குற்றொற்று இரட்டும் உயிர் வந்தால் ய ர ழக்-கண்
நிற்க பின் வல்லெழுத்து நேருமேல் ஒற்றாம் – நேமி-எழுத்து:1 15/1,2 மேல்
முனைவர் ப.பாண்டியராஜா
M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)மேலும்…