞானம் கூடி வேகும் – காரைச்சித்தர்:16 17/1,2
வாமத்தி அருளாலே வாதத்திலே வெற்றி மண் எல்லாம் பொன் ஆகும் மார்க்கத்தை கண்டிடடா – காரைச்சித்தர்:16 23/4
ஆவி துணை ஆகும் ஆராவமுதத்தை – குதம்பை:17 10/1
ஆண்சாதி பெண்சாதி ஆகும் இரு சாதி – குதம்பை:17 137/1
மாசி என்ற மனம் உடைத்தால் இரண்டும் ஆகா மருவி நின்றே அறிவி அறிந்தால் இரண்டும் ஆகும்
தூசி என்ற வெளி அல்லோ அண்ட வீதி சொக்காமல் கிரி கொண்டே ஆக்கி ஏறே – கைலாயக்கம்பளி:19 13/3,4
ஓச்சு இந்த விதம் அறிந்தோன் யோக ஞானி உம்மென்று ஆகும் என்ற நாதமாமே – கைலாயக்கம்பளி:19 28/4
மூட்கையிலே மேல் அமிர்த லகரி மீறும் மூன்று உகமும் கணம் ஆகும் மூட்டி பாரே – கைலாயக்கம்பளி:19 41/4
வாரான மோதத்தில் லிங்கம் ஆகும் வாதிக்கும் மேருவுக்கும் நடுவே கோடி – கைலாயக்கம்பளி:19 53/2
ஏரப்பா அழுதலோ வெள்ளாமை ஆகும் ஏர் இல்லான் அறுத்து அடித்த கதையும் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 94/4
சொல்லுறேன் அதை பார் மனம் செயநீர் ஆகும் சுத்த வெளி அடியோடே தாக்கி ஏத்தும் – கைலாயக்கம்பளி:19 147/2
பரியோங்கள் இங்கு இசையை நீக்கி போட்டு பராபரத்தை நோக்குவது அங்கிசமது ஆகும்
சரியோர் ஆவதும் சகல மதத்தினாலும் தனித்தனியே கண்டிக்கப்படாது என்பாரே – கைலாயக்கம்பளி:19 149/3,4
துலங்காத சுவரில் சித்திரம் போல் ஆகும் சுழியதுதான் அடிப்படை மூன்று ஒன்றும்வாறே – கைலாயக்கம்பளி:19 161/4
நன்றான மௌனத்தில் கடிகை சேர நல்வினையும் தீவினையும் நாசம் ஆகும்
நன்றான மௌனம் என்று நினைக்க முத்தி நல்லோர்கள் நினைப்பார்கள் மற்றோர் காணார் – கைலாயக்கம்பளி:19 192/1,2
கோலம் ஒன்றும் அஞ்சும் ஆகும் இங்கு அலைந்து நின்ற நீ – சிவவாக்கியர்:24 303/3
அங்கமா முனை சுழியில் ஆகும் ஏகம் ஆகையால் – சிவவாக்கியர்:24 337/3
தூண்மையான வாதி சூட்சம் சோபம் ஆகும் ஆகுமே – சிவவாக்கியர்:24 345/3
மற்று உதித்த அ புனல்கள் ஆகும் மத்தி அ புலன் – சிவவாக்கியர்:24 378/2
ஆகும் ஆகும் ஆகுமே அனாதியான அ பொருள் – சிவவாக்கியர்:24 440/1
ஆகும் ஆகும் ஆகுமே அனாதியான அ பொருள் – சிவவாக்கியர்:24 440/1
கன்ம தன்மம் ஆகும் ஈசர் காட்சிதானும் காணுமே – சிவவாக்கியர்:24 441/4
பாலன் ஆகும் உம் உடல் பறந்துபோகலாய்விடும் – சிவவாக்கியர்:24 479/3
மற்று உதித்த ஐம்புலன்கள் ஆகும் மத்தி அ புலன் – சிவவாக்கியர்:24 509/2
நல்லது அல்ல கெட்டது என்றால் கெட்டது ஆகும் ஆதலால் – சிவவாக்கியர்:24 522/3
உப்பை நீக்கில் அழுகிப்போகும் ஊற்றை ஆகும் உடலில் நீ – சிவவாக்கியர்:24 524/1
தப்பிலி பொய் மானம்கெட்ட தடியன் ஆகும் மனமே கேள் – சிவவாக்கியர்:24 524/3
ஒப்பிலா செஞ்சடையன் ஆகும் ஒருவன் பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 524/4
பரம் இலாத சூன்யம் ஆகும் பாழ் நரகம் ஆகுமே – சிவவாக்கியர்:24 528/4
வேசரி களம் புரண்ட வெண்ணீறு ஆகும் மேனியே – சிவவாக்கியர்:24 537/4
உப்பான வெடியுப்பு செயநீராலே ஒரு கோடி வித்தை எல்லாம் ஆடல் ஆகும்
அப்பான கல்லுப்பு நீரினாலே ஆடலாம் துருசினுட அங்கம் எல்லாம் – சூரியானந்தர்:25 11/1,2
அவனே அனுதினமும் ஆகும் நவநீத – திரிகோண:27 1/2
சீலம் எனும் சிவலிங்க பாத தீர்த்தம் திருவடியும் திருமேனி நடமும் ஆகும்
கோலமுடன் அண்டம் எல்லாம் தாங்கிக்கொண்டு கொழுந்துவிட்ட கம்பமதாய் மேலே நோக்கி – திருமூலர்:28 3/2,3
அறிந்ததுவும் தற்பரமே அகாரம் ஆகும் அறிவுடைய உகாரம் சிற்பரமது ஆகும் – திருமூலர்:28 4/1
அறிந்ததுவும் தற்பரமே அகாரம் ஆகும் அறிவுடைய உகாரம் சிற்பரமது ஆகும்
பிறந்ததுவும் உலகம் எலாம் சமயம்தானாம் பேதம் எனும் கருவி வகை எல்லாம் ஆகும் – திருமூலர்:28 4/1,2
பிறந்ததுவும் உலகம் எலாம் சமயம்தானாம் பேதம் எனும் கருவி வகை எல்லாம் ஆகும்
அறிந்ததுவும் அகாரம் எனும் பாதம்-தன்னை அடி முடி என்று அனுதினமும் அறிந்து நோக்கே – திருமூலர்:28 4/2,3
என்றும் இந்துப்பு ஆகும் எண் சாண் உடல் இருக்க – திருவள்ளுவர்:29 17/1
வவ்வெழுத்தும் அவ்வெழுத்தும் வாள் ஆகும் சிவ்வெழுத்தும் – பத்திரகிரி:31 116/1
மேல்

ஆகும்தானே (1)

தன்னிமைய இலிங்க சரீரத்தோடு ஒத்து சதாகாலம் போக்குவரத்து ஆகும்தானே – காகபுசுண்டர்:14 98/4
மேல்

ஆகும்போது (1)

ஆற்றுகிறான் அந்தமது ஆகும்போது அரகரா அந்நேரம் நடக்கை கேளே – காகபுசுண்டர்:14 131/4
மேல்

ஆகுமடா (1)

கூரடா கோடானுகோடி சித்து குறித்திடவே ஆகுமடா பிரமத்தாலே – காகபுசுண்டர்:14 79/3
மேல்

ஆகுமடி (34)

மித்தையும் ஆகுமடி அகப்பேய் – அகப்பேய்:2 7/3
ஆறாறும் ஆகுமடி அகப்பேய் – அகப்பேய்:2 23/1
கண்ணொளி ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 14/2
கண்ணொளி ஆகுமடி – குதம்பை:17 14/3
சிவனாலே ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 25/2
சிவனாலே ஆகுமடி – குதம்பை:17 25/3
யாராலே ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 50/2
யாராலே ஆகுமடி – குதம்பை:17 50/3
நிச்சயம் ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 114/2
நிச்சயம் ஆகுமடி – குதம்பை:17 114/3
போதமது ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 136/2
போதமது ஆகுமடி – குதம்பை:17 136/3
கற்பனை ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 140/2
கற்பனை ஆகுமடி – குதம்பை:17 140/3
சோதி வேறு ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 143/2
சோதி வேறு ஆகுமடி – குதம்பை:17 143/3
புன்புத்தி ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 146/2
புன்புத்தி ஆகுமடி – குதம்பை:17 146/3
புல்லறிவு ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 147/2
புல்லறிவு ஆகுமடி – குதம்பை:17 147/3
கண்ணின்மை ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 149/2
கண்ணின்மை ஆகுமடி – குதம்பை:17 149/3
கற்பனை ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 152/2
கற்பனை ஆகுமடி – குதம்பை:17 152/3
முப்பூ ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 160/2
முப்பூ ஆகுமடி – குதம்பை:17 160/3
வேதனை ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 188/2
வேதனை ஆகுமடி – குதம்பை:17 188/3
வெள்ளறிவு ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 195/2
வெள்ளறிவு ஆகுமடி – குதம்பை:17 195/3
போதனை ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 202/2
போதனை ஆகுமடி – குதம்பை:17 202/3
வஞ்சனை ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 206/2
வஞ்சனை ஆகுமடி – குதம்பை:17 206/3
மேல்

ஆகுமதே (1)

தீவிரம் ஆகுமதே
பரத்தைதான் அடைய கிளியே – ஆதிநாதர்:4 28/2,3
மேல்

ஆகுமப்பா (1)

மாற்றிலையும் அதிகமடா உன்றன் தேகம் மைந்தனே அவரூபம் ஆகுமப்பா
வாற்றியே நிழல் சாய்கையற்றுப்போனால் வலுத்ததடா காயசித்தி ஆச்சு பாரே – காகபுசுண்டர்:14 55/3,4
மேல்

ஆகுமே (37)

வல்லாளன் ஆதி பரமசிவனது சொல்லால் ஆகுமே கோனாரே – இடைக்காட்டு:5 1/2
சித்தியும் பத்தியும் சத்தியும் முத்தியும் சேரா ஆகுமே கோனாரே – இடைக்காட்டு:5 3/2
தாய் போலும் ஆகுமே தங்கை போலும் ஆகுமே – கதேந்திர:11 39/1
தாய் போலும் ஆகுமே தங்கை போலும் ஆகுமே
சேய் போலும் ஆகுமே திரும்ப பெண்டீர் ஆகுமே – கதேந்திர:11 39/1,2
சேய் போலும் ஆகுமே திரும்ப பெண்டீர் ஆகுமே – கதேந்திர:11 39/2
சேய் போலும் ஆகுமே திரும்ப பெண்டீர் ஆகுமே – கதேந்திர:11 39/2
சூதம் கட்டலாகுமே சொர்ண உப்பும் ஆகுமே
வாதம் வாதம் என்று அறிந்த வாதியே நீ பாரடா – கதேந்திர:11 48/1,2
கொங்கை மங்கை_பங்கரோடு கூடி வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 21/4
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 31/4
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 36/4
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 38/4
மெய் கடந்தது உம்முளே விரைந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 52/4
திரு இலங்கு மேனி ஆகி சென்று கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 64/4
நிரவியே நினைந்து பார்க்கில் நின்மலம் அது ஆகுமே
உருகி ஓடி எங்குமாய் ஓடும் சோதி தன் உளே – சிவவாக்கியர்:24 86/2,3
கருதடா உனக்கு நல்ல காரணம் அது ஆகுமே – சிவவாக்கியர்:24 86/4
ஆதி அந்தமும் கடந்தது அரிய வீடது ஆகுமே – சிவவாக்கியர்:24 129/4
வேணும் என்ற அ பொருள் விரைந்து காணல் ஆகுமே – சிவவாக்கியர்:24 140/4
பிணங்கிலாத பெரிய இன்பம் பெற்றிருக்கல் ஆகுமே – சிவவாக்கியர்:24 158/4
எல்லை ஒத்த சோதியானை எட்டும் ஆற்றல் ஆகுமே – சிவவாக்கியர்:24 187/4
எட்டு திக்கும் கையினால் இருத்த வீடது ஆகுமே – சிவவாக்கியர்:24 197/4
அழுக்கு இலாத சோதியோடு அணுகி வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 215/4
பார்க்கப்பார்க்க திக்கு எல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே – சிவவாக்கியர்:24 218/4
திடுக்கமுற்ற ஈசனை சென்று கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 248/4
அஞ்செழுத்தின் உண்மையை அறிந்துகொள்ளல் ஆகுமே – சிவவாக்கியர்:24 252/4
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே – சிவவாக்கியர்:24 266/4
பத்தர்கட்கு அலாது முத்தி முத்தி முத்தி ஆகுமே – சிவவாக்கியர்:24 272/4
ஆசையால் மறக்கலாது அமரர் ஆகல் ஆகுமே – சிவவாக்கியர்:24 273/4
தூண்மையான வாதி சூட்சம் சோபம் ஆகும் ஆகுமே
நாண்மையான வாயிலில் நடித்து நின்ற நாதமே – சிவவாக்கியர்:24 345/3,4
கூடொணாத தற்பரம் குவிந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 411/4
செப்பும் நாத ஓசையில் தெளிந்து காணல் ஆகுமே – சிவவாக்கியர்:24 423/4
ஆகும் ஆகும் ஆகுமே அனாதியான அ பொருள் – சிவவாக்கியர்:24 440/1
உத்தமத்துள் ஆய சோதி உணரும் போகம் ஆகுமே – சிவவாக்கியர்:24 491/4
தாணுவாக நின்ற சீவன் தான் சிவமது ஆகுமே – சிவவாக்கியர்:24 496/4
தூரதூர தூரமும் தொடர்ந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 516/4
பண்டை மால் அயன் தொழ பணிந்து வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 517/4
பரம் இலாத சூன்யம் ஆகும் பாழ் நரகம் ஆகுமே – சிவவாக்கியர்:24 528/4
சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே – சிவவாக்கியர்:24 550/4
மேல்

ஆகுமோ (10)

மாடு காட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ
கோடு காட்டி யானையை கொன்று உரித்த கொற்றவா – சிவவாக்கியர்:24 53/2,3
மறலி வந்து அழைத்த போது வந்து கூடல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 81/4
இல்லை என்று நின்றது ஒன்றை இல்லை என்னல் ஆகுமோ
இல்லை அல்ல ஒன்றும் அல்ல இரண்டும் ஒன்றி நின்றதை – சிவவாக்கியர்:24 118/2,3
முன்னையே தரித்ததும் பனித்துளி போல் ஆகுமோ
உன்னி தொக்கு உள் உழலும் தூமையுள் உளே அடங்கிடும் – சிவவாக்கியர்:24 214/2,3
உன்னை அற்ப நேரமும் ஒழிந்திருக்கல் ஆகுமோ
உனது நாட்டம் எனது நாவில் உதவிசெய்வீர் ஈசனே – சிவவாக்கியர்:24 501/3,4
நானும் நீயும் ஒத்த போது நாடி காணல் ஆகுமோ
தானதான தத்ததான தானதான தானனா – சிவவாக்கியர்:24 521/3,4
அப்பி ஆசைகொண்டிருக்கல் ஆகுமோ சொல் அறிவிலா – சிவவாக்கியர்:24 524/2
கனி ருசி போல் ஆகுமோ காய்தான் இனியது கேள் – பட்டினத்து:30 53/2
ஓடின் ஒரு பதினால் ஆகுமோ ஓடாய் நீ – பட்டினத்து:30 74/2
உரியாதீதம் வெளிப்பட்டு அங்கு சும்மாயிருந்ததை சொல்ல எம்மால் ஆகுமோ – மச்சேந்திர:34 5/2
மேல்

ஆகுவன் (1)

மருவிலே எழுந்து வீசும் வாசனையது ஆகுவன்
கருவிலே விழுந்து எழுந்த கன்ம வாதனை எலாம் – சிவவாக்கியர்:24 455/2,3
மேல்

ஆகுவாள் (1)

ஆகுவாள் அந்தி சந்தி உச்சி என்றால் அப்பனே ரவி மதியும் சுடர் மூன்றாகும் – காகபுசுண்டர்:14 70/1
மேல்

ஆகுவாளே (1)

பற்று ஆசை வைத்து மிக பார்க்கும்போது பராபரையும் கைவசமே ஆகுவாளே – காகபுசுண்டர்:14 69/4
மேல்

ஆகுவான் (1)

நெருப்பு வாயும் நீரும் மண்ணும் நீள் விசும்பும் ஆகுவான்
கரு புகுந்து காலமே கலந்து சோதி நாதனை – சிவவாக்கியர்:24 445/2,3
மேல்

ஆகையால் (2)

சங்கு இரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால்
மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை – சிவவாக்கியர்:24 21/1,2
அங்கமா முனை சுழியில் ஆகும் ஏகம் ஆகையால்
கங்குல் அற்று கியானமுற்று காணுவாய் சுடர் ஒளி – சிவவாக்கியர்:24 337/3,4
மேல்

ஆங்கண் (1)

பற்று இரண்டும் அற பண்புற்றேன் நண்புற்றேன் பாலையும் உட்கொண்டேன் மேலை ஆங்கண் கண்டேன் – இடைக்காட்டு:5 28/1
மேல்

ஆங்கார (5)

வின்னமதாய் ஆங்கார பஞ்சபூத விடய உபாதிகளாலே மேவிக்கொண்டு – காகபுசுண்டர்:14 98/3
ஆங்கார சாதி எலாம் அகற்றிப்போடு அன்பாக வாதித்தே விரட்டிப்போடு – காரைச்சித்தர்:16 2/3
ஆங்கார அச்சம் அறு – பட்டினத்து:30 25/4
ஆங்கார முள்காட்டை அறவே மிதித்தே – பாம்பாட்டி:32 79/2
ஆங்கார கோபத்தை அறுத்துவிட்டே ஆனந்த வெள்ளத்தை தேக்கிக்கொண்டே – பாம்பாட்டி:32 116/2
மேல்

ஆங்காரத்தால் (3)

ஆங்காரத்தால் வந்த கேடு முதல் – கஞ்சமலை:9 5/1
அத்தி என்ற பஞ்சகத்தை பண்ணி பாவி ஆங்காரத்தால் திரிந்தும் வேதை போட்டு – கைலாயக்கம்பளி:19 100/3
அச்சத்தால் ஐம்புலனும் ஆங்காரத்தால் மேய்ந்த – பட்டினத்து:30 26/1
மேல்

ஆங்காரத்தில் (1)

தோணப்பா மனம் புத்தி ஆங்காரத்தில் சொக்கிச்சு பெண்ணாலே சூட்டி பாரு – கைலாயக்கம்பளி:19 90/3
மேல்

ஆங்காரந்தான் (1)

ஆங்காரந்தான் கெடவே ஆறடுக்கு மாளிகையும் – அழுகணி:3 130/1
மேல்

ஆங்காரம் (8)

ஆங்காரம் விட்டு ஆத்தாளே – அழுகணி:3 105/3
ஆங்காரம் பட்டு விழ என் ஆத்தாளே – அழுகணி:3 138/2
நெஞ்சு மனம் புத்தி ஆங்காரம் சித்தம் – காயக்கப்பல்:15 1/3
ஆங்காரம் ஆணவம் நான் எனலும் போனால் அப்ப அலோ அகாரம் முதல் உகாரம் காணும் – கைலாயக்கம்பளி:19 7/2
ஆண் இந்த அண்டம் எல்லாம் படைத்த கூத்தும் ஆங்காரம் மனம் புத்தியான கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/3
ஆங்காரம் விட்டு அருள் வெளியை கண்டு அடுத்து – சத்தியநாதர்:22 15/1
ஆங்காரம் உள் அடக்கி ஐம்புலனை சுட்டறுத்து – பத்திரகிரி:31 2/1
நல்லதொரு ஆங்காரம் அடக்கி மிக பவுசாய் – வகுளிநாதர்:35 3/4
மேல்

ஆங்காரம்-தனை (1)

ஆங்காரம்-தனை அடக்கி அருள் நிலையை நோக்கி – வகுளிநாதர்:35 2/1
மேல்

ஆங்காரமாம் (1)

ஆங்காரமாம் ஆசையும் அருந்து அடர்ந்த பாவமும் – சிவவாக்கியர்:24 465/2
மேல்

ஆங்காரமும் (1)

ஆங்காரமும் ஒழித்தேன் உண்மை நிலை அறிந்திடும் நொண்டி என சிறந்து இழித்தேன் – மச்சேந்திர:34 24/1
மேல்

ஆங்காரமே (1)

அமரும் மனம் புத்தி ஆங்காரமே சித்து – பட்டினத்து:30 50/1
மேல்

ஆங்கு (3)

சாறாக இப்படி ஆங்கு என்று கும்பி சாதகமாய் இவை மூன்றும் தீர்ந்த பின்னே – கைலாயக்கம்பளி:19 162/3
அஞ்ஞான காடு கடந்து ஆங்கு வழியே தொடர்ந்து – சத்தியநாதர்:22 4/1
ஆட்டினை துடிக்க வெட்டி வீழ்த்திடுவார் ஆங்கு அதன் உதிரமும் குடிப்பார் – தடங்கண்:26 5/3
மேல்

ஆங்கே (2)

ஈரெழுத்தும் ஓரெழுத்தும் ஆகி ஆங்கே இயங்கி நிற்கும் அசபையப்பா மூலத்துள்ளே – அகத்தியர்:1 47/1
காலமொடு பிறப்பு இறப்பும் கடந்து போகும் கைவிட்ட சூத்திரம் போல் சடமும் ஆங்கே – கைலாயக்கம்பளி:19 6/4
மேல்

ஆச்சடா (2)

சோதி உப்பும் ஆச்சடா சுருக்கம் இதுதானடா – கதேந்திர:11 46/2
ஆச்சடா உடம்பில் உள்ள வியாதி எல்லாம் அணு போல உண்டிடவே பறந்து போகும் – காகபுசுண்டர்:14 75/1
மேல்

ஆச்சதுவும் (1)

ஆச்சதுவும் மவுனமுற்று வாயை மூடி ஆசை அற்றே இருந்து அல்லோ அகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 172/2
மேல்

ஆச்சப்பா (17)

ஆச்சப்பா கருவு-தனில் அமைத்தால் போலாம் அவனுக்கே தெரியும் அல்லால் அறிவாய் பாரே – அகத்தியர்:1 7/4
ஆச்சப்பா இந்த முறை பதினெண்பேரும் அயன் மாலும் அரனோடும் தேவர் எல்லாம் – அகத்தியர்:1 22/1
ஆச்சப்பா எத்தனையோ கோடி காலம் அந்தந்த பிரளயத்துக்கு அதுவாய் நின்றேன் – காகபுசுண்டர்:14 100/1
ஆச்சப்பா காலம் என்ன என்று சொல்லி அவரவர்கள் சபம்செய்வார் அறிந்தமட்டும் – கைலாயக்கம்பளி:19 20/2
ஆச்சப்பா வாமம் என்ன நிசிதம் என்பார் அதன் குணமோ திரோதாயி அனுட்டானம்தான் – கைலாயக்கம்பளி:19 25/2
ஆச்சப்பா அப்படியே வரணும் என்றே ஆசைகொண்டே இருக்க அழைத்து அனுப்புவித்தீர் – கைலாயக்கம்பளி:19 63/1
ஆச்சப்பா மன அறையில் மயங்கி நின்றே ஆடுவதோர் படம் போல அசைந்து தள்ளு – கைலாயக்கம்பளி:19 106/2
ஆச்சப்பா நாள் வரையில் ஏறும்போது அரகரா வெகு கோடி இடி போல் நாதம் – கைலாயக்கம்பளி:19 121/1
ஆச்சப்பா நேமத்தை சொல்ல கேளு அறைகுவேன் நன்றாக பூரணம்தான் – கைலாயக்கம்பளி:19 155/1
ஆச்சப்பா இது அல்லோ பிராணாயாமம் அறிந்தவன் ஆர் சிவயோகி அறியார் மற்றோர் – கைலாயக்கம்பளி:19 164/1
ஆச்சப்பா மாயையொடு மாய இன்பம் அப்பனே சுத்த சைதன்யம் மூன்றும் – கைலாயக்கம்பளி:19 166/1
ஆச்சப்பா அவர்களைத்தான் தீர்த்த மூர்த்தியாக நனி தோத்திரமாய் தியானம்பண்ண – கைலாயக்கம்பளி:19 166/3
ஆச்சப்பா இதன் பேர் சவ்விகற்பம் என்பார் அருளியதோர் நிருவிகற்ப சமாதி கேளு – கைலாயக்கம்பளி:19 169/1
ஆச்சப்பா துக்கமுற்று மிருகம் போல ஆச்சரியம் சத்தம் எல்லாம் கேளாவிட்டால் – கைலாயக்கம்பளி:19 169/3
ஆச்சப்பா மாயை யுத்தி சொல்ல என்றால் அனேகம் உண்டு சூட்சுமமாய் சொல்ல கேளு – கைலாயக்கம்பளி:19 176/1
ஆச்சப்பா சனனம் இந்தப்படியேயாகில் அடங்கிறது அ கனியும் ரவி மதியும் கூடி – கைலாயக்கம்பளி:19 201/1
ஆச்சப்பா மூல உப்புக்கு அஞ்சு தீட்சை ஆதி உப்புக்கு அப்படியே தீட்சையாகும் – சூரியானந்தர்:25 6/1
மேல்

ஆச்சரிய (4)

ஆணியாம் நடு நாடி நடுவே மூட்டும் ஆச்சரிய எழுத்து எல்லாம் அடங்கி நிற்கும் – அகத்தியர்:1 41/2
ஆடுவது ஆச்சரிய நின்மலமோ என்னில் அருமையுள்ள நிர்க்குணமோ நிரஞ்சனமோ என்னில் – கைலாயக்கம்பளி:19 16/2
அளிந்த இடம் நிர்க்குணம்தான் அதிலே கேளு ஆச்சரிய மகாரம் என்ற உண்டது உண்டு – கைலாயக்கம்பளி:19 22/3
ஆட்டான கைலாய பரம்பரை வந்த ஆச்சரிய மூல குரு வாக்கும் கேளே – கைலாயக்கம்பளி:19 110/4
மேல்

ஆச்சரியம் (19)

ஆரப்பா நிலைநிற்க போறார் ஐயோ ஆச்சரியம் கோடியிலே ஒருவன்தானே – அகத்தியர்:1 3/4
ஆரப்பா அணு வெளியில் உள்ள நீதான் ஆச்சரியம் புழுக்கூடு வலை மோதப்பா – அகத்தியர்:1 8/3
ஆதி அந்தம் வாலை அவள் இருந்த வீடே ஆச்சரியம் மெத்த மெத்த அதுதான் பாரு – கருவூரார்:12 1/1
ஆச்சரியம் என்றேதான் வாசியை ஏற்றி – கல்லுளி:13 39/4
ஆக்கி நின்ற பரிசத்தால் கொசு இறந்தது ஆச்சரியம் ரூபத்தில் வண்டு இறந்த – கைலாயக்கம்பளி:19 14/1
ஆணப்பா மா கோடி கண் கொள்ளாதே ஆச்சரியம் அதிகம் என்ற மகாரம் காணே – கைலாயக்கம்பளி:19 38/4
ஆமப்பா விந்து ரவி மதியோர் கூடி ஆச்சரியம் கண்கூசி மயக்கமாகி – கைலாயக்கம்பளி:19 46/1
ஆர் உள்ளார் உலகத்தில் வரை குரு சொல்ல ஆச்சரியம் சித்தருக்கு கீர்த்தி வைத்தார் – கைலாயக்கம்பளி:19 50/2
அழையும் என்றார் எங்கள் ஐயர் உங்களைத்தான் ஆச்சரியம் சொல்லுதற்கே அடியேன் வந்தேன் – கைலாயக்கம்பளி:19 61/3
அறிந்துகொள்ளு மேல் ஆறும் காண போகா ஆச்சரியம் கொங்கணரை விட்டு காணே – கைலாயக்கம்பளி:19 72/4
ஆளப்பா பிள்ளை என்றால் அவரே பிள்ளை ஆச்சரியம் இன்னம் உண்டு சொல்லுவேனே – கைலாயக்கம்பளி:19 111/4
ஆட்கொண்டா என் குரு பூரணத்தில் நின்றீர் ஆச்சரியம் எனை ஈன்றும் இவரை ஐயா – கைலாயக்கம்பளி:19 123/3
ஆறியதோர் மனம் கண்டார் அவரே சித்தர் ஆச்சரியம் கொங்கணர் போல் ஆர் காணேனே – கைலாயக்கம்பளி:19 142/4
ஆச்சப்பா துக்கமுற்று மிருகம் போல ஆச்சரியம் சத்தம் எல்லாம் கேளாவிட்டால் – கைலாயக்கம்பளி:19 169/3
ஆடினார் ஆடினார் ஏற மாட்டார் ஆச்சரியம் கொங்கணர்தாம் அகண்டில் சித்தர் – கைலாயக்கம்பளி:19 182/2
கிட்டினம் கைலாய பரம்பரையினாலே கேளும் ஆச்சரியம் கொங்கணர்தாம் சென்று – கைலாயக்கம்பளி:19 188/1
கண்டிலேன் ஆச்சரியம் குமாரனே பார் கலந்த நல் சென்மம் இவர் கைலாயம் ஆனார் – கைலாயக்கம்பளி:19 190/1
ஆரும் அறியவொண்ணா பூரணத்து ஆச்சரியம் கண்ட பின்பு பேச்சு அடங்கினேன் – மச்சேந்திர:34 18/1
ஆசிப்பார் உலகத்தில் கண்டது எல்லாம் ஆச்சரியம் தனை கண்டு மறந்துபோவார் – வால்மீகி:36 10/2
மேல்

ஆச்சிரம் (1)

அறியோர்கள் சாதி என்ற ஆச்சிரம் விட்டே ஆசை என்ற விகற்பம் எல்லாம் மடித்து தள்ளி – கைலாயக்கம்பளி:19 149/2
மேல்

ஆச்சு (83)

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம் சகல உயிர் சீவனுக்கும் அதுதான் ஆச்சு
பத்தியினால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள் பூதலத்தில் கோடியிலே ஒருவர் உண்டு – அகத்தியர்:1 1/1,2
பண்ணான உன் உயிர்தான் சிவமது ஆச்சு பாற்கடலில் பள்ளிகொண்டோன் விண்டு ஆச்சு – அகத்தியர்:1 12/3
பண்ணான உன் உயிர்தான் சிவமது ஆச்சு பாற்கடலில் பள்ளிகொண்டோன் விண்டு ஆச்சு
கண்ணான கணபதியை கண்ணில் கண்டால் கலந்து உருகி ஆடுமடா ஞானம் முற்றே – அகத்தியர்:1 12/3,4
மூலமதை அறிந்தக்கால் யோகம் ஆச்சு முறைமையுடன் கண்டக்கால் வாதம் ஆச்சு – அகத்தியர்:1 14/1
மூலமதை அறிந்தக்கால் யோகம் ஆச்சு முறைமையுடன் கண்டக்கால் வாதம் ஆச்சு
சாலமுடன் கண்டவர் முன் வசமாய் நிற்பார் சாத்திரத்தை சுட்டு எறிந்தால் அவனே சித்தன் – அகத்தியர்:1 14/1,2
ஒன்றான பூரணமே இதுவே ஆச்சு உதித்த கலைதான் என்றும் இதுவே ஆச்சு – அகத்தியர்:1 29/1
ஒன்றான பூரணமே இதுவே ஆச்சு உதித்த கலைதான் என்றும் இதுவே ஆச்சு
நன்றாக தெளிந்தவர்க்கு ஞானம் சித்தி நாட்டாமல் சொன்னதனால் ஞானம் ஆமோ – அகத்தியர்:1 29/1,2
ஈதோர் குணம் ஆச்சு கிளியே – ஆதிநாதர்:4 23/1
யோகிகளாய் ஏகாந்தவல்லியாட்கு இங்கு ஏட்டிலே எழுதினதால் எல்லாம் ஆச்சு
தாகிகளாய தாயுடைய கிருபையாலே தவம் ஆகும் அவம் ஆகும் சுபம் உண்டாகும் – இராமதேவர்:6 10/2,3
பேசுவேன் இடைகலையே சந்த்ரகாந்தம் பிங்கலைதான் ஆதித்தன் ஆதி ஆச்சு
நேசமதாய் நடு இருந்த சுடர்தான் நீங்கி நீங்காமல் ஒன்று ஆனால் அதுதான் முத்தி – உரோம:7 3/1,2
வலுத்ததடா நாலும் உனக்கு அமுதம் ஆச்சு மவுனம் என்ற நிருவிகற்ப வாழ்க்கை ஆச்சு – உரோம:7 10/2
வலுத்ததடா நாலும் உனக்கு அமுதம் ஆச்சு மவுனம் என்ற நிருவிகற்ப வாழ்க்கை ஆச்சு
சொலித்திருக்கும் பன்னிரண்டில் இருத்தி ஊது சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு – உரோம:7 10/2,3
மாயையை விட்டு கரையேறல் ஆச்சு
சினம் என்னும் கோபம் அறுத்தாச்சு யோகம் – கல்லுளி:13 41/2,3
சித்தியதாகவே முத்தியும் ஆச்சு – கல்லுளி:13 41/4
தாயின் சொரூபத்துள் ஆச்சு இன்னும் – கல்லுளி:13 43/3
சகல புவனங்களும் பிண்டத்தில் ஆச்சு – கல்லுளி:13 43/4
காரப்பா நரம்பு என்ற விழுது வட்டம் கபாலத்தில் முக்கூறாய் சுழுனை ஆச்சு
வீரப்பா காதுக்கும் நாக்குக்கும்தான் வெற்றிபெற இன்னமும்தான் உரைக்க கேளே – காகபுசுண்டர்:14 9/3,4
தேரப்பா மலரதனை கிள்ளும் போது செத்த சனம் போல் ஆச்சு தெளிந்து பாரு – காகபுசுண்டர்:14 23/3
அலையாமல் சோதியதன் பாலை உண்ணே அக்கினியாம் கம்பமடா சுழுனை ஆச்சு
கலை நாலு போகிறதை எட்டில் சேரு கபடம் அற்ற தேகமடா கண்டு பாரே – காகபுசுண்டர்:14 28/3,4
ஒன்றான பிரமமே வெவ்வேறாக உலகத்தில் அனந்தமடா கூத்தும் ஆச்சு
நன்று ஆச்சு தீது ஆச்சு நாலும் ஆச்சு ஞாயிறு திங்கள் என்ற பேர் உண்டாச்சு – காகபுசுண்டர்:14 32/1,2
நன்று ஆச்சு தீது ஆச்சு நாலும் ஆச்சு ஞாயிறு திங்கள் என்ற பேர் உண்டாச்சு – காகபுசுண்டர்:14 32/2
நன்று ஆச்சு தீது ஆச்சு நாலும் ஆச்சு ஞாயிறு திங்கள் என்ற பேர் உண்டாச்சு – காகபுசுண்டர்:14 32/2
நன்று ஆச்சு தீது ஆச்சு நாலும் ஆச்சு ஞாயிறு திங்கள் என்ற பேர் உண்டாச்சு – காகபுசுண்டர்:14 32/2
குன்று ஆச்சு ஊர்வனகள் அனந்தம் ஆச்சு குருக்கள் என்றும் சீடன் என்றும் குறிகள் ஆச்சு – காகபுசுண்டர்:14 32/3
குன்று ஆச்சு ஊர்வனகள் அனந்தம் ஆச்சு குருக்கள் என்றும் சீடன் என்றும் குறிகள் ஆச்சு – காகபுசுண்டர்:14 32/3
குன்று ஆச்சு ஊர்வனகள் அனந்தம் ஆச்சு குருக்கள் என்றும் சீடன் என்றும் குறிகள் ஆச்சு
நன்று ஆச்சு நாத விந்தும் அடங்கி நின்ற நாதனையும் ஒருமனமாய் நாட்டுவாயே – காகபுசுண்டர்:14 32/3,4
நன்று ஆச்சு நாத விந்தும் அடங்கி நின்ற நாதனையும் ஒருமனமாய் நாட்டுவாயே – காகபுசுண்டர்:14 32/4
நேரப்பா சீடனுக்கு பாவம் ஆச்சு நிட்டை சொல்லும் குருக்களுக்கு தோடம் ஆச்சு – காகபுசுண்டர்:14 35/3
நேரப்பா சீடனுக்கு பாவம் ஆச்சு நிட்டை சொல்லும் குருக்களுக்கு தோடம் ஆச்சு
வீரப்பா அடங்குகின்ற இடத்தை பாரான் விதியாலே முடிந்தது என்று விளம்புவானே – காகபுசுண்டர்:14 35/3,4
வாற்றியே நிழல் சாய்கையற்றுப்போனால் வலுத்ததடா காயசித்தி ஆச்சு பாரே – காகபுசுண்டர்:14 55/4
நிலையாத சமுத்திரமே சுழுத்தி ஆச்சு நின்று இலங்கும் வாசியைத்தான் வெளியில் சேரு – காகபுசுண்டர்:14 62/1
வாச்சடா தேக சித்தி அதிகம் ஆச்சு வத்துடனே கூடியும்தான் வாழலாச்சு – காகபுசுண்டர்:14 75/2
வெற்றிபெறும் சீவாத்மா அகாரம் ஆச்சு விவகார சீவன் இதை விராட்டு என்பார்கள் – காகபுசுண்டர்:14 86/2
வித்தை எனும் அவித்தையிலே பிரதி விம்பம் விலாசம் இந்த தூல சூக்க விருத்தி ஆச்சு
தத்வமசி வாக்கு சோதனையினாலே தான் கடந்து சூட்சுமத்தில் சார்ந்துகொள்ளே – காகபுசுண்டர்:14 86/3,4
நூலான சாத்மிகமாம் அகங்காரத்துள் நுழைந்த இச்சாசக்தி அல்லோ நுணுக்கம் ஆச்சு
காலான கண்டம் எனும் தானத்துள்ளே கலந்திருக்கும் போகம் அல்லோ இச்சாபோகம் – காகபுசுண்டர்:14 88/1,2
நாலான ஆன்மாவே அந்தரான்மா ஞானம் இந்தப்படி அறிந்தால் உகாரம் ஆச்சு
தூலம் எனும் சூட்சுமத்தை கடந்து நின்று சொல்லுகிறேன் காரணத்தின் சுயம்புதானே – காகபுசுண்டர்:14 88/3,4
உள்ளு நிராமயம் அல்ல சர்வமயம் அல்ல உற்றுப்பார் மூன்றெழுத்தும் ஏகம் ஆச்சு
தள்ளுகின்ற பொருள் அல்ல தள்ளாது அல்ல தான் பிரம ரகசியம் சந்தான முத்தி – காகபுசுண்டர்:14 90/2,3
மொழிவதிலே அகாரம் எனும் பிரணவத்தின் மோன பிராணாதியதே நாதம் ஆச்சு
தெளியும் இந்த ஓங்கார தொனி விடாமல் சிற்ககனத்தே லயமாய் சேர்க்க வேணும் – காகபுசுண்டர்:14 104/1,2
வெளியோடே வெளி சேர்ந்தால் வத்தும் ஆச்சு விரோத சத்ராதி எல்லாம் விருத்தம் ஆச்சே – காகபுசுண்டர்:14 104/4
துதிபெறு சிங்குவை உபத்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனம் ஆச்சு
விதி விகித பிராரத்வ கர்மம் போச்சு விடய போகத்தின் இச்சை விட்டுப்போச்சு – காகபுசுண்டர்:14 109/2,3
மதி எனும் ஓர் வாயுவது அமிர்தம் ஆச்சு வத்து அதே காரணமா மகிமை ஆச்சே – காகபுசுண்டர்:14 109/4
பகல் இருள் இல்லாத வெளிக்கு அப்பால் ஆச்சு பந்தம் அற்ற மா மோட்ச பதம் பெற்றேனே – காகபுசுண்டர்:14 110/4
சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போல திரும்பினது போல் ஆச்சு யுகங்கள்-தோறும் – காகபுசுண்டர்:14 131/3
கோளப்பா அண்டமது கம்ப தூண்தான் குருவான தச தீட்சை ஒன்றும் ஆச்சு
மீளப்பா தம்பமது விளங்கும் செய்கை மேலும் இல்லை கீழும் இல்லை யாதும் காணேன் – காகபுசுண்டர்:14 135/2,3
ஊமை எழுத்தே உடல் ஆச்சு மற்றும் ஓம் என்று எழுத்தே உயிர் ஆச்சு – கொங்கணி:18 14/1
ஊமை எழுத்தே உடல் ஆச்சு மற்றும் ஓம் என்று எழுத்தே உயிர் ஆச்சு
ஆம் இந்த எழுத்தை அறிந்துகொண்டு விளையாடி கும்மி அடியுங்கடி – கொங்கணி:18 14/1,2
அஞ்செழுத்தானதும் எட்டெழுத்தாம் பின்னும் ஐம்பத்தோர் அட்சரம்தான் ஆச்சு
நெஞ்செழுத்தாலே நினையாமல் அந்த நிசம் தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 19/1,2
நகார திட்டிப்பே ஆனதினால் வீடு வான வகார நயம் ஆச்சு
உகார முச்சி சிரசு ஆச்சே இதை உற்று பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 40/1,2
சண்டைசெய்து வந்தே ஓடிப்போனாள் கோட்டை வெந்து தணல் ஆச்சு வாலைப்பெண்ணே – கொங்கணி:18 50/2
ஆணும் பெண்ணும் கூடியானது அல்லோ பேதம் அற்று ஒரு வித்து ஆச்சு வாலைப்பெண்ணே – கொங்கணி:18 77/2
ஓதிய பால் அதில் ஒன்றாகி அதிலே உற்பத்தி நெய் தயிர் மோர் ஆச்சு – கொங்கணி:18 95/2
மறிந்து நின்ற பிராரத்தம் தோயத்தோடு மகத்தான நாலுக்கும் விக்கினம் ஆச்சு
பிரிந்து நின்ற நாலினால் செய்வது என்ன பேரான வறுமையொடு கிலேசம் துக்கம் – கைலாயக்கம்பளி:19 3/2,3
தயங்கினார் உலகத்தில் கோடிப்பேர்கள் சாவதும் பிறப்பதும் காவடி போல் ஆச்சு
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவது போல் சுத்த பாழே – கைலாயக்கம்பளி:19 4/3,4
நிறவு என்ன வாமத்தால் ஞானம் ஆச்சு நின்றவனே சிவயோகி வாசி பாரே – கைலாயக்கம்பளி:19 12/4
ஆமப்பா நகாரம் முதல் யகாரம் நிற்கும் அவ்வளவும் யோகத்தின் மூலம் ஆச்சு
தாமப்பா அகாரம் முதல் உகாரம்தொட்டு சாதகமாய் மகாரவரை ஞான மூலம் – கைலாயக்கம்பளி:19 27/1,2
ஆச்சு இந்த வரிசை விட்டே உலக ஆசான் ஆதி அந்தம் ஒன்று ரவி மதிதான் என்பான் – கைலாயக்கம்பளி:19 28/1
விண் ஏது வெளி ஏது ஒளி அங்கு ஏது விரைந்து இந்த மூன்றும் கேசரிதான் ஆச்சு
கண் ஏது காது ஏது மூக்கு அங்கு ஏது கண்டிப்பாய் கண்ட எல்லாம் அழிந்துபோச்சே – கைலாயக்கம்பளி:19 30/1,2
கலந்திட்டேன் ஒரு வரையில் நாத ஓசை கண்கொள்ளா வெளிக்குள்ளே கலக்கம் ஆச்சு
சலந்திட்டேன் மறு வரையில் இடியோ கோடி கண் கெட்டேன் மதி கெட்டேன் காதும் கெட்டேன் – கைலாயக்கம்பளி:19 60/1,2
கணியிட்ட நிர்மலா மனத்தினாலே கைலாய தேகம் என்ன தங்கம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 62/4
செறிந்து நின்ற ஞானத்தின் யோகம் ஆச்சு செயல் தம்ப மவுனத்தை சென்று காணே – கைலாயக்கம்பளி:19 70/4
ஒன்றாக நாடி நின்றால் சுழுனை ஆச்சு யோகமுமாம் ஞானமுமாம் முற்றே ஏறு – கைலாயக்கம்பளி:19 79/2
காணப்பா பிறப்பு இறப்பு பெண்ணால் ஆச்சு கைகடந்த மாயம் எல்லாம் பெண்ணால் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 90/1
காணப்பா பிறப்பு இறப்பு பெண்ணால் ஆச்சு கைகடந்த மாயம் எல்லாம் பெண்ணால் ஆச்சு
பூணப்பா இந்திரியம் பெண்ணால் ஆச்சு புகழ் பெரிய வாசனையும் பெண்ணால் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 90/1,2
பூணப்பா இந்திரியம் பெண்ணால் ஆச்சு புகழ் பெரிய வாசனையும் பெண்ணால் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 90/2
பூணப்பா இந்திரியம் பெண்ணால் ஆச்சு புகழ் பெரிய வாசனையும் பெண்ணால் ஆச்சு
தோணப்பா மனம் புத்தி ஆங்காரத்தில் சொக்கிச்சு பெண்ணாலே சூட்டி பாரு – கைலாயக்கம்பளி:19 90/2,3
ஏரப்பா அழுதலோ வெள்ளாமை ஆகும் ஏர் இல்லான் அறுத்து அடித்த கதையும் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 94/4
வேன் என்ற வெளி எல்லாம் படைத்து நின்று வேதாந்த அண்டம் என்ற மகாரம் ஆச்சு
கோன் என்ற நாதம் அங்கே குமுறி ஆடும் கூப்பிட்டால் கேளாது கண்ணும் போச்சு – கைலாயக்கம்பளி:19 105/3,4
பிள்ளை என்று வந்ததனால் கீர்த்தி ஆச்சு வேதாந்த அந்தம் எல்லாம் வெளியாய் போச்சே – கைலாயக்கம்பளி:19 136/4
தாக்கான பொருள் அல்லோ சச்சிதானந்தம் தடைபெறவே தான் ஆனார் சந்தோடம் ஆச்சு
போக்கான வேதாந்த பிரமசாரம் புகட்டுகிற குரு சொல் பூரணம் என்று எண்ணே – கைலாயக்கம்பளி:19 156/3,4
வீச்சப்பா பிரமம் என்றே தியானம் ஆச்சு விளம்புகிறேன் ஐந்து வகை சமாதிதானே – கைலாயக்கம்பளி:19 166/4
வேன் என்ற தோற்றம் அற்றே இருந்தாயானால் விளங்கியதோர் தத்வலய சமாதி ஆச்சு
வான் என்ற சவ்விகற்ப சமாதி கேளு மருவியதோர் தத்வலய சமாதிக்குள்ளே – கைலாயக்கம்பளி:19 167/3,4
ஊணப்பா விக்யானமயமும் ஆமாகி உத்தமனே மனோமயமாம் கோசம் ஆச்சு
பூணப்பா ஆனந்தமயமுமாக பொங்கிற்றே அஞ்சு திறை போதத்துக்கு – கைலாயக்கம்பளி:19 177/2,3
ஒண்டிலே நாலதுக்கு மகத்வம் என்ன உற்ற சிவ விந்துவில் அப்படி தான் ஆச்சு
கண்டிலேன் இவரை போல் சித்தர் காணேன் காரணமாய் இவனுக்கு தீட்சிப்பேன் நான் – கைலாயக்கம்பளி:19 190/2,3
பொய் என்றே எண்ணியெண்ணி உலகம் கெட்டு போச்சு அதனாலே யுகத்தின் பேதம் ஆச்சு
கை என்று யோகத்தில் மௌனம் முட்ட கடும் சித்தி அறிவுமட்டும் கலந்து தாக்கு – கைலாயக்கம்பளி:19 195/1,2
ஓங்கார வட்டம் உடல் ஆச்சு பின்னும் – சங்கிலி:20 3/1
ஊமை எழுத்தே உயிர் ஆச்சு
ரீங்காரம் ஸ்ரீங்காரமான வகையதை – சங்கிலி:20 3/2,3
தயங்கினார் உலகத்தில் கோடிபேர்கள் சாவதும் பிறப்பதும் காவடி போல் ஆச்சு
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவது போல் சுத்த பாழே – சட்டைமுனி:21 5/3,4
கறைந்திட்ட ஊசரத்துக்கு ஏற்ற உப்பை காணாமல்போனதினால் கலக்கம் ஆச்சு
இறைந்திட்ட மலசலமாய் காணலாகும் இந்த இரண்டு ஓரிடத்தில் இருக்கும் பாரே – சூரியானந்தர்:25 2/3,4
தானாக நின்றதுவே பாரும் ஆச்சு சகல சித்து பிரகிருதி உயிரும் ஆச்சு – சூரியானந்தர்:25 4/1
தானாக நின்றதுவே பாரும் ஆச்சு சகல சித்து பிரகிருதி உயிரும் ஆச்சு
வானாகி நின்றதுவே சாட்சியாகும் மன் உயிர் எல்லாம் சோதி மயமும் ஆச்சு – சூரியானந்தர்:25 4/1,2
வானாகி நின்றதுவே சாட்சியாகும் மன் உயிர் எல்லாம் சோதி மயமும் ஆச்சு
ஊனாக பிறந்த சடம் பிறவா முத்திக்கு உதவி அல்லோ பிரகிருதி யோனி யோனி – சூரியானந்தர்:25 4/2,3
துள்ளுவார் இந்த உப்பு சிவமும் ஆச்சு துருசுப்பு பணவிடையால் தொந்தம் ஏற்றி – சூரியானந்தர்:25 5/3
புருவ மையத்துள் ஏவும் என்று கும்பி போதம் என்ற மவுன வித்தை கைக்குள் ஆச்சு
தரும வித்தை பிரகிருதி மூச்சு ஆடாது சகத்திரத்து எண் மலர் பதத்தில் சார்ந்து நில்லே – சூரியானந்தர்:25 9/3,4
மேல்

ஆச்சுதடா (1)

தொடுத்த முதல் நாலாநாள் கண்டு தானும் தொகை முடிந்து ஆச்சுதடா இந்த போக்கு – இராமதேவர்:6 7/2
மேல்

ஆச்சுதடி (7)

தன்னந்தனியனுமாய் தனித்திருக்கல் ஆச்சுதடி
முன்னம் இது தெரிந்தால் முழுமோசம் போகேனே – அழுகணி:3 33/2,3
சீமூலம் ஆச்சுதடி – அழுகணி:3 112/5
கரிக்கோட்டை ஆச்சுதடி – அழுகணி:3 136/3
வீட்டில் ஒருவர் இல்லை வெட்டவெளி ஆச்சுதடி
காட்டுக்குள் எரித்த நிலா என் ஆத்தாளே – அழுகணி:3 142/1,2
ஓதி உணர்ந்து எல்லாம் உள்ளபடி ஆச்சுதடி
சாதியில் கூட்டுவரோ என் ஆத்தாளே – அழுகணி:3 157/1,2
முதிய மனம் ஆச்சுதடி – அழுகணி:3 169/3
இன்பமுற்று வாழ்ந்ததடி என் மாயம் ஆச்சுதடி
தம்பு அற தள்ளிவிடில் என் ஆத்தாளே – அழுகணி:3 181/1,2
மேல்

ஆச்சுதாச்சு (1)

வான் என்ற கலித கரி ஆச்சுதாச்சு மருவியதோர் சாத்திரத்தினாலே அப்பா – கைலாயக்கம்பளி:19 154/2
மேல்

ஆச்சுது (4)

பருபதத்தை அசைப்பன் என சிற்றெறும்பின் பழங்கதை போல் ஆச்சுது இந்த யோகம் விட்டால் – உரோம:7 12/3
ஆணும் பெண்ணும் கூடியானதனால் பிள்ளை ஆச்சுது என்றே நீரும் பேசுகின்றீர் – கொங்கணி:18 77/1
சாற்றிடு என்று கேட்ட மாணாக்கனே கேள் சந்தோடம் ஆச்சுது இப்போ சார்பு சொல்வேன் – கைலாயக்கம்பளி:19 44/1
மூல புளியால் முதல் தீட்சை ஆச்சுது இனி – திருவள்ளுவர்:29 15/3
மேல்

ஆச்சென்ற (1)

ஆச்சென்ற அவரூபமானபோதே அட்டமாசித்தி வகை எட்டும் ஆடும் – காகபுசுண்டர்:14 56/1
மேல்

ஆச்சென்றால் (1)

ஆச்சென்றால் அதனாலே வருவது ஏது ஆத்தாளை பூசித்தோன் அவனே சித்தன் – கருவூரார்:12 18/3
மேல்

ஆச்சே (33)

வாரணத்தை மனம்வைத்து பூரணத்தை காத்தால் வாசி என்ற சிவயோக வாழ்க்கை ஆச்சே – அகத்தியர்:1 21/4
உடல் உயிரும் பூரண அடி முடியும் ஆச்சே உதித்த கலை நிலை அறிந்து பதியில் நில்லே – அகத்தியர்:1 32/4
உள்ளபடி ஆச்சே
நன்று இல்லை தீது இலையே அகப்பேய் – அகப்பேய்:2 44/2,3
சூடேறி மாண்டவர்கள் கோடாகோடி சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்கம் ஆச்சே – உரோம:7 11/4
வீரப்பா நீருமடா நவலோகம்தான் வேதை என்ற வித்தை எல்லாம் கைக்குள் ஆச்சே – காகபுசுண்டர்:14 74/4
நான் இந்த பிரம உபாசனையை பற்றி நாட்டம்வைத்தே வித்தை எல்லாம் நாசம் ஆச்சே – காகபுசுண்டர்:14 99/4
வெளியோடே வெளி சேர்ந்தால் வத்தும் ஆச்சு விரோத சத்ராதி எல்லாம் விருத்தம் ஆச்சே – காகபுசுண்டர்:14 104/4
மதி எனும் ஓர் வாயுவது அமிர்தம் ஆச்சு வத்து அதே காரணமா மகிமை ஆச்சே – காகபுசுண்டர்:14 109/4
மகிமை என்று யோக சாதனையினாலே மகாகாச நிருவிகற்ப வாழ்க்கை ஆச்சே
அகம் அகம் என்று ஆணவத்தை நீக்கலாச்சே அத்துவித பிரம சித்தானந்தகாரம் – காகபுசுண்டர்:14 110/1,2
மாற்றுகிறேன் கணத்தின் முன் உரைத்து போனேன் வாதாட்டம் எனது ஆச்சே இனி என் சொல்வேன் – காகபுசுண்டர்:14 131/2
அகம் மாறிப்போச்சுதடா காமம் கோபம் அறு வகையாம் பேய்க்குணங்கள் அதிகம் ஆச்சே
புகல் மாறி போச்சுதடா மனிதற்குள்ளே பூரணர்கள் மறைந்துள்ளர் அவரை காணே – காரைச்சித்தர்:16 14/3,4
உகார முச்சி சிரசு ஆச்சே இதை உற்று பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 40/2
வகாரமானதே ஓசை ஆச்சே அந்த மகாரமானது கர்ப்பம் ஆச்சே – கொங்கணி:18 41/1
வகாரமானதே ஓசை ஆச்சே அந்த மகாரமானது கர்ப்பம் ஆச்சே
சிகாரமானது மாய்கை ஆச்சே இதை தெளிந்து பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 41/1,2
சிகாரமானது மாய்கை ஆச்சே இதை தெளிந்து பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 41/2
காமப்பால் உண்டக்கால் யோக சித்தி கடும் கானல் பால் உண்ட ஞானம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 27/4
கரு என்ன ஒன்றும் இல்லை மேரு நேரே காணப்பா ஈசானம் கைலாயம் ஆச்சே
உரு என்ன எடுத்து கைலாய தேகம் உத்தமனே நிராகார ஞான சித்தி – கைலாயக்கம்பளி:19 64/1,2
குரு என்ன நிர்க்குணத்தின் மவுனத்துள்ளே குவிந்து உரைத்த பெருமையின் கைலாயம் ஆச்சே
அரு என்ன மகார வித்தை முட்டிக்கொண்டு ஆதி வித்தை கற்பமது உண்டு பாரே – கைலாயக்கம்பளி:19 64/3,4
அறிந்துகொள் சடம் எல்லாம் அவளே ஆச்சே அப்பனுக்கும் எலும்போடு நரம்பு இரண்டே – கைலாயக்கம்பளி:19 78/4
நாமப்பா என்று சொன்ன ஆண்மை ஆசை நல்வினைக்கும் தீவினைக்கும் வித்தும் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 81/4
மாறினால் சென்று மணம் பிடித்து சென்றார் வரை மூன்றும் கடக்க ஒரு கற்பம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 120/4
வேன் என்ற நிர்க்குணமும் வேறு ஒன்று இல்லை வேதாந்த சித்தாந்தம் என்றார் கௌசம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 154/4
மலங்காமல் நிற்கிறதே விரதமப்பா மகத்தான நேமம் என்ற பத்தும் ஆச்சே
இலங்காமல் இருப்பதையும் அனுட்டித்தக்கால் என் மகனே மனம் திடமாய் இல்லாவிட்டால் – கைலாயக்கம்பளி:19 161/2,3
தம்பித்து மனத்தொடு ரேசகத்தை பண்ணு தலமான பிரமம் என்று பிராணன் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 163/4
ஒன்றான ஒரு பொருளாய் நின்றாயானால் உத்தமனே பிரத்தியாகாரம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 165/4
தள்ளாக தன்னை அனுசந்தானித்து தலமான சந்தானம் திரிசாணம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 168/4
அண்ணி அல்லோ பிரபஞ்ச விகற்பம் தள்ளி அனுபோக நிருவிகற்ப சமாதி ஆச்சே
ஒண்ணி அல்லோ சொரூபத்தில் லயிச்சு நின்றே உற்றிருந்த அகண்ட விர்த்தி காற்றில் தீபம் – கைலாயக்கம்பளி:19 171/2,3
வெல்லப்பா வாசனையை விண்டாயானால் மேவியதோர் ஆரூட சமாதி ஆச்சே – கைலாயக்கம்பளி:19 175/4
காணப்பா அன்னமயம் ஆகி நின்று கலந்து நின்ற புராணமய கோசம் ஆச்சே
ஊணப்பா விக்யானமயமும் ஆமாகி உத்தமனே மனோமயமாம் கோசம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 177/1,2
நீட்டியதோர் அண்டம் என்றும் புவனம் என்றும் நேரான பதங்கள் என்றும் மாயை ஆச்சே
ஆட்டியதோர் ஆட்டம் எல்லாம் மாயை ஆட்டே அறிந்துகொள்ளும் முன் மனமே மட்டை மாயை – கைலாயக்கம்பளி:19 178/2,3
சொல்லுகிற கெர்ப்பத்தில் விந்து உன்னி சிந்தூளி பரஞ்சத்தால் சின்னம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 200/4
தள்ளுவார் பிரளயம் ஓர் கோடி காலம் சகல சித்தும் மூல உப்பு-தன்னில் ஆச்சே – சூரியானந்தர்:25 5/4
எல்லாரும் இருந்த விதம் பாடமாட்டார் இதமான சூதகத்தின் வெடியுப்பு ஆச்சே – சூரியானந்தர்:25 10/4
மேல்

ஆசம் (1)

கேளப்பா ஏமத்தை சொல்வேன் நானும் கெடியான நேமமுடன் ஆசம் கொண்டு – கைலாயக்கம்பளி:19 148/1
மேல்

ஆசனம் (1)

காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தா உருத்திராட்சம் யோகத்தண்டு கொண்ட மாடுகள் – சிவவாக்கியர்:24 542/1,2
மேல்

ஆசனமாம் (1)

பொருந்தித்தான் திருந்தினவன் பொருந்தி நிற்கும் பொக்கமதே ஆசனமாம் யோகம் கண்டீர் – காரைச்சித்தர்:16 10/4
மேல்

ஆசாபாசங்கள் (1)

ஆசாபாசங்கள் இல்லாதார்க்கு அல்லோ கூசாமல் – பட்டினத்து:30 46/2
மேல்

ஆசாபாசங்களும் (1)

ஆசாபாசங்களும் நீயாய் – பட்டினத்து:30 46/4
மேல்

ஆசாபாசங்களையே (1)

ஆசாபாசங்களையே கிளியே – ஆதிநாதர்:4 13/1
மேல்

ஆசாபாசத்தை (1)

பத்தியாய் வாழ்ந்திட வேணும் ஆசாபாசத்தை
நீக்கில் மெய்ஞ்ஞானமது தோணும் – கல்லுளி:13 21/3,4
மேல்

ஆசாபாசம் (1)

ஆசாபாசம் அறியாது அன்பு பொருந்தின பேர் – அழுகணி:3 184/1
மேல்

ஆசாபாசமாம் (1)

ஆசாபாசமாம் நெருப்பில் வேகாதே – கஞ்சமலை:9 13/4
மேல்

ஆசார (1)

ஆசார நேய அனுட்டானமும் மறந்து – பத்திரகிரி:31 153/1
மேல்

ஆசான் (11)

ஊவெழுத்துக்கு உள்ளேதான் இருக்குதப்பா உணர்வதுவே கண்டறிந்தோன் அவனே ஆசான்
யாவருக்கும் தெரியாதே அறிந்தோம் என்றே அவரவர்கள் சொல்வார்கள் அறியா மூடர் – அகத்தியர்:1 46/2,3
வேகா சாகா தலை கால் விரைந்து கேளாய் விடுத்ததனை உரைப்பவனே ஆசான் ஆகும் – அகத்தியர்:1 48/3
ஆசான் உரைத்த உபதேசம் என்று அறிவுள்ளோர்தான் அறிவார் – ஏகநாதர்:8 16/2
ஆச்சு இந்த வரிசை விட்டே உலக ஆசான் ஆதி அந்தம் ஒன்று ரவி மதிதான் என்பான் – கைலாயக்கம்பளி:19 28/1
மகாரம் அல்லோ முந்தி ஆசான் சுட்டி வழிகாட்டும் முறைமை அது ஞான மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 39/1
மறைக்க வாசனை லகிரி கொள்ளும் என்றான் மகத்தான தெட்சணாமூர்த்தி ஆசான்
நிறைக்க அல்லோ யோகம் முதல் ஞானம் சொன்னான் நிற்க இடம் அற்ற நிர்மலமாம் சோதி – கைலாயக்கம்பளி:19 55/2,3
காணப்பா தச தீட்சை கடந்த பின்பு கைவிட்ட சூத்திரத்தை ஆசான் காட்ட – கைலாயக்கம்பளி:19 73/1
ஆசை என்றும் மதி என்றும் அதற்கு நாமம் அப்பனே தாம் பிரமம் என்றே ஆசான்
நேசை என்ற உபதேசப்படியே என்றும் நேராக வேதாந்த பொருள் என்று எண்ணி – கைலாயக்கம்பளி:19 160/1,2
தாரான தற்பதமாய் அதுவும் அற்று சச்சிதானந்தத்தில் நின்ற ஆசான்
பேரான பிள்ளைகட்கு மணியும் ஈந்து பெரும் பாதை மகாரம் என்று பேசினாரே – கைலாயக்கம்பளி:19 183/3,4
விருது அன்றோ உலகத்தில் ஆசான் என்று வேடமிட்டு வேடம் மிஞ்சி மோடி ஏற்றி – கைலாயக்கம்பளி:19 196/1
மன்னனே ஆசான் என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 33/4
மேல்

ஆசான்தான் (1)

மௌன வித்தை ஆசான்தான் தூண்டி காட்டில் மணி முதலாய் திசை நாதம் கேட்கும்தானே – கைலாயக்கம்பளி:19 40/4
மேல்

ஆசானாமே (1)

ஆக்கமுடன் அருள் சுடர் போல் குருவைத்தானே அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே – திருமூலர்:28 5/4
மேல்

ஆசானாய் (1)

ஈசானை ஆசானாய் காணும்பேர்க்கு இங்கு இன்பமுடன் கயிலாசம் எய்தலாமே – திருமூலர்:28 6/4
மேல்

ஆசானின் (1)

குரு என்னும் ஆசானின் உருவெடுத்து குறியான ஞானத்தின் பாக்கி ஆக்கி – பாம்பாட்டி:32 121/1
மேல்

ஆசானும் (1)

ஆசானும் ஈசானும் ஒன்றேயாகும் அவன் அவளும் ஒன்றாகும் அதுதானாகும் – திருமூலர்:28 6/1
மேல்

ஆசிப்பார் (1)

ஆசிப்பார் உலகத்தில் கண்டது எல்லாம் ஆச்சரியம் தனை கண்டு மறந்துபோவார் – வால்மீகி:36 10/2
மேல்

ஆசில் (1)

ஆசில் பராபரமான ஆதி பாதத்தை – பாம்பாட்டி:32 87/3
மேல்

ஆசுகவி (1)

ஆசுகவி மதுரமது பொழியும் வீடு அவன் அருளும் கூடி விளையாடும் வீடே – கருவூரார்:12 25/4
மேல்

ஆசூனியம் (1)

அகார உகாரத்தில் ஆசூனியம் பிறந்து – அழுகணி:3 122/1
மேல்

ஆசை (56)

ஆசை அற்ற இடம் அகப்பேய் – அகப்பேய்:2 42/1
அண்டத்தை கட்டியடி ஆசை அறுத்தாண்டி – அழுகணி:3 190/1
பூமியின் மீது ஆசை
மண்ணாசை எண்ணாதே கிளியே – ஆதிநாதர்:4 30/2,3
ஆசை எனும் பசு மாளின் தாண்டவக்கோனே இந்த – இடைக்காட்டு:5 15/1
வஞ்சியர் ஆசை ஆகாதே அந்த – கஞ்சமலை:9 13/1
சூட்சாதி சூட்சத்தில் ஆசை படர்ந்து – கஞ்சமலை:9 14/4
நம்பினோருக்கு ஆசை சொல்லல் விளையாட்டே பின்பு நட்டாற்றில் போக விடுதல் விளையாட்டே – கதேந்திர:11 20/1
ஆசை மயக்கில் செல்லாதே நீ – கல்லுளி:13 60/1
ஆட்டுமடா ஆசை அற்று ரோசம் அற்றே அன்னை சுற்றம்-தன்னை மறந்தே அகண்டம் மேவும் – காகபுசுண்டர்:14 63/1
பற்று ஆசை வைத்து மிக பார்க்கும்போது பராபரையும் கைவசமே ஆகுவாளே – காகபுசுண்டர்:14 69/4
ஆசை புல் ஆமணக்கதுவும் அது போல் வாங்கி அப்பனே கேசரியின் நெய்யும் சேர்த்தே – காகபுசுண்டர்:14 76/2
ஆசை அறுத்தோர்க்கே ஆனந்தம் உண்டு என்ற – குதம்பை:17 116/1
பின் ஆசை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 245/2
பின் ஆசை ஏதுக்கடி – குதம்பை:17 245/3
கட்டாத காளையை கட்ட வேணும் ஆசை வெட்ட வேணும் வாசி ஒட்ட வேணும் – கொங்கணி:18 43/1
ஆசை வலைக்குள் அகப்பட்டதும் வீடு அப்போதே வெந்தே அழிந்திட்டதும் – கொங்கணி:18 51/1
ஆதரவாகிய தங்கை ஆனாள் நமக்கு ஆசை கொழுந்தியும் மாமி ஆனாள் – கொங்கணி:18 65/2
காழான உலகமதன் ஆசை எல்லாம் கருவறுத்து நிற்பது எப்போ கருதி நின்ற – கைலாயக்கம்பளி:19 5/3
ஆரப்பா அவளை விட்டு ஞானம் கண்டோர் அலைக்கழிக்கும் ஆசை என்ற பாம்புதானே – கைலாயக்கம்பளி:19 35/4
வாழ்க்கையிலே ஆசை அறும் நினைவும் போகும் வாரிதி போல் அண்ணாக்கில் அமிர்தம் ஓடும் – கைலாயக்கம்பளி:19 41/2
ஆமப்பா ஆசை விட கருவை சொல்வேன் அறிந்துகொண்டே அறிவாலே நின்று பாரு – கைலாயக்கம்பளி:19 81/1
ஓமப்பா பொன் மண் வாசனையின் ஆசை ஒற்றி நின்ற இந்திரிய மயக்கத்து ஆசை – கைலாயக்கம்பளி:19 81/3
ஓமப்பா பொன் மண் வாசனையின் ஆசை ஒற்றி நின்ற இந்திரிய மயக்கத்து ஆசை
நாமப்பா என்று சொன்ன ஆண்மை ஆசை நல்வினைக்கும் தீவினைக்கும் வித்தும் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 81/3,4
நாமப்பா என்று சொன்ன ஆண்மை ஆசை நல்வினைக்கும் தீவினைக்கும் வித்தும் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 81/4
காரணமாம் குவி முலையாள் ஆசை விட்டால் மகத்தான மூவுலகும் விடுக்கும் நேரே – கைலாயக்கம்பளி:19 83/4
பொங்குகின்ற காமம் என்ன சிவத்தின் கூறு பொல்லாத ஆசை என்ன மாலின் கூறு – கைலாயக்கம்பளி:19 86/1
நரகம் என்ற பெண் மேலே ஆசை விட்டு நாதாந்த வேதாந்த சிந்தாந்தம் பார் – கைலாயக்கம்பளி:19 97/1
அறியோர்கள் சாதி என்ற ஆச்சிரம் விட்டே ஆசை என்ற விகற்பம் எல்லாம் மடித்து தள்ளி – கைலாயக்கம்பளி:19 149/2
ஆசை என்றும் மதி என்றும் அதற்கு நாமம் அப்பனே தாம் பிரமம் என்றே ஆசான் – கைலாயக்கம்பளி:19 160/1
ஓச்சப்பா பிரபஞ்ச ஆசை விட்டே ஒன்றையும்தான் மனத்தினுள்ளே சங்கியாமல் – கைலாயக்கம்பளி:19 164/2
ஆச்சதுவும் மவுனமுற்று வாயை மூடி ஆசை அற்றே இருந்து அல்லோ அகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 172/2
ஆசை ஒழிந்து அருள் ஞானம் கண்டு வீண் – சங்கிலி:20 29/1
காழான உலகமதன் ஆசை எல்லாம் கருவறுத்து நிற்பது எப்போ கருதி நின்ற – சட்டைமுனி:21 6/3
நிலையில்லா பொய்க்கூட்டை நிச்சயம் கொண்டு ஆசை
வலையில் அகப்பட்டு உழன்று வாடி திரிகிறண்டி – சத்தியநாதர்:22 5/1,2
ஆசை பெருக்கு ஆறதில் வீழாது உன் பந்த – சத்தியநாதர்:22 11/1
ஆசை ஒழிந்தும் அருள் ஞானம் கண்டு அறிந்தும் – சத்தியநாதர்:22 14/1
நீங்காத ஆசை நிலைக்குமோ மாங்குயிலே – சதோகநாதர்:23 4/2
வற்றற்றல் ஆசை மறந்திருந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 42/2
அருள் தரிக்கும் முன் எலாம் ஆசை நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 169/3
அருள் தரிக்கும் முன் எலாம் ஆசை நின்ற வாயுவில் – சிவவாக்கியர்:24 170/3
அப்புடன் மலம் அறுத்து ஆசை நீக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 423/3
ஆசை அடங்க அனுபவிப்போன் பூசைபுரி – திரிகோண:27 5/2
பொய் வீணர் ஆசை பொருந்தாதே புத்தகப்பேய் – திரிகோண:27 85/1
மெய் வீணர் ஆசை விரும்பாதே கையோக – திரிகோண:27 85/2
கொத்தவன்-தன் ஆசை குறியாதே பற்றற்ற – திரிகோண:27 88/2
யோனிக்குள் ஆசை ஒழியாது அனித்தியம் உங்கள் உயிர் – திருவள்ளுவர்:29 9/1
ஆசை விந்தே ஆவுடையாள் – பட்டினத்து:30 4/4
பொன்னாசை மண்ணாசை பூங்குழலார் ஆசை என – பட்டினத்து:30 18/1
பெண்ணின் நல்லார் ஆசை பிரமையினை விட்டொழிந்து – பத்திரகிரி:31 11/1
ஆசை வலை பாசத்து அகப்பட்டு மாயாமல் – பத்திரகிரி:31 48/1
தோன்று ஆசை மூன்றும் தொடர்ந்து வந்து சுற்றாமல் – பத்திரகிரி:31 80/1
ஊன்று ஆசை வேரை அடி ஊடறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 80/2
ஆசை வலை பாசத்து அகப்பட்டு மாயாமல் – பத்திரகிரி:31 128/1
தன்மை போல சகத்து ஆசை தள்ளிவிட்டு எங்கும் – பாம்பாட்டி:32 70/2
ஆசை என்னும் செருப்பின் மேல் அடியை வைத்தே – பாம்பாட்டி:32 79/1
ஆசை அற்ற காலத்திலே ஆதி வஸ்துவை – பாம்பாட்டி:32 100/3
மேல்

ஆசை-தன்னை (1)

பெண்ணார்-தம் ஆசை-தன்னை விட்டு வந்தால் பேரின்ப முத்தி வழி பேசுவேனே – உரோம:7 2/4
மேல்

ஆசைக்கு (1)

விரும்பு ஆசைக்கு இடங்கள் கொடாதே காய – கஞ்சமலை:9 22/1
மேல்

ஆசைகளும் (1)

ஐம்புலனும் நில்லா ஆசைகளும் நில்லாவே – பட்டினத்து:30 22/3
மேல்

ஆசைகளை (1)

வாசி ஏற்ற வகை அறிந்து ஆசைகளை அறுப்போம் – வகுளிநாதர்:35 9/3
மேல்

ஆசைகொண்ட (1)

ஆசைகொண்ட மாதர் அடை கனவு நீக்கி உன் மேல் – பத்திரகிரி:31 209/1
மேல்

ஆசைகொண்டிருக்கல் (1)

அப்பி ஆசைகொண்டிருக்கல் ஆகுமோ சொல் அறிவிலா – சிவவாக்கியர்:24 524/2
மேல்

ஆசைகொண்டு (2)

ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை – சிவவாக்கியர்:24 536/1
செப்பு குயம் ஆனார் ஆசைகொண்டு தேசமதிலே அலைந்து பாசத்து உழல்வார் – மச்சேந்திர:34 22/2
மேல்

ஆசைகொண்டே (1)

ஆச்சப்பா அப்படியே வரணும் என்றே ஆசைகொண்டே இருக்க அழைத்து அனுப்புவித்தீர் – கைலாயக்கம்பளி:19 63/1
மேல்

ஆசைகொள்ளாதே (1)

வாராததற்கு வீண் ஆசைகொள்ளாதே
சிந்தை வசமாய் துள்ளாதே சும்மா – கஞ்சமலை:9 11/2,3
மேல்

ஆசைதானே (1)

நெறிந்து நின்ற வேதாந்த பிரமம்-தன்னில் நினைவோடு வருகிறதே ஆசைதானே – கைலாயக்கம்பளி:19 159/4
மேல்

ஆசையாய் (2)

கருக்குழியில் ஆசையாய் காதலுற்று நிற்கிறீர் – சிவவாக்கியர்:24 78/1
தூமைதானும் ஆசையாய் துறந்து இருந்த சீவனை – சிவவாக்கியர்:24 139/3
மேல்

ஆசையால் (1)

ஆசையால் மறக்கலாது அமரர் ஆகல் ஆகுமே – சிவவாக்கியர்:24 273/4
மேல்

ஆசையான (2)

ஆசையான ஐவரும் அலைத்து அலைகள் செய்கிறார் – சிவவாக்கியர்:24 104/2
ஆசையான ஐவரை அடக்கி ஓர் எழுத்திலே – சிவவாக்கியர்:24 104/3
மேல்

ஆசையிலானுக்கு (1)

ஆசையுளானுக்கு ரோசம் இல்லை ஆசையிலானுக்கு ஒன்றும் இல்லை – கதேந்திர:11 54/1
மேல்

ஆசையிலே (1)

ஆசையிலே பெண்ணாசை மயக்கத்தாலே அங்கு இருந்த வாமத்தை பங்குபோட்டு – கருவூரார்:12 17/3
மேல்

ஆசையும் (3)

ஆசையும் வேண்டாதே – அகப்பேய்:2 85/2
ஆசையும் ஒன்றால் அடங்காது மோகம் – கஞ்சமலை:9 21/2
ஆங்காரமாம் ஆசையும் அருந்து அடர்ந்த பாவமும் – சிவவாக்கியர்:24 465/2
மேல்

ஆசையுளானுக்கு (1)

ஆசையுளானுக்கு ரோசம் இல்லை ஆசையிலானுக்கு ஒன்றும் இல்லை – கதேந்திர:11 54/1
மேல்

ஆசையை (6)

ஆசையை கட்டோடே அப்பாலே போடு – கஞ்சமலை:9 5/2
ஆசையை ஒருநாளும் வேண்டேன் மேல் – கல்லுளி:13 42/1
பூலோக ஆசையை தள்ளு ஞானம் – கல்லுளி:13 53/1
தேக்கிய ஆசையை சீயென்று ஒறுத்தோரே – குதம்பை:17 117/1
மேல் அந்த ஆசையை தள்ளிவிட்டு உள்ளத்தில் வேண்டி பூசையை செய்திடுங்கள் – கொங்கணி:18 96/2
ஆசையை விட்டு ஒளிந்து விரிந்து ஓடும் ஐம்புலனை தான் அறுக்கும் தெம்பை அளித்து – மச்சேந்திர:34 12/1
மேல்

ஆசைவைத்து (1)

வேனென்ற பொய் களவு கொலைகள் செய்து வேசையர் மேல் ஆசைவைத்து வீணனாகி – காகபுசுண்டர்:14 24/3
மேல்

ஆசைவையாதே (2)

பெண் போகத்து ஆசைவையாதே நல்ல – கல்லுளி:13 25/1
தூக்கத்தில் ஆசைவையாதே இது – கல்லுளி:13 57/1
மேல்

ஆஞ்ஞை (1)

ஆஞ்ஞை மகேசனுக்கு – ஆதிநாதர்:4 20/4
மேல்

ஆட்கொண்ட (3)

ஆட்கொண்ட சிற்றம்பலவன் அடி கமலத்து – திரிகோண:27 62/1
ஆட்கொண்ட தொண்டர்-தனக்கு அடியேன் ஆட்கொண்ட – திரிகோண:27 62/2
ஆட்கொண்ட தொண்டர்-தனக்கு அடியேன் ஆட்கொண்ட – திரிகோண:27 62/2
மேல்

ஆட்கொண்டா (1)

ஆட்கொண்டா என் குரு பூரணத்தில் நின்றீர் ஆச்சரியம் எனை ஈன்றும் இவரை ஐயா – கைலாயக்கம்பளி:19 123/3
மேல்

ஆட்கொண்டு (1)

குரு ஆகி வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம் – பத்திரகிரி:31 118/2
மேல்

ஆட்சி (2)

சூட்சியாய் நின்ற தொழிலாளி ஆட்சி – திரிகோண:27 18/2
ஆட்சி தரும் உமையாள் அப்படியே கண்டேன் ஆனந்த திருக்கூத்தின் நடக்கை காப்பே – வால்மீகி:36 14/4
மேல்

ஆட்சேபம் (1)

ஆணப்பா திடப்பட்டு ஆட்சேபம் என்பார் வீட்சணமும் சீதளமும் சுக துக்கத்தால் – கைலாயக்கம்பளி:19 152/2
மேல்

ஆட்ட (1)

அண்டத்தை தொட்டு ஆட்ட ஆத்தாளே – அழுகணி:3 65/3
மேல்

ஆட்டகத்துள் (1)

ஆட்டகத்துள் ஆடிடும் அம்மை ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 431/4
மேல்

ஆட்டம் (3)

ஆன்மாவால் ஆடிடும் ஆட்டம் தேகத்து – கடுவெளி:10 22/1
ஆட்டியதோர் ஆட்டம் எல்லாம் மாயை ஆட்டே அறிந்துகொள்ளும் முன் மனமே மட்டை மாயை – கைலாயக்கம்பளி:19 178/3
ஆட்டம் ஒன்றும் இல்லாமல் அசைவு சற்றும் காணாமல் – பத்திரகிரி:31 217/1
மேல்

ஆட்டமதை (1)

கோன் என்ற கருவி எல்லாம் ஒடுங்கிப்போகும் கூற்றுவனார் ஆட்டமதை பார்க்கலாமே – காகபுசுண்டர்:14 16/4
மேல்

ஆட்டாதே (1)

பாம்பினை பற்றி ஆட்டாதே உன்றன் – கடுவெளி:10 28/1
மேல்

ஆட்டான (1)

ஆட்டான கைலாய பரம்பரை வந்த ஆச்சரிய மூல குரு வாக்கும் கேளே – கைலாயக்கம்பளி:19 110/4
மேல்

ஆட்டி (3)

தழலிலே தான் ஆட்டி ஆத்தாளே – அழுகணி:3 56/3
குறைவு என்ன திரோதாயி சமயம்-தோறும் கூடி அல்லோ மாய வலை கூட்டி ஆட்டி
மறவு என்ன ஞானம் என்ன மங்கி தள்ளி மகத்தான சமுசார வலையில் போட்டாள் – கைலாயக்கம்பளி:19 12/2,3
கேண்மைகொண்டே உலகு எல்லாம் கெடுத்தே ஆட்டி கெடியான பெண்ணு பொன் ஆணினாலே – கைலாயக்கம்பளி:19 68/3
மேல்

ஆட்டியதோர் (1)

ஆட்டியதோர் ஆட்டம் எல்லாம் மாயை ஆட்டே அறிந்துகொள்ளும் முன் மனமே மட்டை மாயை – கைலாயக்கம்பளி:19 178/3
மேல்

ஆட்டிவிடுவோம் (1)

ஆட்டிவிடுவோம் எங்கள் ஆக்கினைக்குள்ளே – பாம்பாட்டி:32 26/2
மேல்

ஆட்டினேன் (1)

எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன் ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே – இடைக்காட்டு:5 27/2
மேல்

ஆட்டினை (2)

வேள்வியில் ஆட்டினை வேவச்செய்து உண்போர்க்கு – குதம்பை:17 201/1
ஆட்டினை துடிக்க வெட்டி வீழ்த்திடுவார் ஆங்கு அதன் உதிரமும் குடிப்பார் – தடங்கண்:26 5/3
மேல்

ஆட்டு (3)

ஆட்டு கூட்டங்களை அண்டும் புலிகளை – இடைக்காட்டு:5 101/1
ஆட்டு இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் – சிவவாக்கியர்:24 160/1
ஆட்டு இறைச்சி அல்லவோ யாகம் நீங்கள் ஆற்றலே – சிவவாக்கியர்:24 160/2
மேல்

ஆட்டுக்கால் (1)

ஆட்டுக்கால் இரண்டின் உள்ளே அமர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 143/2
மேல்

ஆட்டுக்கு (1)

ஆட்டுக்கு இரண்டு கால் என்று சொன்னேன் நம் ஆனைக்கு பானைக்கு நிற்குமேல் சூல் – கொங்கணி:18 98/1
மேல்

ஆட்டும் (9)

அலையாது மனம்தானும் பரத்தில் சென்று ஆகாய வீதி வழி ஆட்டும் பாரே – காகபுசுண்டர்:14 62/4
காணப்பா ரிஷி ஆட்டும் சித்தர் ஆட்டும் காரணமாய் மவுனத்தே நின்றோர் ஆட்டும் – கைலாயக்கம்பளி:19 126/1
காணப்பா ரிஷி ஆட்டும் சித்தர் ஆட்டும் காரணமாய் மவுனத்தே நின்றோர் ஆட்டும் – கைலாயக்கம்பளி:19 126/1
காணப்பா ரிஷி ஆட்டும் சித்தர் ஆட்டும் காரணமாய் மவுனத்தே நின்றோர் ஆட்டும்
பூணப்பா பூரணத்தே நின்றோர் ஆட்டும் பொன்னாக மரம் முதலாய் புகழ்ந்தோர் ஆட்டும் – கைலாயக்கம்பளி:19 126/1,2
பூணப்பா பூரணத்தே நின்றோர் ஆட்டும் பொன்னாக மரம் முதலாய் புகழ்ந்தோர் ஆட்டும் – கைலாயக்கம்பளி:19 126/2
பூணப்பா பூரணத்தே நின்றோர் ஆட்டும் பொன்னாக மரம் முதலாய் புகழ்ந்தோர் ஆட்டும்
ஓணப்பா வாசியுடை குதிரை ஆட்டும் ஒன்றும் அற்று தன்மயமாய் நின்றோர் ஆட்டும் – கைலாயக்கம்பளி:19 126/2,3
ஓணப்பா வாசியுடை குதிரை ஆட்டும் ஒன்றும் அற்று தன்மயமாய் நின்றோர் ஆட்டும் – கைலாயக்கம்பளி:19 126/3
ஓணப்பா வாசியுடை குதிரை ஆட்டும் ஒன்றும் அற்று தன்மயமாய் நின்றோர் ஆட்டும்
தோணப்பா இவை எல்லாம் கொங்கணர்க்கே அல்லால் சூழ் உலகில் சித்தர் உண்டோ சொல்லிடீரே – கைலாயக்கம்பளி:19 126/3,4
என்னை அறியாமல் இருந்து ஆட்டும் சூத்திர நின்-தன்னை – பத்திரகிரி:31 139/1
மேல்

ஆட்டுமடா (1)

ஆட்டுமடா ஆசை அற்று ரோசம் அற்றே அன்னை சுற்றம்-தன்னை மறந்தே அகண்டம் மேவும் – காகபுசுண்டர்:14 63/1
மேல்

ஆட்டுவதும் (1)

சற்பங்கள் ஆட்டுவதும் விளையாட்டே ஒரே சாதனையாய் பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 19/2
மேல்

ஆட்டுவாள் (1)

ஆட்டுவாள் அண்டரண்ட மாலை பூண்டாள் ஆதி வத்து அனாதி வத்து இரண்டும் ஒன்றே – கைலாயக்கம்பளி:19 11/3
மேல்

ஆட்டுவிக்க (1)

ஆட பதுமை-தனை ஆட்டுவிக்க அ பதுமை – திரிகோண:27 72/1
மேல்

ஆட்டுவிக்கும் (1)

ஆடுவது மன அறையில் மாயம் போக்கும் அருவிலே சொக்கின்றி ஆட்டுவிக்கும்
நாடுவது பூரணத்தில் ஏற்றி காட்டும் நலமான சாணையார் கெவுனம் சூதம் – கைலாயக்கம்பளி:19 109/2,3
மேல்

ஆட்டுவிப்போம் (1)

காரணங்களை பிடுங்கி இரை கொடுப்போம் கால கடுவெளி நின்று ஆட்டுவிப்போம்
துரகம்-தனில் ஏறி தொல் உலகு எங்கும் சுற்றி வலம்வந்து நித்ய சூட்சமம் கண்டும் – பாம்பாட்டி:32 117/2,3
மேல்

ஆட்டுவோம் (4)

எட்டு நாகம்-தம்மை கையால் எடுத்தே ஆட்டுவோம்
இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம் – பாம்பாட்டி:32 25/1,2
விரக குடத்திலே பாம்பு அடைப்போம் வேதாந்த வெளியிலே விட்டே ஆட்டுவோம்
காரணங்களை பிடுங்கி இரை கொடுப்போம் கால கடுவெளி நின்று ஆட்டுவிப்போம் – பாம்பாட்டி:32 117/1,2
மாசுள்ள பிறவியை மறந்திருப்போம் மனம் ஒத்த வெளியிலே விட்டே ஆட்டுவோம்
மாசு புலன்களை இரைகொடுப்போம் மனமுற்ற உச்சியில் ஏறி ஆடுவோம் – பாம்பாட்டி:32 125/2,3
மாணிக்க தூணின் மேல் விட்டே ஆட்டுவோம் மனம் வாக்கு காயத்தை இரைகொடுப்போம் – பாம்பாட்டி:32 126/2
மேல்

ஆட்டே (2)

ஊர் கண்டேன் மூவர் பிறப்பு ஏழும் கண்டேன் ஓகோகோ இவை எல்லாம் யோகத்து ஆட்டே – காகபுசுண்டர்:14 101/4
ஆட்டியதோர் ஆட்டம் எல்லாம் மாயை ஆட்டே அறிந்துகொள்ளும் முன் மனமே மட்டை மாயை – கைலாயக்கம்பளி:19 178/3
மேல்

ஆட்டை (3)

மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐந்து ஆட்டை வீறும் சுவை ஒளி ஊறு ஓசையாம் காட்டை – இடைக்காட்டு:5 27/1
உபாதி எனும் மூன்று ஆட்டை ஓட்டிவிடு கோனே உனக்கு – இடைக்காட்டு:5 119/1
ஆடுவது தொந்தோம் என்று ஆட்டை பார்த்தே அடுக்கடுக்காய் ஆயிரத்தெட்டு இதழும் கண்டு – காகபுசுண்டர்:14 38/3
மேல்

ஆட்டையும் (1)

அந்தக்கரணம் என சொன்னால் ஆட்டையும் அஞ்ஞானம் என்னும் அடர்ந்தவன் காட்டையும் – இடைக்காட்டு:5 26/1
மேல்

ஆட்படுவது (1)

அப்பு இட்ட வேணியனுக்கு ஆட்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 43/2
மேல்

ஆட (4)

பாரப்பா ஆகாயம் செல்லும்போது பாலகனே சக்கரம்தான் சுற்றி ஆட
ஆரப்பா சக்கரத்தை பிசகொட்டாமல் அதன் மேல் ஏறியும்தான் அப்பால் சென்றேன் – காகபுசுண்டர்:14 43/1,2
சகட்டினாள் சகல சித்தும் ஆட சொன்னாள் சந்திர புட்கரணி-தனில் தானம் சொன்னாள் – காகபுசுண்டர்:14 114/2
கால் மாறி ஆட கலாதி கரண வித – திரிகோண:27 68/1
ஆட பதுமை-தனை ஆட்டுவிக்க அ பதுமை – திரிகோண:27 72/1
மேல்

ஆடம்பரம் (1)

ஆடம்பரம் படியாதே ஞான – கஞ்சமலை:9 9/3
மேல்

ஆடல் (8)

அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 36/4
அத்தன் ஆடல் கண்ட பின் அடங்கல் ஆடல் காணுமே – சிவவாக்கியர்:24 57/4
அத்தன் ஆடல் கண்ட பின் அடங்கல் ஆடல் காணுமே – சிவவாக்கியர்:24 57/4
பத்தனாரும் அம்மையும் பரிந்து ஆடல் ஆடினார் – சிவவாக்கியர்:24 182/2
சித்தரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பீர்காள் – சிவவாக்கியர்:24 182/3
அத்தன் ஆடல் கண்ட போது அடங்கி ஆடலுற்றதே – சிவவாக்கியர்:24 511/4
உப்பான வெடியுப்பு செயநீராலே ஒரு கோடி வித்தை எல்லாம் ஆடல் ஆகும் – சூரியானந்தர்:25 11/1
அறிவால் அறிந்துகொண்டு சிதம்பரத்து ஆடல் கண்டு ஆனந்த பாடல் விண்டேன் – மச்சேந்திர:34 33/2
மேல்

ஆடலாம் (1)

அப்பான கல்லுப்பு நீரினாலே ஆடலாம் துருசினுட அங்கம் எல்லாம் – சூரியானந்தர்:25 11/2
மேல்

ஆடலால் (1)

அவனும் அவளும் ஆடலால் அரும் சீவன் பிறந்ததே – சிவவாக்கியர்:24 178/4
மேல்

ஆடலுற்ற (1)

அத்தன் ஆடலுற்ற போது அடங்கல் ஆடலுற்றதே – சிவவாக்கியர்:24 182/4
மேல்

ஆடலுற்றதே (2)

அத்தன் ஆடலுற்ற போது அடங்கல் ஆடலுற்றதே – சிவவாக்கியர்:24 182/4
அத்தன் ஆடல் கண்ட போது அடங்கி ஆடலுற்றதே – சிவவாக்கியர்:24 511/4
மேல்

ஆடவர் (1)

ஆதி ஆதி என்று நாடும் ஆடவர் சிலவரே – சிவவாக்கியர்:24 356/2
மேல்

ஆடாது (1)

தரும வித்தை பிரகிருதி மூச்சு ஆடாது சகத்திரத்து எண் மலர் பதத்தில் சார்ந்து நில்லே – சூரியானந்தர்:25 9/4
மேல்

ஆடாய் (100)

புகர்ந்து புகழ்ந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 10/4
மெய் குருவின் பதம் போற்றி ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 11/4
பூரண சற்குரு தாள் கண்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 12/4
களித்துக்களித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 13/4
தமனிய படமெடுத்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 14/4
துணை அடி தொழுது நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 15/4
மெய் குருவை பணிந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 16/4
மலரடி தஞ்சம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 17/4
பூரண சிந்தையோடு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 18/4
மெல்லடி துதித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 19/4
தோன்றலுக்கு முன்பு நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 29/4
கூத்தன் பதம் குறித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 40/4
அழிவான பொருள் என நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 42/4
குலவாமல் வெறுப்பார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 43/4
அழியார் என்றே நீ துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 44/4
வரும் என்று தெளிந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 45/4
மெய்யாக கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 46/4
சேர வரமாட்டா என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 47/4
தாவித்தாவி துதித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 48/4
மெய்யன் பதம் நாடுவார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 49/4
உடல் போனால் ஓடுவார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 50/4
கொன்று தின்றுவிட்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 51/4
கெடுவர் என்றே நீ துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 52/4
கும்பிக்கே இரையாவர் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 53/4
நிமலனை நினையார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 54/4
கோன் நிலையை அறியார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 55/4
ஓதாமல் கடிந்துவிட்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 56/4
கழறாமல் கடிந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 57/4
கூறாமல் துறந்தோம் நாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 58/4
தான் அறிந்து தள்ளினோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 59/4
வறகோட்டுக்கும் ஆகாது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 60/4
அரைக்காசுக்கு ஆகாது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 61/4
பையோடே கழன்றது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 62/4
நமது என்றே தின்னும் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 63/4
பற்றவே நீ பற்றி தொடர்ந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 64/4
கொண்ட மலம் நீங்காது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 65/4
வத்து திருவடி தொழுது ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 66/4
எரி மண்ணிற்கு இரையாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 67/4
தேகம் விழும் என்று தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 68/4
எந்நாளும் ஓட்ட துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 69/4
தொழுது தொழுது தொழுது ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 70/4
தேர்ந்துபார்த்து சிந்தை தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 71/4
நின் துணைதான் வெறும் பாழ் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 72/4
தான் நடக்கவேணும் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 73/4
கட்டறுத்து வாழ்ந்திட நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 74/4
சீர் பாதம் காண தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 75/4
சேர்ந்து உறவுகொண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 76/4
சந்ததமும் வாழ்வோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 77/4
தெளிவிடம் சவாரிவிட்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 78/4
காலாகாலம் கடந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 79/4
தற்பரம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 80/4
வாயில் போட்டு ஏக நீ நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 81/4
சற்குருவின் பாதம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 82/4
வாங்கியே தூங்கி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 83/4
பூமாலை சூட்டி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 84/4
உறுதி பெயராது நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 85/4
திகைப்பு அற சேர்ந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 86/4
அடுத்தடுத்தே துதித்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 87/4
வேதாந்த துறையில் நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 88/4
கண்டு தொழுதே களித்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 89/4
அகலாமல் பற்றி தொடர்ந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 90/4
சலியாமல் தொடர்ந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 91/4
போகாது மூடருக்கு என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 92/4
ஆனந்தம்கொண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 93/4
நாதன் பாதம் காணார்கள் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 94/4
பேரொளியை பேணுவார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 95/4
களித்துக்களித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 96/4
உள்ளம் தெளிந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 97/4
வீணான நூல்களே என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 98/4
சித்தர் சித்தாந்தம் தேர்ந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 99/4
அடையலாம் என்று துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 100/4
சகத்தை பொய் என்று தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 101/4
மற்றும் வன்மை இல்லையே என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 102/4
கண்ணுள் ஒளி ஆயினான் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 103/4
மெல்லடிக்கு தொண்டேயாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 104/4
கூத்தாடிக்கூத்தாடியே நீ ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 105/4
மேவி முன்னே விடாது கொண்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 106/4
பாழ்படும் என்று துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 107/4
எண்ணி கர்த்தன் அடி நினைந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 108/4
பிறப்புக்கே துணையாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 109/4
திறந்திடும் வகை அறிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 110/4
வகை அறிந்திடவே நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 111/4
மாகார பிறப்பையும் வேரறுத்து மாய பந்தம் கடந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 112/4
இந்த மருந்தினை தின்பீராகில் இனி பிறப்பு இல்லை என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 113/4
தெளிவுறு ஞானியார் ஓட்டும் கப்பல் சீர் பாதம் சேர்ந்தது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 114/4
தெள்ளு பரஞ்சோதி-தன்னை தேடி சீர் பாதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 115/4
தூங்காமல் தூங்கியே சுகமடைந்து தொந்தோம் தொந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 116/4
உரை அற்ற மந்திரம் சொல்லி மீட்டோம் ஒரு நான்கும் பெற்றோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 117/4
ஆய துறை கடந்து அப்பால் பாழின் ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 118/4
ஆல சயனத்து மாலுடன் நின்றே ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 119/4
அலமந்து பூலோக கடலை நீக்கி ஆனந்தமாகி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 120/4
பரு வளைக்குள்ளேயே பட்டது என்றே பற்றானை பற்றி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 121/4
பன்னாதே பன்னாதே சும்மா இருந்து பராபரம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 122/4
ஆதி பிரமர்கள் ஐந்து பேரும் அறியார்கள் இதை என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 123/4
திட்டமுடன் எமக்கு அருள் தேசிகனார்-தம் சீர் பாதம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 124/4
பேசும் எழுத்தையும் விழுங்கிவிடுவோம் பிறப்பு இறப்பு அற்றோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 125/4
ஏணி படி வழி கண்டு ஏறிவிடுவோம் யாரும் இதை அறியார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 126/4
அடக்கியே ஏகத்துளே வைக்கவும் வல்லோம் ஆதி பதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 127/4
பார்த்து உரை இதன் மெய் பலிக்க எண்ணி பதனம் பதனம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 128/4
சிவ்வுரு ஆகியே நின்றோம் என்றே சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 129/4
மேல்

ஆடாயே (1)

தீர்த்தமும் ஆடாயே – அகப்பேய்:2 34/4
மேல்

ஆடி (21)

ஆணவங்களான எல்லாம் அழிந்து போகும் அத்துவித துரியாட்டம் ஆடி நிற்கும் – அகத்தியர்:1 44/3
காடு ஏறி மலை ஏறி நதிகள் ஆடி காய் கிழங்கு சருகு தின்று காம தீயால் – உரோம:7 11/3
பான் என்ற வாமத்துக்குள்ளேயப்பா பராபரையாள் பல கோடி விதமும் ஆடி
தேன் என்ற மொழிச்சி இவள் சித்தர்க்கு எல்லாம் சிறுபிள்ளை பத்து வயது உள்ள தேவி – கருவூரார்:12 4/2,3
பெருவாரி தீர்த்தங்கள் ஆடி வாய் – கல்லுளி:13 35/3
தேன் என்ற சுத்த சிவகங்கை-தன்னில் தீர்த்தங்கள் ஆடி திரு நாமம் இட்டு – காகபுசுண்டர்:14 36/2
பொன்னாலே செய் ஆடி போன்ற உன் கன்னங்கள் – குதம்பை:17 79/1
வான் என்ற ஞானம் என்ன வேதை பின்பு மகத்தான பெண்ணோடே கூடி ஆடி
கான் என்ற ராக கேளிக்கை பார்த்து கண்ட பெண்ணை தாய் போல கருதி சென்றே – கைலாயக்கம்பளி:19 96/2,3
அறியாத அண்ட முதல் புவனம் பார்த்து அருவியதோர் பதம் பார்த்து திரிந்தே ஆடி
குறியாக கற்பம் எல்லாம் ஏறி பார்த்து கூறாத பூரணத்தை காண்பேன் என்று – கைலாயக்கம்பளி:19 119/2,3
வான் என்ற வெட்டவெளி ஏறி ஆடி வருகிறேன் விடைகொடுத்து வாழ்த்திடீரே – கைலாயக்கம்பளி:19 131/4
நிறைந்திட்ட அகண்ட முத்தி சென்றே ஆடி நேரான அண்டம் முதல் புவனம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 145/3
நேரப்பா தம்மொடு பூரணத்தில் நின்று நேராக ஓடம் போல் நீஞ்சி ஆடி
சேரப்பா திரும்பிவந்து புகுதுவார்கள் செகத்தில் உள்ள சித்தருக்கே அடுத்தவாறு – கைலாயக்கம்பளி:19 181/2,3
கூடினார் மூல குரு பேரன் என்று கோடானுகோடி சித்தர் ஆடி பார்த்தார் – கைலாயக்கம்பளி:19 182/1
தீர்த்தம் ஆடி குளித்தாலும் பல – சங்கிலி:20 32/1
நட்ட மண்டலத்திலே நாதன் ஆடி நின்றதே – சிவவாக்கியர்:24 144/4
மேல் இரண்டு தான் கலந்து வீசி ஆடி நின்றதே – சிவவாக்கியர்:24 145/4
ஆடி நின்ற சீவன் ஓர் அஞ்சு பஞ்சபூதமோ – சிவவாக்கியர்:24 382/1
ஆடி ஆடி அங்கமும் அகப்பட கடந்த பின் – சிவவாக்கியர்:24 389/3
ஆடி ஆடி அங்கமும் அகப்பட கடந்த பின் – சிவவாக்கியர்:24 389/3
தள்ளுண்டு நின்று ஆடி தடைப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 219/2
அடக்கிய குளிகையோடு ஆடி விரைவாய் – பாம்பாட்டி:32 17/2
விட்டு அ எழுத்திலே படம் விரித்து விண்ணின் வழியிலே மேவி ஆடி
பட்ட எழுத்தையும் பதிந்திருப்போம் பன்னிரண்டாம் எழுத்தினில் பன்னி கூடி – பாம்பாட்டி:32 124/2,3
மேல்

ஆடிக்கொண்டதால் (1)

கூறும் உடல் பல நதி ஆடிக்கொண்டதால்
கொண்ட மலம் நீங்காது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 65/3,4
மேல்

ஆடிடும் (2)

ஆன்மாவால் ஆடிடும் ஆட்டம் தேகத்து – கடுவெளி:10 22/1
ஆட்டகத்துள் ஆடிடும் அம்மை ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 431/4
மேல்

ஆடிய (2)

தில்லையில் முல்லையில் எல்லையுள் ஆடிய வல்லவள் வாலைப்பெண் மீதினிலே – கொங்கணி:18 8/1
ஆடிய பாம்பை அடியாதே இது அறிவுதானடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 91/2
மேல்

ஆடியதோர் (1)

ஆடியதோர் அரக்கர் என்றும் மனிதர் என்றும் பாடினார் நாள்-தோறும் பகையாய்த்தானே – அகத்தியர்:1 19/4
மேல்

ஆடியிடும் (1)

வாடியிடும் நாடி வரம்பு அழித்து ஆடியிடும் – திரிகோண:27 49/2
மேல்

ஆடியே (1)

அத்தன் நித்தம் ஆடியே அமர்ந்திருந்தது எவ்விடம் – சிவவாக்கியர்:24 417/2
மேல்

ஆடில் (2)

கங்கை ஆடில் கதிதானும் உண்டாமோ – கடுவெளி:10 16/2
பீடத்தான் ஞான பிரகாசன் ஆடில் – திரிகோண:27 54/2
மேல்

ஆடினதோர் (1)

ஆடினதோர் கூத்து எல்லாம் ஆத்தாள் மெச்சி அண்டையிலே அழைத்தானை இருத்திக்கொண்டாள் – கைலாயக்கம்பளி:19 37/1
மேல்

ஆடினார் (3)

ஆடினார் ஆடினார் ஏற மாட்டார் ஆச்சரியம் கொங்கணர்தாம் அகண்டில் சித்தர் – கைலாயக்கம்பளி:19 182/2
ஆடினார் ஆடினார் ஏற மாட்டார் ஆச்சரியம் கொங்கணர்தாம் அகண்டில் சித்தர் – கைலாயக்கம்பளி:19 182/2
பத்தனாரும் அம்மையும் பரிந்து ஆடல் ஆடினார்
சித்தரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பீர்காள் – சிவவாக்கியர்:24 182/2,3
மேல்

ஆடினாரே (1)

பாம்பை அல்லோ மனைக்கு மோதிரமாய் போட்டு பார் என்றே அகண்டத்தில் ஆடினாரே – கைலாயக்கம்பளி:19 36/4
மேல்

ஆடினேன் (2)

ஆடினேன் ஆடினேன் அறிவுகெட்டேன் அரகரா மோசம் என்றே இறங்கினேனே – கைலாயக்கம்பளி:19 140/4
ஆடினேன் ஆடினேன் அறிவுகெட்டேன் அரகரா மோசம் என்றே இறங்கினேனே – கைலாயக்கம்பளி:19 140/4
மேல்

ஆடு (42)

கூறான வட்ட ஆனந்தத்தில் கூடு கோசம் ஐந்தும் கண்டு குன்று ஏறி ஆடு – இடைக்காட்டு:5 32/2
ஆடு மயிலே நடம் ஆடு மயிலே எங்கள் ஆதி அணிசேடனை கண்டு ஆடு மயிலே – இடைக்காட்டு:5 87/1
ஆடு மயிலே நடம் ஆடு மயிலே எங்கள் ஆதி அணிசேடனை கண்டு ஆடு மயிலே – இடைக்காட்டு:5 87/1
ஆடு மயிலே நடம் ஆடு மயிலே எங்கள் ஆதி அணிசேடனை கண்டு ஆடு மயிலே – இடைக்காட்டு:5 87/1
இல்லறமே அல்லலாம் என்று ஆடு மயிலே பத்தி இல்லவர்க்கு முத்தி சித்தி இல்லை மயிலே – இடைக்காட்டு:5 88/1
ஆடு மாடு தேடுவதும் விளையாட்டே சதுர்வேதாகம நூல் ஆய்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 9/1
ஆடு ஆனால் அது மாட்டு அன்றே சித்தர் ஆனந்த போகம் உண்ட ஆண்மை ஆண்மை – கைலாயக்கம்பளி:19 198/3
ஆடு காட்டி வேங்கையை அகப்படுத்துமாறு போல் – சிவவாக்கியர்:24 53/1
பாடுகின்ற உம்பருக்கு ஆடு பாதம் உன்னியே – சிவவாக்கியர்:24 84/1
ஆடு பெற்றது அ விலைபெறாது காணும் இ உடல் – சிவவாக்கியர்:24 117/4
திரும்பி ஆடு வாசல் எட்டு திறம் உரைத்த வாசல் எட்டு – சிவவாக்கியர்:24 180/1
ஆடு அறுத்து கூறுபோட்ட அவர்கள் போலும் பண்ணுறீர் – சிவவாக்கியர்:24 196/2
ஆடு நாடு தேடினும் ஆனை சேனை தேடினும் – சிவவாக்கியர்:24 242/1
ஆடு கொண்டு கூடு செய்து அமர்ந்திருக்குமாறு போல் – சிவவாக்கியர்:24 500/1
ஆடு இரண்டு கன்றை ஈன்ற அம்பலத்துள் ஆடுதே – சிவவாக்கியர்:24 518/2
பொங்கல்வைத்து ஆடு கோழி பூசை பலியை இட்டிட – சிவவாக்கியர்:24 535/2
அண்டருக்கா நஞ்சு அருந்தி அம்பலத்தில் ஆடு சிவன் – பத்திரகிரி:31 30/1
தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடு பாம்பே சிவன் – பாம்பாட்டி:32 1/1
சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 1/2
ஆடும் பாம்பே தெளிந்து ஆடு பாம்பே சிவன் – பாம்பாட்டி:32 1/3
அடியினை கண்டோம் என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 1/4
பன்னி பன்னி பரவி நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 2/4
வள்ளல் அடி வணங்கி நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 3/4
ஒடுங்கி அடங்கி தெளிந்து ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 4/4
ஏக மனமாக நாடி ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 5/4
நினைந்துநினைந்து உருகி ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 6/4
செறிந்த வஸ்துவை போற்றி ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 7/4
எடுத்து விரித்து நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 8/4
ஆனந்த வெள்ளம் கண்டு ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 9/4
கரவாமல் உளம் களித்து ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 22/4
கண்ணே செவியாக கொண்டாய் ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 23/4
வளைந்துவளைந்து நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 24/4
கடு விஷம்-தன்னை கக்கி ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 25/4
நின்ற நிலை தவறாமல் ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 26/4
ஆரவாரித்து எதிராய் நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 27/4
மகாராஜன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 28/4
தார் வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 30/4
எங்கள் வல்லபம் கண்டு நீ ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 31/4
நாங்கள் செய்யும் செய்கை இது என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 32/4
மன்னனே ஆசான் என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 33/4
விளையாட செய்குவோம் என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 34/4
நாடி வரும்படி நீ நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 41/4
மேல்

ஆடுகிற (2)

ஆடுகிற புலியாகி நின்ற வாசல் அரகர சிவசிவா வாசி வாசல் – கருவூரார்:12 26/3
தேவையிலே எடுத்து அணைத்தே உயிரை வைப்பாள் செகசாலம் ஆடுகிற திருட்டு தாய்தான் – கைலாயக்கம்பளி:19 34/3
மேல்

ஆடுகின்ற (12)

ஆடுகின்ற தேவதைகளப்பா கேளு அரிய தந்தை இனம் சேரும் என்றும் தோணார் – அகத்தியர்:1 16/3
அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் – சிவவாக்கியர்:24 11/1
ஆவியோடு ஆடுகின்ற மீண்டும் அந்த சென்மமாம் – சிவவாக்கியர்:24 112/3
ஆடுகின்ற கூத்தனுக்கு ஓர் அந்தி சந்தி இல்லையே – சிவவாக்கியர்:24 201/4
அம்பலங்கள் சந்தியில் ஆடுகின்ற வம்பனே – சிவவாக்கியர்:24 259/1
ஆடுகின்ற எம்பிரானை அங்கும் எங்கும் என்று நீர் – சிவவாக்கியர்:24 280/1
ஆடுகின்ற அண்டர் கூடும் அப்புற மதி புறம் – சிவவாக்கியர்:24 281/1
அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீ அலோ – சிவவாக்கியர்:24 293/1
ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 327/4
ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் நின்று நீர் – சிவவாக்கியர்:24 411/1
ஆடும் பரமகுரு ஆனந்தம் ஆடுகின்ற
கூத்தனை கூற்று இற்ற கூத்தபிரானை சுற்றம் – பட்டினத்து:30 87/2,3
ஆடுகின்ற சூத்திரம்தான் அறுமளவுமே திரிந்து – பத்திரகிரி:31 39/1
மேல்

ஆடுகின்றதே (1)

தான் இலாதது ஒன்றுமே தயங்கி ஆடுகின்றதே – சிவவாக்கியர்:24 230/4
மேல்

ஆடுகின்றாள் (1)

அப்பப்பா நவகோடி லிங்கம் தோன்றும் அவற்றின் மேல் ஆடுகின்றாள் அன்னை அன்னை – காரைச்சித்தர்:16 25/2
மேல்

ஆடுகொண்ட (1)

நீடு செம்பொன் அம்பலத்துள் ஆடுகொண்ட அப்பனே – சிவவாக்கியர்:24 84/3
மேல்

ஆடுங்கள் (2)

ஆடுங்கள் பெண்டுகள் எல்லோரும் அந்த அன்பான கொங்கணர் சொன்ன தமிழ் – கொங்கணி:18 110/1
கையில் எடுத்து ஆடுங்கள் சித்தனாரே – பாம்பாட்டி:32 39/4
மேல்

ஆடுதப்பா (1)

வீரப்பா அண்டத்தில் பிறவி கோடி வெளியிலே ஆடுதப்பா உற்று பாரு – அகத்தியர்:1 8/2
மேல்

ஆடுதற்கு (1)

மந்திர தேர் ஏறி அல்லோ மான் வேட்டை ஆடுதற்கு
சந்திரரும் சூரியரும் தாம் போந்த கா வனத்தே – அழுகணி:3 12/2,3
மேல்

ஆடுதே (1)

ஆடு இரண்டு கன்றை ஈன்ற அம்பலத்துள் ஆடுதே
மாடு கொண்டு வெண்ணெய் உண்ணும் மானிட பசுக்களே – சிவவாக்கியர்:24 518/2,3
மேல்

ஆடும் (31)

மயில் ஆடும் மேகம் என்றும் நாகம் என்றும் மாய்கை என்றும் மின்னல் என்றும் மவுனம் என்றும் – அகத்தியர்:1 34/2
பூணுகின்ற இடைகலையில் பரம் போல் ஆடும் பொல்லாத தேகம் என்றால் உருகி போகும் – அகத்தியர்:1 44/2
ஆன் என்ற அண்டர் பதி எட்டும் ஆடும் அறுபத்துநால் மூலி எல்லாம் ஆடும் – இராமதேவர்:6 9/2
ஆன் என்ற அண்டர் பதி எட்டும் ஆடும் அறுபத்துநால் மூலி எல்லாம் ஆடும்
கோன் என்ற கோடு சித்து கணத்தில் ஆடும் குணமாக ரேவதி நாள் செய்ய நன்று – இராமதேவர்:6 9/2,3
கோன் என்ற கோடு சித்து கணத்தில் ஆடும் குணமாக ரேவதி நாள் செய்ய நன்று – இராமதேவர்:6 9/3
அங்கங்கே மாறினால் அட்ட கர்ம தொழில் ஆடும் இதுதானும் – ஏகநாதர்:8 7/1
ஆடும் சரக்கு அறுபத்தினாலும் அவரவர்தாம் அறிவார் – ஏகநாதர்:8 18/1
செம்மையாய் கண்டவர்கள் உண்டோ அப்பா செகசால வித்தை இவள் ஆடும் வித்தை – கருவூரார்:12 5/2
ஆச்சென்ற அவரூபமானபோதே அட்டமாசித்தி வகை எட்டும் ஆடும்
மூச்சு ஒன்றி அடங்கிப்போம் பிரமத்தூடே முன்னணியும் பின்னணியும் ஒன்றாய் போகும் – காகபுசுண்டர்:14 56/1,2
ஓயாமல் முன் சொன்ன நரம்பு பின்னி உத்தமனே ரவி மதியும் சுற்றி ஆடும்
மாயாமல் வாசியும்தான் நடுவே நின்று மார்க்கமுடன் சுழுத்தியிடம் மனம்தான் சென்றால் – காகபுசுண்டர்:14 60/2,3
ஆலை போல் சுழன்று ஆடும் கம்பத்துள்ளே அரகரா சக்கரங்கள் ஆறும் காணும் – காகபுசுண்டர்:14 138/2
தர்ப்பையிலே சிவப்பான தழலை போல்வாள் தனக்குள்ளே சர்ப்பம்தான் சரண் புக்கு ஆடும்
அர்ப்பையடா சகவாசம் அணைந்து தொட்டால் அனைத்தையுமே அரித்திடுவாள் சலித்துக்கொள்வாள் – காரைச்சித்தர்:16 3/2,3
தீராத புயல்கள் எல்லாம் திடுக்கென்று ஆடும் தீ கக்கு எரிமலைகள் சிரிப்பு கூடும் – காரைச்சித்தர்:16 16/1
தத்தமிதோம் என ஆடும் சரஸ்வதி பத்தினி பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 3/2
காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகம் கண்டுகொள்ளு தாமரையில் நூல் போல் ஆடும்
ஊணப்பா அதில் இரட்டிய பானவாயு உற்று நின்று இரண்டையும் நீ கண்டாயானால் – கைலாயக்கம்பளி:19 80/1,2
கோன் என்ற நாதம் அங்கே குமுறி ஆடும் கூப்பிட்டால் கேளாது கண்ணும் போச்சு – கைலாயக்கம்பளி:19 105/4
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ – சிவவாக்கியர்:24 9/3
ஆடும் இல்லை கோலும் இல்லை யாரும் இல்லையானதே – சிவவாக்கியர்:24 27/4
அம்பரத்தில் ஆடும் சோதியான வன்னி மூலமாம் – சிவவாக்கியர்:24 388/1
பார்த்து நின்றது அம்பலம் பரன் ஆடும் அம்பலம் – சிவவாக்கியர்:24 420/1
வேந்தன் ஆகி மன்றுள் ஆடும் விமலன் பாதம் காணலாம் – சிவவாக்கியர்:24 531/3
ஆடும் சிவ கருணை ஆற்றினான் நாடு தவம் – திரிகோண:27 31/2
சூத்திரத்தால் ஆடும் சுழுமுனையைத்தான் திறந்து – பட்டினத்து:30 34/1
அம்பலத்தில் ஆடும் நடனம் – பட்டினத்து:30 85/4
அதி வித சித்தாந்தம் ஆடும் – பட்டினத்து:30 86/4
ஆடும் பதி மனமே அம்பலத்தை சுட்டு நடம் – பட்டினத்து:30 87/1
ஆடும் பரமகுரு ஆனந்தம் ஆடுகின்ற – பட்டினத்து:30 87/2
பட்டம் அற்று காற்றில் பறந்து ஆடும் சூத்திரம் போல் – பத்திரகிரி:31 149/1
ஆடும் திருக்கூத்தை அறிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 194/2
ஆடும் பாம்பே தெளிந்து ஆடு பாம்பே சிவன் – பாம்பாட்டி:32 1/3
ஆறு கலை குச்சுக்குள்ளே ஆடும் ஒருவன் – பாம்பாட்டி:32 106/1
மேல்

ஆடுமடா (1)

கண்ணான கணபதியை கண்ணில் கண்டால் கலந்து உருகி ஆடுமடா ஞானம் முற்றே – அகத்தியர்:1 12/4
மேல்

ஆடுமே (3)

அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே – சிவவாக்கியர்:24 23/4
தில்லை மேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே – சிவவாக்கியர்:24 233/4
அண்டர் அண்டம் ஒன்றதாய் ஆதி நட்டம் ஆடுமே – சிவவாக்கியர்:24 235/4
மேல்

ஆடுவது (4)

ஆடுவது தொந்தோம் என்று ஆட்டை பார்த்தே அடுக்கடுக்காய் ஆயிரத்தெட்டு இதழும் கண்டு – காகபுசுண்டர்:14 38/3
ஆடுவது ஆச்சரிய நின்மலமோ என்னில் அருமையுள்ள நிர்க்குணமோ நிரஞ்சனமோ என்னில் – கைலாயக்கம்பளி:19 16/2
ஆடுவது தொய்த வாசனையில் ஏற்றும் அப்படியே உலகத்தில் அனேகம் பேரே – கைலாயக்கம்பளி:19 52/4
ஆடுவது மன அறையில் மாயம் போக்கும் அருவிலே சொக்கின்றி ஆட்டுவிக்கும் – கைலாயக்கம்பளி:19 109/2
மேல்

ஆடுவதோர் (1)

ஆச்சப்பா மன அறையில் மயங்கி நின்றே ஆடுவதோர் படம் போல அசைந்து தள்ளு – கைலாயக்கம்பளி:19 106/2
மேல்

ஆடுவள் (1)

கூப்பிய கையும் கொண்டவள் ஒருத்தி குரங்கு என ஆடுவள் குதிப்பாள் – தடங்கண்:26 7/2
மேல்

ஆடுவன் (1)

ஆதி சக்கரத்தினில் அமர்ந்து தீர்த்தம் ஆடுவன்
பேதியாது கண்டுகொள் பிராணனை திருத்தியே – சிவவாக்கியர்:24 454/3,4
மேல்

ஆடுவார் (2)

அக்கு அணிந்து கொன்றை சூடி அம்பலத்தில் ஆடுவார்
அஞ்செழுத்தை ஓதிடில் அனேக பாவம் அகலுமே – சிவவாக்கியர்:24 82/3,4
அக்குமணி கொன்றை சூடி அம்பலத்துள் ஆடுவார்
மிக்க சோதி அன்புடன் விளம்பிடாது பின்னையே – சிவவாக்கியர்:24 437/3,4
மேல்

ஆடுவான் (1)

செம்பொன் மாடம் மல்கு தில்லை அம்பலத்துள் ஆடுவான்
எம்பிரான் அலாது தெய்வம் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 310/3,4
மேல்

ஆடுவானை (1)

ஆடுவானை ஒழியலாது அனைத்தும் இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 281/4
மேல்

ஆடுவோம் (1)

மாசு புலன்களை இரைகொடுப்போம் மனமுற்ற உச்சியில் ஏறி ஆடுவோம்
பேசும் எழுத்தையும் விழுங்கிவிடுவோம் பிறப்பு இறப்பு அற்றோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 125/3,4
மேல்

ஆடுவோமே (1)

ஆனந்த திருநடனம் ஆடுவோமே கூடி – வகுளிநாதர்:35 5/2
மேல்

ஆடே (1)

ஊணப்பா ஊணப்பா உரைக்க சொன்னேன் உலகத்தில் திரியாதே விண்ணில் ஆடே – கைலாயக்கம்பளி:19 90/4
மேல்

ஆடை (2)

ஆடை குலைத்து எமையும் என் ஆத்தாளே – அழுகணி:3 153/2
அள்ளி உண்ட நாதனுக்கு ஓர் ஆடை மாடை வஸ்திரம் – சிவவாக்கியர்:24 243/2
மேல்

ஆடையிலே (1)

ஆடையிலே விண்ணுக்குள் சித்தர் கோடி அந்தந்த மலைகளினால் தாக்க ஓடி – கைலாயக்கம்பளி:19 91/1
மேல்

ஆண் (5)

ஆண் அல பெண் அலவே அகப்பேய் – அகப்பேய்:2 48/1
அன்னம் இருக்குது மண்டபத்தில் விளையாடி திரிந்ததே ஆண் புலியும் – கொங்கணி:18 52/1
ஆண் இந்த அண்டம் எல்லாம் படைத்த கூத்தும் ஆங்காரம் மனம் புத்தியான கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/3
ஆண் இந்த பரை என்பார் அம்பரம்தான் என்பார் அவளுக்குள் மவுனம் உண்டு அறிவாய் பாராய் – கைலாயக்கம்பளி:19 48/2
ஆண் பெண்ணாய் அலியாகி அடியுமாகி அப்பாலைக்கப்பாலாய் அமர்ந்த சோதி – திருமூலர்:28 8/2
மேல்

ஆண்சாதி (1)

ஆண்சாதி பெண்சாதி ஆகும் இரு சாதி – குதம்பை:17 137/1
மேல்

ஆண்ட (7)

செகமான செகம் முழுதும் ஆண்ட சோதி திருவடிக்கே நமஸ்கரித்து திரும்பினார் பின் – காகபுசுண்டர்:14 122/3
நிகன்றெனவே எனை ஆண்ட குருவின் பாதம் நிறைநிறையாய் சொரூபத்தில் நின்றோர் பாதம் – கைலாயக்கம்பளி:19 1/3
கைலாய பரம்பரத்தில் என்னை ஆண்ட கடவுள் எனும் தெட்சணாமூர்த்தி பாதம் – கைலாயக்கம்பளி:19 103/1
மௌனம் என்றீர் எனை ஆண்ட தட்சிணாமூர்த்தி மலர் பணிந்தே ஞானமது நூறும் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 203/1
எந்தை நீ இறைவ நீ என்னை ஆண்ட ஈசனே – சிவவாக்கியர்:24 422/4
ஆண்ட குரு சிற்றம்பலவன் அடி அருளும் – திரிகோண:27 53/1
ஆண்ட திரை நாடும் அம்பலமும் மாண்டு பெரும் – பட்டினத்து:30 44/2
மேல்

ஆண்டதனில் (1)

அஞ்சு வசப்படுவது ஆண்டதனில் அஞ்சினையும் – திருவள்ளுவர்:29 19/2
மேல்

ஆண்டவன் (1)

காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம் ஆண்டவன் பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 6/2
மேல்

ஆண்டி (2)

நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் – கடுவெளி:10 5/1
ஆண்டி பெண்ணாம் ராசபாண்டி பெண்ணாம் வாலை அம்பிகை மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 6/1
மேல்

ஆண்டிடுமோ (1)

கற்பகத்தை ஆண்டிடுமோ காண் – திருவள்ளுவர்:29 10/4
மேல்

ஆண்டிருந்த (1)

ஆளப்பா அடியற்று மரணமாகி ஆண்டிருந்த தவசு நிலை தான் குலைந்து – இராமதேவர்:6 5/3
மேல்

ஆண்டிருந்தால் (2)

ஆண்டிருந்தால் ஆகாதோ – அழுகணி:3 6/5
ஆண்டிருந்தால் ஆகாதோ – அழுகணி:3 27/5
மேல்

ஆண்டில் (1)

காலம் என் இரண்டு ஆண்டில் காண் – திருவள்ளுவர்:29 15/4
மேல்

ஆண்டு (2)

ஓம் என்ற கெட்டபுத்தி மாணா கேளே உலகத்தில் மானிடர்க்காம் ஆண்டு நூறே – உரோம:7 13/1
அல்ல எலாம் சொப்பனம் போல் அவத்தை ஆண்டு அகில பிரபஞ்சம் எல்லாம் அடுத்து மூழ்கி – கைலாயக்கம்பளி:19 153/3
மேல்

ஆண்டையே (1)

எண் சாணாம் தேகம் எடுத்தால் என் ஆண்டையே
பெண் சாரல் நீக்கியே பேரின்பம் கண் காண – திருவள்ளுவர்:29 20/1,2
மேல்

ஆண்பிள்ளை (1)

ஆதி என்ற மூல குரு பேரால் மைந்தா ஆண்பிள்ளை சிங்கம் என்ற கொங்கணர் கேள் – கைலாயக்கம்பளி:19 49/2
மேல்

ஆண்பிள்ளைதானும் (1)

தான் என்ற வாலை இவள் ரூபம் காண சமர்த்து உண்டோ ஆண்பிள்ளைதானும் உண்டோ – கருவூரார்:12 4/1
மேல்

ஆண்மை (14)

ஆண்மை என்றால் தொய்தத்தின் ஆண்மை அல்லோ அகண்டம் முதல் அண்டம் எலாம் ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 68/1
ஆண்மை என்றால் தொய்தத்தின் ஆண்மை அல்லோ அகண்டம் முதல் அண்டம் எலாம் ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 68/1
நாமப்பா என்று சொன்ன ஆண்மை ஆசை நல்வினைக்கும் தீவினைக்கும் வித்தும் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 81/4
ஆடு ஆனால் அது மாட்டு அன்றே சித்தர் ஆனந்த போகம் உண்ட ஆண்மை ஆண்மை – கைலாயக்கம்பளி:19 198/3
ஆடு ஆனால் அது மாட்டு அன்றே சித்தர் ஆனந்த போகம் உண்ட ஆண்மை ஆண்மை
ஓடானால் ஓட்டு நிர்க்குணத்தின் விதி ஒருமனமாய் நின்று புத்தி உரைப்புத்தானே – கைலாயக்கம்பளி:19 198/3,4
ஆண்மை அற்று நின்று அலோ வழக்கம் அற்று நின்றது – சிவவாக்கியர்:24 137/2
ஆண்மை அற்று ஆண்மை அற்று சஞ்சலங்கள் அற்று நின்ற – சிவவாக்கியர்:24 137/3
ஆண்மை அற்று ஆண்மை அற்று சஞ்சலங்கள் அற்று நின்ற – சிவவாக்கியர்:24 137/3
ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை கூறும் அசடரே – சிவவாக்கியர்:24 336/1
ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை கூறும் அசடரே – சிவவாக்கியர்:24 336/1
ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை கூறும் அசடரே – சிவவாக்கியர்:24 336/1
ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை கூறும் அசடரே – சிவவாக்கியர்:24 336/1
ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை கூறும் அசடரே – சிவவாக்கியர்:24 336/1
ஆண்மை கூறும் மாந்தரே அருக்கனோடும் வீதியை – சிவவாக்கியர்:24 345/1
மேல்

ஆண்மைதானே (1)

அறை ஏது அல்ல என்று சமுசாரத்துள் அழுத்துமப்பா தொய்தத்தின் ஆண்மைதானே – கைலாயக்கம்பளி:19 67/4
மேல்

ஆண்மையாக (1)

அடரதாக அண்டம் எங்கும் ஆண்மையாக நின்றதே – சிவவாக்கியர்:24 357/4
மேல்

ஆண்மையாய் (1)

அய்யம் இல்லா வாழ்ந்து உலகில் ஆண்மையாய் பூண்ட மதி – திருவள்ளுவர்:29 5/3
மேல்

ஆண்மையைத்தான் (1)

ஆண்மையைத்தான் சுட்டு அறுத்து தள்ளி – சங்கிலி:20 29/2
மேல்

ஆணப்பா (4)

ஆணப்பா மா கோடி கண் கொள்ளாதே ஆச்சரியம் அதிகம் என்ற மகாரம் காணே – கைலாயக்கம்பளி:19 38/4
ஆணப்பா அறுபத்துநால் மரபுக்குள்ளே ஆருமே இல்லை அதை அறியார் காணே – கைலாயக்கம்பளி:19 118/4
ஆணப்பா திடப்பட்டு ஆட்சேபம் என்பார் வீட்சணமும் சீதளமும் சுக துக்கத்தால் – கைலாயக்கம்பளி:19 152/2
ஆணப்பா தேவிக்கு உபசரித்து வென்று அறிகிறதே சிரவணம் என்று அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 158/4
மேல்

ஆணலாம் (1)

ஆணலாம் நாலு வகை யோனியாகி அண்டமடா அனந்தனந்தம் ஆனவாறே – காகபுசுண்டர்:14 7/4
மேல்

ஆணவ (2)

ஆணவ மூலமடி அகப்பேய் – அகப்பேய்:2 43/1
ஆணவ மாயத்தால் அழிந்து உடலம் போகா முன் – பத்திரகிரி:31 107/1
மேல்

ஆணவங்கள் (2)

அல்லல் வலை இல்லை என்றே தும்பீ பற நிறை ஆணவங்கள் அற்றோம் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 78/1
நான் என்னும் ஆணவங்கள் அணுகாது நான் எனலும் – சத்தியநாதர்:22 29/1
மேல்

ஆணவங்களான (1)

ஆணவங்களான எல்லாம் அழிந்து போகும் அத்துவித துரியாட்டம் ஆடி நிற்கும் – அகத்தியர்:1 44/3
மேல்

ஆணவத்தால் (5)

ஆணவத்தால் வந்த காயம் அதில் – கஞ்சமலை:9 8/1
ஆணவத்தால் உலையாதே உனக்கு – கஞ்சமலை:9 16/3
ஆணவத்தால் வரும் கேடு அதை – கல்லுளி:13 59/1
ஆணவத்தால் சாதனத்தை மறந்தாயானால் அபரோட்ச ஞான முத்தி அரிதுதானே – காகபுசுண்டர்:14 95/4
தாம் என்ற ஆணவத்தால் தன்னை மறந்தேண்டி – சத்தியநாதர்:22 25/2
மேல்

ஆணவத்தின் (1)

செய்ஞ்ஞான கதி எல்லாம் ஆணவத்தின் செயல் அன்றி வேறு இல்லை சென்மம் சென்மம் – காரைச்சித்தர்:16 18/3
மேல்

ஆணவத்தை (4)

அகம் அகம் என்று ஆணவத்தை நீக்கலாச்சே அத்துவித பிரம சித்தானந்தகாரம் – காகபுசுண்டர்:14 110/2
தான் என்ற ஆணவத்தை நீக்கமாட்டார் சண்டாள கோபத்தை தள்ளமாட்டார் – கைலாயக்கம்பளி:19 32/1
ஆணவத்தை வேரோடு அறுத்து விழுத்தாட்டி – திரிகோண:27 38/1
நான் என்ற ஆணவத்தை நயந்து அறுத்து விடுத்தேன் – வகுளிநாதர்:35 12/1
மேல்

ஆணவம் (2)

ஆங்காரம் ஆணவம் நான் எனலும் போனால் அப்ப அலோ அகாரம் முதல் உகாரம் காணும் – கைலாயக்கம்பளி:19 7/2
ஆணவம் அது அல்லவோ அறிவில்லாத மாந்தரே – சிவவாக்கியர்:24 496/2
மேல்

ஆணவமும் (1)

தான் என்ற ஆணவமும் தத்துவமும் கெட்டு ஒழிந்தே – பத்திரகிரி:31 220/1
மேல்

ஆணி (2)

தேரும் உண்டு ஐந்நூறும் ஆணி உண்டே அதில் தேவரும் உண்டு சங்கீதம் உண்டே – கொங்கணி:18 37/1
ஆணி குடத்திலே பாம்பு அடைப்போம் அக்கினி கோட்டை மேல் ஏறி பார்ப்போம் – பாம்பாட்டி:32 126/1
மேல்

ஆணிகொண்டு (1)

சன்னமின்னா மரத்தடியில் இருந்துகொண்டு சதிராக ஆணிகொண்டு அடித்திடாயே – இராமதேவர்:6 6/4
மேல்

ஆணிப்பொன் (1)

ஆணிப்பொன் முத்தாரம் அம் பொன் அந்த கடகம் – பாம்பாட்டி:32 42/3
மேல்

ஆணியாகவே (1)

கண்ணில் ஆணியாகவே கலந்து நின்றது எம்பிரான் – சிவவாக்கியர்:24 123/2
மேல்

ஆணியாம் (1)

ஆணியாம் நடு நாடி நடுவே மூட்டும் ஆச்சரிய எழுத்து எல்லாம் அடங்கி நிற்கும் – அகத்தியர்:1 41/2
மேல்

ஆணியான (1)

ஆணியான ஐம்புலன்கள் அவையும் மொக்குள் ஒக்குமோ – சிவவாக்கியர்:24 326/1
மேல்

ஆணின் (1)

கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே – சிவவாக்கியர்:24 28/3
மேல்

ஆணினாலே (1)

கேண்மைகொண்டே உலகு எல்லாம் கெடுத்தே ஆட்டி கெடியான பெண்ணு பொன் ஆணினாலே
தான்மை என்ற பிறப்பு இறப்பை மீற பாய்ந்து சண்டாள கோபத்தை தள்ளு தள்ளு – கைலாயக்கம்பளி:19 68/3,4
மேல்

ஆணும் (7)

பெண்ணும் இல்லாமலே ஆணும் இல்லை இது பேணி பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 72/2
ஆணும் பெண்ணும் கூடியானதனால் பிள்ளை ஆச்சுது என்றே நீரும் பேசுகின்றீர் – கொங்கணி:18 77/1
ஆணும் பெண்ணும் கூடியானது அல்லோ பேதம் அற்று ஒரு வித்து ஆச்சு வாலைப்பெண்ணே – கொங்கணி:18 77/2
பெண்ணும் ஆணும் ஒன்று அலோ பிறப்பதற்கு முன் எலாம் – சிவவாக்கியர்:24 28/2
சீமை எங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்து உலகம் கண்டதே – சிவவாக்கியர்:24 139/2
பிறந்ததே பிராணன் அன்றி பெண்ணும் ஆணும் அல்லவே – சிவவாக்கியர்:24 366/2
பெண்ணும் ஆணும் ஒன்று அலோ பிறப்பதாகும் முன் அலோ – சிவவாக்கியர்:24 510/2
மேல்

ஆணுமாக (1)

ஆணை பெண்ணும் பெண்ணை ஆணுமாக செய்குவோம் – பாம்பாட்டி:32 27/3
மேல்

ஆணெழுத்தும் (1)

ஆணெழுத்தும் பெண்ணெழுத்தும் ஆகி நடு நின்ற – பட்டினத்து:30 13/3
மேல்

ஆணை (17)

உன் ஆணை கண்டாயே – அகப்பேய்:2 59/4
உன் ஆணை சொன்னேனே – அகப்பேய்:2 81/2
உன் ஆணை சொன்னேனே – அகப்பேய்:2 84/4
ஆலமுண்டோன்-தன் ஆணை ஆத்தாளே – அழுகணி:3 82/3
உன் ஆணை உன் மனம் செத்தும் தீராதே – கஞ்சமலை:9 10/4
ஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 70/4
ஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 70/4
ஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 125/4
ஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 125/4
இ வகை அறிந்த பேர்கள் ஈசன் ஆணை ஈசனே – சிவவாக்கியர்:24 163/4
அரும்பு இலாத பூவும் உண்டு ஐயன் ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 180/4
ஆட்டகத்துள் ஆடிடும் அம்மை ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 431/4
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே – சிவவாக்கியர்:24 546/4
தன் ஆணை தானே தனக்கு ஆணை ஆவதன்றி – திரிகோண:27 51/1
தன் ஆணை தானே தனக்கு ஆணை ஆவதன்றி – திரிகோண:27 51/1
பின் ஆணை இல்லாத பெற்றியான் எந்நாளும் – திரிகோண:27 51/2
ஆணை பெண்ணும் பெண்ணை ஆணுமாக செய்குவோம் – பாம்பாட்டி:32 27/3
மேல்

ஆணையே (1)

வானநாடும் ஆளலாம் வண்ணநாடர் ஆணையே – சிவவாக்கியர்:24 503/4
மேல்

ஆத்தாள் (6)

சோமப்பா சுத்தியுடன் தலையும் மூழ்கி சுருக்கெனவே தியானிப்பாய் ஆத்தாள் மூலம் – இராமதேவர்:6 8/3
சோதி மயமான சத்தி என் ஆத்தாள் சுயசொரூபத்து அடங்கி நின்ற விளையாட்டை – கதேந்திர:11 1/2
சோதி அந்த நடு வீடு பீடமாகி சொகுசு பெற வீற்றிருந்தாள் துரைப்பெண் ஆத்தாள்
வீதி அந்த ஆறு தெரு அமர்ந்த வீதி விளையாடி நின்ற திருமாளிகை கண்டாய் – கருவூரார்:12 1/2,3
ஆடினதோர் கூத்து எல்லாம் ஆத்தாள் மெச்சி அண்டையிலே அழைத்தானை இருத்திக்கொண்டாள் – கைலாயக்கம்பளி:19 37/1
ஆத்தாள் எந்தனை பெற்றுவிட்டாள் என்றன் – சங்கிலி:20 18/1
அம்பிகையால் சோதரி என் ஆத்தாள் திருப்பாதம் – சதோகநாதர்:23 3/1
மேல்

ஆத்தாள்-தன்னை (1)

சோதி என்ற துய்ய வெளி மார்க்கம் எல்லாம் சுகம் பெறவே மனோன்மணி என் ஆத்தாள்-தன்னை
நீதி என்ற பரஞ்சோதி ஆயி பாதம் நிற்குணத்தில் நின்ற நிலை யாரும் காணார் – இராமதேவர்:6 1/2,3
மேல்

ஆத்தாளின் (1)

ஆத்தாளின் பாதத்தை மனதினில் ஏற்றி – கல்லுளி:13 18/2
மேல்

ஆத்தாளும் (1)

ஆர்கொண்ட வேணியனார் உமக்கு சொன்னார் ஆத்தாளும் அடியேனுக்கு அறைந்திட்டாளே – சூரியானந்தர்:25 1/4
மேல்

ஆத்தாளே (225)

மூலம் நடு வீதி ஆத்தாளே
மும்மண்டலத்து அமர்ந்த – அழுகணி:3 42/1,2
நீலகண்டத்து வைத்தான் ஆத்தாளே
நின்மலனை போற்றுவனே – அழுகணி:3 42/3,4
மேகத்தான் விந்தாச்சு ஆத்தாளே
விசயரவி சுண்ணாம்பாம் – அழுகணி:3 43/1,2
ஆக சிவநீரால் ஆத்தாளே
அட்டசித்தி அவள் சத்தி – அழுகணி:3 43/3,4
இரவி முகத்தாலே ஆத்தாளே
ஈசன் என்ற உப்பாச்சு – அழுகணி:3 44/1,2
வருகங்கை தன்னாலே ஆத்தாளே
மயமாக சுத்தம்செய்தே – அழுகணி:3 44/3,4
முந்தின உப்பு இரண்டும் ஆத்தாளே
முழு கல்லு பொன்னாக – அழுகணி:3 45/1,2
தொந்திக்க இவ்விடைக்க ஆத்தாளே
சூழ் சீனம் கால் சேர்த்து – அழுகணி:3 45/3,4
ஆறுதல செயநீர் ஆத்தாளே
அதிலே கல் சுண்ணாம்பாம் – அழுகணி:3 46/1,2
மீறும் இமிந்த சுண்ணாம்பில் ஆத்தாளே
வீரமுடன் கற்பூரம் – அழுகணி:3 46/3,4
சாரநீரால் அரைத்து ஆத்தாளே
தனி கவசமே பூசி – அழுகணி:3 47/1,2
ஆறு வகை செயநீரால் ஆத்தாளே
அதன் மேலே சுத்திவைக்க – அழுகணி:3 47/3,4
உப்பு என்று அறியாரே ஆத்தாளே
உலகத்திலுள்ளோர்கள் – அழுகணி:3 48/1,2
உப்பு அல்லோ சுண்ணாம்பாம் ஆத்தாளே
ஊர்க்குள் விலைகூறுதடி – அழுகணி:3 48/3,4
சவ்வீரம் உப்பு சுண்ணம் ஆத்தாளே
தனி பூரம் மேல் பூசி – அழுகணி:3 49/1,2
ஒவ்வாத பால் முகத்தில் ஆத்தாளே
ஊடுருவ சுண்ணாம்பாம் – அழுகணி:3 49/3,4
காரமதில் ஏற்றலடி ஆத்தாளே
கரு அறியார் தண்ணீரை – அழுகணி:3 50/1,2
சீருடனே குத்தியடி ஆத்தாளே
தீமுகத்தில் வாட்டிவிடு – அழுகணி:3 50/3,4
கற்பூர சுண்ணமடி ஆத்தாளே
கடும் கார சுண்ணமடி – அழுகணி:3 51/1,2
வெற்பாக வைத்தானே ஆத்தாளே
வேதை கவர் கோடியடி – அழுகணி:3 51/3,4
எண்ணெண் சரக்குமடி ஆத்தாளே
இ பூர சுண்ணமடி – அழுகணி:3 52/1,2
சுண்ணத்தில் வீரர் ஆத்தாளே
கசதில் சுண்ணாம்பாம் – அழுகணி:3 52/3,4
அக்கார சுண்ணாம்பாம் ஆத்தாளே
ஆக ரெண்டு சுண்ணமதை – அழுகணி:3 53/1,2
உக்காரம் மேல் பூசி ஆத்தாளே
உலையிலே வைத்து ஊத – அழுகணி:3 53/3,4
சுண்ணமடி மேல் கவசம் ஆத்தாளே
சொல்லுகிறேன் அப்பு சுண்ணம் – அழுகணி:3 54/3,4
கற்பூர சுண்ணாம்பாம் ஆத்தாளே
கலந்திருந்த இண்டுமடி – அழுகணி:3 55/1,2
செப்பமுள்ள செயநீரால் ஆத்தாளே
சேர்த்தாட்டி வீரமிட்டு – அழுகணி:3 55/3,4
வழமலைக்கு ஆத்தாளே
வளமாய் பொதிந்த பின்பு – அழுகணி:3 56/1,2
தழலிலே தான் ஆட்டி ஆத்தாளே
சற்குருவாம் உப்பாலே – அழுகணி:3 56/3,4
உப்பு சுண்ணம் கற்பூரம் ஆத்தாளே
உண்மை சவுக்காரம் – அழுகணி:3 57/1,2
செப்பமுடன் மூன்று சுண்ணம் ஆத்தாளே
சேர்த்து ரவியில் இட்டு – அழுகணி:3 57/3,4
இக்குருவில் மஞ்சாடி ஆத்தாளே
எடுத்து துருசில் இட்டு – அழுகணி:3 58/1,2
முக்கியமுடன் மேல் கவசம் ஆத்தாளே
முன் பூசி வெயிலில் வைக்க – அழுகணி:3 58/3,4
சுண்ணாம்பு தங்கி இது ஆத்தாளே
துடிதாளகம் வெளுக்கும் – அழுகணி:3 59/1,2
சுண்ணாம்பு வங்கமடி ஆத்தாளே
துடிலிங்கம் கைமாட்டும் – அழுகணி:3 59/3,4
சாதிலிங்க சுண்ணாம்பு ஆத்தாளே
தனிலோக சுண்ணாம்பாம் – அழுகணி:3 60/1,2
நாதாந்த சுண்ணாம்பாம் ஆத்தாளே
நாகமிதில் சுண்ணாம்பாம் – அழுகணி:3 60/3,4
சுண்ணந்தானாக வடி ஆத்தாளே
துடி கெந்தகம் வெளுப்பாம் – அழுகணி:3 61/1,2
சுண்ணாம்பாம் கெந்தகந்தான் ஆத்தாளே
துடியானை பட்டுவிடும் – அழுகணி:3 61/3,4
சூதனடி பட்டாண்டி ஆத்தாளே
சூழ்ந்து அங்கம் தான் சேர்க்க – அழுகணி:3 62/1,2
வேதை சவ்வீரனடி ஆத்தாளே
மீறும் வகை மூன்றும் ஒன்றாய் – அழுகணி:3 62/3,4
சேர்ந்திருக்கவே மணியாம் ஆத்தாளே
செம்பு வெள்ளி சேர்ந்தேதான் – அழுகணி:3 63/1,2
நூத்துக்கொரு மா இடவே ஆத்தாளே
நூத்தெட்டு மாத்தாகும் – அழுகணி:3 63/3,4
இ தங்கம் செந்தூரம் ஆத்தாளே
இந்த மணியாலே – அழுகணி:3 64/1,2
சத்த பேதியாகுமடி ஆத்தாளே
தான் பரிச பேதி இதாம் – அழுகணி:3 64/3,4
மண்டலம் பேதிக்குமடி ஆத்தாளே
மலையும் பழுக்குமடி – அழுகணி:3 65/1,2
அண்டத்தை தொட்டு ஆட்ட ஆத்தாளே
அடங்கா பொருள் ஆகும் – அழுகணி:3 65/3,4
மண் ஏது கல் ஏது ஆத்தாளே
மரம் ஏது இ ஏதை – அழுகணி:3 66/1,2
ஒண்ணாது ஒண்ணாது ஆத்தாளே
ஒடுங்கும் பொருளை பேண் – அழுகணி:3 66/3,4
தாளகம் வெள்ளியிலே ஆத்தாளே
தப்பாது பத்தரையும் – அழுகணி:3 67/1,2
பாளித்த லோக சுண்ணம் ஆத்தாளே
பத்தரையாம் வங்கமதில் – அழுகணி:3 67/3,4
வீர சுண்ணம் வெள்ளியதாம் ஆத்தாளே
வெள்ளி பதினெட்டாகும் – அழுகணி:3 68/1,2
பூர சுண்ணம் சேர்க்கவடி ஆத்தாளே
பொன் வயதோ எண்ணான்காம் – அழுகணி:3 68/3,4
சிலபற்பம் செம்பினிலே ஆத்தாளே
சேர்க்கவய எட்டரையாம் – அழுகணி:3 69/1,2
துலையா கவர் கோடி ஆத்தாளே
சொன்னார் திருமூலர் – அழுகணி:3 69/3,4
பார்த்தேனடி கண்டேனடி ஆத்தாளே
பாசம் குரு பாதம் – அழுகணி:3 70/1,2
காத்தேனடி கண்டேனடி ஆத்தாளே
கைமுறையாம் என் நூல்தான் – அழுகணி:3 70/3,4
கருவை ஒளியாமல் ஆத்தாளே
காசினியில் உள்ளோர்க்கு – அழுகணி:3 71/1,2
குருவை நாம் காண்பித்தோம் ஆத்தாளே
குணமான வாத வித்தை – அழுகணி:3 71/3,4
உண்டு என்ற பேர்க்குமடி ஆத்தாளே
உண்டாய் இருக்குமடி – அழுகணி:3 72/1,2
சண்டாளன் ஆனாக்கால் ஆத்தாளே
தான் லபிக்கமாட்டாதே – அழுகணி:3 72/3,4
லபிக்க வழி சொல்லுகிறேன் ஆத்தாளே
நந்தி திருமூலரையும் – அழுகணி:3 73/1,2
லபிக்க காலாங்கியையும் ஆத்தாளே
நாதாந்த போகரையும் – அழுகணி:3 73/3,4
சத்தி சிதம்பரமும் ஆத்தாளே
சட்டைமுனி பூசைசெய்வாய் – அழுகணி:3 74/1,2
உத்தம கொங்கணரை ஆத்தாளே
உசிதமாய் பூசைசெய்வாய் – அழுகணி:3 74/3,4
கருவூரான் ஆனந்தர் ஆத்தாளே
கண்டு வழி தெரிந்தோர் – அழுகணி:3 75/1,2
ஒரு நெறியாய் இவர்களையும் ஆத்தாளே
உண்மையுடன் பூசைசெய் – அழுகணி:3 75/3,4
சண்டாளன் ஆனாலும் ஆத்தாளே
தான் வேதை காண்பானே – அழுகணி:3 76/1,2
கண்ட செய்தி சொன்னேன் நான் ஆத்தாளே
கற்ப வகை சொல்லுவனே – அழுகணி:3 76/3,4
சொல்லுகிறேன் கரிப்பான் ஆத்தாளே
சுத்த இலை பறித்து – அழுகணி:3 77/1,2
செல்லும் பழச்சாற்றில் ஆத்தாளே
செம்பழத்து அளவு அரைத்து – அழுகணி:3 77/3,4
அரைத்து ஆவின் நெய்யதனில் ஆத்தாளே
அது சிவக்க காய்ந்த – அழுகணி:3 78/1,2
திரமாய் ஓர் பீங்கானில் ஆத்தாளே
செப்பமுடன் வைத்தேதான் – அழுகணி:3 78/3,4
பதனமாய் வண்டுகட்டி ஆத்தாளே
பரம் என்று நம்பியேதான் – அழுகணி:3 79/1,2
திதி பூருவம்-தனிலே ஆத்தாளே
செயல் பொருந்தும் நாள் பார்த்தும் – அழுகணி:3 79/3,4
அமுத யோகம் பார்த்து ஆத்தாளே
ஆனதொரு கற்பமதை – அழுகணி:3 80/1,2
குமுத ஒலி உள்நாக்கில் ஆத்தாளே
குலாவுகின்ற வாசலிலே – அழுகணி:3 80/3,4
பெருவிரலால் அதை தொட்டு ஆத்தாளே
பேதை மனம் எண்ணாமல் – அழுகணி:3 81/1,2
ஒரு நெறியாய் நாலு தரம் ஆத்தாளே
உயர வலம் சுற்றிடவே – அழுகணி:3 81/3,4
நாலு தரம் சுத்திசெய்தால் ஆத்தாளே
நன்றாய் அக கதவில் – அழுகணி:3 82/1,2
ஆலமுண்டோன்-தன் ஆணை ஆத்தாளே
அஞ்சு கதவும் திறக்க – அழுகணி:3 82/3,4
நாற்பது நாள் கொள்வாரேல் ஆத்தாளே
நற்கதவு ஐஞ்சும் திறக்கும் – அழுகணி:3 83/1,2
தீர்க்கமதாய் சித்தியுண்டாம் ஆத்தாளே
தேகம் வச்ரகாயமதாம் – அழுகணி:3 83/3,4
மறவாமல் கற்ப வகை ஆத்தாளே
மனசார தின்றுவிட்டால் – அழுகணி:3 84/1,2
இறவாமல் அட்டசித்தி ஆத்தாளே
இ கற்பம் கொண்ட பின்பு – அழுகணி:3 84/3,4
உற்றதொரு கற்பமதை ஆத்தாளே
உணவாக தின்றுவிட்டால் – அழுகணி:3 85/1,2
செத்து இறந்துபோவதில்லை ஆத்தாளே
திடமாய் இருக்குமடி – அழுகணி:3 85/3,4
கெதிபெற வேணும் என்றால் ஆத்தாளே
கேளாமலே கேட்டு – அழுகணி:3 86/1,2
மதியமுதம் கொண்ட பின்பு ஆத்தாளே
மறு கற்பம் கொண்டிடுவாய் – அழுகணி:3 86/3,4
வேதாள கற்பமதை ஆத்தாளே
விது வளரும் அட்டமி நாள் – அழுகணி:3 87/1,2
மாதா இம் மூலிகைக்கு ஆத்தாளே
மாயமாய் நெய்வேத்யமிட்டு – அழுகணி:3 87/3,4
நமக்கரித்து தரம் நோக்கி ஆத்தாளே
நயமாக வாங்கிவந்த – அழுகணி:3 88/1,2
நமக்கார சித்தியுடன் ஆத்தாளே
நன்றாய் நிழல் உலர்த்தி – அழுகணி:3 88/3,4
சூரணம் செய்தேதான் ஆத்தாளே
சுயமான நாள் பார்த்து – அழுகணி:3 89/1,2
மீரும் வெருகடியாய் ஆத்தாளே
வேண்டும் தேன் நெய் சேர்த்து – அழுகணி:3 89/3,4
கொள்ளவே மண்டலம்தான் ஆத்தாளே
கூறும் அட்டசித்தி உண்டாம் – அழுகணி:3 90/1,2
தெள்ளும் அவர்களுக்கு ஆத்தாளே
தேவ வருடமதில் – அழுகணி:3 90/3,4
பதினாயிர வருடம் ஆத்தாளே
பண்பாய் இருப்பனடி – அழுகணி:3 91/1,2
ரதி வேத பெண் முதலாய் ஆத்தாளே
நன்மையுடன் மேவுவர் பார் – அழுகணி:3 91/3,4
பூலோக மாதர்களை ஆத்தாளே
புகலவே ஆகாது – அழுகணி:3 92/1,2
மேலோக பெண்கள் சித்தி ஆத்தாளே
மேவுதற்கும் தான் ஆகும் – அழுகணி:3 92/3,4
கையான் சங்காய் அளவு ஆத்தாளே
கறி மிளகு அதில் பாதி – அழுகணி:3 93/1,2
செய் ஆதிமண்டலமே ஆத்தாளே
தின்றால் நரைகள் இல்லை – அழுகணி:3 93/3,4
திரை இல்லை அட்டசித்தி ஆத்தாளே
தேகமது எவ்வர்ணமாய் – அழுகணி:3 94/1,2
வரை வச்ரகாயமதாம் ஆத்தாளே
வயது முந்நூறு இருப்பன் – அழுகணி:3 94/3,4
கொடுப்பை இலை லேசாக ஆத்தாளே
கொள்வாய் ஓர் மண்டலமே – அழுகணி:3 95/1,2
நடுக்கம் இல்லை தான் பகலில் ஆத்தாளே
நட்சத்திரம் தோன்றும் – அழுகணி:3 95/3,4
பத்தியம் பச்சரிசி ஆத்தாளே
பால் இட்ட சோறாகும் – அழுகணி:3 96/1,2
மத்தொன்றும் ஆகாதே ஆத்தாளே
வண்மையுடன் இ கொடுப்பை – அழுகணி:3 96/3,4
சமூலம் கழுவி நன்றாய் ஆத்தாளே
தயவாய் நிழல் உலர்த்தி – அழுகணி:3 97/1,2
சமூலம் இடித்து நன்றாய் ஆத்தாளே
சதிராக சூரணம் செய் – அழுகணி:3 97/3,4
பாலில் வெருகடியாய் ஆத்தாளே
பதி மண்டலம் கொளவே – அழுகணி:3 98/1,2
மேலும் வச்ரகாயமடி ஆத்தாளே
வேதையுமி நீராலே – அழுகணி:3 98/3,4
பழுக்கும் நவலோகம் ஆத்தாளே
பரமட்ட சித்தி உண்டாம் – அழுகணி:3 99/1,2
அழுக்கெடுத்து வெள்ளீயம் ஆத்தாளே
அதில் ஈய நீர் வாங்கும் – அழுகணி:3 99/3,4
சித்திபெற்ற கற்பமடி ஆத்தாளே
தேவ வருடமதில் – அழுகணி:3 100/1,2
அத்தியின் தன்பிலமாய் ஆத்தாளே
ஆயிரம் வயது இருப்பாய் – அழுகணி:3 100/3,4
உத்தமர்க்கு சொன்னேன் நான் ஆத்தாளே
உயர வெளி கண்டதெல்லாம் – அழுகணி:3 101/1,2
பத்தி உள்ள பத்தர்கட்கு ஆத்தாளே
பலிக்கும் பார் கண்டாயே – அழுகணி:3 101/3,4
பத்தியுடன் செய்து வந்தால் ஆத்தாளே
பரம்பொருளும் தோன்றுமடி – அழுகணி:3 102/1,2
சித்தி அடைந்தவர்க்கு ஆத்தாளே
தெரியுமே சோதியும்தான் – அழுகணி:3 102/3,4
மாணிக்கத்து உள்ளொளி போல் ஆத்தாளே
மருவிய சோதி-தனை – அழுகணி:3 103/1,2
பேணி தொழும் அடியார் ஆத்தாளே
பேசா பிரமமடி – அழுகணி:3 103/3,4
அன்று முதல் இன்றளவும் ஆத்தாளே
அறியா பருவமதில் – அழுகணி:3 104/1,2
என்றும் பொதுவாக ஆத்தாளே
இருந்த ரகசியம்தான் – அழுகணி:3 104/3,4
ஓங்காரம் கொண்டு ஆத்தாளே
உள் மூலம் தான் தெரிந்து – அழுகணி:3 105/1,2
ஆங்காரம் விட்டு ஆத்தாளே
ஐம்புலனும் கண்ணுதடி – அழுகணி:3 105/3,4
உள்ளுணர்வாய் நின்றிருக்கும் ஆத்தாளே
ஓங்காரம்-தன்னையுமே – அழுகணி:3 106/1,2
எள்ளளவாகிலும்தான் ஆத்தாளே
ஏத்தி துதிப்பாயே – அழுகணி:3 106/3,4
பாவிகள்-தங்களுக்கு ஆத்தாளே
பரிவாக இ நூலை – அழுகணி:3 107/1,2
தாவி கொடுக்காதே ஆத்தாளே
சண்டாளர்-தங்களுக்கே – அழுகணி:3 107/3,4
அனுபோக கற்பசித்தி ஆத்தாளே
ஆகும் இதை படித்தோர் – அழுகணி:3 108/1,2
மனு விக்யானம் தெரிந்து ஆத்தாளே
வாழ்வார் வெகு கோடி – அழுகணி:3 108/3,4
மூலத்தில் மண் ஆகி என் ஆத்தாளே
முதலெழுத்தை போற்றி செய்தேன் – அழுகணி:3 110/4,5
சோதி விந்து நாதம் என்ன என் ஆத்தாளே
சுக்கிலமாய் நின்றதடி – அழுகணி:3 111/4,5
செய்ய வட்டம் ஆகியடி என் ஆத்தாளே
சீமூலம் ஆச்சுதடி – அழுகணி:3 112/4,5
இவ்வோடு உதித்தாண்டி என் ஆத்தாளே
இலங்குகின்ற திங்களடி – அழுகணி:3 113/4,5
மதுரம் பிறந்ததடி என் ஆத்தாளே
வையகனாய் வந்தாண்டி – அழுகணி:3 114/4,5
அப்பாலே மால் ஆகி என் ஆத்தாளே
ஆனந்தமானதடி – அழுகணி:3 115/4,5
வன்னி என்னும் பேர் ஆகி என் ஆத்தாளே
மருவுகின்ற ருத்ரனடி – அழுகணி:3 116/4,5
மாறாமல் மாறியடி என் ஆத்தாளே
வையத்து உதித்தாண்டி – அழுகணி:3 117/4,5
முதியாத மாங்கிசமும் என் ஆத்தாளே
மூடி அதிலிருந்து – அழுகணி:3 118/4,5
பாதமாய் உன்னியடி என் ஆத்தாளே
பதியாய் வளர்ந்ததடி – அழுகணி:3 119/4,5
விரி நரம்பு போலாக என் ஆத்தாளே
மேலாய் நுழைந்ததடி – அழுகணி:3 120/4,5
வெட்டவெளி ஆனதடி என் ஆத்தாளே
மெய்யாய் இருந்ததடி – அழுகணி:3 121/4,5
நிகரற்ற நாதனடி என் ஆத்தாளே
லிங்கமாய் வந்தாண்டி – அழுகணி:3 122/4,5
திரு ஆகி வந்தானோ என் ஆத்தாளே
சீர்திருத்த வந்தானோ – அழுகணி:3 123/4,5
தங்காமல் வந்து ஒருவன் என் ஆத்தாளே
தற்சொரூபம் கொண்டாண்டி – அழுகணி:3 124/2,3
கள்ள புலன் அறுக்க என் ஆத்தாளே
காரணமாய் வந்தாண்டி – அழுகணி:3 125/2,3
சூதான கேட்டை எல்லாம் என் ஆத்தாளே
சுட்டான் துருசாலே – அழுகணி:3 126/2,3
தன்னந்தனித்தேனே என் ஆத்தாளே
தான் இருக்க மாட்டேண்டி – அழுகணி:3 127/2,3
சொல்லி அழுதாலொழிய என் ஆத்தாளே
துயரம் எனக்கு ஆறாதே – அழுகணி:3 128/2,3
விண் முதலாய் ஐம்பொறியும் என் ஆத்தாளே
வெந்துவிட கண்டேண்டி – அழுகணி:3 129/2,3
நீங்கா புலன்கள் ஐந்தும் என் ஆத்தாளே
நீறாக வெந்ததடி – அழுகணி:3 130/2,3
ஆத்தும தத்துவங்கள் என் ஆத்தாளே
அடுக்கழிய வெந்ததடி – அழுகணி:3 131/2,3
சுத்துவித்தை அத்தனையும் என் ஆத்தாளே
சுட்டான் துருசு அறவே – அழுகணி:3 132/2,3
பாடு வரும் என்று அறியேன் என் ஆத்தாளே
பதியில் இருந்தாண்டி – அழுகணி:3 133/2,3
பொல்லாங்கு தீரவடி என் ஆத்தாளே
பொறி அழிய காணேண்டி – அழுகணி:3 134/2,3
இ கோட்டைக்கு உள்ளாக என் ஆத்தாளே
எல்லோரும் பட்டார்கள் – அழுகணி:3 135/2,3
கற்கோட்டை எல்லாம் என் ஆத்தாளே
கரிக்கோட்டை ஆச்சுதடி – அழுகணி:3 136/2,3
கண்ணேறு வாராமல் என் ஆத்தாளே
கருவறுக்க வந்தாண்டி – அழுகணி:3 137/2,3
ஆங்காரம் பட்டு விழ என் ஆத்தாளே
அடியோடு அறுத்தாண்டி – அழுகணி:3 138/2,3
தன்னை அறிந்து என் ஆத்தாளே
தான் ஒருத்தியானேண்டி – அழுகணி:3 139/2,3
தன்னை அறியவடி என் ஆத்தாளே
தனித்திருக்கலானேண்டி – அழுகணி:3 140/2,3
சொன்ன சொல் திற வடிவு என் ஆத்தாளே
சுட்டான் துருசு அறவே – அழுகணி:3 141/2,3
காட்டுக்குள் எரித்த நிலா என் ஆத்தாளே
கனாவாச்சு கண்டது எல்லாம் – அழுகணி:3 142/2,3
பகையாரோ விண்டவர்கள் என் ஆத்தாளே
பாசம் பகையாச்சே – அழுகணி:3 143/2,3
கன்னி அழித்தாண்டி என் ஆத்தாளே
கற்பை குலைத்தாண்டி – அழுகணி:3 144/2,3
கள்ள கண் கட்டியடி என் ஆத்தாளே
காலை பிடித்தாண்டி – அழுகணி:3 145/2,3
எற்றத்தான் என்றவரோ என் ஆத்தாளே
என்னை அறிந்தாண்டி – அழுகணி:3 146/2,3
பெண்டாக வைப்பன் என்று என் ஆத்தாளே
பேசாது அளித்தாண்டி – அழுகணி:3 147/2,3
தோல்கோட்டை இட்டடியோ என் ஆத்தாளே
தடுமாற சொன்னாண்டி – அழுகணி:3 148/2,3
சந்தைக்கடை தெருவே என் ஆத்தாளே
தடுமாற சொன்னாண்டி – அழுகணி:3 149/2,3
பாலத்தில் ஏறியடி என் ஆத்தாளே
பங்கம் அளித்தாண்டி – அழுகணி:3 150/2,3
அண்டி இருந்தாண்டி என் ஆத்தாளே
ஆகத்தில் வைத்தாண்டி – அழுகணி:3 151/2,3
மத்தியானத்தில் என்னை என் ஆத்தாளே
வாய் சிரிக்க சொன்னாண்டி – அழுகணி:3 152/2,3
ஆடை குலைத்து எமையும் என் ஆத்தாளே
அலங்கோலம் செய்தாண்டி – அழுகணி:3 153/2,3
பொற்பு குலைத்து எமையும் என் ஆத்தாளே
போதம் இழந்தேண்டி – அழுகணி:3 154/2,3
சொன்ன சொல் எல்லாம் என் ஆத்தாளே
சொல் அறவே வெந்ததடி – அழுகணி:3 155/2,3
பங்கம் அழித்தாண்டி என் ஆத்தாளே
பாதகனை பார்த்திருந்தேன் – அழுகணி:3 156/2,3
சாதியில் கூட்டுவரோ என் ஆத்தாளே
சமையத்தாற்கு உள்ளாமோ – அழுகணி:3 157/2,3
அன்னை சுற்றம் எல்லாம் என் ஆத்தாளே
அறியாரோ அம் புவியில் – அழுகணி:3 158/2,3
மெய்யான வாழ்வு எனக்கு என் ஆத்தாளே
வெறும் பாழாய் விட்டதடி – அழுகணி:3 159/2,3
எல்லாரும் கண்டிருந்தும் என் ஆத்தாளே
இப்போது அறியார்கள் – அழுகணி:3 160/2,3
உன் மாயம் இட்டவனை என் ஆத்தாளே
உரு அழிய கண்டேண்டி – அழுகணி:3 161/2,3
கன்னி இளங்கமுகு என் ஆத்தாளே
காரணமாய் காய்த்ததடி – அழுகணி:3 162/2,3
சொந்தம் இடம் எல்லாம் என் ஆத்தாளே
சுகமாய் மணக்குதடி – அழுகணி:3 163/2,3
அந்த சுகாதீதம் என் ஆத்தாளே
அருட்கடலில் மூழ்கினேண்டி – அழுகணி:3 164/2,3
சத்தி சிவம் என்று அறிந்தே என் ஆத்தாளே
மெச்சு பலம் கொண்டேண்டி – அழுகணி:3 165/2,3
கள்ள புலன் அறுக்க என் ஆத்தாளே
காரணமாய் வந்தாண்டி – அழுகணி:3 166/2,3
பிணக்காத பிள்ளை என்று என் ஆத்தாளே
பீடமிடம் பெற்றேண்டி – அழுகணி:3 167/2,3
ஈன்று சுழி வழியே என் ஆத்தாளே
இசைந்திருந்த மந்திரமும் – அழுகணி:3 168/2,3
மூன்று வழி போகவடி என் ஆத்தாளே
முதிய மனம் ஆச்சுதடி – அழுகணி:3 169/2,3
அத்தி வித்தின் போலே என் ஆத்தாளே
அதிகம் அளித்தேண்டி – அழுகணி:3 170/2,3
அ துருவம் நீக்கியடி என் ஆத்தாளே
அறிய அளித்தேண்டி – அழுகணி:3 171/2,3
என்னாலே சொல்ல என்றால் என் ஆத்தாளே
எழும்புதில்லை என் நாவு – அழுகணி:3 172/2,3
சொரூபமாய் நின்றிடத்தே என் ஆத்தாளே
தோன்றிற்று தோன்றுமடி – அழுகணி:3 173/2,3
சட்சமையம் ஆனதுவும் என் ஆத்தாளே
தணலாக வெந்ததடி – அழுகணி:3 174/2,3
நிமைக்குள் உபாயம் என்பார் என் ஆத்தாளே
நிலமை அறியாதார் – அழுகணி:3 175/2,3
தோத்திரம் செய்வோம் என்பார் என் ஆத்தாளே
சொரூபம் அறியாதார் – அழுகணி:3 176/2,3
பெற்றார் இணக்கமடி என் ஆத்தாளே
பேரில் பிணக்கமடி – அழுகணி:3 177/2,3
ஆய்ந்த இடம் எல்லாம் என் ஆத்தாளே
அவச மனம் வீசுதடி – அழுகணி:3 178/2,3
சாதி இவன் அன்று எனவே என் ஆத்தாளே
சமையத்தார் ஏசுவரே – அழுகணி:3 179/2,3
சொல்ல வாய் உள்ளவர்கள் என் ஆத்தாளே
சொல்லி நகைப்பாரோ – அழுகணி:3 180/2,3
தம்பு அற தள்ளிவிடில் என் ஆத்தாளே
தனம் போன மாயமடி – அழுகணி:3 181/2,3
இல்லான் இருந்த வழி என் ஆத்தாளே
இடம் அறியாது ஆனேண்டி – அழுகணி:3 182/2,3
மல்லால் வெளி புகட்டி என் ஆத்தாளே
மலவாசல் மாண்டதடி – அழுகணி:3 183/2,3
ஏசாரோ கண்டவர்கள் என் ஆத்தாளே
எவரும் நகையாரோ – அழுகணி:3 184/2,3
துன்பமுற்ற பேர் கடனை என் ஆத்தாளே
சொல்லி நகையாரோ – அழுகணி:3 185/2,3
மண்ணை எட்டிப்பார்த்து ஒருவர் என் ஆத்தாளே
வலு பேசி ஏசுவரோ – அழுகணி:3 186/2,3
சன்னை சொல்ல விண்டாண்டி என் ஆத்தாளே
சமையம் பிணக்கு ஆனேண்டி – அழுகணி:3 187/2,3
கன்னி அழித்தாண்டி என் ஆத்தாளே
கற்பை குலைத்தாண்டி – அழுகணி:3 188/2,3
பத்தாவாய் வந்திருந்தான் என் ஆத்தாளே
பாசமதை தந்தாண்டி – அழுகணி:3 189/2,3
தொண்டராய் தொண்டருக்கு என் ஆத்தாளே
தோற்றம் ஒடுக்கமடி – அழுகணி:3 190/2,3
ஒப்பனையும் அல்லவடி என் ஆத்தாளே
ஒடுக்கம் அறியேண்டி – அழுகணி:3 191/2,3
மோருக்குள் வெண்ணெய்யை போல் என் ஆத்தாளே
முழங்கி கலந்திடவே – அழுகணி:3 192/2,3
விண்ணிலே போச்சுதடி என் ஆத்தாளே
வெகுபேரை பார்த்திருந்தேன் – அழுகணி:3 193/2,3
அரும்பில் உறை வாசமும் போல் என் ஆத்தாளே
அன்றே இருந்தாண்டி – அழுகணி:3 194/2,3
மக்கனப்பட்டு உள்ளே என் ஆத்தாளே
மருவி இருந்தாண்டி – அழுகணி:3 195/2,3
எங்கும் அளவில்லாண்டி என் ஆத்தாளே
ஏகமாய் நின்றாண்டி – அழுகணி:3 196/2,3
பாவகம் ஒன்று இல்லாண்டி என் ஆத்தாளே
பார்த்திட எல்லாம் பரம் காண் – அழுகணி:3 197/2,3
கள்ள புலன் அறுக்க என் ஆத்தாளே
காரணமாய் வந்தாண்டி – அழுகணி:3 198/2,3
மெய்ப்பொருட்கு மெய்ப்பொருளாய் என் ஆத்தாளே
மேவி இருந்தாண்டி – அழுகணி:3 199/2,3
பார் ஒளி போல் எங்கும் என் ஆத்தாளே
பரந்த பராபரன் காண் – அழுகணி:3 200/2,3
பாலாறு சர்க்கரை தேன் என் ஆத்தாளே
பார்த்து அறிந்த பூரணன் காண் – அழுகணி:3 201/2,3
மேல்

ஆத்தாளை (6)

ஆச்சென்றால் அதனாலே வருவது ஏது ஆத்தாளை பூசித்தோன் அவனே சித்தன் – கருவூரார்:12 18/3
ஆத்தாளை கண்டு பணிந்திடுவாயே – கல்லுளி:13 27/4
மீளாத மார்க்கமடா மின் ஆத்தாளை மேவி உனக்கு உட்காணும் வேதை மார்க்கம் – காரைச்சித்தர்:16 1/2
அன்றைக்கு எழுத்தின்படி முடியும் வாலை ஆத்தாளை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 78/2
கூவையிலே ஆத்தாளை தொழுது கூவ குறையாத கருணையினால் திரும்பி பார்த்து – கைலாயக்கம்பளி:19 34/1
அறிந்துகொள் அகண்டத்தே ஞான சக்தி ஆத்தாளை பூசித்தால் அறுபது ஈவாள் – கைலாயக்கம்பளி:19 78/3
மேல்

ஆத்தி (1)

ஆத்தி தேட நினைத்து ஞானம்மா – புண்ணாக்கு:33 10/2
மேல்

ஆத்தும (2)

ஆத்தும தத்துவங்கள் என் ஆத்தாளே – அழுகணி:3 131/2
ஆத்தும சத்தியாய் நானே அவரை – கல்லுளி:13 61/3
மேல்

ஆத்துமத்தில் (1)

ஆத்துமத்தில் ஆனந்தமாம் – காகபுசுண்டர்:14 155/2
மேல்

ஆத்துமத்தின் (2)

ஆத்துமத்தின் கூறான அவயவ பேய் உன்னுடனே – இடைக்காட்டு:5 71/1
அத்துவிதம் போலும் என்றன் ஆத்துமத்தின் உள்ளிருந்து – பத்திரகிரி:31 202/1
மேல்

ஆத்துமத்து (1)

ஆவியும் காயமும் போல் ஆத்துமத்து நின்றதனை – பத்திரகிரி:31 182/1
மேல்

ஆத்துமத்துக்கு (1)

ஆத்துமத்துக்கு அழிவு இல்லாது இருக்க வேணும் அவரவர்கள் நித்யகர்மம் நடக்க வேணும் – வால்மீகி:36 15/3
மேல்

ஆத்துமத்தை (1)

காய்ந்த இரும்பு நிறம் காட்டுதல் போல் ஆத்துமத்தை
வாய்ந்து இலங்கச்செய்து வளம் பெறு நீ மட அனமே – இடைக்காட்டு:5 95/1,2
மேல்

ஆத்துமம் (1)

அக்கரம் அனாதியோ ஆத்துமம் அனாதியோ – சிவவாக்கியர்:24 164/1
மேல்

ஆத்துமம்-தன்னை (1)

ஆத்துமம்-தன்னை அரூபமாய் எண்ணினாய் – குதம்பை:17 38/1
மேல்

ஆத்துமா (5)

ஆத்துமா கூடுவிட்டு போகும்போது – சங்கிலி:20 26/2
ஆத்துமா வனாதியோ ஆத்துமா அனாதியோ – சிவவாக்கியர்:24 75/1
ஆத்துமா வனாதியோ ஆத்துமா அனாதியோ – சிவவாக்கியர்:24 75/1
அக்கரம் அனாதியோ ஆத்துமா அனாதியோ – சிவவாக்கியர்:24 211/1
அக்கரம் அனாதி அல்ல ஆத்துமா அனாதி அல்ல – சிவவாக்கியர்:24 403/1
மேல்

ஆதரவாகிய (1)

ஆதரவாகிய தங்கை ஆனாள் நமக்கு ஆசை கொழுந்தியும் மாமி ஆனாள் – கொங்கணி:18 65/2
மேல்

ஆதரவாய் (2)

மேலூரு கோட்டைக்கே ஆதரவாய் நன்றாய் விளங்கு கன்னனூர் பாதையிலே – கொங்கணி:18 49/1
ஓது திரிகோணவல்லி ஊர்தான் ஆதரவாய் – திரிகோண:27 66/2
மேல்

ஆதரவுபண்ணி (1)

அல்லப்பா தொய்தம் வந்தால் ஆதரவுபண்ணி அசையாத மலை போல இருக்க நன்று – கைலாயக்கம்பளி:19 175/2
மேல்

ஆதரிக்க (1)

அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 219/3
மேல்

ஆதரித்த (1)

ஆதரித்த மந்திரம் அமைந்த ஆகமங்களும் – சிவவாக்கியர்:24 210/1
மேல்

ஆதரித்து (4)

உறுதியாய் என்றனுடை கமலம்-தன்னில் ஒடுங்குவார் ஆதரித்து மிகவே நிற்பேன் – காகபுசுண்டர்:14 41/2
அறிந்துகொள் இவளை முன்னே ஐயா வைத்தே ஆதரித்து கேட்டது எல்லாம் அருளி செய்வாள் – கைலாயக்கம்பளி:19 78/2
போய் ஆதரித்து பொருந்தினேன் மாயாத – திரிகோண:27 65/2
குஞ்சரத்தை ஆதரித்து கும்பிட்டால் கஞ்சமுடன் – பட்டினத்து:30 2/2
மேல்

ஆதலால் (4)

எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோகம் ஆதலால்
எம்பிரானும் நானுமாய் இருந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 293/3,4
ஆலம் உண்ட கண்டனும் அரி அயனும் ஆதலால்
ஓலம் என்ற மந்திரம் சிவாயம் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 307/3,4
நல்லது அல்ல கெட்டது என்றால் கெட்டது ஆகும் ஆதலால்
நல்லது என்று நாடி நின்று நாமம் சொல்ல வேண்டுமே – சிவவாக்கியர்:24 522/3,4
மாதராகும் சத்தி ஒன்று மாட்டிக்கொண்டது ஆதலால்
மாதராகும் நீலி கங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே – சிவவாக்கியர்:24 529/3,4
மேல்

ஆதவனும் (1)

அண்டரொடு முனிவர்களும் கண்டு போற்ற ஆதவனும் அம்புலியும் அதிலே நின்று – கருவூரார்:12 6/2
மேல்

ஆதாயம் (1)

ஆதாயம் கொஞ்சமடி – அகப்பேய்:2 27/2
மேல்

ஆதார (6)

ஆறு ஆதார தெய்வங்களை நாடு அவர்க்கும் மேலான ஆதியை தேடு – இடைக்காட்டு:5 32/1
அறிந்துகொள்ளு பரத்தின் மேல் போதம்மட்டும் ஆதார நிர்மலத்தின் வரைகள் ஆறும் – கைலாயக்கம்பளி:19 72/3
மூலம் எனும் ஆதார வட்டம்தானே முச்சுடரும் முக்கோண மூன்று நாடி – திருமூலர்:28 3/1
தீர்க்கமுடன் ஆதார வகையும் தாண்டி திருநயனம் நாசி நெற்றி நடுவே பார்த்து – திருமூலர்:28 5/2
ஆதார மூலத்து அடியில் கணபதியை – பத்திரகிரி:31 67/1
அளி புலம்-தன்னையே சுக்கானாக்கி அறிவு என்னும் ஆதார சீனி தூக்கி – பாம்பாட்டி:32 114/2
மேல்

ஆதாரத்தில் (1)

ஆறு ஆதாரத்தில் அறிவை மிக செலுத்தி – சதோகநாதர்:23 12/1
மேல்

ஆதாரத்தை (1)

அஞ்சு பூதத்தை உண்டுபண்ணி கூட்டில் ஆறு ஆதாரத்தை உண்டுபண்ணி – கொங்கணி:18 63/1
மேல்

ஆதாரம் (8)

ஆதாரம் இல்லையடி – அகப்பேய்:2 60/2
ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோர் அட்சரமும் – அழுகணி:3 36/1
ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோர் அட்சரமும் – அழுகணி:3 126/1
மூட்டுவிக்கும் ஆதாரம் ஆறும்தானே மூலவட்ட கணபதி நான்முகத்தோன் மாயன் – உரோம:7 8/3
ஆதாரம் ஆறையும் பார்த்து உன்றன் – கல்லுளி:13 29/1
ஆர் ஒருவன் ஆதாரம் வெவ்வேறு என்றே அடுக்கடுக்காய் பன்னிரண்டு தலங்கள் என்று – காகபுசுண்டர்:14 3/3
விளம்பினார் ஆதாரம் என்று யானும் விரியாமல் இருநூறு ஞானம் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 117/3
ஆறு ஆதாரம் கடந்த ஆனந்த பேரொளியை – பத்திரகிரி:31 106/1
மேல்

ஆதாரமான (2)

ஆதாரமான ஆலை தெரிய வேணும் – கல்லுளி:13 15/2
ஆதாரமான அடி முடி கண்டோர்க்கு – குதம்பை:17 219/1
மேல்

ஆதி (107)

அந்தமுள்ள நாதமது குருவாய் போனால் ஆதி அந்தமான குரு நீயே ஆவாய் – அகத்தியர்:1 13/2
ஆதி என்ற பராபரையும் அரனும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே – அகத்தியர்:1 27/4
பன்றான ஆதி குரு சொன்ன ஞானம் பரப்பிலே விடுக்காதே பாவம் ஆகும் – அகத்தியர்:1 29/3
வாக்கு ஆதி ஐந்தடியோ அகப்பேய் – அகப்பேய்:2 6/1
சத்து ஆதி ஐந்தடியோ அகப்பேய் – அகப்பேய்:2 7/1
ஆதி எனும் மூலமடி அவ்வோடே உவ்வாகி – அழுகணி:3 111/1
ஆதி மத்யாந்தமதை கிளியே – ஆதிநாதர்:4 1/1
ஆதி அந்தம் இல்லாதவன் ஆதியை – இடைக்காட்டு:5 0/1
வல்லாளன் ஆதி பரமசிவனது சொல்லால் ஆகுமே கோனாரே – இடைக்காட்டு:5 1/2
பார் ஆதி வான் பொருளை பஞ்ச உருவான ஒன்றை – இடைக்காட்டு:5 11/2
ஆதி பகவனையே பசுவே அன்பாய் நினைப்பாயேல் – இடைக்காட்டு:5 33/1
அல்லும் பகலும் நிதம் பசுவே ஆதி பதம் தேடில் – இடைக்காட்டு:5 35/1
மண் ஆதி பூதம் முதல் வகுத்ததொரு வான் பொருளை – இடைக்காட்டு:5 54/1
அப்பில் எழுத்து உடல் என்றே தும்பீ பற என்றும் அழிவில்லாதது ஆதி என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 82/2
நட்டணையை சார்ந்து அறிந்துகொள்ளு குயிலே ஆதி நாயகனை நினைவில் வைத்து ஓது குயிலே – இடைக்காட்டு:5 86/2
ஆடு மயிலே நடம் ஆடு மயிலே எங்கள் ஆதி அணிசேடனை கண்டு ஆடு மயிலே – இடைக்காட்டு:5 87/1
ஆதி என்ற மணிவிளக்கை அறிய வேணும் அகண்ட பரிபூரணத்தை காண வேணும் – இராமதேவர்:6 1/1
பேசுவேன் இடைகலையே சந்த்ரகாந்தம் பிங்கலைதான் ஆதித்தன் ஆதி ஆச்சு – உரோம:7 3/1
அருவும் உருவும் திருவும் பலவுமாய் ஆதி சிதம்பரத்தை – ஏகநாதர்:8 9/1
சீற்றம் இல்லாமலே தொண்டு ஆதி
சிவனுக்கு செய்திடில் சேர்ந்திடும் கொண்டு – கடுவெளி:10 21/3,4
ஆதி உப்பும் அந்த உப்பும் இந்து உப்பும் எடுத்து நீ – கதேந்திர:11 46/1
வெளியதனில் வெளியாகி நாதத்துள்ளே விளங்கி நின்ற வாலைப்பெண் ஆதி காப்பே – கருவூரார்:12 0/4
ஆதி அந்தம் வாலை அவள் இருந்த வீடே ஆச்சரியம் மெத்த மெத்த அதுதான் பாரு – கருவூரார்:12 1/1
ஆறு ஏது குளம் ஏது கோயில் ஏது ஆதி வத்தை அறிவதனால் அறியலாமே – கருவூரார்:12 10/4
சுத்தியுடன் ஆதி அந்தம் மனத்தில் வைத்து சொல்லாத மந்திரத்தின் தீயை மூட்டி – கருவூரார்:12 21/3
மொழிவதற்கு இ நூலைவிட வேறொன்று இல்லை முன் ஆதி அந்தமொடு நடுவும் சொன்னோம் – கருவூரார்:12 30/2
ஆதி பிர்மம் தெரிய வேணும் அதை – கல்லுளி:13 13/3
ஆதி பரம்பொருளை போற்றி என்றன் – கல்லுளி:13 18/1
மோன நிலையினில் சேர்த்து ஆதி
முச்சுடர் ஆகிய தீபத்தை பார்த்து – கல்லுளி:13 20/3,4
ஆதி மகாலிங்கம் கண்டு அதில் – கல்லுளி:13 38/3
ஆரடா என்னை போல் அறிவார் உண்டோ ஆதி என்ற சித்திக்கும் ஆதி ஆனேன் – காகபுசுண்டர்:14 49/2
ஆரடா என்னை போல் அறிவார் உண்டோ ஆதி என்ற சித்திக்கும் ஆதி ஆனேன் – காகபுசுண்டர்:14 49/2
வீணப்பா பிரமத்தில் ஆதி காலம் வீரமுடன் பிறந்ததடா உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 66/3
ஆதி எனை ஈன்ற குரு பாதம் காப்பு அத்துவிதம் பிரணவத்தின் அருளே காப்பு – காகபுசுண்டர்:14 80/1
அடக்காக அடக்கத்துக்கு இவளே மூலம் ஐவருக்கும் குரு மூலம் ஆதி மூலம் – காகபுசுண்டர்:14 141/3
ஆரணத்தி பூரணத்தி அருள் மெய்ஞ்ஞானி ஆதி சத்தி வேத முத்தி அருள்செய்வாளே – காகபுசுண்டர்:14 145/4
ஆதி சகத்து என்று அநாதி மகத்தென்று – குதம்பை:17 29/1
காயம் எடுத்து ஆதி கர்த்தரை எண்ணார்க்கு – குதம்பை:17 91/1
அன்போடு நல் பத்தி ஆதி மேல் வையார்க்கு – குதம்பை:17 92/1
ஆதி பரப்பிரமம் ஆக்கும் அக்காலையில் – குதம்பை:17 142/1
ஞான பெண்ணாம் அருள் சோதி பெண்ணாம் ஆதி வாலைப்பெண் மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 5/1
ஆதி வாலை பெரிதானாலும் அவள் அக்காள் பெரிதோ சிவன் பெரிதோ – கொங்கணி:18 104/1
ஆட்டுவாள் அண்டரண்ட மாலை பூண்டாள் ஆதி வத்து அனாதி வத்து இரண்டும் ஒன்றே – கைலாயக்கம்பளி:19 11/3
தேசி என்றால் யோகத்துக்கு ஆதி வித்தை திறமான மவுனம் என்றால் ஞான வித்தை – கைலாயக்கம்பளி:19 13/2
ஆச்சு இந்த வரிசை விட்டே உலக ஆசான் ஆதி அந்தம் ஒன்று ரவி மதிதான் என்பான் – கைலாயக்கம்பளி:19 28/1
ஆதி என்ற மூல குரு பேரால் மைந்தா ஆண்பிள்ளை சிங்கம் என்ற கொங்கணர் கேள் – கைலாயக்கம்பளி:19 49/2
அணிந்திட்ட அறு வரையில் சொக்கி சென்ற ஆதி என்ற பராபரமே ஐயா ஐயா – கைலாயக்கம்பளி:19 62/2
அரு என்ன மகார வித்தை முட்டிக்கொண்டு ஆதி வித்தை கற்பமது உண்டு பாரே – கைலாயக்கம்பளி:19 64/4
அருளாமோ பொருளாமோ என்றே எண்ணி அலையாமல் நின்றவனே ஆதி யோகி – கைலாயக்கம்பளி:19 101/3
ஆகவப்பா பார்த்தே இக பரமும் சித்தி ஆதி என்ற குரு அருளால் சொன்ன முற்றே – கைலாயக்கம்பளி:19 102/4
ஆதி பராபரையே அம்பிகை மனோன்மணியே – சத்தியநாதர்:22 1/1
ஆதி சகத் என்றும் அனாதி மகத் என்றும் – சதோகநாதர்:23 38/1
அரியதோர் நமச்சிவாயம் ஆதி அந்தம் ஆனதும் – சிவவாக்கியர்:24 1/1
ஆதி பூசை கொண்டதோ அனாதி பூசை கொண்டதோ – சிவவாக்கியர்:24 37/3
ஆதி அந்தமும் கடந்தது அரிய வீடது ஆகுமே – சிவவாக்கியர்:24 129/4
அம்மையப்பன் அப்பு நீர் ஆதி ஆதி ஆன பின் – சிவவாக்கியர்:24 146/3
அம்மையப்பன் அப்பு நீர் ஆதி ஆதி ஆன பின் – சிவவாக்கியர்:24 146/3
ஆதி உண்டு அந்தம் இல்லை அன்றி நாலு வேதம் இல்லை – சிவவாக்கியர்:24 148/1
ஆதி அன்று தன்னையும் ஆர் அறிவது அண்ணலே – சிவவாக்கியர்:24 148/4
ஆதி அந்த மூல விந்து நாதம் ஐந்து பூதமாய் – சிவவாக்கியர்:24 191/1
ஆதி அந்த மூல விந்து நாதம் ஐந்து எழுத்துமாய் – சிவவாக்கியர்:24 191/2
ஆதி அந்த மூல விந்து நாதம் மேவி நின்றதும் – சிவவாக்கியர்:24 191/3
ஆதி அந்த மூல விந்து நாதமே சிவாயமே – சிவவாக்கியர்:24 191/4
ஆதி ஆகி அண்டர் அண்டம் அப்புறத்தும் அப்புறம் – சிவவாக்கியர்:24 217/1
ஆக்கை மூப்பது இல்லையே ஆதி காரணத்திலே – சிவவாக்கியர்:24 218/1
அண்டர் அண்டம் ஒன்றதாய் ஆதி நட்டம் ஆடுமே – சிவவாக்கியர்:24 235/4
ஆரினாலும் அறியொணாத ஆதி சித்த நாதரை – சிவவாக்கியர்:24 244/3
ஆதி பூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ – சிவவாக்கியர்:24 254/3
ஆதி கூடு நாடி ஓடி காலை மாலை நீரிலே – சிவவாக்கியர்:24 256/1
ஆதி கூடி நெற்பறித்தகாரம் ஆதி ஆகமம் – சிவவாக்கியர்:24 256/3
ஆதி கூடி நெற்பறித்தகாரம் ஆதி ஆகமம் – சிவவாக்கியர்:24 256/3
அன்பனுக்குள் அன்பனாய் நிற்பன் ஆதி வீரனே – சிவவாக்கியர்:24 259/2
அன்பருக்குள் அன்பராய் நின்ற ஆதி நாயனே – சிவவாக்கியர்:24 259/3
யாகம் முற்றி ஆகி நின்றது என்-கொல் ஆதி தேவனே – சிவவாக்கியர்:24 267/4
ஐந்தும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே – சிவவாக்கியர்:24 269/2
எட்டு மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே – சிவவாக்கியர்:24 271/2
பத்துமாய் கொத்தும் ஓடும் அத்தலமிக்கு ஆதி மால் – சிவவாக்கியர்:24 272/3
ஆதி மூலம் ஆதியாய் அமைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 298/4
அக்கரத்து அடியுளே அமர்ந்த ஆதி சோதி நீ – சிவவாக்கியர்:24 304/2
ஆதி ஆதி என்று நாடும் ஆடவர் சிலவரே – சிவவாக்கியர்:24 356/2
ஆதி ஆதி என்று நாடும் ஆடவர் சிலவரே – சிவவாக்கியர்:24 356/2
படரதாக நின்ற ஆதி பஞ்சபூதம் ஆகியே – சிவவாக்கியர்:24 357/3
அப்புறத்தில் வெளி கடந்த ஆதி எங்கள் சோதியை – சிவவாக்கியர்:24 373/2
ஆதி இல்லை அந்தம் இல்லை ஆன நாலு வேதம் இல்லை – சிவவாக்கியர்:24 427/1
ஆதி கண்டுகொண்ட பின் அஞ்செழுத்தும் இல்லையே – சிவவாக்கியர்:24 427/4
அள்ளொணாது அணுகொணாது ஆதி மூலம் ஆனதை – சிவவாக்கியர்:24 433/2
ஆதி சக்கரத்தினில் அமர்ந்து தீர்த்தம் ஆடுவன் – சிவவாக்கியர்:24 454/3
அரியதோர் நமச்சிவாயம் ஆதி அந்தம் ஆனதும் – சிவவாக்கியர்:24 483/1
அறைந்திட்ட வகை ஏது உப்பே ஆதி ஆகாச விந்துவினால் செனித்த பிண்டம் – சூரியானந்தர்:25 2/1
ஆச்சப்பா மூல உப்புக்கு அஞ்சு தீட்சை ஆதி உப்புக்கு அப்படியே தீட்சையாகும் – சூரியானந்தர்:25 6/1
பேதியான் வஞ்சம் இலா பேதைமையான் ஆதி – திரிகோண:27 7/2
பேதியாது உள் அழைத்து பேசிக்கொள் ஆதி – திரிகோண:27 81/2
அருவாய் உரு ஆகி ஆதி அந்தம் ஆகி நின்ற – பத்திரகிரி:31 118/1
ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே – பத்திரகிரி:31 126/1
ஆதி முதல் ஆகி நின்ற அரி என்ற அட்சரத்தை – பத்திரகிரி:31 155/1
பாடுபடும்போதும் ஆதி பாதம் நினைந்தே – பாம்பாட்டி:32 2/3
அண்ட பிண்டம் தந்த எங்கள் ஆதி தேவனை – பாம்பாட்டி:32 5/1
அங்கையில் கண்ணாடி போல ஆதி வஸ்துவை – பாம்பாட்டி:32 14/1
கற்பகாலம் கடந்து ஆதி கர்த்தாவோடும் – பாம்பாட்டி:32 18/1
ஆசில் பராபரமான ஆதி பாதத்தை – பாம்பாட்டி:32 87/3
ஆசை அற்ற காலத்திலே ஆதி வஸ்துவை – பாம்பாட்டி:32 100/3
எங்கள் ஆதி பதாம்புயம் எண்ணா காலையில் – பாம்பாட்டி:32 108/2
ஆதி பிரமர்கள் ஐந்து பேரும் அறியார்கள் இதை என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 123/4
அடக்கியே ஏகத்துளே வைக்கவும் வல்லோம் ஆதி பதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 127/4
ஆதி பராபரையாள் சிவசத்தி அம்பிகையின் பாதமதை கும்பிட்டு நித்தம் – மச்சேந்திர:34 1/1
ஆதி பெரும் சோதி-தனை அனுதினமும் நாடி – வகுளிநாதர்:35 1/1
அருவுருவாய் நின்றதுவே எழுத்ததாகும் ஆதி அந்தம் அண்ட பிண்டம் அதுவேயாகும் – வால்மீகி:36 1/2
மேல்

ஆதி-தன் (1)

தபநிலை கண்டு ஆதி-தன் வழி பட்டோர்க்கு – குதம்பை:17 100/1
மேல்

ஆதிக்க (1)

வான் என்ற வெளியோடு அறு தலமும் காட்டி வாய் மூடின் ஆதிக்க வகையும் காட்டி – கைலாயக்கம்பளி:19 74/2
மேல்

ஆதிசிவமான (1)

ஆதிசிவமான குரு விளையாட்டை யான் அறிந்து உரைக்க வல்லவனோ விளையாட்டை – கதேந்திர:11 1/1
மேல்

ஆதிசேடன் (1)

ஆதிசேடன் ஆயிகினும் எம் அங்கையினாலே – பாம்பாட்டி:32 26/1
மேல்

ஆதிசேடன்-தன்னை (1)

நடுவாக ஆதிசேடன்-தன்னை நாட்டும் – பாம்பாட்டி:32 39/1
மேல்

ஆதித்தன் (3)

பேசுவேன் இடைகலையே சந்த்ரகாந்தம் பிங்கலைதான் ஆதித்தன் ஆதி ஆச்சு – உரோம:7 3/1
பாங்காக ஆதித்தன் துணையாய் நிற்பான் பண்பாக போதித்தேன் சாதிப்பாயே – காரைச்சித்தர்:16 2/4
ஆற்றும் என்ற குண்டலிக்குள் நடனம் கண்டால் ஆதித்தன் கோடியை போல் காந்தி காணும் – கைலாயக்கம்பளி:19 44/3
மேல்

ஆதிநாதன் (2)

ஆதிநாதன் நாதன் என்று அனந்த காலம் உள்ளதே – சிவவாக்கியர்:24 87/4
ஆதிநாதன் வெண்ணெய் உண்ட அவன் இருக்க நம்முளே – சிவவாக்கியர்:24 527/3
மேல்

ஆதிமண்டலமே (1)

செய் ஆதிமண்டலமே ஆத்தாளே – அழுகணி:3 93/3
மேல்

ஆதிமதி (1)

ஆதிமதி என்னும் அதின் விடாய் தான் அடங்கி – அழுகணி:3 40/1
மேல்

ஆதிமூர்த்தி (1)

அங்குமிங்குமாகி நின்ற ஆதிமூர்த்தி ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 133/3
மேல்

ஆதிமூலம் (1)

அண்டமுத்தி ஆகி நின்ற ஆதிமூலம் ஆவிரே – சிவவாக்கியர்:24 67/4
மேல்

ஆதிமூலமான (1)

அண்டம் நீ அகண்டம் நீ ஆதிமூலமான நீ – சிவவாக்கியர்:24 62/1
மேல்

ஆதியடி (1)

சூலத்துக்கு ஆதியடி துன்பமுற வந்து ஊடே – அழுகணி:3 150/1
மேல்

ஆதியர்கள் (1)

ஆதியர்கள் வந்து உன் மலர் அடியை தெண்டனிட்டால் – திரிகோண:27 81/1
மேல்

ஆதியாகி (1)

அக்கிடீர் அனைத்து உயிர்க்கும் ஆதியாகி நிற்பது – சிவவாக்கியர்:24 161/1
மேல்

ஆதியாய் (3)

மூல மண்டலத்திலே முச்சதுரம் ஆதியாய்
நாலு வாசல் எம்பிரான் நடு உதித்த மந்திரம் – சிவவாக்கியர்:24 255/1,2
ஆதி மூலம் ஆதியாய் அமைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 298/4
ஆதியாய் எங்கும் அமர்ந்தானை ஓதில் – பட்டினத்து:30 98/2
மேல்

ஆதியான (6)

ஆதியான மூலத்தில் அமர்ந்திருந்த சோதிதான் – கதேந்திர:11 33/1
ஆன அஞ்செழுத்துளே ஆதியான மூவரும் – சிவவாக்கியர்:24 3/2
ஆதியான மூவரில் அமர்ந்து இருந்த வாயுவும் – சிவவாக்கியர்:24 148/3
ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும் – சிவவாக்கியர்:24 229/1
அங்ஙனே இருந்தருளும் ஆதியான தற்பரம் – சிவவாக்கியர்:24 418/3
அம்மையப்பன் ஆன நீர் ஆதியான பாசமே – சிவவாக்கியர்:24 428/2
மேல்

ஆதியானது (3)

ஆதியானது ஒன்றுமே அனேகனேக ரூபமாய் – சிவவாக்கியர்:24 112/1
ஆதியானது ஒன்றுமே அற்றது அஞ்செழுத்துமே – சிவவாக்கியர்:24 229/4
ஆதியானது ஒன்றுமே அனேக ரூப மாயமாய் – சிவவாக்கியர்:24 513/1
மேல்

ஆதியில் (2)

ஆதியில் சொன்ன வியர் அண்டமதை எடுத்து – காகபுசுண்டர்:14 158/1
ஆதியில் ஐந்தெழுத்து ஆயினாள் வாலைப்பெண் ஐந்தெழுத்தும் என்று பேரானாள் – கொங்கணி:18 13/1
மேல்

ஆதியும் (1)

ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே – குதம்பை:17 33/1
மேல்

ஆதியும்தான் (1)

நேரடா ஆதியும்தான் எதிரி-தன்னை நிச்சயமாய் பார்த்திடவே நீறி போவான் – காகபுசுண்டர்:14 79/2
மேல்

ஆதியே (4)

அடுத்து நின்று அறி-மினோ அனாதி நின்ற ஆதியே – சிவவாக்கியர்:24 320/4
கருத்திற்கீயும் கூவும் உற்றோன் கண்டறிந்த ஆதியே – சிவவாக்கியர்:24 334/4
பூதமான வாயிலை புகல் அறிவன் ஆதியே – சிவவாக்கியர்:24 346/4
ஆனதோர் எழுத்திலே அமைந்து நின்ற ஆதியே
கானமோடு தாலம் மீதில் கண்டறிவது இல்லையே – சிவவாக்கியர்:24 368/1,2
மேல்

ஆதியை (3)

ஆதி அந்தம் இல்லாதவன் ஆதியை
தீதுறும் பவம் தீப்படு பஞ்சு போல் – இடைக்காட்டு:5 0/1,2
ஆறு ஆதார தெய்வங்களை நாடு அவர்க்கும் மேலான ஆதியை தேடு – இடைக்காட்டு:5 32/1
கோடி கோடி கோடி கோடி குவலயத்தோர் ஆதியை
நாடி நாடி நாடி நாடி நாள் அகன்று வீணதாய் – சிவவாக்கியர்:24 333/1,2
மேல்

ஆதியோ (1)

அந்தமோ ஆதியோ இரண்டும் காணார் அவர்கள் எல்லாம் ரிஷி யோகி சித்தர் ஆனார் – காகபுசுண்டர்:14 126/3
மேல்

ஆதியோடு (4)

ஆதியோடு கூடுமோ அனாதியோடு கூடுமோ – சிவவாக்கியர்:24 288/4
அம்பரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 388/4
அட்சரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 395/4
ஆதியோடு கூடி மீண்டு எழுந்து சன்மம் ஆன பின் – சிவவாக்கியர்:24 513/3
மேல்

ஆதினாலே (1)

ஏன் இந்த கூரபிமானத்து ஆதினாலே இத்தியாதி குணங்கள் எல்லாம் வியாபிக்கும் பார் – காகபுசுண்டர்:14 99/2
மேல்

ஆதீதத்தில் (1)

ஆரணமே ஆதீதத்தில் சுகந்தான் என்ன அப்பவே சொல்லுகிறேன் அறிந்துகொள்ளு – கைலாயக்கம்பளி:19 83/3
மேல்

ஆதீதம் (1)

மூச்சு லயப்படுவது அல்லோ பிரம நிட்டை மூல விந்துகள் ஆதீதம் மொழியலாமே – காகபுசுண்டர்:14 103/4
மேல்

ஆந்தை (1)

ஏய்க்கும் இப்படி அஞ்சாறு ஆந்தை இருந்து விழிப்பது பாருங்கடி – கொங்கணி:18 53/2
மேல்

ஆநந்த (2)

ஆநந்த கோனாரே அருள் – இடைக்காட்டு:5 250/3
ஆநந்த கோனாரே – இடைக்காட்டு:5 250/4
மேல்

ஆபரணம் (1)

பாம்பை அல்லோ ஆபரணம் பூண்ட ஈசன் பரிவாக மதியோடு கொன்றை சூடி – கைலாயக்கம்பளி:19 36/1
மேல்

ஆபரணம்தானும் (1)

சங்கரனுக்கு ஆபரணம்தானும் ஆகினாய் – பாம்பாட்டி:32 24/2
மேல்

ஆபரணமாக (1)

தாறான நெற்றியிலே தீயை வைத்து சர்ப்பம் அல்லோ ஆபரணமாக பூண்டு – கைலாயக்கம்பளி:19 76/2
மேல்

ஆபாச (1)

ஞாலத்தில் ஆபாச வழி-தனை தாண்டி – கல்லுளி:13 20/2
மேல்

ஆம் (8)

ஆம் என்ற பூர்ணம் சுழுமுனையில் பாராய் அழகான விந்து நிலை சந்திரனில் பார் – அகத்தியர்:1 39/1
ஆம் என்றே இருபத்தோராயிரத்தோடு அறுநூறு சுவாசம் அல்லோ ஒரு நாளைக்கு – உரோம:7 13/2
ஆம் எனவும் ஊம் எனவும் இரண்டும் கூட்டி அப்பனே ஓம் என்ற மூன்றும் ஒன்றாய் – கருவூரார்:12 11/1
கடைத்தேறல் ஆம் இந்த திடத்துடன் மோனம் – கல்லுளி:13 51/4
ஆம் என்ற அட்சரத்தை மறந்திடாதே ஆயாசமாகவும்தான் திரிந்திடாதே – காகபுசுண்டர்:14 27/3
தந்தை தாய் செய் வினை சந்ததிக்கு ஆம் என்பார் – குதம்பை:17 194/1
ஆம் இந்த எழுத்தை அறிந்துகொண்டு விளையாடி கும்மி அடியுங்கடி – கொங்கணி:18 14/2
ஆம் இந்த உலகத்தோர் ஞான வீதி அறிந்து ஏறி கூடுவதும் அரிது மெத்த – கைலாயக்கம்பளி:19 75/1
மேல்

ஆமடா (3)

மாட்சிமையாய் மல்லிகை மலர்ந்தது போல் ஆமடா – கதேந்திர:11 45/2
ஆமடா பின்னியும் கீழே பாயும் அந்தரங்கம்-தனை பார்க்க அடங்கிப்போகும் – காகபுசுண்டர்:14 12/2
ஆமடா வடசாளி மைந்தன் என்றும் அருமையாம் கன்னியுடை மைந்தன் என்றும் – காகபுசுண்டர்:14 64/2
மேல்

ஆமணக்கதுவும் (1)

ஆசை புல் ஆமணக்கதுவும் அது போல் வாங்கி அப்பனே கேசரியின் நெய்யும் சேர்த்தே – காகபுசுண்டர்:14 76/2
மேல்

ஆமப்பா (8)

ஆமப்பா அடிதரிசிங்களத்திலானால் அதிசயம் காண் கண்டவர்க்கே அடைக்கலம் போம் – இராமதேவர்:6 8/1
ஆமப்பா நகாரம் முதல் யகாரம் நிற்கும் அவ்வளவும் யோகத்தின் மூலம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 27/1
ஆமப்பா விந்து ரவி மதியோர் கூடி ஆச்சரியம் கண்கூசி மயக்கமாகி – கைலாயக்கம்பளி:19 46/1
ஆமப்பா ஆசை விட கருவை சொல்வேன் அறிந்துகொண்டே அறிவாலே நின்று பாரு – கைலாயக்கம்பளி:19 81/1
ஆமப்பா இதற்கு முன் அப்பியாச மார்க்கம் அறைகுவேன் அட்டாங்கம் நன்றாய் கேளு – கைலாயக்கம்பளி:19 146/1
ஆமப்பா சமாதி விட்டு சரிக்கும்போதும் அப்பனே சாத்திரங்கள் பார்க்கும்போதும் – கைலாயக்கம்பளி:19 170/1
ஆமப்பா தீவிரமாம் பிறவி யார்க்கும் அகத்தான காரணனாம் என்றே எண்ணே – கைலாயக்கம்பளி:19 170/4
ஆமப்பா உலகத்தில் பெருநூல் பார்த்தோர் அவரவர் கண்டதை எல்லாம் சரிதை என்பார் – வால்மீகி:36 4/1
மேல்

ஆமாகி (1)

ஊணப்பா விக்யானமயமும் ஆமாகி உத்தமனே மனோமயமாம் கோசம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 177/2
மேல்

ஆமி (1)

ஆமி வளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர் அறிந்தாலும் மனம் அடக்கம் அறிய வேணும் – கருவூரார்:12 2/3
மேல்

ஆமிசம் (1)

ஆமிசம் இப்படி சத்தி என்றே விளையாடி கும்மியடியுங்கடி – கொங்கணி:18 70/2
மேல்

ஆமே (16)

கூரப்பா அண்டத்தில் பிண்டமாகும் குணவியவான் ஆனக்கால் சத்தியம் ஆமே – அகத்தியர்:1 8/4
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை ஆமே – அகத்தியர்:1 10/4
தேடப்பா இது தேடு காரியம் ஆகும் செகத்திலே இது அல்லோ சித்தி ஆமே – அகத்தியர்:1 38/4
தேவரோடு மால் அயனும் தேடி காணார் திருநடனம் காண முத்தி சித்தி ஆமே – அகத்தியர்:1 46/4
தேகமதில் ஓரெழுத்தை காண்போன் ஞானி திருநடனம் காண முத்தி சித்தி ஆமே – அகத்தியர்:1 48/4
சாகாமல் சாகுமடா இந்த மூலம் சசிவட்டம் நடுக்கோண முக்கோணம் ஆமே – இராமதேவர்:6 2/4
தாக்கோண விட்டகுறை வந்தது என்றால் தனி இருந்து பார்த்தவனே சித்தன் ஆமே – இராமதேவர்:6 3/4
தடுத்துவிடு நகரத்தில் அடித்து பாரு தட்டழிந்து உயிர் முதலாய் சேதம் ஆமே – இராமதேவர்:6 7/4
ஏற்கையாய் இருந்தோர்க்கு சாதனம் ஆமே
நல்லறம் தேடி அலையாதே மேலாம் – கல்லுளி:13 45/2,3
ஆலத்தான் அமுதைத்தான் விழுதை நாட்டி ஆறத்தான் அமரத்தான் அனைத்தும் ஆமே – காரைச்சித்தர்:16 24/4
கோன் என்ற குரு எனும் வாய் பேசலாமோ குறும்பரே குரு சொல்ல இரண்டும் ஆமே – கைலாயக்கம்பளி:19 74/4
கூச்சப்பா சித்தமது சொரூபத்துள்ளே கொண்டால் பூரணத்தில் நிருவிகற்பம் ஆமே – கைலாயக்கம்பளி:19 169/4
தோண் இந்தப்படி சொன்னேன் முன்னை தூக்கு சுழல்காற்று துரும்பது போல் மவுனம் ஆமே – கைலாயக்கம்பளி:19 202/4
அடியாகும் மூலமதே அகாரமாகி அவன் அவளாய் நின்ற நிலை அறிவது ஆமே – திருமூலர்:28 1/4
அதுவாகும் அகாரமதே மூலமாகி அண்டம் எல்லாம் தாங்கி நின்ற அ மூலம் ஆமே – திருமூலர்:28 2/4
கூடினால் ஆமே குணம் – பட்டினத்து:30 65/4
மேல்

ஆமை (4)

ஆமை போல் ஐந்தும் அடக்கி திரிகின்ற – குதம்பை:17 54/1
ஆமை போல மூழ்கி வந்து அனேக வேதம் ஓதுறீர் – சிவவாக்கியர்:24 50/3
கடலிலே திரியும் ஆமை கரையில் ஏறி முட்டையிட்டு – சிவவாக்கியர்:24 99/1
ஆமை வரும் ஆள் கண்டு ஐந்து அடக்கம் செய்தால் போல் – பத்திரகிரி:31 20/1
மேல்

ஆமையார் (1)

காக்கை மூக்கை ஆமையார் எடுத்துரைத்த காரணம் – சிவவாக்கியர்:24 432/1
மேல்

ஆமோ (18)

நன்றாக தெளிந்தவர்க்கு ஞானம் சித்தி நாட்டாமல் சொன்னதனால் ஞானம் ஆமோ
பன்றான ஆதி குரு சொன்ன ஞானம் பரப்பிலே விடுக்காதே பாவம் ஆகும் – அகத்தியர்:1 29/2,3
வெள்ளை கறுப்பு ஆமோ அகப்பேய் – அகப்பேய்:2 59/1
வெள்ளியும் செம்பு ஆமோ
உள்ளது உண்டோடி அகப்பேய் – அகப்பேய்:2 59/2,3
தாயும் சதம் ஆமோ என் கண்ணம்மா – அழுகணி:3 26/4
தந்தையரும் ஒப்பு ஆமோ – அழுகணி:3 26/5
சித்திரமும் வேறு ஆமோ என் கண்ணம்மா – அழுகணி:3 30/4
பண்ணி பன்றி பல குட்டி போட்டால் என்ன பதி யானைக்குட்டி ஒரு குட்டி ஆமோ
சண்ணியுண்ணி இ நூலை நன்றாய் பாரு சக்கரமும் அக்கரமும் நன்றாய் தோணும் – காகபுசுண்டர்:14 113/2,3
கொண்டாட்டமான தகப்பன் பொய்யே முலைகொடுத்த தாயும் நிசம் ஆமோ – கொங்கணி:18 80/2
பூணப்பா உம்மென்ற நாதம் ஆமோ போக்கறியான் சொல்லுகிற ஞானம்தானே – கைலாயக்கம்பளி:19 73/4
இறங்கினேன் என் மக்காளும் மால் ஆமோ ஏது சொன்னாய் பேய்ப்பிள்ளாய் என்ன பேச்சு – கைலாயக்கம்பளி:19 141/2
வாசியதுக்கு அருகாகும் கண்டுகொள்ளும் மக்களே சின்முகத்தில் நடுப்பால் ஆமோ – கைலாயக்கம்பளி:19 184/4
பெற்ற தாய் தந்தை சதம் ஆமோ உடல் – சங்கிலி:20 25/1
பிறப்பு சுற்றம் சதம் ஆமோ
மற்று உள்ளோர்கள் சதம் ஆமோ கொண்ட – சங்கிலி:20 25/2,3
மற்று உள்ளோர்கள் சதம் ஆமோ கொண்ட – சங்கிலி:20 25/3
நிறப்பும் தொந்தி அழிந்த போது நேசம் ஆமோ ஈசனே – சிவவாக்கியர்:24 525/4
குடியாமல் ஆமோ குலவு மலமான – பட்டினத்து:30 43/3
அருளில்லாதார்க்கும் அருள் அறிவு அங்கு ஆமோ
அருள் அறிவுதானே ஆனந்தம் அருள் அறிவு – பட்டினத்து:30 73/1,2
யமன் வரும்போது துணை ஆமோ அறிவாய் – பாம்பாட்டி:32 41/2
மேல்

ஆமோவாய் (1)

மனைவி சதம் ஆமோவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 25/4
மேல்

ஆய்ந்த (2)

ஆய்ந்த இடம் எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 178/2
ஆய்ந்த நூலில் தோன்றுமே அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 257/4
மேல்

ஆய்ந்தவர் (2)

பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரமம் ஆனதே – சிவவாக்கியர்:24 392/4
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்மம் ஆவரே – சிவவாக்கியர்:24 507/4
மேல்

ஆய்ந்தாய்ந்து (1)

ஆய்ந்தாய்ந்து பார்த்து நீ ஆறாறுக்கு அப்பாலே – பட்டினத்து:30 38/3
மேல்

ஆய்ந்திடுவாய் (1)

யார்க்கும் சொல் எளிதே ஆய்ந்திடுவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 39/2
மேல்

ஆய்ந்து (3)

அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்து அமைந்து இருப்பதே – சிவவாக்கியர்:24 212/4
அம்புவி-தன்னிலே உதித்து ஆய்ந்து அறி பாடை-தன்னை – திருவள்ளுவர்:29 3/1
தேர்ந்து ஆய்ந்து பார்த்து தெளி – பட்டினத்து:30 38/4
மேல்

ஆய்ந்தே (1)

முன் நூலும் பின் நூலும் ஆய்ந்தே நீ – கல்லுளி:13 64/3
மேல்

ஆய்வதுவும் (1)

ஆடு மாடு தேடுவதும் விளையாட்டே சதுர்வேதாகம நூல் ஆய்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 9/1
மேல்

ஆய (6)

ஆய துறை-தனிலே ஆராய்ந்து பார்க்கும் முன்னே – அழுகணி:3 29/3
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 269/4
எட்டும் ஆய பாதமோடு இறைஞ்சி நின்ற வண்ணமே – சிவவாக்கியர்:24 271/3
ஆய சீவன் எங்குமாய் அமர்ந்துவார் அது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 397/3
உத்தமத்துள் ஆய சோதி உணரும் போகம் ஆகுமே – சிவவாக்கியர்:24 491/4
ஆய துறை கடந்து அப்பால் பாழின் ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 118/4
மேல்

ஆயனும் (1)

ஆயனும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே அறிவாயனும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே – கொங்கணி:18 18/1
மேல்

ஆயனை (1)

ஆயனை அரனையும் அறிந்து உணர்ந்துகொள்விரேல் – சிவவாக்கியர்:24 396/3
மேல்

ஆயாசமாகவும்தான் (1)

ஆம் என்ற அட்சரத்தை மறந்திடாதே ஆயாசமாகவும்தான் திரிந்திடாதே – காகபுசுண்டர்:14 27/3
மேல்

ஆயி (2)

நீதி என்ற பரஞ்சோதி ஆயி பாதம் நிற்குணத்தில் நின்ற நிலை யாரும் காணார் – இராமதேவர்:6 1/3
கைலாயத்து எனை ஈன்ற ஆயி பாதம் கருணையுடன் போற்றி நித்தம் ஞானம் சொல்வேன் – கைலாயக்கம்பளி:19 103/2
மேல்

ஆயிகினும் (1)

ஆதிசேடன் ஆயிகினும் எம் அங்கையினாலே – பாம்பாட்டி:32 26/1
மேல்

ஆயிடும் (6)

நித்தமும் நினைந்திட நினைத்த வண்ணம் ஆயிடும்
பச்சை மண் இடிந்துபோய் பறந்த தும்பி ஆயிடும் – சிவவாக்கியர்:24 107/2,3
பச்சை மண் இடிந்துபோய் பறந்த தும்பி ஆயிடும்
பித்தர்காள் அறிந்து கொள்க பிரான் இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 107/3,4
உயிர் உடம்பு ஒழிந்த போது ரூபரூபம் ஆயிடும்
உயிர் சிவத்தின் மாய்கை ஆகி ஒன்றையொன்று கொன்றிடும் – சிவவாக்கியர்:24 121/2,3
உயிர் அகாரம் ஆயிடும் உடல் உகாரம் ஆயிடும் – சிவவாக்கியர்:24 234/2
உயிர் அகாரம் ஆயிடும் உடல் உகாரம் ஆயிடும்
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அ சிவம் – சிவவாக்கியர்:24 234/2,3
ஆனவாறு அது ஆயிடும் அகண்டமான சோதியை – சிவவாக்கியர்:24 503/1
மேல்

ஆயிரக்கால் (1)

அருவி மலை நடுவே ஆயிரக்கால் மண்டபத்தில் – பத்திரகிரி:31 197/1
மேல்

ஆயிரத்தில் (1)

செய்யப்பா வாசிமுனி மகனே கேளு தீர்க்கமுடன் முன் உரைத்த ஆயிரத்தில்
மெய்யப்பா சரக்கு நீத்து உவகை எல்லாம் மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கினங்கள் – காகபுசுண்டர்:14 5/1,2
மேல்

ஆயிரத்தெட்டு (6)

ஆயிரத்தெட்டு இதழில் கிளியே – ஆதிநாதர்:4 22/1
ஆயிரத்தெட்டு வட்டமும் கண்டேன் அந்த வட்டத்துள்ளே நின்றதும் கண்டேன் – இடைக்காட்டு:5 25/1
ஆயிரத்தெட்டு இதழும் கண்டேன் கண்டு – கல்லுளி:13 43/1
ஆடுவது தொந்தோம் என்று ஆட்டை பார்த்தே அடுக்கடுக்காய் ஆயிரத்தெட்டு இதழும் கண்டு – காகபுசுண்டர்:14 38/3
வேர் கண்டேன் ஆயிரத்தெட்டு அண்டகூட வீதி எல்லாம் ஓர் நொடிக்குள் விரைந்து சென்றேன் – காகபுசுண்டர்:14 101/2
ஆயிரத்தெட்டு இதழ் வீட்டில் அமர்ந்த சித்தன் – பாம்பாட்டி:32 103/1
மேல்

ஆயிரம் (5)

ஆயிரம் வயது இருப்பாய் – அழுகணி:3 100/4
அண்ட வாசல் ஆயிரம் பிரசண்ட வாசல் ஆயிரம் – சிவவாக்கியர்:24 19/1
அண்ட வாசல் ஆயிரம் பிரசண்ட வாசல் ஆயிரம்
ஆறிரண்டு நூறு கோடி ஆன வாசல் ஆயிரம் – சிவவாக்கியர்:24 19/1,2
ஆறிரண்டு நூறு கோடி ஆன வாசல் ஆயிரம்
இந்த வாசல் ஏழை வாசல் ஏகபோகமான வாசல் – சிவவாக்கியர்:24 19/2,3
தச்சு வாயில் உச்சி மேல் ஆயிரம் தலங்களாய் – சிவவாக்கியர்:24 508/1
மேல்

ஆயிரம்பேர் (1)

ஆயிரம்பேர் சித்தருடன் அனுதினமும் பாடி – வகுளிநாதர்:35 5/1
மேல்

ஆயிரமா (1)

கால நெறி யாது உரைப்பேன் கேளாய் கேளாய் காண வரும் ஆயிரமா வருடத்துள்ளே – காரைச்சித்தர்:16 15/1
மேல்

ஆயில் (1)

ஆயில் இட்ட காயமும் அனாதி இட்ட சீவனும் – சிவவாக்கியர்:24 394/3
மேல்

ஆயிழையாள் (1)

அலையாமல் ஆரொருவர் உறவும் அற்றே ஆயிழையாள் மோகமதை அதட்டி தள்ளி – காகபுசுண்டர்:14 21/3
மேல்

ஆயினாய் (1)

போதம் நின்ற வடிவதாய் புவனம் எங்கும் ஆயினாய்
சோதியுள் ஒளியுமாய் துரியமோடு அதீதமாய் – சிவவாக்கியர்:24 298/2,3
மேல்

ஆயினாள் (1)

ஆதியில் ஐந்தெழுத்து ஆயினாள் வாலைப்பெண் ஐந்தெழுத்தும் என்று பேரானாள் – கொங்கணி:18 13/1
மேல்

ஆயினான் (2)

நான்ற பாம்பின் வாயினால் நாலு திக்கும் ஆயினான்
மூன்று மூன்று வளையமாய் முப்புரம் கடந்த பின் – சிவவாக்கியர்:24 386/2,3
கண்ணுள் ஒளி ஆயினான் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 103/4
மேல்

ஆயினும் (1)

காசினி முற்றாய் உன் கைவசம் ஆயினும்
தூசேனும் பின்வருமோ குதம்பாய் – குதம்பை:17 104/1,2
மேல்

ஆயுசு (1)

ஆயுசு கொடுப்பாள் நீரிழிவு முதல் அண்டாது மற்ற வியாதி எல்லாம் – கொங்கணி:18 105/1
மேல்

ஆயுதமும் (1)

புல்லருக்கு இங்கு ஆயுதமும் புல்லே ஆகும் புத்திகெட்ட லோபிகட்கு புகலொணாதே – கருவூரார்:12 15/4
மேல்

ஆயும் (1)

ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன் பின் – பத்திரகிரி:31 135/1
மேல்

ஆயுமாய் (1)

ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அல்லவத்துள் ஆயுமாய்
ஐந்தும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே – சிவவாக்கியர்:24 269/1,2
மேல்

ஆயுவது (2)

ஆயுவது ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 68/2
ஆயுவது ஏதுக்கடி – குதம்பை:17 68/3
மேல்

ஆயுள் (3)

ஆயுள் அறிவானடி குதம்பாய் – குதம்பை:17 168/2
ஆயுள் அறிவானடி – குதம்பை:17 168/3
ஆயுள் வேதப்படி அவிழ்தம் முடித்திடில் – குதம்பை:17 169/1
மேல்

ஆர் (18)

ஆர் அலைந்தாலும் அகப்பேய் – அகப்பேய்:2 57/1
சீர் ஆர் சிவக்கொழுந்தை தெள்ளமுதை செந்தேனை – இடைக்காட்டு:5 11/1
ஆர் ஐயா உனக்கு ஈடு சொல்லப்போறேன் அருமையுள்ள என் மகன் என்று அழைக்கலாமே – உரோம:7 5/4
ஆர் ஒருவன் ஆதாரம் வெவ்வேறு என்றே அடுக்கடுக்காய் பன்னிரண்டு தலங்கள் என்று – காகபுசுண்டர்:14 3/3
அல்லு பகல் அற்றதொரு பிரமம்-தன்னை ஆர் அறிவார் உலகத்தில் ஐயா பாரு – காகபுசுண்டர்:14 72/3
ஆர் அறிவார் அடடாடா அடடாடாடா அடயோகத்து அவல நிலை அதனைத்தானே – காரைச்சித்தர்:16 11/4
இலகும் கடவுளை ஏத்தி நலம் ஆர்
குதம்பாய் மெய்ஞ்ஞானம் கூறவே நன்கு – குதம்பை:17 0/2,3
ஆர் உண்டு பாரடி வாலை தெய்வம் அதில் அடக்கம்தானடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 37/2
தெளிந்த இடம் கண்டார் ஆர் சித்தர் யோகி செகம் எல்லாம் நான் என்பார் திருட்டு ஞானம் – கைலாயக்கம்பளி:19 22/1
ஆர் உள்ளார் உலகத்தில் வரை குரு சொல்ல ஆச்சரியம் சித்தருக்கு கீர்த்தி வைத்தார் – கைலாயக்கம்பளி:19 50/2
பொறியான வழி அடக்கி சூட்சமாகி போனவர் ஆர் போகருடை பிள்ளைதானே – கைலாயக்கம்பளி:19 135/4
ஆறியதோர் மனம் கண்டார் அவரே சித்தர் ஆச்சரியம் கொங்கணர் போல் ஆர் காணேனே – கைலாயக்கம்பளி:19 142/4
எண்ணியதோர் மூன்றையும்தான் உண்மை என்றே எண்ணியிருக்கிறது ஆர் என்று இயம்புவார்கள் – கைலாயக்கம்பளி:19 157/1
அண்ணியதோர் சுகமுடனே துக்கம் எல்லாம் ஆர் செய்தும் தனக்கு வரம் போலும் காணே – கைலாயக்கம்பளி:19 157/4
ஆச்சப்பா இது அல்லோ பிராணாயாமம் அறிந்தவன் ஆர் சிவயோகி அறியார் மற்றோர் – கைலாயக்கம்பளி:19 164/1
ஆதி அன்று தன்னையும் ஆர் அறிவது அண்ணலே – சிவவாக்கியர்:24 148/4
ஆர் என்று கேட்டதுவும் அறிவு வந்து கண்டதுவும் – பத்திரகிரி:31 112/1
சிந்தை தெளிந்திருப்பவன் ஆர் அவனே சித்தன் செகம் எலாம் சிவம் என்றே அறிந்தோன் கித்தன் – வால்மீகி:36 2/2
மேல்

ஆர்க்கம் (1)

ஆர்க்கம் என்ன குளிகையிட்டு சென்று போறேன் அங்கங்கே மனம் தேறி போறேன் போறேன் – கைலாயக்கம்பளி:19 133/3
மேல்

ஆர்க்கும் (1)

இருக்கையிலே தொழில் எடுப்பார் ஆர்க்கும் காட்டார் இல்லை என்பார் உண்டு என்பார் அனேகம்பேர்கள் – கைலாயக்கம்பளி:19 98/3
மேல்

ஆர்கொண்ட (1)

ஆர்கொண்ட வேணியனார் உமக்கு சொன்னார் ஆத்தாளும் அடியேனுக்கு அறைந்திட்டாளே – சூரியானந்தர்:25 1/4
மேல்

ஆர்த்தலும் (1)

சிரம் உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும் – சிவவாக்கியர்:24 106/3
மேல்

ஆர்தான் (2)

ஆரடா உன்னைத்தான் ஆர்தான் காண்பார் அண்டம் எனும் பிரமத்தின் அருளினாலே – காகபுசுண்டர்:14 77/2
மூச்சப்பா தச தீட்சை யார்தான் செய்வார் மூல குரு செய்வார் பின் ஆர்தான் செய்தார் – சூரியானந்தர்:25 6/2
மேல்

ஆர்ந்த (1)

நெஞ்சடையான் பிஞ்சு நிலா சடையான் நஞ்சு ஆர்ந்த – திரிகோண:27 10/2
மேல்

ஆர்ந்திடும் (1)

ஐந்தெழுத்து ஐந்தறைக்கு ஆர்ந்திடும் அவ்வாறே – குதம்பை:17 157/1
மேல்

ஆர்ந்து (1)

வீறு திரை நுரை குமுழி விளையாட்டு ஆர்ந்து வினை விதிகள் வினை வெறிகள் வேகம் தேய்ந்து – காரைச்சித்தர்:16 8/2
மேல்

ஆரடா (3)

ஆரடா என்னை போல் அறிவார் உண்டோ ஆதி என்ற சித்திக்கும் ஆதி ஆனேன் – காகபுசுண்டர்:14 49/2
ஆரடா அண்ணாக்கின் கொடியினூடே அண்டத்தை பற்றியடா விழுது போலே – காகபுசுண்டர்:14 71/2
ஆரடா உன்னைத்தான் ஆர்தான் காண்பார் அண்டம் எனும் பிரமத்தின் அருளினாலே – காகபுசுண்டர்:14 77/2
மேல்

ஆரண (1)

ஆரண மூலத்தை அன்புடனே பரமானந்த கோலத்தை பண்புடனே – இடைக்காட்டு:5 5/1
மேல்

ஆரணத்தி (1)

ஆரணத்தி பூரணத்தி அருள் மெய்ஞ்ஞானி ஆதி சத்தி வேத முத்தி அருள்செய்வாளே – காகபுசுண்டர்:14 145/4
மேல்

ஆரணத்தினோடு (1)

ஆரணத்தினோடு அடைந்து அண்டம் எல்லாம் சுட்ட திருநீறு – பட்டினத்து:30 93/3
மேல்

ஆரணம் (3)

ஆரணம் சொல்லுமடி குதம்பாய் – குதம்பை:17 27/2
ஆரணம் சொல்லுமடி – குதம்பை:17 27/3
நிறைந்திட்ட ஆரணம் போல் வெளியதாக நீங்காமல் துறந்துவிட்டார் அருளொடு பொருளும் – கைலாயக்கம்பளி:19 129/2
மேல்

ஆரணமே (1)

ஆரணமே ஆதீதத்தில் சுகந்தான் என்ன அப்பவே சொல்லுகிறேன் அறிந்துகொள்ளு – கைலாயக்கம்பளி:19 83/3
மேல்

ஆரதிக (1)

அன்பார்கள் இது அல்லோ சத்தியம்தான் ஆரதிக ஆன்ம சரீராதி சுபாவம் – கைலாயக்கம்பளி:19 150/2
மேல்

ஆரப்பா (18)

ஆரப்பா நிலைநிற்க போறார் ஐயோ ஆச்சரியம் கோடியிலே ஒருவன்தானே – அகத்தியர்:1 3/4
ஆரப்பா அணு வெளியில் உள்ள நீதான் ஆச்சரியம் புழுக்கூடு வலை மோதப்பா – அகத்தியர்:1 8/3
ஆரப்பா அறிந்தவர்கள் ஆரும் இல்லை ஆகாய சிவத்துடனே சேரும் என்பார் – அகத்தியர்:1 15/2
ஆரப்பா இரு கண்ணில் ஒளிவதாகி அண்டம் எல்லாம் ஏகமாய் தெரியலாச்சு – காகபுசுண்டர்:14 9/2
ஆரப்பா இருக்கும் என்று வெவ்வேறாக அலைந்தலைந்து கெட்டவர்கள் அனந்தம் கோடி – காகபுசுண்டர்:14 18/2
ஆரப்பா கண் வெடிக்கும் தேகம் போகும் அடயோகம் என்பார்கள் ஆகாதப்பா – காகபுசுண்டர்:14 25/2
ஆரப்பா சென்று ஏறி பார்க்கும் போது அதீதம் உள்ள விஞ்சை மந்த்ரம் அனந்தம் காட்டும் – காகபுசுண்டர்:14 30/2
ஆரப்பா பிரம நிலை காட்டாமல்தான் ஆகாசப்பொய்களையும் அவன்தான் சொல்வான் – காகபுசுண்டர்:14 35/2
ஆரப்பா சக்கரத்தை பிசகொட்டாமல் அதன் மேல் ஏறியும்தான் அப்பால் சென்றேன் – காகபுசுண்டர்:14 43/2
ஆரப்பா பிரமமும்தான் மனம் இரங்கி அகண்டமதை படைப்பதற்கே அருளும்போதும் – காகபுசுண்டர்:14 45/2
ஆரப்பா பிறந்துவிட்டோம் ஐந்துபேரும் ஆகாய அண்டமதை அடுத்தே சென்றேன் – காகபுசுண்டர்:14 65/2
ஆரப்பா ஆறவைத்தே எடுக்கும்போதில் அருணன் நிறம் போல் இருக்கும் செந்தூரம்தான் – காகபுசுண்டர்:14 74/2
ஆரப்பா சிவம்-தன்னை பரந்தான் கொள்ளும் அ பரத்தை கொண்ட இடம் அறிந்தே உன்னே – கைலாயக்கம்பளி:19 9/4
ஆரப்பா அவளை விட்டு ஞானம் கண்டோர் அலைக்கழிக்கும் ஆசை என்ற பாம்புதானே – கைலாயக்கம்பளி:19 35/4
ஆரப்பா அளவிட்டோர் கண்டோர் வீதி அதற்குள்ளே செல்ல அரிது மைந்தா போபோ – கைலாயக்கம்பளி:19 59/3
ஆரப்பா உனை போல நினைத்த அண்ணல் அரிதரிது கூடாகி மூடர் பேரால் – கைலாயக்கம்பளி:19 65/3
ஆரப்பா உலகத்தில் ஞானி உண்டோ ஆராய்ந்து நான் கண்டேன் என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 94/3
ஆரப்பா சுபானுபவ போதம் செய்வார் அவர் அல்லோ தயவுடையோர் அறிந்து காணே – கைலாயக்கம்பளி:19 151/4
மேல்

ஆரம் (1)

பொலியெடுத்த அட்டமாசித்தி நிற்க புகழ் பெரிய ரத்ன வகை ஆரம் பூண்டு – கைலாயக்கம்பளி:19 77/2
மேல்

ஆரம்பிக்கவேதான் (1)

பழக்கமது செய்ய ஆரம்பிக்கவேதான்
நவநாதர் செய்முறைகள் இதுதான் கண்டு – கல்லுளி:13 23/2,3
மேல்

ஆரல் (1)

ஆரல் ஐந்து பூதமாய் அளவிடாத யோனியும் – சிவவாக்கியர்:24 262/1
மேல்

ஆரவாரித்து (1)

ஆரவாரித்து எதிராய் நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 27/4
மேல்

ஆராதி (1)

அயக்கம் அற்று மன திடமாய் சதமாய் தள்ளி ஆராதி கொண்டு அகற்றி தானாய் நில்லே – கைலாயக்கம்பளி:19 174/4
மேல்

ஆராய்ந்திருப்பாயே (1)

ஆராய்ந்திருப்பாயே – அகப்பேய்:2 81/4
மேல்

ஆராய்ந்து (9)

அருளாக ஆராய்ந்து பார்க்கும்பேர்கள் ஆகாயம் நின்ற நிலை அறியலாமே – அகத்தியர்:1 49/4
ஆராய்ந்து காணாயோ – அகப்பேய்:2 19/4
ஆராய்ந்து சொல்வாயே – அகப்பேய்:2 22/4
ஆய துறை-தனிலே ஆராய்ந்து பார்க்கும் முன்னே – அழுகணி:3 29/3
ஆராய்ந்து பார்க்க வேணும் – ஆதிநாதர்:4 12/2
தெம்பில் இடைக்காட்டு பாதைகளாய் வந்து சேர்ந்து ஆராய்ந்து பார் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 56/2
ஆரப்பா உலகத்தில் ஞானி உண்டோ ஆராய்ந்து நான் கண்டேன் என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 94/3
அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்து நிதம் – பத்திரகிரி:31 22/1
ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன் பின் – பத்திரகிரி:31 135/1
மேல்

ஆராய (1)

அருள் வெளியின் உட்பொருளை ஆராய மோன – சதோகநாதர்:23 21/1
மேல்

ஆராலும் (1)

வீணப்பா ஆராலும் சொல்லக்கூடா வேதாந்த அந்தத்தில் வெளியில் கூட்டும் – கைலாயக்கம்பளி:19 118/3
மேல்

ஆராவமுதத்தை (1)

ஆவி துணை ஆகும் ஆராவமுதத்தை
சேவித்து கொள்வாயடி குதம்பாய் – குதம்பை:17 10/1,2
மேல்

ஆரிடமும் (1)

ஆரிடமும் இன்றியே அகத்துளும் புறத்துளும் – சிவவாக்கியர்:24 114/3
மேல்

ஆரியன் (3)

ஆரியன் தேடுதலே குதம்பாய் – குதம்பை:17 187/2
ஆரியன் தேடுதலே – குதம்பை:17 187/3
ஆரியன் தோற்றத்து அருள் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 172/2
மேல்

ஆரியனை (2)

ஆரியனை தேடி அடிபணிவது எக்காலம் – பத்திரகிரி:31 27/2
ஆரியனை கண்டு தரிசித்தே அன்புடன் – பாம்பாட்டி:32 90/3
மேல்

ஆரினாலும் (1)

ஆரினாலும் அறியொணாத ஆதி சித்த நாதரை – சிவவாக்கியர்:24 244/3
மேல்

ஆரு (1)

வாச்சப்பா சத்யம் என்ன மித்தை என்ன மருவியதோர் நானேதான் என்றது ஆரு
வீச்சப்பா நமக்கு வந்த பந்தம் ஏது வேதாந்த சாத்திரத்தில் விளங்க பார்த்து – கைலாயக்கம்பளி:19 155/2,3
மேல்

ஆருக்கடி (1)

சைவம் ஆருக்கடி அகப்பேய் – அகப்பேய்:2 55/1
மேல்

ஆருக்கும் (1)

அத்தி நின்ற ஆகாம்ய சஞ்சித பிராரத்வம் ஆருக்கும் அடுக்கும் என்றால் யோகம் எய்தி – கைலாயக்கம்பளி:19 19/3
மேல்

ஆரும் (5)

மூச்சு ஒடுங்கி போன இடம் ஆரும் காணார் மோட்சத்தின் நரகாதி இருப்பும் காணார் – அகத்தியர்:1 7/1
ஆரப்பா அறிந்தவர்கள் ஆரும் இல்லை ஆகாய சிவத்துடனே சேரும் என்பார் – அகத்தியர்:1 15/2
அத்தை அடக்கி நிலை ஆரும் இல்லா வேளையிலே – அழுகணி:3 3/3
அஞ்சாத கள்ளனடி ஆரும் அற்ற பாவியடி – அழுகணி:3 27/1
ஆரும் அறியவொண்ணா பூரணத்து ஆச்சரியம் கண்ட பின்பு பேச்சு அடங்கினேன் – மச்சேந்திர:34 18/1
மேல்

ஆருமே (1)

ஆணப்பா அறுபத்துநால் மரபுக்குள்ளே ஆருமே இல்லை அதை அறியார் காணே – கைலாயக்கம்பளி:19 118/4
மேல்

ஆரூட (2)

நீதியாம் ஆரூட ஞானம் பெற்ற நிர்மலமாம் சித்தருடை பாதம் காப்பு – காகபுசுண்டர்:14 80/2
வெல்லப்பா வாசனையை விண்டாயானால் மேவியதோர் ஆரூட சமாதி ஆச்சே – கைலாயக்கம்பளி:19 175/4
மேல்

ஆரூடன் (1)

ஒறுத்தவனே யோகி என்பான் அவன் ஆரூடன் உலகம் எலாம் தான் அவன் அது உண்மையாகும் – காகபுசுண்டர்:14 105/2
மேல்

ஆரூர் (1)

வட்டமிட்டு ஆரூர் கண்ணியில் இரண்டு மானும் தவிக்குது வாலைப்பெண்ணே – கொங்கணி:18 59/2
மேல்

ஆரை (2)

ஆரை உன்னி நீர் எலாம் அவத்திலே இறைக்கிறீர் – சிவவாக்கியர்:24 167/2
ஆரை உன்னி நீர் எலாம் அவத்திலே இறைக்கிறீர் – சிவவாக்கியர்:24 285/2
மேல்

ஆரொருவர் (1)

அலையாமல் ஆரொருவர் உறவும் அற்றே ஆயிழையாள் மோகமதை அதட்டி தள்ளி – காகபுசுண்டர்:14 21/3
மேல்

ஆரோ (3)

நான் ஆரோ நீ ஆரோ நன்றாம் பரமான – பத்திரகிரி:31 227/1
நான் ஆரோ நீ ஆரோ நன்றாம் பரமான – பத்திரகிரி:31 227/1
தான் ஆரோ என்று உணர்ந்து தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 227/2
மேல்

ஆல் (1)

ஆல வித்தில் ஆல் ஒடுங்கி ஆலம் ஆனவாறு போல் – சிவவாக்கியர்:24 95/1
மேல்

ஆல (2)

ஆல வித்தில் ஆல் ஒடுங்கி ஆலம் ஆனவாறு போல் – சிவவாக்கியர்:24 95/1
ஆல சயனத்து மாலுடன் நின்றே ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 119/4
மேல்

ஆலகால (1)

காலனை காலால் உதைத்தவளாம் வாலை ஆலகால விடம் உண்டவளாம் – கொங்கணி:18 64/1
மேல்

ஆலடி (1)

ஆலடி பொந்தினிலே வாழ்ந்த பாம்பே – பாம்பாட்டி:32 83/1
மேல்

ஆலத்தான் (1)

ஆலத்தான் அமுதைத்தான் விழுதை நாட்டி ஆறத்தான் அமரத்தான் அனைத்தும் ஆமே – காரைச்சித்தர்:16 24/4
மேல்

ஆலத்திலே (1)

ஆலத்திலே இந்த ஞாலத்திலே வருங்காலத்திலே அனுகூலத்திலே – கொங்கணி:18 36/1
மேல்

ஆலதான (1)

ஆலதான வித்துளே அமர்ந்து ஒடுங்குமாறு போல் – சிவவாக்கியர்:24 238/2
மேல்

ஆலம் (11)

ஆலம் உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே – சிவவாக்கியர்:24 16/3
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 25/4
ஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 70/4
ஆல வித்தில் ஆல் ஒடுங்கி ஆலம் ஆனவாறு போல் – சிவவாக்கியர்:24 95/1
ஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 125/4
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 155/4
ஆலம் உண்ட கண்டனும் அரி அயனும் ஆதலால் – சிவவாக்கியர்:24 307/3
ஆலம் உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய் – சிவவாக்கியர்:24 416/3
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 479/4
ஆலம் உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய் – சிவவாக்கியர்:24 487/3
ஆலம் உண்ட கண்டம் எலாம் தானாய் நின்ற அகாரம் முதல் அவ்வெழுத்தை அறிந்து பாரே – திருமூலர்:28 3/4
மேல்

ஆலமுண்டோன்-தன் (1)

ஆலமுண்டோன்-தன் ஆணை ஆத்தாளே – அழுகணி:3 82/3
மேல்

ஆலயம் (1)

முளரி ஆலயம் கடந்து மூலநாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 372/4
மேல்

ஆலவட்டம் (1)

வண் கவிகை ஆலவட்டம் மற்றும் சின்னமும் – பாம்பாட்டி:32 47/2
மேல்

ஆலிலை (4)

கருதுவான் ஆலிலை மேல் துயில்வேன் யானும் கனமான சீவசெந்தும் அனந்த சித்தர் – காகபுசுண்டர்:14 41/1
சீர் என்ற சித்தருடன் முனிவர்தாமும் திருமாலும் ஆலிலை மேல் துயிலும்போது – காகபுசுண்டர்:14 42/2
அகட்சியுடன் ஆலிலை மேல் இருப்பார் ஐயா அப்போதே இவரிடத்தில் எல்லா ஞானம் – காகபுசுண்டர்:14 119/3
பரமான பரம கயிலாச வாசா பார்த்திருப்போம் ஆலிலை மேல் பள்ளியாகி – காகபுசுண்டர்:14 121/1
மேல்

ஆலை (3)

ஆதாரமான ஆலை தெரிய வேணும் – கல்லுளி:13 15/2
ஆலை போல் சுழன்று ஆடும் கம்பத்துள்ளே அரகரா சக்கரங்கள் ஆறும் காணும் – காகபுசுண்டர்:14 138/2
விழுதுகொண்ட ஆலை போல் நெட்டிட்டு ஏறி வெளி கடந்தே ஆறு கலம் கண்டு வாரேன் – கைலாயக்கம்பளி:19 58/2
மேல்

ஆவதற்கு (1)

யோகியாய் ஆவதற்கு ஈது உனக்கு சொன்னேன் ஓகோகோ முன் உரைத்த மூலத்தாலே – இராமதேவர்:6 10/1
மேல்

ஆவதற்கும் (1)

முப்பு சுன்னம் ஆவதற்கும் முன்னமே உப்பதனால் – திருவள்ளுவர்:29 18/2
மேல்

ஆவதன்றி (1)

தன் ஆணை தானே தனக்கு ஆணை ஆவதன்றி
பின் ஆணை இல்லாத பெற்றியான் எந்நாளும் – திரிகோண:27 51/1,2
மேல்

ஆவதால் (1)

சாத்திரங்கள் பார்த்துப்பார்த்து தான் குருடு ஆவதால்
நேத்திரம் கெட வெய்யோனை நேர் துதிசெய் மூடர்கள் – சிவவாக்கியர்:24 548/1,2
மேல்

ஆவது (10)

மௌன வித்தை யாவது என் வாய் மூடு என்பார் மாடு முதல் குதிரையினால் ஆவது என்ன – கைலாயக்கம்பளி:19 40/2
தோணப்பா நவ கோடி மானா கண்டார் சுக யோகம் ஆவது இந்த துறையுமாமே – கைலாயக்கம்பளி:19 80/4
பிணக்கோலம் ஆவது அறியாமல் வீணே – சங்கிலி:20 20/3
மந்திரங்கள் ஆவது மரத்தில் ஊறல் அன்று காண் – சிவவாக்கியர்:24 374/2
மந்திரங்கள் ஆவது மதித்து எழுந்த வாயுவை – சிவவாக்கியர்:24 374/3
மந்திரங்கள் ஆவது மனத்தின் ஐந்தெழுத்துமே – சிவவாக்கியர்:24 375/4
சத்தி சிவமும் ஆகி நின்று தண்மை ஆவது உண்மையே – சிவவாக்கியர்:24 401/4
பேச்சப்பா பேசினதில் ஆவது உண்டோ பிண்ட உப்புக்கு ஏழு விதம் பேசலாமே – சூரியானந்தர்:25 6/4
ஓடும் போல் ஆவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 54/2
இருந்து பயன் ஆவது என்ன – புண்ணாக்கு:33 18/3
மேல்

ஆவதும் (5)

பெண்டாட்டி ஆவதும் பொய் அல்லவோ பெற்ற பிள்ளைகள் ஆவதும் பொய் அல்லவோ – கொங்கணி:18 80/1
பெண்டாட்டி ஆவதும் பொய் அல்லவோ பெற்ற பிள்ளைகள் ஆவதும் பொய் அல்லவோ – கொங்கணி:18 80/1
சரியோர் ஆவதும் சகல மதத்தினாலும் தனித்தனியே கண்டிக்கப்படாது என்பாரே – கைலாயக்கம்பளி:19 149/4
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 35/4
ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே – சிவவாக்கியர்:24 282/1
மேல்

ஆவர் (4)

தேன் என்ற சித்தமே புத்தியாக தெளிந்தவரே மெய்ஞ்ஞானி ஆவர் பாரே – காகபுசுண்டர்:14 36/4
விருத்தரும் பாலர் ஆவர் மேனியும் சிவந்திடும் – சிவவாக்கியர்:24 5/3
நாத வீடு அறிந்த பேர்கள் நாதர் ஆவர் காணுமே – சிவவாக்கியர்:24 398/4
சூத்திரப்படி யாவரும் சுத்தர் ஆவர் அங்ஙனே – சிவவாக்கியர்:24 548/4
மேல்

ஆவரே (2)

வட்ட வீடு அறிந்த பேர்கள் வான தேவர் ஆவரே – சிவவாக்கியர்:24 390/4
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்மம் ஆவரே – சிவவாக்கியர்:24 507/4
மேல்

ஆவரோ (4)

பெற்றார் துணை ஆவரோ குதம்பாய் – குதம்பை:17 105/2
பெற்றார் துணை ஆவரோ – குதம்பை:17 105/3
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பது அன்றி என் செய்வேன் – சிவவாக்கியர்:24 131/2
சுற்றியும் தலைமுழுக சுத்த ஞானி ஆவரோ
பத்தியோடு அரன் பதம் பணிந்திடாத பாவிகாள் – சிவவாக்கியர்:24 545/2,3
மேல்

ஆவல்கொண்டு (1)

வீண் ஆவல்கொண்டு உள் மெலியாதே நாணாதே – பட்டினத்து:30 31/2
மேல்

ஆவல்கொள்ளாதே (1)

வீண் ஆவல்கொள்ளாதே மேலாம் பழம்பொருளை – பட்டினத்து:30 10/3
மேல்

ஆவல்கொள்ளாய் (1)

காண் ஆவல்கொள்ளாய் கருத்து – பட்டினத்து:30 10/4
மேல்

ஆவலும் (1)

சிவ சொரூபம் தெரிந்தேன் மனதினில் தீப ஒளி கண்ட பின்பு ஆவலும் விண்டேன் – மச்சேந்திர:34 14/2
மேல்

ஆவன (1)

நாறுகின்ற தூமை அல்லோ நல் குலங்கள் ஆவன
சீறுகின்ற மூடனே அ தூமை நின்ற கோலமே – சிவவாக்கியர்:24 138/3,4
மேல்

ஆவாய் (2)

அந்தமுள்ள நாதமது குருவாய் போனால் ஆதி அந்தமான குரு நீயே ஆவாய்
சந்தேகம் இல்லையடா புலத்தியன்னே சகல கலை ஞானம் எல்லாம் இதற்கு ஒவ்வாவே – அகத்தியர்:1 13/2,3
தற்பரம் ஆவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 12/4
மேல்

ஆவாயே (1)

முறை திட்டம் தப்பாமல் சமாதி நின்றால் முழு யோகி முழு ஞான முமூட்சு ஆவாயே – கைலாயக்கம்பளி:19 145/4
மேல்

ஆவாயோ (1)

மூத்தனும் ஆவாயோ அகப்பேய் – அகப்பேய்:2 35/3
மேல்

ஆவார் (1)

போக்கு அறிந்து இங்கு இந்த நிலை நோக்க வல்லார் புரி சடையோன்-தன்னுடைய புதல்வர் ஆவார்
ஆக்கமுடன் அருள் சுடர் போல் குருவைத்தானே அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே – திருமூலர்:28 5/3,4
மேல்

ஆவாரடி (6)

மூவரும் ஆவாரடி குதம்பாய் – குதம்பை:17 21/2
மூவரும் ஆவாரடி – குதம்பை:17 21/3
அவநிலை ஆவாரடி குதம்பாய் – குதம்பை:17 121/2
அவநிலை ஆவாரடி – குதம்பை:17 121/3
மெய்யவர் ஆவாரடி குதம்பாய் – குதம்பை:17 127/2
மெய்யவர் ஆவாரடி – குதம்பை:17 127/3
மேல்

ஆவான் (4)

சார்ந்துகொண்டால் சத்தி ரூபமும் ஆவான் – கஞ்சமலை:9 17/4
அரம் என்ன இதை அறிந்தால் யோகி ஆவான் அஞ்ஞானம் அவனிடத்தில் அணுகாது என்னே – காகபுசுண்டர்:14 97/4
முத்தி அடைவான் அதிலே நிருத்தம்செய்வான் மும்மூட்சுத்துவம் அறிந்த மூர்த்தி ஆவான்
நித்யம் எனும் உபநிடத பொருள்தான் சொல்லும் நிலவரத்தால் யோகநிட்டை நிறைந்து முற்றே – காகபுசுண்டர்:14 111/3,4
அருந்தித்தான் பருகிடுவான் ருசியை காணான் அமுதப்பால் குடித்தவனே அமரன் ஆவான்
துருந்தித்தான் பசி அறிவான் வாணியானை சோபையுறும் சேணியனை விலக்கி அப்பால் – காரைச்சித்தர்:16 10/2,3
மேல்

ஆவானடி (4)

வானவன் ஆவானடி குதம்பாய் – குதம்பை:17 128/2
வானவன் ஆவானடி – குதம்பை:17 128/3
சாதிமான் ஆவானடி குதம்பாய் – குதம்பை:17 144/2
சாதிமான் ஆவானடி – குதம்பை:17 144/3
மேல்

ஆவி (16)

இன்பொடும் உன் உடல் ஆவி நாளும் – கடுவெளி:10 20/3
சக்தியும் ஆவி உடையுமான லிங்கம் சஞ்சார சமாதியிலே நிறைந்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/2
ஆவி துணை ஆகும் ஆராவமுதத்தை – குதம்பை:17 10/1
ஆவி ஆவி ஆவி ஆவி அன்பர் உள்ளம் உற்றதே – சிவவாக்கியர்:24 344/4
ஆவி ஆவி ஆவி ஆவி அன்பர் உள்ளம் உற்றதே – சிவவாக்கியர்:24 344/4
ஆவி ஆவி ஆவி ஆவி அன்பர் உள்ளம் உற்றதே – சிவவாக்கியர்:24 344/4
ஆவி ஆவி ஆவி ஆவி அன்பர் உள்ளம் உற்றதே – சிவவாக்கியர்:24 344/4
ஆவி ஆவி ஆவி ஆவி ஐந்து கொம்பின் ஆவியே – சிவவாக்கியர்:24 347/1
ஆவி ஆவி ஆவி ஆவி ஐந்து கொம்பின் ஆவியே – சிவவாக்கியர்:24 347/1
ஆவி ஆவி ஆவி ஆவி ஐந்து கொம்பின் ஆவியே – சிவவாக்கியர்:24 347/1
ஆவி ஆவி ஆவி ஆவி ஐந்து கொம்பின் ஆவியே – சிவவாக்கியர்:24 347/1
கூடு விட்டு அகன்று உன் ஆவி கூத்தன் ஊர்க்கே நோக்கலால் – சிவவாக்கியர்:24 533/3
உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு – திரிகோண:27 60/1
ஆவி உடல் காயம் எல்லாம் அறிந்து பார்த்தே அத்தனார் வடிவம் என்றே அறிந்துகொண்டு – திருமூலர்:28 11/2
ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 16/2
சாற்றும் உடல் பொருள் ஆவி தத்தமாகவே – பாம்பாட்டி:32 10/1
மேல்

ஆவிக்கு (2)

ஊன் இயல் ஆவிக்கு ஒரு கதி இல்லை என்று ஓர்ந்துகொள்ளுவீர் நீர் கோனாரே – இடைக்காட்டு:5 2/2
அந்தணர்க்கு ஆவை அளித்தோர்கள் ஆவிக்கு
சொந்தமோ முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 198/1,2
மேல்

ஆவிக்கும் (1)

ஆவிக்கும் ஆவியதாம் பசுவே அத்தன் திருவடியே – இடைக்காட்டு:5 38/2
மேல்

ஆவிதானும் (1)

பெரியது அல்ல சிறியது அல்ல பேசும் ஆவிதானும் அல்ல – சிவவாக்கியர்:24 189/3
மேல்

ஆவியதாம் (1)

ஆவிக்கும் ஆவியதாம் பசுவே அத்தன் திருவடியே – இடைக்காட்டு:5 38/2
மேல்

ஆவியார் (1)

ஆவியார் அடங்கினால் ஐவரும் அடங்குவார் – சிவவாக்கியர்:24 116/4
மேல்

ஆவியும் (2)

அல்லது இல்லை என்றுதான் ஆவியும் பொருள் உடல் – சிவவாக்கியர்:24 461/1
ஆவியும் காயமும் போல் ஆத்துமத்து நின்றதனை – பத்திரகிரி:31 182/1
மேல்

ஆவியே (1)

ஆவி ஆவி ஆவி ஆவி ஐந்து கொம்பின் ஆவியே
மேவி மேவி மேவி மேவி மேதினியில் மானிடர் – சிவவாக்கியர்:24 347/1,2
மேல்

ஆவியை (1)

சாந்தனான ஆவியை சரிப்படுத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 531/2
மேல்

ஆவியோடு (2)

ஆவியோடு ஆடுகின்ற மீண்டும் அந்த சென்மமாம் – சிவவாக்கியர்:24 112/3
ஆவியோடு லிங்கமாய் அகண்டம் எங்குமாகிலும் – சிவவாக்கியர்:24 201/2
மேல்

ஆவிரே (4)

அண்டமுத்தி ஆகி நின்ற ஆதிமூலம் ஆவிரே – சிவவாக்கியர்:24 67/4
உழலும் வாசல் உள் இருந்த உண்மைதானும் ஆவிரே – சிவவாக்கியர்:24 69/4
பாரும் இத்தை உம்முளே பரப்பிரம்மம் ஆவிரே – சிவவாக்கியர்:24 95/4
ஆறு கோடி வேணியார் ஆறில் ஒன்றில் ஆவிரே – சிவவாக்கியர்:24 102/4
மேல்

ஆவிலே (1)

அடுதியான ஆவிலே அரன் இருந்த ஹூவிலே – சிவவாக்கியர்:24 353/2
மேல்

ஆவின் (2)

அரைத்து ஆவின் நெய்யதனில் ஆத்தாளே – அழுகணி:3 78/1
கல் ஆவின் பால் கறப்ப கற்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 199/2
மேல்

ஆவுடையாள் (1)

ஆசை விந்தே ஆவுடையாள் – பட்டினத்து:30 4/4
மேல்

ஆவுடையாளோடு (1)

ஆவுடையாளோடு இருந்தேன் அருளானந்தம் பெறவே – பட்டினத்து:30 5/1
மேல்

ஆவுமே (1)

மேதியோடும் ஆவுமே விரும்பியே உணர்ந்திடில் – சிவவாக்கியர்:24 473/1
மேல்

ஆவை (1)

அந்தணர்க்கு ஆவை அளித்தோர்கள் ஆவிக்கு – குதம்பை:17 198/1
மேல்

ஆழ (1)

பண்டுமே ஆழ கிணற்றுக்குள்ளே ரண்டு கெண்டை இருந்து பகட்டுதடி – கொங்கணி:18 57/1
மேல்

ஆழமதை (1)

கடல்நீரின் ஆழமதை கண்டு கரை ஏறி வந்து – அழுகணி:3 37/1
மேல்

ஆழி (3)

ஆழி மால் விசும்பு கொள் பிரமாண்டரண்ட அண்டமும் – சிவவாக்கியர்:24 283/3
நீடு ஆழி லோகம் தழைத்து பெருகியும் நின்று இலகும் – திருவள்ளுவர்:29 6/2
ஆழி பெயர்ந்தாலும் மேருமட்டே அலையும் – பாம்பாட்டி:32 85/1
மேல்

ஆழியோனும் (1)

ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்திடும் – சிவவாக்கியர்:24 55/2
மேல்

ஆள் (3)

ஆள் உறையில் ஆள் அடக்கம் அருமை என்ன வித்தை காண் – சிவவாக்கியர்:24 330/2
ஆள் உறையில் ஆள் அடக்கம் அருமை என்ன வித்தை காண் – சிவவாக்கியர்:24 330/2
ஆமை வரும் ஆள் கண்டு ஐந்து அடக்கம் செய்தால் போல் – பத்திரகிரி:31 20/1
மேல்

ஆள்கின்ற (1)

கண்டத்தை ஆள்கின்ற காவலர் போல் சோதி – குதம்பை:17 45/1
மேல்

ஆள்கின்றதே (2)

அண்டத்தை ஆள்கின்றதே குதம்பாய் – குதம்பை:17 45/2
அண்டத்தை ஆள்கின்றதே – குதம்பை:17 45/3
மேல்

ஆள (2)

சூத்திரம் பார்த்து அல்லோ ஆள வேணும் அஞ்சு சொல்லை அறிந்து அல்லோ காண வேணும் – கொங்கணி:18 16/2
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 25/2
மேல்

ஆளப்பா (6)

ஆளப்பா அடியற்று மரணமாகி ஆண்டிருந்த தவசு நிலை தான் குலைந்து – இராமதேவர்:6 5/3
ஆளப்பா பரப்பிரம யோகம் என்றே அடுக்கையிலே போதமும்தான் உயர தூக்கும் – காகபுசுண்டர்:14 6/2
ஆளப்பா அரி அயனும் சீவசெந்தும் அகண்டம் என்ற பிரமத்தில் அடங்குவார்கள் – காகபுசுண்டர்:14 48/2
ஆளப்பா ஐவர்களும் ஒடுக்கம் எங்கே அறுத்து எனக்கு இன்ன வகை உரைசெய்வீரே – காகபுசுண்டர்:14 115/4
ஆளப்பா நரைத்த மாடு ஏறுவோனே அன்றளவோ இன்றளவோ அறிந்திலேனே – காகபுசுண்டர்:14 135/4
ஆளப்பா பிள்ளை என்றால் அவரே பிள்ளை ஆச்சரியம் இன்னம் உண்டு சொல்லுவேனே – கைலாயக்கம்பளி:19 111/4
மேல்

ஆளலாம் (6)

ஓட பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை – கடுவெளி:10 15/2
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து வானம் ஆளலாம்
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துகொண்ட வான் பொருள் – சிவவாக்கியர்:24 203/2,3
ஊன காயம் ஆளலாம் உலக பாரம் ஆளலாம் – சிவவாக்கியர்:24 503/3
ஊன காயம் ஆளலாம் உலக பாரம் ஆளலாம்
வானநாடும் ஆளலாம் வண்ணநாடர் ஆணையே – சிவவாக்கியர்:24 503/3,4
வானநாடும் ஆளலாம் வண்ணநாடர் ஆணையே – சிவவாக்கியர்:24 503/4
சிவாயவசி என்னவும் செபிக்க வானம் ஆளலாம்
சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே – சிவவாக்கியர்:24 550/3,4
மேல்

ஆளலாமே (1)

காணாத வாலையை கண்டுகொண்டால் காட்சி காணலாம் ஆகாயம் ஆளலாமே – கொங்கணி:18 79/2
மேல்

ஆளாக (1)

ஆளாக என்றேனும் எப்போதேனும் அனைவர்க்கும் கிட்டுமடா ஞான பேறு – காரைச்சித்தர்:16 1/3
மேல்

ஆளாசை (1)

துறவிகள் ஆளாசை துறந்துவிடுவரேல் – குதம்பை:17 119/1
மேல்

ஆளாதே (2)

பெண்ணாசை கொண்டு பெருக்கம் ஆளாதே
இச்சையது உன்னை ஆளாதே சிவன் – கடுவெளி:10 10/2,3
இச்சையது உன்னை ஆளாதே சிவன் – கடுவெளி:10 10/3
மேல்

ஆளானதால் (1)

சூடாமல் வாலை இருக்கிறதும் பரி சித்த சிவனுக்குள் ஆளானதால்
வீடாமல் வாசி பழக்கத்தை பாரு நாம் மேல்வீடு காணலாம் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 30/1,2
மேல்

ஆளி (1)

விண் ஆளி மொழியை மெய்யினுள் கொண்டேனே மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே – இடைக்காட்டு:5 30/2
மேல்

ஆளுகின்ற (2)

பட்டணத்தை ஆளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள் – அழுகணி:3 24/1
ஆளுகின்ற ஈசனும் நாம் அறியோம் இந்த அருமை-தனை நீ அறிந்தாய் அருமை பிள்ளாய் – காகபுசுண்டர்:14 120/2
மேல்

ஆளும் (1)

விண் ஆளும் மொழியை மேவி பூசைபண்ணேன் மெய்ஞ்ஞானம் ஒன்று அன்றி வேறே ஒன்றை நண்ணேன் – இடைக்காட்டு:5 29/2
மேல்

ஆற்ற (1)

ஆற்றுவேன் என்றாலும் ஆற்ற போகா அரகரா பெண் அரவு கடித்ததானால் – கைலாயக்கம்பளி:19 85/3
மேல்

ஆற்றல் (1)

எல்லை ஒத்த சோதியானை எட்டும் ஆற்றல் ஆகுமே – சிவவாக்கியர்:24 187/4
மேல்

ஆற்றலே (1)

ஆட்டு இறைச்சி அல்லவோ யாகம் நீங்கள் ஆற்றலே
மாட்டு இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் – சிவவாக்கியர்:24 160/2,3
மேல்

ஆற்றறும் (1)

ஆற்றறும் வீடேற்றம் கண்டு அதற்கான – கடுவெளி:10 21/1
மேல்

ஆற்றிலே (1)

ஆற்றிலே அஞ்சு முதலையடி அரும் புற்றிலே ரண்டு கரடியடி – கொங்கணி:18 58/1
மேல்

ஆற்றினான் (1)

ஆடும் சிவ கருணை ஆற்றினான் நாடு தவம் – திரிகோண:27 31/2
மேல்

ஆற்று (1)

நாலு பொருளுள் நற்பொருளின் ஆற்று அறிய – திருவள்ளுவர்:29 13/3
மேல்

ஆற்றுகிறான் (1)

ஆற்றுகிறான் அந்தமது ஆகும்போது அரகரா அந்நேரம் நடக்கை கேளே – காகபுசுண்டர்:14 131/4
மேல்

ஆற்றும் (1)

ஆற்றும் என்ற குண்டலிக்குள் நடனம் கண்டால் ஆதித்தன் கோடியை போல் காந்தி காணும் – கைலாயக்கம்பளி:19 44/3
மேல்

ஆற்றுவேன் (1)

ஆற்றுவேன் என்றாலும் ஆற்ற போகா அரகரா பெண் அரவு கடித்ததானால் – கைலாயக்கம்பளி:19 85/3
மேல்

ஆற (1)

சொல்லி ஆற என்னில் வேறு துணைவர் இல்லை ஆனதே – சிவவாக்கியர்:24 206/4
மேல்

ஆறடுக்கு (1)

ஆங்காரந்தான் கெடவே ஆறடுக்கு மாளிகையும் – அழுகணி:3 130/1
மேல்

ஆறத்தான் (1)

ஆலத்தான் அமுதைத்தான் விழுதை நாட்டி ஆறத்தான் அமரத்தான் அனைத்தும் ஆமே – காரைச்சித்தர்:16 24/4
மேல்

ஆறதாய் (1)

நல்ல வெள்ளி ஆறதாய் நயந்த செம்பு நாலதாய் – சிவவாக்கியர்:24 187/1
மேல்

ஆறதில் (1)

ஆசை பெருக்கு ஆறதில் வீழாது உன் பந்த – சத்தியநாதர்:22 11/1
மேல்

ஆறதிலே (1)

கற்றாரும் மற்றாரும் தொண்ணூற்றோடு ஆறதிலே
உற்றாரும் பெற்றாரும் ஒன்று என்றே யான் இருந்தேன் – அழுகணி:3 19/1,2
மேல்

ஆறவைத்தே (1)

ஆரப்பா ஆறவைத்தே எடுக்கும்போதில் அருணன் நிறம் போல் இருக்கும் செந்தூரம்தான் – காகபுசுண்டர்:14 74/2
மேல்

ஆறாக (1)

ஆறாக அகாரம் முதல் உகாரம் காட்டி அப்பனே மவுனத்தால் கும்பித்து ஏறே – கைலாயக்கம்பளி:19 162/4
மேல்

ஆறாத (1)

ஆறாத புண்ணில் அழுந்திக்கிடவாமல் – பத்திரகிரி:31 13/1
மேல்

ஆறாதே (1)

துயரம் எனக்கு ஆறாதே – அழுகணி:3 128/3
மேல்

ஆறாறு (1)

ஆறாறு காரமும் நூறுமே சேர்ந்திடில் – குதம்பை:17 158/1
மேல்

ஆறாறுக்கு (1)

ஆய்ந்தாய்ந்து பார்த்து நீ ஆறாறுக்கு அப்பாலே – பட்டினத்து:30 38/3
மேல்

ஆறாறும் (2)

ஆறாறும் ஆகுமடி அகப்பேய் – அகப்பேய்:2 23/1
போச்சப்பா ஆறாறும் பானத்தாலே புத்தியுள்ளோர் பானத்தால் கண்டார் ஐயா – கைலாயக்கம்பளி:19 25/1
மேல்

ஆறியதோர் (2)

ஆறியதோர் மனம் கண்டார் அவரே சித்தர் ஆச்சரியம் கொங்கணர் போல் ஆர் காணேனே – கைலாயக்கம்பளி:19 142/4
ஆறியதோர் யாமளை ஆறெழுத்தை கேளாய் அவளுடைய பதம் போற்றி பூசைபண்ணே – சட்டைமுனி:21 3/4
மேல்

ஆறிரண்டு (4)

ஆறிரண்டு நூறு தேவர் அன்று உரைத்த மந்திரம் – சிவவாக்கியர்:24 1/2
ஆறிரண்டு நூறு கோடி ஆன வாசல் ஆயிரம் – சிவவாக்கியர்:24 19/2
ஆன வன்னி மூன்று கோணம் ஆறிரண்டு எட்டிலே – சிவவாக்கியர்:24 385/1
ஆறிரண்டு நூறு கோடி அளவிடாத மந்திரம் – சிவவாக்கியர்:24 483/2
மேல்

ஆறில் (2)

சையென்ற நிர்த்தமப்பா ஆறில் காணும் சாதகமாய் மேல் மூலம் தாண்டி காணும் – கைலாயக்கம்பளி:19 195/3
ஆறு கோடி வேணியார் ஆறில் ஒன்றில் ஆவிரே – சிவவாக்கியர்:24 102/4
மேல்

ஆறினையும் (2)

ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோர் அட்சரமும் – அழுகணி:3 36/1
ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோர் அட்சரமும் – அழுகணி:3 126/1
மேல்

ஆறு (48)

இயலான ரசம்-தனில் ஈ புகுந்தால் போலும் இசைத்திட்டார் சாத்திரங்கள் ஆறு என்றேதான் – அகத்தியர்:1 17/3
ஊன் என்ற உடலை நம்பியிருந்தபேர்க்கே ஒரு நான்கு வேதம் என்றும் நூல் ஆறு என்றும் – அகத்தியர்:1 23/3
ஆறு தத்துவமும் அகப்பேய் – அகப்பேய்:2 10/1
சமயம் ஆறு படி அகப்பேய் – அகப்பேய்:2 22/1
ஆறு கண்டாயோ அகப்பேய் – அகப்பேய்:2 34/1
ஆறு வகை செயநீரால் ஆத்தாளே – அழுகணி:3 47/3
ஓர் ஆறு கோணமதாய் உள்ளே ஓர் கால் ஆகி – அழுகணி:3 117/2
சமாதி ஆறு குணம் கிளியே – ஆதிநாதர்:4 25/1
ஆறு ஆதார தெய்வங்களை நாடு அவர்க்கும் மேலான ஆதியை தேடு – இடைக்காட்டு:5 32/1
வீதி அந்த ஆறு தெரு அமர்ந்த வீதி விளையாடி நின்ற திருமாளிகை கண்டாய் – கருவூரார்:12 1/3
ஆறு ஏது குளம் ஏது கோயில் ஏது ஆதி வத்தை அறிவதனால் அறியலாமே – கருவூரார்:12 10/4
ஊர் இலா ஆறு இருந்து என்ன நமக்கு – கல்லுளி:13 2/3
ஆறு தலத்திலும் கண்டதை பூண்டேன் – கல்லுளி:13 42/2
என் நூலும் அறுபதோடு ஆறு நானும் – கல்லுளி:13 64/1
ஆறு வர குரு அருளை அணைந்து பொங்கி அண்டாண்ட சாரத்தை அறிந்துகொண்டே – காரைச்சித்தர்:16 8/3
அஞ்சு பூதத்தை உண்டுபண்ணி கூட்டில் ஆறு ஆதாரத்தை உண்டுபண்ணி – கொங்கணி:18 63/1
கோழிக்கு ஆறு கால் உண்டு என்று சொன்னேன் கிழ கூனிக்கு மூன்று கால் என்று சொன்னேன் – கொங்கணி:18 97/1
ஆறு படைப்புகள் வீடு கடை சூத்ர அஞ்செழுத்துக்கும் வகை அறிந்து – கொங்கணி:18 109/1
மூலமதில் ஆறு தலம் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேல் ஆறும் எடுத்து நோக்கி – கைலாயக்கம்பளி:19 6/1
நேரப்பா ஒன்பதுபேர் இவருள் ஆறு நிகராக பெலிகொண்டோர் நீடு மூவர் – கைலாயக்கம்பளி:19 54/2
வாச்சென்ற அகண்டத்துள் வரைகள் ஆறு மருவினால் சடத்தோடே அவனே சித்தன் – கைலாயக்கம்பளி:19 57/2
விழுதுகொண்ட ஆலை போல் நெட்டிட்டு ஏறி வெளி கடந்தே ஆறு கலம் கண்டு வாரேன் – கைலாயக்கம்பளி:19 58/2
அறிந்து இந்த பராபரத்தோடு ஆறு கேளு அப்பனே மவுனத்தை தூக்கிக்கொண்டால் – கைலாயக்கம்பளி:19 70/3
காணப்பா பராபரத்தின் மேலே ஆறு கைவிட்ட அகண்டமும் நிர்க்குணத்தான் ஒன்று – கைலாயக்கம்பளி:19 71/1
அறிந்துகொள்ளு மதி அளவு பிண்டத்துள்ளே அப்பனே ஆறு தலம் அறிந்து காணும் – கைலாயக்கம்பளி:19 72/1
வாழ்த்தி உன்னை அனுப்பினால் பூரணம்தான் வரை கடந்தே ஆறு வரை ஏறுவாயோ – கைலாயக்கம்பளி:19 132/1
ஆறு ஆதாரத்தில் அறிவை மிக செலுத்தி – சதோகநாதர்:23 12/1
ஆறு வித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்தரே – சிவவாக்கியர்:24 95/3
ஆறு கோடி வேணியார் ஆறில் ஒன்றில் ஆவிரே – சிவவாக்கியர்:24 102/4
இட்ட மண்டலத்திலே எண்ணி ஆறு மண்டலம் – சிவவாக்கியர்:24 144/2
எதிரதான வாயு ஆறு எண்ணும் வட்டம் மேவியே – சிவவாக்கியர்:24 173/2
நாலொடு ஆறு பத்து மேல் நாலுமூன்றும் இட்ட பின் – சிவவாக்கியர்:24 174/1
ஆறு பங்கயம் கலந்து அப்புற தலத்துளே – சிவவாக்கியர்:24 222/4
ஆறு பங்கயம் கடந்து அப்புறத்து வெளியிலே – சிவவாக்கியர்:24 231/4
விண்ணின்-நின்று மின் எழுந்து மின் ஒடுங்கும் ஆறு போல் – சிவவாக்கியர்:24 264/1
வயலிலே முளைத்த செந்நெல் களையதான ஆறு போல் – சிவவாக்கியர்:24 279/1
ஆறு மூலை கோணத்தில் அமைந்த ஒன்பதாத்திலே – சிவவாக்கியர்:24 365/1
ஆறு கொண்ட வாரியும் அமைந்து நின்ற தெய்வமும் – சிவவாக்கியர்:24 369/1
அடி துவக்கி முடி அளவும் ஆறு மாநிலம் கடந்து – சிவவாக்கியர்:24 373/1
சடக்கில் ஆறு வேதமும் தரிக்க ஓதிலாமையால் – சிவவாக்கியர்:24 405/3
அன்பராய் இருந்த பேர்கள் ஆறு நீந்தல் போல்விரே – சிவவாக்கியர்:24 438/4
தெரிய நாலு வேதம் ஆறு சாத்திர புராணமும் – சிவவாக்கியர்:24 483/3
காடு மேடு குன்று பள்ளம் கானின் ஆறு அகற்றியும் – சிவவாக்கியர்:24 533/1
மெய் ஆறு வீடுகளாய் மேலாம் படைவீடாய் – பட்டினத்து:30 52/1
ஆறு ஆதாரம் கடந்த ஆனந்த பேரொளியை – பத்திரகிரி:31 106/1
ஐயாறும் ஆறு அகன்று வெறுவெளியில் – பத்திரகிரி:31 225/1
சதுர்வேதம் ஆறு வகை சாஸ்திரம் பல – பாம்பாட்டி:32 98/1
ஆறு கலை குச்சுக்குள்ளே ஆடும் ஒருவன் – பாம்பாட்டி:32 106/1
மேல்

ஆறுக்குள்ளே (1)

ஆகாமல் ஆனந்தவல்லியாலே அடி முடியில் நடு வாசி ஆறுக்குள்ளே
வாகாமல் வாலையுடை மூலத்தாலே வழி தோன்றும் மூன்றெழுத்தை உரைக்க வேணும் – இராமதேவர்:6 2/2,3
மேல்

ஆறுடன் (1)

மேலு பத்தும் ஆறுடன் மே திரண்டது ஒன்றுமே – சிவவாக்கியர்:24 174/2
மேல்

ஆறுதல (2)

ஆறுதல செயநீர் ஆத்தாளே – அழுகணி:3 46/1
ஆறுதல வீட்டையும் கண்டு அங்கே – கல்லுளி:13 30/1
மேல்

ஆறுபேர் (1)

அன்புடனே பரிகாரர்கள் ஆறுபேர் அடக்கம்தானடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 38/2
மேல்

ஆறும் (21)

கரணங்கள் ஒரு நான்கும் அடங்கினவே கெட்ட காமம் முதல் ஓர் ஆறும் ஒடுங்கினவே – இடைக்காட்டு:5 83/1
ஆலை போல் சுழன்று ஆடும் கம்பத்துள்ளே அரகரா சக்கரங்கள் ஆறும் காணும் – காகபுசுண்டர்:14 138/2
மூலமதில் ஆறு தலம் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேல் ஆறும் எடுத்து நோக்கி – கைலாயக்கம்பளி:19 6/1
ஓங்காரம் முதற்கொண்டு ஐந்தெழுத்தோடு ஆறும் உற்று நின்ற பஞ்சகர்த்தாள் இருந்திடு ஆறும் – கைலாயக்கம்பளி:19 7/1
ஓங்காரம் முதற்கொண்டு ஐந்தெழுத்தோடு ஆறும் உற்று நின்ற பஞ்சகர்த்தாள் இருந்திடு ஆறும்
ஆங்காரம் ஆணவம் நான் எனலும் போனால் அப்ப அலோ அகாரம் முதல் உகாரம் காணும் – கைலாயக்கம்பளி:19 7/1,2
உன்னி நின்ற மூல முதல் ஆறும் பார்த்தே உருகி நின்ற சுழுமுனையை அறிந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 10/1
தேங்காமல் இவை ஆறும் கண்ட ஞானி சேர்ந்து நின்ற மும்மூல யோகியாமே – கைலாயக்கம்பளி:19 26/4
தோணப்பா இவை ஆறும் காண போக சொல்லுகிற வார்த்தை என்றால் கேட்டிருப்போம் – கைலாயக்கம்பளி:19 71/3
அறிந்துகொள்ளு பரத்தின் மேல் போதம்மட்டும் ஆதார நிர்மலத்தின் வரைகள் ஆறும்
அறிந்துகொள்ளு மேல் ஆறும் காண போகா ஆச்சரியம் கொங்கணரை விட்டு காணே – கைலாயக்கம்பளி:19 72/3,4
அறிந்துகொள்ளு மேல் ஆறும் காண போகா ஆச்சரியம் கொங்கணரை விட்டு காணே – கைலாயக்கம்பளி:19 72/4
பன்னிடுவீர் தினந்தோறும் பழக்கம் ஐயா பாயுடனே அது நடந்து வரைகள் ஆறும்
தன்னிடிர் யோகு அறியேனும் அருளால் போறேன் தயாநிதியே கடாட்சித்தே அனுப்புவீரே – கைலாயக்கம்பளி:19 138/3,4
அஞ்சும் இல்லை ஆறும் இல்லை அனாதியானது ஒன்றுமே – சிவவாக்கியர்:24 24/4
பண்டை ஆறும் ஒன்றுமாய் பயந்த வேத சுத்தராய் – சிவவாக்கியர்:24 67/3
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்துமாய் – சிவவாக்கியர்:24 142/3
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்துமாய் – சிவவாக்கியர்:24 142/3
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் – சிவவாக்கியர்:24 270/1
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் – சிவவாக்கியர்:24 270/1
ஏறு சீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய் – சிவவாக்கியர்:24 270/2
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்ததாய் – சிவவாக்கியர்:24 429/3
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்ததாய் – சிவவாக்கியர்:24 429/3
நாடில் எழுத்து ஆறும் நடு எழுத்து ஈரைந்தும் – பட்டினத்து:30 74/1
மேல்

ஆறும்தானே (1)

மூட்டுவிக்கும் ஆதாரம் ஆறும்தானே மூலவட்ட கணபதி நான்முகத்தோன் மாயன் – உரோம:7 8/3
மேல்

ஆறுமாய் (3)

ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்துமாய் – சிவவாக்கியர்:24 142/3
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் – சிவவாக்கியர்:24 270/1
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்ததாய் – சிவவாக்கியர்:24 429/3
மேல்

ஆறுமுகன் (1)

அறியாத பாவிக்கு ஞானம் ஏது ஆறுமுகன் சொன்னதொரு நூலை பாரு – காகபுசுண்டர்:14 68/1
மேல்

ஆறெழுத்தை (1)

ஆறியதோர் யாமளை ஆறெழுத்தை கேளாய் அவளுடைய பதம் போற்றி பூசைபண்ணே – சட்டைமுனி:21 3/4
மேல்

ஆறையும் (1)

ஆதாரம் ஆறையும் பார்த்து உன்றன் – கல்லுளி:13 29/1
மேல்

ஆன் (3)

ஆன் என்ற அண்டர் பதி எட்டும் ஆடும் அறுபத்துநால் மூலி எல்லாம் ஆடும் – இராமதேவர்:6 9/2
ஆன் என்ற அலைவு அற்று திட தாக அப்பனே அகண்டமதுதானாய் நின்று – கைலாயக்கம்பளி:19 167/2
ஆன் இந்தப்படி நீங்கள் சமாதி கொண்டே அரை விட்டால் குளிகையிட்டு ஓடி பாரு – கைலாயக்கம்பளி:19 202/3
மேல்

ஆன்ம (1)

அன்பார்கள் இது அல்லோ சத்தியம்தான் ஆரதிக ஆன்ம சரீராதி சுபாவம் – கைலாயக்கம்பளி:19 150/2
மேல்

ஆன்மா (5)

ஆன்மா அற்ற போதே யாம் உடல் வாட்டம் – கடுவெளி:10 22/2
சத்தியுடன் ரசோகுணம்தான் நேத்ர தானம் தனி போகம் இதனோடே சார்ந்த ஆன்மா
வெற்றிபெறும் சீவாத்மா அகாரம் ஆச்சு விவகார சீவன் இதை விராட்டு என்பார்கள் – காகபுசுண்டர்:14 86/1,2
நிறுத்த என்றால் நாசிகா கிரக ஆன்மா நிலை புருவ மத்தியிலே நிட்டன் ஆகி – காகபுசுண்டர்:14 105/3
பெரியோர்கள் அண்டம் என்ற ஆன்மா நோக்கி பேரான பரிச்சின்ன மனமும் ஆகி – கைலாயக்கம்பளி:19 149/1
ஆன்மா பரத்தோடு அமரும் திருக்கூத்தை – சதோகநாதர்:23 6/1
மேல்

ஆன்மாவால் (1)

ஆன்மாவால் ஆடிடும் ஆட்டம் தேகத்து – கடுவெளி:10 22/1
மேல்

ஆன்மாவின் (1)

பார் உலகில் ஆன்மாவின் ஞானம் தேட பல நூல்கள் கற்று அறிந்தும் தெளிவு இல்லாமல் – காரைச்சித்தர்:16 11/1
மேல்

ஆன்மாவே (2)

நாலான ஆன்மாவே அந்தரான்மா ஞானம் இந்தப்படி அறிந்தால் உகாரம் ஆச்சு – காகபுசுண்டர்:14 88/3
கோன் இதற்கே ஆனந்த போகம் ஆகும் கூடுகின்ற ஆன்மாவே பரமான்மாவாம் – காகபுசுண்டர்:14 89/3
மேல்

ஆன்மாவை (1)

செழித்து இலங்கும் ஆன்மாவை தேர்ந்து அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 69/2
மேல்

ஆன்றியும் (1)

ஆன்றியும் உயிர் பரம் பொருந்தி வாழ்வதாகவே – சிவவாக்கியர்:24 451/4
மேல்

ஆன்று (1)

ஆன்று தந்தி ஏறிடில் அமுர்தம் வந்து இறங்கிடும் – சிவவாக்கியர்:24 451/2
மேல்

ஆன (25)

போகாமல் நின்ற தேர் ஐயா நீதான் பூரணத்தின் ஆன கலை ஐந்தும் பெற்றே – இராமதேவர்:6 2/1
பாகமது ஆன வேதாந்தம் பொருள் – கஞ்சமலை:9 12/3
அணுவாய் பல் அண்டமாய் ஆன சிற்சோதியை – குதம்பை:17 19/1
ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே – குதம்பை:17 33/1
அகம் புறம் ஆன பற்றற்ற மெய்ஞ்ஞானிக்கு – குதம்பை:17 129/1
ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும் – சிவவாக்கியர்:24 3/1
ஆன அஞ்செழுத்துளே ஆதியான மூவரும் – சிவவாக்கியர்:24 3/2
ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும் – சிவவாக்கியர்:24 3/3
ஆன அஞ்செழுத்துளே அடங்கலாவது உற்றதே – சிவவாக்கியர்:24 3/4
ஆறிரண்டு நூறு கோடி ஆன வாசல் ஆயிரம் – சிவவாக்கியர்:24 19/2
சாதிபேதமாய் எழுந்து சர்வ சீவன் ஆன பின் – சிவவாக்கியர்:24 112/2
ஆகிலும் அழகிலும் அதன்-கண் நேயம் ஆன பின் – சிவவாக்கியர்:24 128/3
அம்மையப்பன் அப்பு நீர் ஆதி ஆதி ஆன பின் – சிவவாக்கியர்:24 146/3
தானில் ஆன சாகரத்தின் தன்மை காணா மூடர்கள் – சிவவாக்கியர்:24 339/3
தற்பரம் உதித்து நின்ற தாணு எங்கும் ஆன பின் – சிவவாக்கியர்:24 381/3
இருத்து நின்று உறுத்து அடங்கி ஏகபோகம் ஆன பின் – சிவவாக்கியர்:24 383/3
ஆன வன்னி மூன்று கோணம் ஆறிரண்டு எட்டிலே – சிவவாக்கியர்:24 385/1
ஆன சீவன் அஞ்செழுத்து அகாரமிட்டு அலர்ந்தது – சிவவாக்கியர்:24 385/2
ஆன சோதி உண்மையும் அனாதியான உண்மையும் – சிவவாக்கியர்:24 385/3
ஆதி இல்லை அந்தம் இல்லை ஆன நாலு வேதம் இல்லை – சிவவாக்கியர்:24 427/1
அம்மையப்பன் ஆன நீ அமர்ந்த போது அறிகிலீர் – சிவவாக்கியர்:24 428/1
அம்மையப்பன் ஆன நீர் ஆதியான பாசமே – சிவவாக்கியர்:24 428/2
பேதபேதமாய் எழுந்து சர்வ சீவன் ஆன பின் – சிவவாக்கியர்:24 513/2
ஆதியோடு கூடி மீண்டு எழுந்து சன்மம் ஆன பின் – சிவவாக்கியர்:24 513/3
காமத்துக்கு ஆன கலாதி வேள் நூல் கற்ற – திரிகோண:27 86/1
மேல்

ஆனக்கால் (1)

கூரப்பா அண்டத்தில் பிண்டமாகும் குணவியவான் ஆனக்கால் சத்தியம் ஆமே – அகத்தியர்:1 8/4
மேல்

ஆனதடி (4)

சைவம் ஆனதடி அகப்பேய் – அகப்பேய்:2 41/1
சதாசிவம் ஆனதடி
மற்றுள்ள தெய்வம் எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 74/2,3
துய்ய வெள்ளை ஆனதடி துலங்கும் வட்டத்து ஓரெழுத்து – அழுகணி:3 112/1
வெட்டவெளி ஆனதடி என் ஆத்தாளே – அழுகணி:3 121/4
மேல்

ஆனதா (1)

ஆனது ஆனது ஆனதா அவலமாய் மறைந்திடும் – சிவவாக்கியர்:24 385/4
மேல்

ஆனதினால் (2)

நகார திட்டிப்பே ஆனதினால் வீடு வான வகார நயம் ஆச்சு – கொங்கணி:18 40/1
தொட்டகுறை ஆனதினால் ஞானம்மா – புண்ணாக்கு:33 4/2
மேல்

ஆனது (8)

நம்மாலே ஆனது எல்லாம் சொன்னோமப்பா நாதர்களில் இதை யாரும் பாடார் காணே – அகத்தியர்:1 43/4
யகாரம் ஆனது அறிந்துகொண்டு – சங்கிலி:20 4/2
ஆனது ஏது அழிவது ஏது அப்புறத்தில் அப்புறம் – சிவவாக்கியர்:24 13/3
மோதகங்கள் ஆனது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில் – சிவவாக்கியர்:24 42/2
மாதம் அற்று நின்று அலோ வளர்ந்து ரூபம் ஆனது
நாதம் ஏது வேதம் ஏது நல் குலங்கள் ஏதடா – சிவவாக்கியர்:24 136/2,3
ஆனது ஆனது ஆனதா அவலமாய் மறைந்திடும் – சிவவாக்கியர்:24 385/4
ஆனது ஆனது ஆனதா அவலமாய் மறைந்திடும் – சிவவாக்கியர்:24 385/4
தீட்டமாகி அல்லவோ திரண்டு காயம் ஆனது
பூட்ட காயம் உம்முளே புகழுகின்ற பேயரே – சிவவாக்கியர்:24 478/2,3
மேல்

ஆனதும் (17)

அரியதோர் நமச்சிவாயம் ஆதி அந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறு தேவர் அன்று உரைத்த மந்திரம் – சிவவாக்கியர்:24 1/1,2
சொற்குருக்கள் ஆனதும் சோதி மேனி ஆனதும் – சிவவாக்கியர்:24 51/1
சொற்குருக்கள் ஆனதும் சோதி மேனி ஆனதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேண பூசைசெய்வதும் – சிவவாக்கியர்:24 51/1,2
மெய்க்குருக்கள் ஆனதும் வேண பூசைசெய்வதும் – சிவவாக்கியர்:24 51/2
சத்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும் – சிவவாக்கியர்:24 51/3
மெய்க்குருக்கள் ஆனதும் திரண்டு உருண்ட தூமையே – சிவவாக்கியர்:24 51/4
துய்ய காயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே – சிவவாக்கியர்:24 207/4
வெண்மையாகி நீரிலே விரைந்து நீரது ஆனதும்
தண்மையான காயமே தரித்து உருவம் ஆனதும் – சிவவாக்கியர்:24 251/2,3
தண்மையான காயமே தரித்து உருவம் ஆனதும்
தெண்மையான ஞானிகாள் தெளிந்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 251/3,4
தளி உருக்கி நெய் கலந்து சகல சத்தி ஆனதும்
வெளியிலும் அ வினையிலும் இருவரை அறிந்த பின் – சிவவாக்கியர்:24 380/2,3
கருத்தரித்து உதித்த போது கமல பீடம் ஆனதும்
கருத்தரித்து உதித்த போது காரணங்கள் ஆனதும் – சிவவாக்கியர்:24 384/1,2
கருத்தரித்து உதித்த போது காரணங்கள் ஆனதும்
கருத்தரித்து உதித்த போது கரணம் இரண்டு கண்களாய் – சிவவாக்கியர்:24 384/2,3
தண்மையான காயமும் தரித்த ரூபம் ஆனதும்
வெண்மையாகி நீறியே விளைந்து நின்றது ஆனதும் – சிவவாக்கியர்:24 406/2,3
வெண்மையாகி நீறியே விளைந்து நின்றது ஆனதும்
உண்மையான ஞானிகள் விரித்து உரைக்க வேண்டுமே – சிவவாக்கியர்:24 406/3,4
அந்த ஓர் எழுத்துளே பிறந்து காயம் ஆனதும்
அந்த ஓர் எழுத்துளே ஏகம் ஆகி நின்றதும் – சிவவாக்கியர்:24 430/2,3
அரியதோர் நமச்சிவாயம் ஆதி அந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறு கோடி அளவிடாத மந்திரம் – சிவவாக்கியர்:24 483/1,2
துச்சில் எச்சில் அல்லவோ தூய காயம் ஆனதும்
வைத்த எச்சில் தேன் அலோ வண்டின் எச்சில் பூ அலோ – சிவவாக்கியர்:24 498/2,3
மேல்

ஆனதுவும் (3)

அட்சரங்கள் ஆனதுவும் அகங்காரம் ஆனதுவும் – அழுகணி:3 174/1
அட்சரங்கள் ஆனதுவும் அகங்காரம் ஆனதுவும்
சட்சமையம் ஆனதுவும் என் ஆத்தாளே – அழுகணி:3 174/1,2
சட்சமையம் ஆனதுவும் என் ஆத்தாளே – அழுகணி:3 174/2
மேல்

ஆனதே (18)

திட்டமாய் வந்து அடிக்குதில்லை தேகம் செந்தணல் ஆனதே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 60/2
தூமையும் திரண்டு உருண்டு சொற்குருக்கள் ஆனதே – சிவவாக்கியர்:24 50/4
அம்மையப்பன் அன்னை அன்றி யாரும் இல்லை ஆனதே – சிவவாக்கியர்:24 146/4
சொல்லி ஆற என்னில் வேறு துணைவர் இல்லை ஆனதே – சிவவாக்கியர்:24 206/4
அஞ்செழுத்து அவ்வின் வண்ணம் ஆனதே சிவாயமே – சிவவாக்கியர்:24 209/4
அவனும் உண்டு நானும் இல்லை யாரும் இல்லை ஆனதே – சிவவாக்கியர்:24 232/4
பருவமான போது அலோ பரப்பிரம்மம் ஆனதே – சிவவாக்கியர்:24 239/4
கொதித்து எழுந்து கும்பல் ஆகி ஹூவும் ஹீயும் ஆனதே – சிவவாக்கியர்:24 343/4
பஞ்சபூதம் ஆனதே பரந்து நின்ற மோனமே – சிவவாக்கியர்:24 352/4
குரு இருந்த வழியில் நின்று ஹூவும் ஹீயும் ஆனதே – சிவவாக்கியர்:24 367/4
தானும் தானும் ஆனதே சமைந்த மாலை காலையில் – சிவவாக்கியர்:24 368/3
இப்புறம் ஒடுங்கும் ஓடி எங்கும் லிங்கம் ஆனதே – சிவவாக்கியர்:24 381/4
வீடு கண்டு விண்டிடின் வெட்டவெளியும் ஆனதே – சிவவாக்கியர்:24 382/4
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரமம் ஆனதே – சிவவாக்கியர்:24 392/4
பார்த்த பார்த்த திக்கு எலாம் பரப்பிரம்மம் ஆனதே – சிவவாக்கியர்:24 432/4
தொல்லையாம் வினை விடு என்று தூரதூரம் ஆனதே – சிவவாக்கியர்:24 461/4
ஆனதே பதியது அற்றதே பசு பாசம் – சிவவாக்கியர்:24 462/1
வெண்மையான மந்திரம் விளைந்து நீறது ஆனதே
உண்மையான மந்திரம் அது ஒன்றுமே சிவாயமே – சிவவாக்கியர்:24 506/3,4
மேல்

ஆனதை (4)

சொல்ல அரும் சகல நிட்களம் ஆனதை சொல்லினால் சொல்லாமல் கோனாரே – இடைக்காட்டு:5 7/1
வானாகி நின்று மறைபொருள் ஆனதை வாய்கொண்டு சொல்லுவாரோ – ஏகநாதர்:8 8/2
உண்டி முதல் ஆனதை சுருக்கிட வேணும் – கல்லுளி:13 11/2
அள்ளொணாது அணுகொணாது ஆதி மூலம் ஆனதை
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பணன் – சிவவாக்கியர்:24 433/2,3
மேல்

ஆனதொரு (1)

ஆனதொரு கற்பமதை – அழுகணி:3 80/2
மேல்

ஆனதோ (1)

துறந்ததோ சிறந்ததோ தூய துங்கம் ஆனதோ
இறந்த போதில் அன்றதே இலங்கிடும் சிவாயமே – சிவவாக்கியர்:24 366/3,4
மேல்

ஆனதோர் (3)

பாரடா புருவ மத்தி ஏது என்றக்கால் பரப்பிரமம் ஆனதோர் அண்ட உச்சி – காகபுசுண்டர்:14 11/1
ஆனதோர் நாள் என்றல் ஆகாத நாள் என்றல் – குதம்பை:17 205/1
ஆனதோர் எழுத்திலே அமைந்து நின்ற ஆதியே – சிவவாக்கியர்:24 368/1
மேல்

ஆனந்த (59)

அத்தி மதி சூடும் ஆனந்த பேரொளிதான் – அழுகணி:3 165/1
அடித்த முளை பிடுங்கிவைத்து இறுக்கிப்போடு ஆனந்த உரு குலைந்து பட்டுப்போகும் – இராமதேவர்:6 7/1
தாங்காமல் ஆனந்த வீடு அன்று – கஞ்சமலை:9 5/3
ஆனந்த முத்தியது நிலையாதே – கஞ்சமலை:9 16/4
வெட்டவெளியினை சார்ந்து ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகு களி கூர்ந்து – கடுவெளி:10 23/3,4
குணமாகும் ஆனந்த பரவெளி பொருந்தும் – கல்லுளி:13 37/4
கோன் இதற்கே ஆனந்த போகம் ஆகும் கூடுகின்ற ஆன்மாவே பரமான்மாவாம் – காகபுசுண்டர்:14 89/3
சித்து உலக விதி சத்தினோடு சித்தாய் சேர் அனந்தத்து ஆனந்த சீராம் வேராம் – காரைச்சித்தர்:16 21/4
ஆடு ஆனால் அது மாட்டு அன்றே சித்தர் ஆனந்த போகம் உண்ட ஆண்மை ஆண்மை – கைலாயக்கம்பளி:19 198/3
மனத்தில் கொள்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 1/4
தாளை பணிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 2/4
நீதான் அறிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 3/4
தேர்ந்து கொள்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 4/4
தான் அறிந்து உய்வாயா ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 5/4
நன்றாய் அறிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 6/4
செய்தது அறிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 7/4
உற்று அறிந்து உய்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 8/4
மேவியே காண்பாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 9/4
சீர் பாதம் அல்லவா ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 10/4
நாட்டம் அறிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 11/4
தற்பரம் ஆவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 12/4
ஒன்றும் பயன் இன்று ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 13/4
அறிந்தவன் ஞானி ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 14/4
தலங்கள் தோணும் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 15/4
ஆனந்த கட்டடம் கட்டிவைத்த – சங்கிலி:20 16/2
தெரிந்துகொள்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 16/4
பேணி தெளிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 17/4
விபரம் கேட்பாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 18/4
சுத்தமாய் காணோம் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 19/4
பிதற்றுவது ஏதுக்கு ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 20/4
நன்றாய் தோணுதே ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 21/4
உலகோர்க்கு உதவு ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 22/4
பற்றி இருப்பார் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 23/4
கண்டு அறிந்துகொள் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 24/4
மனைவி சதம் ஆமோவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 25/4
உற்று நீ காண்பாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 26/4
சொல்லை அறிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 27/4
சுக வழி கண்டோர் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 28/4
பாரினில் வாழ்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 29/4
மேதினி போற்றும் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 30/4
நாம் சொந்தம் காண்பாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 31/4
மோனம் உண்டோ சொல் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 32/4
உற்பனம் வாய்க்காது ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 33/4
சேருவது இல்லை ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 34/4
வீடுறுவார்கள் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 35/4
சாற்றை தெரியும் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 36/4
கருணை ஆனந்த முனி கண்டு தொழ வந்த – திரிகோண:27 57/1
வருணன் ஆனந்த மழை மேகம் அருண – திரிகோண:27 57/2
அம்புபட்டு போகாதே ஆனந்த மெய் விளக்கு – பட்டினத்து:30 78/3
தோன்றுமே ஆனந்த சுந்தரர் பின் தோன்றுமே – பட்டினத்து:30 82/2
அமையா மனது அமையும் ஆனந்த வீடு கண்டு அங்கு – பத்திரகிரி:31 87/1
ஆறு ஆதாரம் கடந்த ஆனந்த பேரொளியை – பத்திரகிரி:31 106/1
ஆனந்த வெள்ளம் கண்டு ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 9/4
ஆகார முதலிலே பாம்பதாக ஆனந்த வயலிலே படம் விரித்தே – பாம்பாட்டி:32 112/1
ஆங்கார கோபத்தை அறுத்துவிட்டே ஆனந்த வெள்ளத்தை தேக்கிக்கொண்டே – பாம்பாட்டி:32 116/2
நிராதரமான பண்டு நீங்கா ஆனந்த ரசம் பாங்கதாய் உண்டு – மச்சேந்திர:34 6/2
அறிவால் அறிந்துகொண்டு சிதம்பரத்து ஆடல் கண்டு ஆனந்த பாடல் விண்டேன் – மச்சேந்திர:34 33/2
ஆனந்த திருநடனம் ஆடுவோமே கூடி – வகுளிநாதர்:35 5/2
ஆட்சி தரும் உமையாள் அப்படியே கண்டேன் ஆனந்த திருக்கூத்தின் நடக்கை காப்பே – வால்மீகி:36 14/4
மேல்

ஆனந்தத்தில் (1)

கூறான வட்ட ஆனந்தத்தில் கூடு கோசம் ஐந்தும் கண்டு குன்று ஏறி ஆடு – இடைக்காட்டு:5 32/2
மேல்

ஆனந்தம் (11)

ஐம்புலன் ஒடுங்கியே ஆனந்தம் கொண்டு – கல்லுளி:13 38/4
ஆசை அறுத்தோர்க்கே ஆனந்தம் உண்டு என்ற – குதம்பை:17 116/1
ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்போர்க்கு – குதம்பை:17 229/1
ஆனந்தம் பொங்கி அறிவே மயமான – சதோகநாதர்:23 15/1
ஆகி கூவென்றே உரைத்த அட்சரத்தின் ஆனந்தம்
யோகி யோகி என்பர் கோடி உற்றறிந்து கண்டிடார் – சிவவாக்கியர்:24 332/1,2
அருள் அறிவுதானே ஆனந்தம் அருள் அறிவு – பட்டினத்து:30 73/2
ஆடும் பரமகுரு ஆனந்தம் ஆடுகின்ற – பட்டினத்து:30 87/2
ஆனந்தம் கண்டே அமர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 222/2
ஆய துறை கடந்து அப்பால் பாழின் ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 118/4
ஆல சயனத்து மாலுடன் நின்றே ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 119/4
சாலவே மறை நான்கும் சொன்னதோர் சங்கை தெளிந்து ஆனந்தம் பொங்கி ததும்ப – மச்சேந்திர:34 31/2
மேல்

ஆனந்தம்கொண்டோம் (1)

ஆனந்தம்கொண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 93/4
மேல்

ஆனந்தமதால் (1)

கள்ளுண்டவன் போல் களி தரும் ஆனந்தமதால்
தள்ளுண்டு நின்று ஆடி தடைப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 219/1,2
மேல்

ஆனந்தமதை (1)

உற்றுற்று பார்க்க ஒளி தரும் ஆனந்தமதை
நெற்றிக்கு நேர் கண்டு நிலைப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 229/1,2
மேல்

ஆனந்தமயமுமாக (1)

பூணப்பா ஆனந்தமயமுமாக பொங்கிற்றே அஞ்சு திறை போதத்துக்கு – கைலாயக்கம்பளி:19 177/3
மேல்

ஆனந்தமாக (2)

ஆனந்தமாக நிரம்பிய புங்கம் – கடுவெளி:10 18/4
எட்டிப்பிடித்தோம் என்று ஆனந்தமாக பை – பாம்பாட்டி:32 8/3
மேல்

ஆனந்தமாகவே (1)

அருள் என்னும் அருளையே உண்டை ஆக்கி ஆனந்தமாகவே அதை கடந்தே – பாம்பாட்டி:32 121/2
மேல்

ஆனந்தமாகி (2)

ஆனந்தமாகி அறிவை அறிந்தவர் அட்சரம்தான் அறிவார் – ஏகநாதர்:8 10/2
அலமந்து பூலோக கடலை நீக்கி ஆனந்தமாகி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 120/4
மேல்

ஆனந்தமாம் (2)

அண்டினோர்க்கு ஆனந்தமாம் வழி கூறு – கடுவெளி:10 11/4
ஆத்துமத்தில் ஆனந்தமாம் – காகபுசுண்டர்:14 155/2
மேல்

ஆனந்தமானதடி (2)

ஆனந்தமானதடி – அகப்பேய்:2 28/4
ஆனந்தமானதடி – அழுகணி:3 115/5
மேல்

ஆனந்தமுடன் (1)

தேடுவதும் கூடுவதும் சிந்தை ஆனந்தமுடன்
நாடுவதும்தான் அறிவினால் – பட்டினத்து:30 73/3,4
மேல்

ஆனந்தமுண்டு (1)

ஆனந்தமுண்டு இருந்தக்கால் – பட்டினத்து:30 68/4
மேல்

ஆனந்தர் (1)

கருவூரான் ஆனந்தர் ஆத்தாளே – அழுகணி:3 75/1
மேல்

ஆனந்தவல்லியாலே (1)

ஆகாமல் ஆனந்தவல்லியாலே அடி முடியில் நடு வாசி ஆறுக்குள்ளே – இராமதேவர்:6 2/2
மேல்

ஆனந்தன் (4)

அருளாய் தனி இருந்த ஆனந்தன் இருளாத – திரிகோண:27 17/2
யான் இடபம் முந்தும் அருள் ஆனந்தன் தேன் அடர்ந்த – திரிகோண:27 26/2
அம் கமலத்தே உறையும் ஆனந்தன் எங்கள் குரு – திரிகோண:27 27/2
யாசிக்கும் எங்கள் குரு ஆனந்தன் பூசிக்கும் – திரிகோண:27 28/2
மேல்

ஆனபடியே (1)

ஆனபடியே அழைத்துவிடு ஞான – திரிகோண:27 89/2
மேல்

ஆனவர் (2)

மெய் தலத்து இல்லாத மெய்ப்பொருள் ஆனவர்
பொய் தல தெய்வத்து உண்டோ குதம்பாய் – குதம்பை:17 178/1,2
பத்தியில் தொடர்ந்தவர் பரமயம் அது ஆனவர்
அ தலத்தில் இருந்த பேர்கள் அவர் எனக்கு நாதரே – சிவவாக்கியர்:24 168/3,4
மேல்

ஆனவர்கள் (1)

சின்மயம் ஆனவர்கள் – அகப்பேய்:2 82/4
மேல்

ஆனவாறு (4)

மின் அகத்தில் மின் ஒடுங்கி மின் அது ஆனவாறு போல் – சிவவாக்கியர்:24 94/3
ஆல வித்தில் ஆல் ஒடுங்கி ஆலம் ஆனவாறு போல் – சிவவாக்கியர்:24 95/1
சாவல் நாலு குஞ்சு அது அஞ்சு தாய் அது ஆனவாறு போல் – சிவவாக்கியர்:24 154/1
ஆனவாறு அது ஆயிடும் அகண்டமான சோதியை – சிவவாக்கியர்:24 503/1
மேல்

ஆனவாறே (1)

ஆணலாம் நாலு வகை யோனியாகி அண்டமடா அனந்தனந்தம் ஆனவாறே – காகபுசுண்டர்:14 7/4
மேல்

ஆனவே (1)

வான் எலாம் நிறைந்து மன்னு மாணிக்கங்கள் ஆனவே – சிவவாக்கியர்:24 391/4
மேல்

ஆனாக்கால் (1)

சண்டாளன் ஆனாக்கால் ஆத்தாளே – அழுகணி:3 72/3
மேல்

ஆனாய் (6)

ஊணப்பா குரு பிறகே நிழலை போலே உத்தமனே சச்சிதானந்தன் ஆனாய்
ஆணப்பா தேவிக்கு உபசரித்து வென்று அறிகிறதே சிரவணம் என்று அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 158/3,4
அலை மதி போலே தினமும் ஆனாய் கலை அறிந்து – பட்டினத்து:30 27/2
குற்றமற்ற சிவனுக்கு குண்டலம் ஆனாய்
கூறும் திருமாலினுக்கு குடையும் ஆனாய் – பாம்பாட்டி:32 22/1,2
கூறும் திருமாலினுக்கு குடையும் ஆனாய்
கற்றை குழல் பார்வதிக்கும் கங்கணம் ஆனாய் – பாம்பாட்டி:32 22/2,3
கற்றை குழல் பார்வதிக்கும் கங்கணம் ஆனாய்
கரவாமல் உளம் களித்து ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 22/3,4
மாயனுக்கு படுக்கைக்கு வண்ண பாய் ஆனாய்
கண்ட படை நடுங்கிட காட்சியும் பெற்றாய் – பாம்பாட்டி:32 23/2,3
மேல்

ஆனார் (10)

தீது இல்லா குணமுடைய பிள்ளை ஆனார் சீவேச ஐக்யமது தெரியும்தானே – காகபுசுண்டர்:14 80/4
அந்தமோ ஆதியோ இரண்டும் காணார் அவர்கள் எல்லாம் ரிஷி யோகி சித்தர் ஆனார்
சந்தேகம் உமக்கு உரைக்க போகாது ஐயா சாமிக்கே சொல்லும் ஐயா இதோ வந்தேனே – காகபுசுண்டர்:14 126/3,4
வாலையை பூசிக்க சித்தர் ஆனார் வாலைக்கு ஒத்தாசையாய் சிவ கர்த்தர் ஆனார் – கொங்கணி:18 74/1
வாலையை பூசிக்க சித்தர் ஆனார் வாலைக்கு ஒத்தாசையாய் சிவ கர்த்தர் ஆனார்
வேலையை பார்த்து அல்லோ கூலி வைத்தார் இந்த விதம் தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 74/1,2
தாளப்பா மேருவிலே தவசுபண்ணி சாதகமாய் கைலாய வர்க்கம் ஆனார்
ஆளப்பா பிள்ளை என்றால் அவரே பிள்ளை ஆச்சரியம் இன்னம் உண்டு சொல்லுவேனே – கைலாயக்கம்பளி:19 111/3,4
மாறியதோர் மனம் பிடித்தார் யோகம் ஆனார் மாளுவது நிசம் என்று வாய்மை பூண்டார் – கைலாயக்கம்பளி:19 142/2
தாக்கான பொருள் அல்லோ சச்சிதானந்தம் தடைபெறவே தான் ஆனார் சந்தோடம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 156/3
கண்டிலேன் ஆச்சரியம் குமாரனே பார் கலந்த நல் சென்மம் இவர் கைலாயம் ஆனார்
ஒண்டிலே நாலதுக்கு மகத்வம் என்ன உற்ற சிவ விந்துவில் அப்படி தான் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 190/1,2
நன்றான மௌனம் அல்லோ ரிஷிகள் சித்தர் நாலு திக்கும் சொருபம் அல்லோ ஞானி ஆனார்
நன்றான மௌனத்தை கண்டார் முன்னே நலமாக கூப்பிடுதல் கண்டிலாரே – கைலாயக்கம்பளி:19 192/3,4
செப்பு குயம் ஆனார் ஆசைகொண்டு தேசமதிலே அலைந்து பாசத்து உழல்வார் – மச்சேந்திர:34 22/2
மேல்

ஆனாரும் (1)

நழுந்திட்ட பிள்ளை உண்டோ திறந்தான் உண்டோ நலமாக உமை போல் ஆனாரும் உண்டோ – கைலாயக்கம்பளி:19 197/2
மேல்

ஆனாரே (1)

தேன் என்ற கைலாய வர்க்கம் ஆகி சித்தருக்கு சித்தராய் ரிஷி ஆனாரே – கைலாயக்கம்பளி:19 124/4
மேல்

ஆனால் (7)

கடும் தவம் ஆனால் என் – அகப்பேய்:2 50/2
உத்திரத்தை காட்டி அல்லோ ஊர் அம்பலம் ஆனால்
சித்திரமும் வேறு ஆமோ என் கண்ணம்மா – அழுகணி:3 30/3,4
சூதான கோட்டை எல்லாம் சுட்டுவிட நாள் ஆனால்
பாதாள வத்து எல்லாம் என் கண்ணம்மா – அழுகணி:3 36/3,4
நேசமதாய் நடு இருந்த சுடர்தான் நீங்கி நீங்காமல் ஒன்று ஆனால் அதுதான் முத்தி – உரோம:7 3/2
நாளப்பா நானும் அந்தப்படியே செல்வேன் நலமாக இன்னமும்தான் அகண்டம் ஆனால்
வாளப்பா காகம் என்ற ரூபம் ஆனேன் வடவரையின் கூடு தொத்தி இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 48/3,4
பணிந்திட்ட கொங்கணரை பார்த்து நாதன் பார் உலகில் பிறந்தவன் இப்படி தான் ஆனால்
பணிந்திட்ட சடம் போக்கி கைலாய தேகமானதுதான் வெகு கடினம் அதிக மெத்த – கைலாயக்கம்பளி:19 189/1,2
ஆடு ஆனால் அது மாட்டு அன்றே சித்தர் ஆனந்த போகம் உண்ட ஆண்மை ஆண்மை – கைலாயக்கம்பளி:19 198/3
மேல்

ஆனாலும் (4)

மாடுதான் ஆனாலும் ஒரு போக்கு உண்டு மனிதனுக்கோ அவ்வளவும் தெரியாதப்பா – அகத்தியர்:1 16/1
சண்டாளன் ஆனாலும் ஆத்தாளே – அழுகணி:3 76/1
கூரையா அங்குலம்தான் ஆனாலும் சென்றால் குறிக்குள்ளேதான் அடக்கிக்கொண்டது ஐயா – உரோம:7 5/3
சுதையாச்சே ஆனாலும் பொங்கி உள்ளம் சுடுவான் பார் ரசயோகி ஞானிதானே – கைலாயக்கம்பளி:19 95/4
மேல்

ஆனாள் (3)

நாதியின் ஊமை எழுத்து இவள்தான் அல்ல ஞான வகை இவள்தான் ஆனாள் – கொங்கணி:18 13/2
ஆதரவாகிய தங்கை ஆனாள் நமக்கு ஆசை கொழுந்தியும் மாமி ஆனாள் – கொங்கணி:18 65/2
ஆதரவாகிய தங்கை ஆனாள் நமக்கு ஆசை கொழுந்தியும் மாமி ஆனாள் – கொங்கணி:18 65/2
மேல்

ஆனேண்டி (5)

இ வேடம் ஆனேண்டி – அழுகணி:3 21/5
வேகாத கால் அறியேன் விதி மோசம் ஆனேண்டி
நோகாமல் நொந்து அல்லோ என் கண்ணம்மா – அழுகணி:3 25/3,4
நொடியில் மெழுகு ஆனேண்டி – அழுகணி:3 25/5
இடம் அறியாது ஆனேண்டி – அழுகணி:3 182/3
சமையம் பிணக்கு ஆனேண்டி – அழுகணி:3 187/3
மேல்

ஆனேன் (5)

உன்னை மறந்து அல்லோ உளுத்தமரம் ஆனேன்
தன்னை மறந்தார்க்கு தாய்தந்தை இல்லையடி – அழுகணி:3 28/1,2
உத்திரத்தை காட்டாமல் ஊர் அம்பலம் ஆனேன்
உத்திரத்தை காட்டி அல்லோ ஊர் அம்பலம் ஆனால் – அழுகணி:3 30/2,3
வாளப்பா காகம் என்ற ரூபம் ஆனேன் வடவரையின் கூடு தொத்தி இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 48/4
ஆரடா என்னை போல் அறிவார் உண்டோ ஆதி என்ற சித்திக்கும் ஆதி ஆனேன்
வீரடா விமலரிடம் செல்லும்போது வெற்றியுடன் எனை எடுத்து முத்தமிட்டார் – காகபுசுண்டர்:14 49/2,3
பேர் கொண்டேன் சொரூப சித்தி அனேகம் பெற்றேன் பெரியோர்கள்-தங்களுக்கு பிரியன் ஆனேன்
வேர் கண்டேன் ஆயிரத்தெட்டு அண்டகூட வீதி எல்லாம் ஓர் நொடிக்குள் விரைந்து சென்றேன் – காகபுசுண்டர்:14 101/1,2
மேல்

ஆனை (4)

காட்டு ஆனை மேல் ஏறி கடைத்தெருவே போகையிலே – அழுகணி:3 13/1
காட்டு ஆனை மேல் ஏறி என் கண்ணம்மா – அழுகணி:3 13/4
ஆடு நாடு தேடினும் ஆனை சேனை தேடினும் – சிவவாக்கியர்:24 242/1
அருவருப்பூட்டும் ஐந்தலை நாற்கை ஆனை போல் வயிறு முன் துருத்தும் – தடங்கண்:26 2/1
மேல்

ஆனைக்கல் (2)

குடுகுடு ஆனைக்கல் கோமான்கும் ஆனைக்கல் – கதேந்திர:11 35/1
குடுகுடு ஆனைக்கல் கோமான்கும் ஆனைக்கல்
தேசதேச வாசக்கல் தெக்கு நல்ல சீமைக்கல் – கதேந்திர:11 35/1,2
மேல்

ஆனைக்கு (1)

ஆட்டுக்கு இரண்டு கால் என்று சொன்னேன் நம் ஆனைக்கு பானைக்கு நிற்குமேல் சூல் – கொங்கணி:18 98/1
மேல்

ஆனோம் (1)

நினைத்தபடியே முடித்து நின்மலம் ஆனோம்
சத்தியமாய் எங்கள் கடம்தான் அழியாதே – பாம்பாட்டி:32 77/2,3