கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நூக்கல் 1
நூதனம் 1
நூபுரம் 2
நூல் 17
நூல்கள் 1
நூலின் 4
நூலும் 1
நூலே 6
நூலை 2
நூலோர் 19
நூலோர்தாமே 1
நூவும் 1
நூழில் 1
நூழிலே 1
நூழை 1
நூற்கும் 3
நூற்பா 3
நூற்பாவில் 1
நூற்றுப்பத்தே 1
நூற்றொன்று 1
நூறாயிரங்கள் 2
நூறாயிரம் 1
நூறு 5
நூறை 1
நூன்முகம் 1
நூன்முடிபு 1
நூனம் 1
நூனாழியே 1
நூக்கல் (1)
தரிப்பற நூக்கல் ஊன்றல் நோன்றலும் தள்ளல் முப்பேர் – 9.செயல்:9 62/4
நூதனம் (1)
நல்ல நூதனம் விருந்து நவம் கடி புத்தேள் கோடி – 8.பண்பு:8 45/3
நூபுரம் (2)
பெரிய நூபுரம் சிலம்பின் பேதமே வேறொன்றில்லை – 7.செயற்கைவடிவ:7 25/2
அரவம் நூபுரம் பாம்பு ஓசை ஆய்வு என்ப வருத்தம் ஆய்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 168/1
நூல் (17)
ஏமமா முதல் நூல் சொல்ல கணதரர் இயன்ற பாவால் – 1.தேவப்பெயர்:1 2/2
அங்கு அது போய பின்றை அலகுஇல் நூல் பிறந்த மற்றும் – 1.தேவப்பெயர்:1 3/1
மான நூல் விலங்கின் ஆணின் மரபு என அடைத்தவாறே – 3.விலங்கின்பெயர்:3 33/4
பொருஇல் நூல் உணர்ந்து சொன்ன புலவர்தம் வாக்குத்தானே – 3.விலங்கின்பெயர்:3 36/4
தந்திரம் பனுவலோடு சமயம் சூத்திரமும் நூல் பேர் – 10.ஒலிப்பெயர்:10 24/4
சுக்கை தாரகை மாலை பேர் சூத்திரம் பொறி நூல் நூற்பா – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/2
ஏதி ஆயுதம் வாள் என்ப இழை நூல் ஆபரணம் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 101/4
கலை மதி பங்கு தூசு கல்வி நூல் இரலை காஞ்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 211/4
நுவணை நூல் நுண்மை பிண்டி நூலே சாத்திரமும் தந்தும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 231/2
தவ என்ப மிகுதி குன்றல் தந்தே நூல் சாத்திர பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 231/3
பனுவலே கிளவி நூல் ஆம் படப்பை ஊர்ப்புறமே தோட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 301/4
மனுவே மந்திரம் ஓர் நூல் ஆம் மண்ணை பேய் இளமை மூடன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 309/2
பாகு அடர் சொல்லின் நல்லாய் பகரும் நூல் இயல்பு இதாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 52/4
நெறி பெறும் இவையே என்ன நிகழ்த்துவர் நூல் வல்லோரே – 12.பல்பொருள்கூட்டம்:12 60/4
உதவிய உலக நூல் ஈரேழு எனும் உலகுதாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 73/4
நாட்டிய அவனுக்கு ஆகும் நவின்ற நூல் வழக்கு இது ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 133/4
மன்னும் நூல் மறை பினாக வார் சிலை சத்தி ஆழி – 12.பல்பொருள்கூட்டம்:12 147/3
நூல்கள் (1)
உன்னிய நூல்கள் ஓதும் ஓதும் ஓர் இருநான்கு சித்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 83/4
நூலின் (4)
பழுதுஅறு தோலின் நூலின் பற்பல விதங்களாக – 7.செயற்கைவடிவ:7 1/3
உறையும் இன்னிசை எழாலே ஓதிய நூலின் பண்பாம் – 10.ஒலிப்பெயர்:10 41/4
கருமபூமி என்னும் பேர் கண்டது ஒன்று உண்டு நூலின் – 12.பல்பொருள்கூட்டம்:12 65/4
இன்னவை உலக நூலின் இயற்கையே என்று காண்மின் – 12.பல்பொருள்கூட்டம்:12 79/4
நூலும் (1)
தோம் இலா மூன்று நூலும் துவம் என உதித்த அன்றே – 1.தேவப்பெயர்:1 2/4
நூலே (6)
விரித்தது வினவி கேட்கில் விராத்தியன் என்னும் நூலே – 2.மக்கள்பெயர்:2 61/4
தொடர் உறு நூலே தந்து சூத்திரம் பனுவலும் பேர் – 7.செயற்கைவடிவ:7 59/4
நுவணை நூல் நுண்மை பிண்டி நூலே சாத்திரமும் தந்தும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 231/2
ஓளியே யானைக்கூடம் ஒழுங்கு என்றும் வழங்கும் நூலே
கோளி தொன் மரமே அத்தி கொள்வோனும் கொழிஞ்சியும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 262/2,3
உவமானம் இல்லா மேல் ஏழ்உலகு எனும் அறிவன் நூலே – 12.பல்பொருள்கூட்டம்:12 72/4
உடையவன் இறைவன் என்ன உரைக்கும் ஆருகத நூலே – 12.பல்பொருள்கூட்டம்:12 86/4
நூலை (2)
ஏய வாலுவரே மிக்க கூவியர் என்றும் நூலை
ஆயும் பானசிகர் என்றும் பாசகர் என்றும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 37/3,4
சிறந்திட உயிர்கள் ஈசன் செய்திடும் சீல நூலை
அறிந்தும் அஃது அறியாதாரை போறலே அறிமடம்தான் – 8.பண்பு:8 50/3,4
நூலோர் (19)
ஆன தெய்வதம்மே தெய்வம் ஆம் என உரைப்பர் நூலோர்
தானவர் அவுணரோடு தைத்தியர் திதியின் மைந்தர் – 1.தேவப்பெயர்:1 51/2,3
கேட்டை வல்லாரை என்றும் கிளத்துப வளத்த நூலோர்
தேட்கடை குருகு கொக்கு சிலையுடன் அன்றில் ஆனி – 1.தேவப்பெயர்:1 83/2,3
ஐயர் வேதியரே நூலோர் அறுதொழிலாளர் ஆய்ந்தோர் – 2.மக்கள்பெயர்:2 5/1
பெருமையில் சிறந்தோன் என்று பேசினர் மாசுஇல் நூலோர் – 2.மக்கள்பெயர்:2 9/4
உறைந்திடு நூலோர் சூழ்வோர் உழையர் மந்திரரே நீதி – 2.மக்கள்பெயர்:2 21/3
கழியுடல் முழுவெலும்பு கங்காளம் என்பர் நூலோர்
விழை பொறி கரணம் கந்தம் மேவும் இந்திரியம் மு பேர் – 2.மக்கள்பெயர்:2 104/3,4
இரலை புல்வாய்க்கும் பேர் ஆம் என்றனர் குன்றா நூலோர் – 3.விலங்கின்பெயர்:3 22/4
சலஞ்சலம் பணிலம் என்று சாற்றினர் ஏற்ற நூலோர் – 3.விலங்கின்பெயர்:3 72/4
மரு கிளர் தாமரைக்காய் வராடகம் என்ப நூலோர்
அரத்த உற்பலமே வாசம் அடர்ந்த செங்குவளை கோல – 4.மரப்பெயர்:4 60/2,3
வீடு கைவல்லியம்மே மீளாத கதியே நூலோர்
பாடு நிர்வாணத்தோடு பரகதி சிவமே முத்தி – 5.இடப்பெயர்:5 2/2,3
மிண்டிய அகாதம் நீந்தும் வெம் புனல் என்ப நூலோர்
கண்டிடும் கலங்கல் நீரே கலுழி ஆவிலமும் ஆகும் – 5.இடப்பெயர்:5 26/2,3
விதம் உறு கோணம் என்றும் விளம்புவர் அளந்த நூலோர் – 7.செயற்கைவடிவ:7 49/4
சுட்டுக்கோல் என்று நாமம் சொல்லுப நல்ல நூலோர்
முட்டிய பெருங்குறட்டை முருடு என மொழிப ஓங்கி – 7.செயற்கைவடிவ:7 50/2,3
இட்ட பேர் இரண்டும் ஆம் என்று இயம்பினர் வியந்த நூலோர் – 9.செயல்:9 54/4
தோம்இலா யசுவாம் என்று சொல்லுவர் நல்ல நூலோர்
சாமமே மூன்றாம் வேதம் தகைபெறு கீதம் சாரும் – 10.ஒலிப்பெயர்:10 23/2,3
இடக்கரே மறைத்த வார்த்தை கும்பமும் என்ப நூலோர்
கடைப்பிடி மறப்பிலாமை கருதிய தேற்றம் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 55/3,4
நூலோர் மந்திரிகள் பார்ப்பார் நுவல் கவி புலவர்க்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 228/3
குரவர் ஓர் ஐவர் என்றே கூறினர் வேறு நூலோர்
ஒருவனே ஒருத்தி மற்றும் உரைத்திடும் பலரே ஒன்று – 12.பல்பொருள்கூட்டம்:12 39/2,3
வியனுறும் யோகம் என்று விதித்தனர் மதித்த நூலோர் – 12.பல்பொருள்கூட்டம்:12 84/4
நூலோர்தாமே (1)
சொற்றனர் அனுடம் என்று சோர்வுஇலா நூலோர்தாமே – 1.தேவப்பெயர்:1 82/4
நூவும் (1)
எண்ணொடு திலமும் நூவும் எள் கவ்வை இளங்காயின் பேர் – 4.மரப்பெயர்:4 42/2
நூழில் (1)
தும்பையே அலாபு மற்றை சுரை நூழில் கொடிக்கொத்தான் ஆம் – 4.மரப்பெயர்:4 35/2
நூழிலே (1)
நூழிலே கோறல் யானை நுண்கொடி கொடிக்கொத்தான் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 256/4
நூழை (1)
நுணுகொடு நுவணை நூழை நொசிவு ஈராறு இவை நுண்மை பேர் – 8.பண்பு:8 11/2
நூற்கும் (3)
ஐய நுண்ணிடையார் நூற்கும் அ பஞ்சின் தொடர் நுனி பேர் – 6.பல்பொருள்:6 21/3
மடல் பனையேடு போல்வ மலர் இதழ் ஓர் நூற்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/2
காரிகை அழகு பெண்ணே கலித்துறை ஓர் நூற்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 187/2
நூற்பா (3)
படி புகழ்கின்ற நூற்பா அகவலை பகருங்காலே – 10.ஒலிப்பெயர்:10 25/4
சுக்கை தாரகை மாலை பேர் சூத்திரம் பொறி நூல் நூற்பா
எக்கரே சொரிதலோடு குவிதலும் இருபேர் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/2,3
பா என்ப பனுவல் நூற்பா பரவுதல் பரப்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 242/3
நூற்பாவில் (1)
பிங்கலர் உரை நூற்பாவில் பேணினர் செய்தார் சேர – 1.தேவப்பெயர்:1 3/3
நூற்றுப்பத்தே (1)
நொடிதரின் சதம் என்று ஆகும் ஆயிரம் நூற்றுப்பத்தே – 8.பண்பு:8 81/4
நூற்றொன்று (1)
இனையவை தேவர் ஈட்ட செய்யுள் நூற்றொன்று இசைத்தான் – 1.தேவப்பெயர்:1 101/3
நூறாயிரங்கள் (2)
ஆரும் எண்பானான் கோடே அமைத்த நூறாயிரங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 70/4
வரும் அதியுகம்தான் மீள மதித்த நூறாயிரங்கள்
பிரமம் ஆம் பிரமம் நூறாயிரம் அது கோடிதானே – 12.பல்பொருள்கூட்டம்:12 152/2,3
நூறாயிரம் (1)
பிரமம் ஆம் பிரமம் நூறாயிரம் அது கோடிதானே – 12.பல்பொருள்கூட்டம்:12 152/3
நூறு (5)
குடி நூறு பட இருந்தால் குறைவுள கிராமம் ஆகும் – 5.இடப்பெயர்:5 36/1
நெடிய கா துலாங்கள் என்ப நிறை நூறு பலமே ஆகும் – 8.பண்பு:8 81/2
படியில் ஒன்று ஏகம் என்ப பத்து என்ப தசம் ஆம் நூறு
நொடிதரின் சதம் என்று ஆகும் ஆயிரம் நூற்றுப்பத்தே – 8.பண்பு:8 81/3,4
சதம் இலை இறகு நூறு சத்தமே ஓசை ஏழ் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 112/1
கரு தரு கோடி நூறு கணகம் ஆம் கணகம் பத்து – 12.பல்பொருள்கூட்டம்:12 153/1
நூறை (1)
மடங்கிய துவி பெண்ணாமை மலங்கின் பேர் நூறை என்ப – 3.விலங்கின்பெயர்:3 74/4
நூன்முகம் (1)
முந்திய பதிகமே நூன்முகம் இவை பாயிர பேர் – 10.ஒலிப்பெயர்:10 24/2
நூன்முடிபு (1)
இடர் அறும் இலம்பகங்கள் நூன்முடிபு இரு முப்பேரே – 10.ஒலிப்பெயர்:10 25/2
நூனம் (1)
நொடி பிதிர் கிளவி ஆகும் நூனம் நிச்சயமே குன்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/4
நூனாழியே (1)
அளவுஇல் காருகர் நாடா நூனாழியே ஆகும் என்ப – 7.செயற்கைவடிவ:7 57/4