கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
எஃகம் 3
எஃகமும் 1
எஃகு 2
எக்கரே 1
எகின் 2
எகினம் 1
எகினமே 1
எகினன் 1
எகினும் 1
எங்கள் 3
எங்கும் 2
எச்சம் 3
எச்சம்தான் 1
எச்சமே 2
எச்சில் 1
எஞ்சல் 1
எஞ்சல்இல் 1
எஞ்சிய 1
எட்டர் 1
எட்டாம் 2
எட்டி 2
எட்டியரே 1
எட்டில் 1
எட்டு 6
எட்டும் 14
எட்டுமே 2
எட்டே 3
எட்டோடு 1
எடுக்கும் 1
எடுத்த 1
எடுத்தல் 1
எடுத்தலோசை 1
எடுத்து 6
எடுத்துக்காட்டல் 1
எண் 20
எண்கணன் 1
எண்கால்புள் 2
எண்கு 1
எண்குணங்கள் 1
எண்குணன் 1
எண்குற்றம் 1
எண்சிறப்பும்உள்ளோன் 1
எண்ணப்பெற்றனர் 1
எண்ணம் 2
எண்ணமே 1
எண்ணர் 1
எண்ணல் 1
எண்ணலே 1
எண்ணான்கு 3
எண்ணி 1
எண்ணில் 1
எண்ணில்கண்உடையோன் 1
எண்ணும் 3
எண்ணெய் 3
எண்ணைந்து 2
எண்ணைந்தும் 1
எண்ணைந்தே 1
எண்ணொடு 1
எண்ணோலை 1
எண்தோளன் 1
எண்தோளி 2
எண்பத்திரண்டு 1
எண்பானான் 1
எண்பேர் 2
எண்பேராயம் 1
எண்பேரே 1
எண்மர் 1
எண்மை 1
எத்தன்மைத்து 1
எதிர் 3
எதிர்காலத்தை 1
எதிர்கொடுபோதல் 1
எதிர்கொளல் 1
எதிர்த்து 1
எதிர்தல் 3
எதிர்ந்த 1
எதிர்ந்து 1
எதிர்ப்பு 1
எதிர்மொழி 1
எதிர்மொழியும் 1
எதிர்வும் 1
எதிர்இல் 1
எதுகையாக 1
எந்திரங்கள் 1
எந்திரம் 1
எந்திரமே 1
எப்பிறப்பும் 1
எப்பொருட்கும்தானே 1
எப்போது 1
எம் 1
எம்மான் 1
எம்மை 1
எம்மோடு 1
எய் 2
எய்தல் 2
எய்திடுதல் 1
எய்திடும் 1
எய்திய 7
எய்து 2
எய்துமே 1
எய்யாமை 1
எய்யும் 2
எயில் 1
எயிலுள் 1
எயிலே 1
எயிற்குள் 1
எயிற்றி 1
எயிற்று 1
எயிறு 2
எயிறும் 1
எயினர் 1
எயினரே 1
எரி 7
எரிகாசு 1
எரிசுடர் 1
எருக்கல் 1
எருக்கு 1
எருத்தம் 1
எருத்தின் 1
எருத்து 1
எருது 2
எருதும் 1
எருந்து 1
எருந்தே 1
எருமை 7
எருமையின் 1
எருமையே 2
எருமையோடு 1
எருவையே 4
எல் 1
எல்லா 2
எல்லாம் 15
எல்லியோடு 1
எல்லு 1
எல்லே 1
எல்லை 6
எல்லையாக 1
எல்லையின் 1
எல்லையே 2
எல்லொடு 1
எலாம் 4
எலி 5
எலியின் 1
எலும்பின் 1
எலும்பு 1
எலுமிச்சை 2
எலுவனும் 1
எலுவினோடு 1
எவ்வம் 1
எவ்வம்இல் 1
எவ்விடம் 1
எவண் 1
எவற்றிற்கும் 1
எவன் 2
எவனே 1
எவையும் 1
எழ 2
எழால் 2
எழாலே 1
எழில் 10
எழிலி 2
எழினி 1
எழு 12
எழுச்சி 2
எழுச்சிக்கும் 1
எழுச்சியின் 1
எழுத்தாணி 1
எழுத்தினோடு 1
எழுத்து 10
எழுத்துக்கு 1
எழுத்தும் 2
எழுத்தோடு 1
எழுதல் 1
எழுதலே 1
எழுதாக்கேள்வி 1
எழுது 1
எழுதுகோலால் 1
எழுதுகோலே 2
எழுதுதல் 1
எழுந்து 2
எழுநதியின் 1
எழுப்பல் 1
எழுபத்தாறு 1
எழுபத்தெட்டும் 1
எழுபான் 1
எழும் 9
எழுமுனிவர் 1
எழுமூன்றாமே 1
எழுமையும் 1
எழுவகை 1
எழுவர் 1
எழுவாய் 1
எழுவித 1
எள் 3
எள்ள 1
எள்ளல் 1
எள்ளலே 1
எளிது 1
எளிமை 3
எள்இளங்காய் 2
எற்றல் 4
எற்று 2
எற்றுதல் 2
எறி 2
எறிதல் 4
எறிதலும் 1
எறிதலே 1
எறிந்தோன் 1
எறிபடை 1
எறிமணி 1
எறும்பி 1
எறும்பு 3
எறுழ் 2
எறுழியும் 2
எறுழே 1
என் 7
என்ப 536
என்பதாகும் 1
என்பதாமே 4
என்பதானே 4
என்பது 82
என்பதுதான் 1
என்பதும் 2
என்பதுவே 5
என்பர் 7
என்பவாம் 1
என்பன 1
என்பு 4
என்ற 2
என்றல் 7
என்றலும் 1
என்றவன் 1
என்றனர் 1
என்றாகும் 12
என்றாமே 1
என்றிட்ட 1
என்றிட்டல் 1
என்றிட்டலோடு 1
என்றிட 1
என்று 119
என்றும் 55
என்றூழ் 2
என்றூழே 1
என்றே 10
என்றொலித்தல் 1
என்றோதும் 1
என்ன 13
என்னல் 1
என்னலாகும் 1
என்னலாமே 4
என்னவே 1
என்னா 1
என்னாமல் 1
என்னில் 2
என்னும் 9
என்னே 1
என்னை 1
என 36
எனப்படும் 1
எனல் 2
எனும் 21
எஃகம் (3)
பரிதியே வலயம் எஃகம் பகர் சுதரிசனம் ஆழி – 7.செயற்கைவடிவ:7 2/3
அயில் சத்தி எஃகம் ஞாங்கர் உடம்பிடி ஐந்தும் வேல் ஆம் – 7.செயற்கைவடிவ:7 7/1
கடும் ஏதி கருவி எஃகம் கடியும் ஆயுத பொது பேர் – 7.செயற்கைவடிவ:7 16/2
எஃகமும் (1)
பிண்டி பாலத்தின் நாமம் பீலித்தண்டு எஃகமும் பேர் – 7.செயற்கைவடிவ:7 10/2
எஃகு (2)
தங்கிடும் உருக்கின் நாமம் எஃகு என சாற்றலாமே – 6.பல்பொருள்:6 8/4
ஏந்தலே பெருமை மேடு ஆம் எஃகு உருக்கொடு வேல் கூர்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 128/3
எக்கரே (1)
எக்கரே சொரிதலோடு குவிதலும் இருபேர் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/3
எகின் (2)
சிந்திகம் ஆமிலம் சிந்தூரமே எகின் புளி பேர் – 4.மரப்பெயர்:4 16/1
இதமுறும் மாழை சிஞ்சம் எகின் மூன்றும் புளிமாவின் பேர் – 4.மரப்பெயர்:4 18/2
எகினம் (1)
எகினம் ஓதிமம் மராளம் விகங்கம் வக்கிராங்கம் அன்னம் – 3.விலங்கின்பெயர்:3 50/1
எகினமே (1)
எகினமே புளிமா ஞாளி கவரிமா நீர்நாய் அன்னம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/4
எகினன் (1)
கூரனே எகினன் அக்கன் குரைமுகன் ஞமலி ஞாளி – 3.விலங்கின்பெயர்:3 25/2
எகினும் (1)
கவரிமா படகம் பட்டம் மானமா எகினும் காட்டும் – 3.விலங்கின்பெயர்:3 21/2
எங்கள் (3)
நல் அறிவாளன் எங்கள் நறும் குன்றை ஞான மூர்த்தி – 1.தேவப்பெயர்:1 4/2
மகிழ் குணபத்திரன் எங்கள் வழி தெய்வம் போல்வான் சொல்ல – 1.தேவப்பெயர்:1 6/3
பரமசுந்தரி இயக்கி பகவதி அம்மை எங்கள்
அருகனை முடி தரித்தாள் அம்பிகை அறத்தின்செல்வி – 1.தேவப்பெயர்:1 39/2,3
எங்கும் (2)
துலங்குதல் ஒளிர்தல் எங்கும் சுடருதல் பிறழ்தல் ஈரேழ் – 8.பண்பு:8 23/3
பொழியும் ஆவர்த்தம் எங்கும் போர்த்த புட்கலம் சங்காரம் – 12.பல்பொருள்கூட்டம்:12 77/1
எச்சம் (3)
மைந்தன் கால் பொருள் சேய் எச்சம் வழி பிறங்கடை மகன் பேர் – 2.மக்கள்பெயர்:2 80/4
மிச்சிலோடு எச்சம் சேடம் மிகு பொருள் என்ப முப்பேர் – 6.பல்பொருள்:6 23/3
உறும் உறுப்பு இல்லா பிண்டம் ஓதிய எண் மெய் எச்சம்
நிறையும் நீர் நிலனே தேயு நிகழ் சுடர் மதியே வானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 96/2,3
எச்சம்தான் (1)
இறை ஆகும் எச்சம்தான் இ இருபாற்கும் ஏற்கும் என்ப – 2.மக்கள்பெயர்:2 81/3
எச்சமே (2)
எச்சமே கிரது வேள்வி இட்டியே அசனம் ஓமம் – 9.செயல்:9 13/2
எச்சமே குறை சேய் யாகம் இபம் என்ப மரக்கோடு யானை – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/3
எச்சில் (1)
உச்சிட்டம் ஒன்றே எச்சில் பிரப்பு பேருண்டி ஆமே – 6.பல்பொருள்:6 23/4
எஞ்சல் (1)
சிறுகலே ஈனம் ஊனம் சிங்கலே எஞ்சல் தேய்வு ஆம் – 8.பண்பு:8 14/2
எஞ்சல்இல் (1)
எஞ்சல்இல் சிறப்பின் ஏறும் இராசவாகனமது ஆமே – 7.செயற்கைவடிவ:7 47/4
எஞ்சிய (1)
எஞ்சிய மரணம் வியோகம் இல்லெனல் கழிவு இறத்தல் – 9.செயல்:9 20/3
எட்டர் (1)
உந்திய அருளோனே காருண்ணியன் என்பர் எட்டர்
வந்திகள் கவிகள் கற்றோர் வண்டரே கடிகைமாக்கள் – 2.மக்கள்பெயர்:2 47/3,4
எட்டாம் (2)
பொருமுதல் கசிவே ஏங்கல் உரோதனம் இரங்கல் எட்டாம்
தெரிசனம் பார்வை நோக்கம் சிறப்பின் கண்ணுறல் காண்டல் பேர் – 9.செயல்:9 8/2,3
சொரிதலே சூர்த்தலோடு பிரமரி சுழலல் எட்டாம்
பரிகரி தாவல் சேறல் பாறுதல் ஓவல் மீளல் – 9.செயல்:9 41/2,3
எட்டி (2)
கைத்த கோடரமே காளம் காஞ்சிரை முட்டி எட்டி – 4.மரப்பெயர்:4 28/4
மதுகமே இருப்பை எட்டி மதுரம் ஆம் தராவும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 96/3
எட்டியரே (1)
இளங்கோக்கள் மன்னர்பின்னர் இப்பர் எட்டியரே நாய்கர் – 2.மக்கள்பெயர்:2 25/1
எட்டில் (1)
உலவு தீ வாயு விண் என்று ஓதிய கணங்கள் எட்டில்
நலம் உறு கவிதை முன்னர் நாட்டிய நான்கும் நன்று ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 97/2,3
எட்டு (6)
பெருகிய கடைநாள் சூலம் பெருநாள் எட்டு இரேவதி பேர் – 1.தேவப்பெயர்:1 86/4
துன்னிய கந்தமாதனத்தொடு சூழ் வெற்பு எட்டு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 79/3
இறைவனது அறத்துள் கூறும் எட்டு உறுப்பு இவைகள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 85/4
வெட்டலே கட்டல் ஊன்றல் மெய் பரிசங்கள் எட்டு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 92/2
நட்டம் வேற்று அரசு கிள்ளை நாடு உறும் கேடு எட்டு என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 92/4
வினவிய எட்டு ஒன்பானும் விருத்தம் ஒன்றில்லை தன் நாள் – 12.பல்பொருள்கூட்டம்:12 103/2
எட்டும் (14)
விரதமா கொள்வோன் மேன்மை தருமன் பேர் எட்டும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 14/4
இலகிய நிரையே தேனு பெற்றம் இ எட்டும் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 12/2
மூரியே மகிடம் எட்டும் மொழியும் மற்று ஆண் பொது பேர் – 3.விலங்கின்பெயர்:3 15/3
துருமமே குசம் என்று எட்டும் சொல்லிய மர பொது பேர் – 4.மரப்பெயர்:4 44/3
விரவிய ஆலகாலம் விடம் எட்டும் நஞ்சின் பேரே – 6.பல்பொருள்:6 31/3
கேடகம் தோலினோடு கிடுகு எட்டும் பலகையின் பேர் – 7.செயற்கைவடிவ:7 18/2
அகலுளே வியலிடங்கள் அகலம் இ எட்டும் ஆகும் – 8.பண்பு:8 12/2
எண்ணலே புகறல் எட்டும் குறித்திடல் என்னலாகும் – 8.பண்பு:8 35/2
கதவு அரண் காப்பு தட்டி கடி எட்டும் காவல் பேரே – 9.செயல்:9 33/3
கொன் எயிற்று அழல் விழி கார்க்கோடகன் என்ற எட்டும்
முன்னிய கடவுள் பாம்பின் மொழி அபிதானம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 80/3,4
சயமுறு தியானத்தோடு தாரணை சமாதி எட்டும்
வியனுறும் யோகம் என்று விதித்தனர் மதித்த நூலோர் – 12.பல்பொருள்கூட்டம்:12 84/3,4
வரம்புஇலா இன்பம் என்றே வாய்த்திடும் குணங்கள் எட்டும்
தரம்பெறு சைவநூவின் சாற்றிய தொகையாம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 88/1,2
தணவா மானதமே கன்மம் சலிதியே தருதம் எட்டும்
கணியார்தம் கணிதம் தீபம் கவரி கண்ணாடி தோட்டி – 12.பல்பொருள்கூட்டம்:12 91/2,3
சத்தமே வத்துவோடு சதுரங்கம் செய்யுள் எட்டும்
புத்தரே காணப்பட்ட பொருள் குறை நிறைவே என்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 102/2,3
எட்டுமே (2)
புதிய சந்திரன் மூவேழும் எட்டுமே புகன்ற நாமம் – 1.தேவப்பெயர்:1 67/4
இதத்துடன் ஒதுக்கல் ஏர்பு என்று எட்டுமே எழுச்சியின் பேர் – 9.செயல்:9 38/4
எட்டே (3)
மறு அறு பொழுதில் கூடல் வசியர்தம் குணங்கள் எட்டே – 12.பல்பொருள்கூட்டம்:12 90/4
புணர் மீனே முரசு கும்பம் பொலி கொடி சுபம் ஓர் எட்டே – 12.பல்பொருள்கூட்டம்:12 91/4
பெறும் இயமானன் வாயு பேசிய கணங்கள் எட்டே – 12.பல்பொருள்கூட்டம்:12 96/4
எட்டோடு (1)
அன்னது இவ்விட பேர்க்கு எட்டோடு அறுபது விருத்தம் செய்தான் – 5.இடப்பெயர்:5 68/3
எடுக்கும் (1)
காப்புக்கு முன் எடுக்கும் கடவுள்தான் மாலே ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 140/1
எடுத்த (1)
எடுத்த வாளா எனும் சொல் இது கேளா ஆகும் என்ப – 10.ஒலிப்பெயர்:10 13/3
எடுத்தல் (1)
அயலவர் எடுத்தல் எற்றல் ஆங்கு அவை எழுப்பல் ஆமே – 9.செயல்:9 7/4
எடுத்தலோசை (1)
பிளிறலே உளையும் போத பிரற்றலும் எடுத்தலோசை
வளியினால் அசையும் சீலை இலையொலி மருமராஞ்சம் – 10.ஒலிப்பெயர்:10 45/3,4
எடுத்து (6)
திமிர்தலே எடுத்து வந்த திமிலமே களகளங்கள் – 10.ஒலிப்பெயர்:10 51/1
ஏதுவும் மேற்கோளும்தான் எடுத்து உடன் காட்டி ஆங்கே – 12.பல்பொருள்கூட்டம்:12 23/1
எடுத்து இயல்பாக பாடும் எவன் அவன் ஆசு சொல்வான் – 12.பல்பொருள்கூட்டம்:12 24/3
எடுத்து வந்து இருந்த சேனைக்கு இறைவன் ஐங்குழு என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 38/2
தெரித்து முன் எடுத்து வைத்த திகிரி மன்னவர்கள் ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 56/4
கொழிப்பில் தோரணங்கள் நாட்டி கொடி மாடம் எடுத்து உயர்த்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 130/2
எடுத்துக்காட்டல் (1)
இலக்கியம் எடுத்துக்காட்டல் இதிகாசம் உதாரண பேர் – 10.ஒலிப்பெயர்:10 28/3
எண் (20)
விருப்புறு பொன் எயிற்குள் விளங்க எண் எழுத்து இரண்டும் – 4.மரப்பெயர்:4 1/2
முன்னலே வலித்தல் ஊகம் மொழிபவே நினைத்தல் எண் பேர் – 8.பண்பு:8 36/2
போக்கமே மலர்ச்சி பொம்மல் பொற்பு இவை பொலிவு எண் பேர் ஆம் – 8.பண்பு:8 46/2
மன்னும் வீழ்வு உறழ அற்றே மலைவு எண் மூன்று உவமை பேரே – 8.பண்பு:8 78/4
விதியுளி வேட்டல் மன்றல் விவாகம் எண் பேர் விளங்கும் – 9.செயல்:9 4/2
கலவியே கிரீடை ஆடல் காதலோர் கூட்டம் எண் பேர் – 9.செயல்:9 17/2
சொற்றிடும் கரணமோடு சூழ்ந்திடும் கணிதம் எண் ஆம் – 10.ஒலிப்பெயர்:10 31/2
சங்கமே கணைக்கால் ஓர் எண் சபை சங்கு புலவர் நெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/1
கோடி எண் புதுமை தூசு ஆம் குடுமியே வெற்றி உச்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/4
எண் வலி எள் இலக்கம் எளிமை சோதிடம் விசாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 91/1
கரணம் எண் மனாதி கூத்து கலவி காரணம் ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 166/3
நீர் உறு கரை வன் பாரம் நிறை தரை நிகழ்த்தும் எண் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 185/2
அலகு நெற்கதிரே ஆதி பலகறை நுளம்பு எண் ஏதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 207/3
சுவடு வச்சிராங்கி ஓர் எண் சுபம் என்பது அழகு வெண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 244/4
வெள்ளம் எண் மிகுதி முந்நீர் வேணுவே மூங்கில் வில் வாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 270/4
எறி படைக்கலத்தின் கூடே எண் குறித்து இறுதி பெய்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/2
சொல் வகை எழுத்து எண் எல்லாம் தொல்லை நாள் எல்லையாக – 12.பல்பொருள்கூட்டம்:12 1/1
பிளிற்று சுப்பிரதீகம்தான் பெருத்த எண் திசையானை பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 78/4
எண் திசை உலோக பாலர் இவர் கீட்டிசை தொட்டு எண்ணும் – 12.பல்பொருள்கூட்டம்:12 81/3
உறும் உறுப்பு இல்லா பிண்டம் ஓதிய எண் மெய் எச்சம் – 12.பல்பொருள்கூட்டம்:12 96/2
எண்கணன் (1)
இறைசதானந்தன் நீண்ட எண்கணன் விதி சுயம்பு – 1.தேவப்பெயர்:1 24/1
எண்கால்புள் (2)
சம்பரம் துரோணம் வெய்ய சரபம் எண்கால்புள் பேராம் – 3.விலங்கின்பெயர்:3 53/2
சரபம் எண்கால்புள் என்ப வரையாடுதானும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 165/4
எண்கு (1)
பல்லுகம் உளியம் எண்கு பல்லூகம் எலுவினோடு – 3.விலங்கின்பெயர்:3 20/3
எண்குணங்கள் (1)
இன்னவை அருகநூலின் இசைக்கும் எண்குணங்கள் மற்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 87/1
எண்குணன் (1)
அருகன் எண்குணன் நிச்சிந்தன் அறவாழி வேந்தன் வாமன் – 1.தேவப்பெயர்:1 9/1
எண்குற்றம் (1)
முன்னுறும் அந்தராயம் மொழிந்த எண்குற்றம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 89/3
எண்சிறப்பும்உள்ளோன் (1)
சித்தன் எண்சிறப்பும்உள்ளோன் திகம்பரன் கொல்லாவேதன் – 1.தேவப்பெயர்:1 11/2
எண்ணப்பெற்றனர் (1)
பேர் இயல் வையம் எண்ணப்பெற்றனர் முப்பால் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 24/4
எண்ணம் (2)
சொன்ன இங்கிதம் கருத்து சூழல் எண்ணம் குறிப்பு ஆம் – 8.பண்பு:8 34/3
முன்னலே நினைவு நெஞ்சு ஆம் முன்னம் சீக்கிரியோடு எண்ணம்
கன்னல் சர்க்கரை கரும்பு கரகம் நாழிகை வட்டில் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 297/1,2
எண்ணமே (1)
ஈங்கு இவை உரித்தின் நாமம் எண்ணமே கணிதம் என்ப – 8.பண்பு:8 47/2
எண்ணர் (1)
செறிந்திடும் புரோசரும் பேர் தேர்ச்சியில் துணைவர் எண்ணர்
உறைந்திடு நூலோர் சூழ்வோர் உழையர் மந்திரரே நீதி – 2.மக்கள்பெயர்:2 21/2,3
எண்ணல் (1)
இலகிய எண்ணல் ஊசி எழுதலே இலையை கிள்ளல் – 12.பல்பொருள்கூட்டம்:12 46/1
எண்ணலே (1)
எண்ணலே புகறல் எட்டும் குறித்திடல் என்னலாகும் – 8.பண்பு:8 35/2
எண்ணான்கு (3)
வீழும் எண்ணான்கு கோவை விரிசிகை என்பதாமே – 7.செயற்கைவடிவ:7 27/4
உலம்புதல் புலம்பல் எண்ணான்கு இவை ஒலித்தலின் பேர் என்ப – 10.ஒலிப்பெயர்:10 47/4
உறுதி ஆ உரிஞ்சுகின்ற தறி இவை ஓதும் எண்ணான்கு
அறநிலை அபிதானங்கள் அம்பிகை செய்யுமாறே – 12.பல்பொருள்கூட்டம்:12 137/3,4
எண்ணி (1)
இருந்த அவை நல்லோர் குற்றம் இயம்பிடார் என்பது எண்ணி
திருந்திய கமலவூர்தி திருப்புகழ் புராணம் செய்தோன் – 1.தேவப்பெயர்:1 8/2,3
எண்ணில் (1)
ஓங்கிய கவிதை எண்ணில் ஒன்பதிற்றொன்பது ஒன்றே – 8.பண்பு:8 82/4
எண்ணில்கண்உடையோன் (1)
எண்ணில்கண்உடையோன் வாமன் ஏற்ற புண்ணியத்தின்மூர்த்தி – 1.தேவப்பெயர்:1 26/3
எண்ணும் (3)
கற்று அறி எழுத்தும் எண்ணும் கணக்கு என சொல்லும் நாமம் – 10.ஒலிப்பெயர்:10 31/1
விந்தம் ஓர் எண்ணும் வெற்பும் விருத்தமே வட்டம் மூப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 132/1
எண் திசை உலோக பாலர் இவர் கீட்டிசை தொட்டு எண்ணும்
கண்ட கீழ்பால் வடக்கு கதிரொடு திங்கட்கு ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 81/3,4
எண்ணெய் (3)
பருகுதல் துவையே பானம் பகர் நேயம் தைலம் எண்ணெய் – 6.பல்பொருள்:6 31/4
நேயம் நெய் எண்ணெய் அன்பு ஆம் நிறம் என்ப மருமம் காந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 152/2
தண்ணீர் பெய் பந்தல் கோல தலைக்கு எண்ணெய் சிறை சோறோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 136/3
எண்ணைந்து (2)
உரு திகழ் கிரி மலை பேர் ஒன்றுடன் எண்ணைந்து என்ப – 5.இடப்பெயர்:5 11/4
பகர் புரி எண்ணைந்து ஊர் நீர் பண்ணை சூழ் ஊர் கிராமம் – 5.இடப்பெயர்:5 35/4
எண்ணைந்தும் (1)
மானம் மல் உரமே முன்பு மதுகையே எறுழ் எண்ணைந்தும்
ஊனம்இல் வலி வீர பேர் உறு பராக்கிரமம் சூரம் – 8.பண்பு:8 29/2,3
எண்ணைந்தே (1)
ஓது பத்தொன்பான் ஐயைந்து உடன் முப்பத்தொன்று எண்ணைந்தே – 2.மக்கள்பெயர்:2 58/4
எண்ணொடு (1)
எண்ணொடு திலமும் நூவும் எள் கவ்வை இளங்காயின் பேர் – 4.மரப்பெயர்:4 42/2
எண்ணோலை (1)
நுணவை எண்ணோலை பிண்டி நுனி என்ப நுதி நுண்மை போர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 94/4
எண்தோளன் (1)
பரமன் எண்தோளன் பர்க்கன் பவன் யோகி பகவான் ஏகன் – 1.தேவப்பெயர்:1 17/3
எண்தோளி (2)
சூரி மாலினி எண்தோளி சூலி சண்டிகையே தேவி – 1.தேவப்பெயர்:1 46/1
அமரி எண்தோளி வெற்றி அந்தரி அம்பணத்தி – 1.தேவப்பெயர்:1 48/1
எண்பத்திரண்டு (1)
ஓதும் எண்பத்திரண்டு அங்குலி உயர் பரி மன்னர்க்கு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 151/4
எண்பானான் (1)
ஆரும் எண்பானான் கோடே அமைத்த நூறாயிரங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 70/4
எண்பேர் (2)
கஞ்சனம் முகுரம் அத்தம் புளகம் எண்பேர் கண்ணாடி – 7.செயற்கைவடிவ:7 33/3
மிக்க தேர்உருளே ஆழி வரை என விளம்பும் எண்பேர்
பக்கம் புள் சிறகு நட்பு பகர் திதி அருகும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/2,3
எண்பேராயம் (1)
விரவிய எண்பேராயம் வேந்தருக்கு அமைத்ததாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 95/4
எண்பேரே (1)
ஆவணமே பாகல் வரம்பொடு குரங்கு எண்பேரே
கால் இடம் மரக்கால் பிள்ளை குறுந்தறி வனம் காம்பு ஊற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 225/2,3
எண்மர் (1)
சாரணர் எண்மர் ஆவார் சமணரில் இருத்தி பெற்றோர் – 2.மக்கள்பெயர்:2 4/2
எண்மை (1)
பொதிர்ப்பு உலைவு இவை நடுக்கம் பொருந்திடும் எளிமை எண்மை
மதிப்பிலா பரிபவங்கள் மற்று இழிதகவும் ஆகும் – 8.பண்பு:8 57/2,3
எத்தன்மைத்து (1)
எற்று என்பது இரக்கம் ஒத்தல் எறிதல் எத்தன்மைத்து என்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 281/3
எதிர் (3)
இயல் உற்ற பதுமராகம் எதிர் பிண்டி இறை தாள் போற்றி – 9.செயல்:9 1/3
மும்மையாம் கால பேரின் மொழி இறப்பு எதிர் நிகழ்ச்சி – 12.பல்பொருள்கூட்டம்:12 6/3
வெருவார் மேல் சேறல் வஞ்சி மீட்டு எதிர் ஊன்றல் காஞ்சி – 12.பல்பொருள்கூட்டம்:12 94/2
எதிர்காலத்தை (1)
பாக்கு என்பது எதிர்காலத்தை பகர் இடைச்சொல் துவர்க்காய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/2
எதிர்கொடுபோதல் (1)
ஏற்றல் போதரல் எனும் சொல் எதிர்கொடுபோதல் என்ப – 9.செயல்:9 45/3
எதிர்கொளல் (1)
எதிர்கொளல் பணிதலோடும் இருக்கை கால்கழுவல் நாறும் – 12.பல்பொருள்கூட்டம்:12 100/1
எதிர்த்து (1)
எதிர்த்து வீசுதலே ஓச்சல் செலவிடல் எறிதல் முப்பேர் – 9.செயல்:9 29/2
எதிர்தல் (3)
கிட்டலே எதிர்தல் ஆகும் கிடைத்தலும் அதன் பேர்தானே – 9.செயல்:9 47/2
விரித்திடல் எதிர்தல் விள்ளல் அவிர்தலே அலர்தல் ஆகும் – 9.செயல்:9 62/3
வல் வலி விரைவு சூது ஆம் மலர்தலே எதிர்தல் தோன்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 216/2
எதிர்ந்த (1)
பெருகிய வான் மீன் வானில் பெரும் தூமம் எதிர்ந்த வில்லு – 12.பல்பொருள்கூட்டம்:12 111/3
எதிர்ந்து (1)
ஏற்றலே கோடல் என்ப எதிர்ந்து போர்செய்தலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 280/1
எதிர்ப்பு (1)
மாற்றமே மொழியே கீரே வாணியே கதை எதிர்ப்பு
கூற்று உரை பனுவல் செப்பு குயில் வினா கிளவி காதை – 10.ஒலிப்பெயர்:10 2/1,2
எதிர்மொழி (1)
வினாவலே கடாவல் ஆகும் விடை அதற்கு எதிர்மொழி பேர் – 10.ஒலிப்பெயர்:10 12/1
எதிர்மொழியும் (1)
விடை எதிர்மொழியும் ஏறும் விடுத்தலும் விளம்பும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 67/1
எதிர்வும் (1)
இறந்ததும் நிகழ்வும் மற்றை எதிர்வும் ஆம் புராணம் செய்தோன் – 10.ஒலிப்பெயர்:10 52/1
எதிர்இல் (1)
எதிர்இல் பொன் வெள்ளி செம்போடு இரும்பு ஈயம் பஞ்சலோகம் – 6.பல்பொருள்:6 4/1
எதுகையாக (1)
நடைபெறு ககரமாதி னகர வீறு எதுகையாக
படியில் ஓர் சொல் பல்பொருள் பல்வித தொகை பகரல் உற்றாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/3,4
எந்திரங்கள் (1)
பொறி மரக்கலமே செல்வம் பூமகள் எந்திரங்கள்
அறிவு இலாஞ்சனை எழுத்தோடு ஐம்பொறி வரி ஒன்பான் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 284/1,2
எந்திரம் (1)
நவிர் உளை மருதயாழ் வாள் நாஞ்சில் எந்திரம் கலப்பை – 11.ஒருசொல்பல்பொருள்:11 239/3
எந்திரமே (1)
விரவிய அகழ் ஆறே பேர் மேவும் எந்திரமே கோசம் – 5.இடப்பெயர்:5 44/2
எப்பிறப்பும் (1)
எம்மை எப்பிறப்பும் என்ப ஏழ் பவம் எழு பிறப்பு ஆம் – 8.பண்பு:8 52/4
எப்பொருட்கும்தானே (1)
ஏதில் எப்பொருட்கும்தானே இறை பெயர் இவை பன்மூன்றாம் – 2.மக்கள்பெயர்:2 10/3
எப்போது (1)
அடுத்திடும் எப்போது அப்போது அசைவின்றி யாரும் மெச்ச – 12.பல்பொருள்கூட்டம்:12 24/2
எம் (1)
பூ மலி அசோகின் நீழல் பொலிந்த எம் அடிகள் முன்நாள் – 1.தேவப்பெயர்:1 2/1
எம்மான் (1)
அருகன் எம்மான் இருந்தே அறம் பகர் அசோகின் பேர் ஆம் – 4.மரப்பெயர்:4 15/2
எம்மை (1)
எம்மை எப்பிறப்பும் என்ப ஏழ் பவம் எழு பிறப்பு ஆம் – 8.பண்பு:8 52/4
எம்மோடு (1)
எம்மோடு ஏம் மன்னே பானே உம் ஈரெட்டு இடைச்சொல் என்ப – 10.ஒலிப்பெயர்:10 17/2
எய் (2)
சல்லியம் முளவுமா எய் சல்லகம் முட்பன்றி பேர் – 3.விலங்கின்பெயர்:3 20/1
பாணம்தான் மேகவண்ண குறிஞ்சி எய் கணை பூம் பட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 79/2
எய்தல் (2)
விளக்கிய வியங்கோள் ஏவல் வீதலே வறுமை எய்தல் – 9.செயல்:9 65/4
எறிதலே குத்தல் வெட்டல் எய்தல் நான்கு ஊறுபாடாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 20/2
எய்திடுதல் (1)
ஏறுதான் தழுவல் வில்லால் இலக்கம் எய்திடுதல் எல்லாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 64/3
எய்திடும் (1)
இனையும் வேதனை ஈராறும் எய்திடும் துன்பம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 114/4
எய்திய (7)
இவை திரண்டோர் பேர் பண்ணை எய்திய ஓரை பொய்தல் – 2.மக்கள்பெயர்:2 11/3
மதங்கி எய்திய விறலி என்ப – 2.மக்கள்பெயர்:2 65/3
ஈழமே சிங்களம் வீறு எய்திய கருவூர் வஞ்சி – 5.இடப்பெயர்:5 41/2
யாணரே புதுமை தச்சர் எய்திய வனப்பு நன்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 79/1
ஏவலே வியங்கோள் என்ப எய்திய வறுமைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 246/2
இரு மரபு அன்னை தந்தை எய்திய வழி ஆம் கந்தம் – 12.பல்பொருள்கூட்டம்:12 4/1
இந்த ஐந்து என்று சொல்லும் எய்திய விரைகளின் பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 37/2
எய்து (2)
ஏதம்இல் பருவம் ஆண்டு ஏழ் எய்து பன்னொன்று பன்மூன்று – 2.மக்கள்பெயர்:2 58/3
இடை சமன் பகலே நாப்பண் எய்து மத்தியம் நள்ளும் பேர் – 8.பண்பு:8 18/2
எய்துமே (1)
இனா நகை நயச்சொல் என்ப எய்துமே அசதியாடல் – 10.ஒலிப்பெயர்:10 12/4
எய்யாமை (1)
அறிவின்மை மடம் எய்யாமை மருட்சி பேதைமை என்றாகும் – 8.பண்பு:8 51/1
எய்யும் (2)
ஐங்கணைக்கிழவன் எய்யும் மலர்க்கணை வேள் அநங்கன் – 1.தேவப்பெயர்:1 34/2
கடிய நாவிதனே எய்யும் கணை இரு முப்பேர் பூரம் – 1.தேவப்பெயர்:1 79/4
எயில் (1)
இலஞ்சி மா வாவி கொப்பூழ் எயில் குணம் மகிழே ஏரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 210/2
எயிலுள் (1)
இலகு மூ எயிலுள் யாளி எழில் அணை இருந்தோன் பாதம் – 6.பல்பொருள்:6 1/3
எயிலே (1)
அரணமே எயிலே ஓதை அரும் சிறை வேதி சாலம் – 5.இடப்பெயர்:5 43/3
எயிற்குள் (1)
விருப்புறு பொன் எயிற்குள் விளங்க எண் எழுத்து இரண்டும் – 4.மரப்பெயர்:4 1/2
எயிற்றி (1)
வாள் விழி எயிற்றி வன்கண் பிணாவொடு மறத்தி பெண் பேர் – 2.மக்கள்பெயர்:2 67/3
எயிற்று (1)
கொன் எயிற்று அழல் விழி கார்க்கோடகன் என்ற எட்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 80/3
எயிறு (2)
விதம் உறும் எயிறு தந்தம் மேவிய தசனம் பல்லே – 2.மக்கள்பெயர்:2 93/4
கருது கோடு எயிறு தந்தம் நிரியாணம் கடைக்கண் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 7/4
எயிறும் (1)
இருபிறப்பு எயிறும் பார்ப்பும் இந்துவும் புள்ளும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 192/4
எயினர் (1)
பொறையிலார் எயினர் வேடர் புளிஞர் ஈரேழ் பொதுப்பேர் – 2.மக்கள்பெயர்:2 68/4
எயினரே (1)
கோளுறும் மறவரோடும் எயினரே குறித்த பாலையாளர் – 2.மக்கள்பெயர்:2 67/1
எரி (7)
எரி சுசி சிகியே ஆரல் இயங்கு காற்றின் சகாயன் – 1.தேவப்பெயர்:1 57/3
எரி பிறந்திடு நாள் ஆரல் இறால் அறுவாய் அளக்கர் – 1.தேவப்பெயர்:1 76/1
சேட்டை இந்திரன்நாள் வேதி செந்தழல் எரி இ ஐந்தும் – 1.தேவப்பெயர்:1 83/1
இந்தனம் மிசையே காட்டம் எரி இடு கனலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 125/1
எரி புரை நிறம் பொன் பாந்தள் இரவி கண்வரி தார் பச்சை – 11.ஒருசொல்பல்பொருள்:11 197/4
எரி பரல் வட்டம் மற்றும் எறி அரிபடையின் வட்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 74/2
உரிய நீள் மனை புறத்தில் ஒள் எரி கொளுத்தில் வீயும் – 12.பல்பொருள்கூட்டம்:12 134/3
எரிகாசு (1)
உந்து சந்தனம் கர்ப்பூரம் உடன் எரிகாசு செந்தேன் – 12.பல்பொருள்கூட்டம்:12 37/3
எரிசுடர் (1)
இடிஞ்சிலே பாண்டில் என்ப எரிசுடர் தகழி நாமம் – 7.செயற்கைவடிவ:7 67/1
எருக்கல் (1)
எருக்கல் காதுதல் சவட்டல் எற்றுதல் ஒழித்தல் கோறல் – 9.செயல்:9 35/1
எருக்கு (1)
அச்சமே முனி கரீரம் அகத்தி ஆம் எருக்கு அருக்கம் – 4.மரப்பெயர்:4 31/1
எருத்தம் (1)
சிறுபுறம் கயில் எருத்தம் சுவல் பிடர் நிகலம் தோள்மேல் – 2.மக்கள்பெயர்:2 92/4
எருத்தின் (1)
ஏறொடு மூரி புல்லம் எருத்தின் பேர் இமில் முரிப்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 14/2
எருத்து (1)
பாதம் முன் வெந் எருத்து பகர் முகம் பால்மைத்தாகி – 12.பல்பொருள்கூட்டம்:12 151/3
எருது (2)
யாப்பு என்ப கவிதை கட்டு ஆம் இறால் தேன்கூடு எருது மீனே – 11.ஒருசொல்பல்பொருள்:11 135/4
காளையே எருது பாலைக்கு அதிபன் நல் இளமையோன் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 274/1
எருதும் (1)
ஏறு இடி முதல்நாள் ஆகும் இடபமோடு எருதும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 278/4
எருந்து (1)
எருந்து உரல் கிளிஞ்சில் என்பர் இடம் செல்வம் விசாலம் வாமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 203/4
எருந்தே (1)
ஏரலோடு எருந்தே ஊரல் கிளிஞ்சில் ஆம் இறவு இறால் மீன் – 3.விலங்கின்பெயர்:3 75/1
எருமை (7)
யமன் அரி மறலியே மற்று எருமை ஊர்தியும் ஆம் இப்பால் – 1.தேவப்பெயர்:1 38/3
கரடி புல்வாய் மான் யானை கவரியோடு எருமை பன்றி – 3.விலங்கின்பெயர்:3 31/1
ஆனுடன் எருமை பன்றி ஆய மயிர் கவரி சங்கு – 3.விலங்கின்பெயர்:3 33/1
கட்டிய எருமை பெற்றம் காட்டுள மரையே ஆ ஆம் – 3.விலங்கின்பெயர்:3 35/4
கடமை மான் எருமை பெற்றம் கவயம் ஒட்டகமே யானை – 3.விலங்கின்பெயர்:3 39/1
கடமை மான் எருமை யானை காட்டிய குழவி ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 39/3
மூரி ஏறு எருமை ஆற்றல் முறை பீடு நெரிவும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 174/1
எருமையின் (1)
தூர்வகம் துரியம் என்ப பொதியெருது எருமையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 15/1
எருமையே (2)
எருமையே மரையே பெற்றம் ஏற்ற நீர்ச்சாதி நாகு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 36/1
எருமையே யமன்தன் ஊர்தி எறிபடை பாசம் தண்டு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 143/2
எருமையோடு (1)
எருமையோடு யானை பெற்றம் பகடு இபம் உம்பல் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 32/4
எருவையே (4)
எருவையே நெய்த்தோர் சோரி இயம்பிடும் உதிரம் புண்ணீர் – 3.விலங்கின்பெயர்:3 45/1
இருந்த புண்டரமே கங்கம் எருவையே பவணையோடு – 3.விலங்கின்பெயர்:3 54/1
எருவையே உதும்பரம் தாமிரமொடு வடுவே செம்பு ஆம் – 6.பல்பொருள்:6 9/3
எருவையே கொறுக்கை கோரை கழுகு செம்பு இரத்தம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 193/2
எல் (1)
எல் ஒளி பகல் இகழ்ச்சி இரவுடன் இரவி ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 221/2
எல்லா (2)
நலமுறும் முன்னிலைப்பேர் நாடின் மற்று ஏடி எல்லா – 2.மக்கள்பெயர்:2 42/4
பெயர்பெறும் எல்லா புள்ளின் பெண் பெடை பெட்டை பேடை – 3.விலங்கின்பெயர்:3 67/4
எல்லாம் (15)
வல்லுநர் வல்லார்க்கு எல்லாம் வரை அற தரையில் வந்து – 1.தேவப்பெயர்:1 4/4
கருதிய எல்லாம் தந்து கவிமணி மாலை சூடி – 1.தேவப்பெயர்:1 5/4
கேட்டையே கெடலணங்கு கழுதைவாகனி கேடு எல்லாம்
மூட்டிய கலதி தெளவை முகடி மூதேவி ஆமே – 1.தேவப்பெயர்:1 44/3,4
சிதைவுஇலா முயலின்கூடு பசுங்கதிர்த்தே என்று எல்லாம்
புதிய சந்திரன் மூவேழும் எட்டுமே புகன்ற நாமம் – 1.தேவப்பெயர்:1 67/3,4
முலை மடந்தையர் பேர் எல்லாம் மொழிந்திடும் கன்னிதானே – 1.தேவப்பெயர்:1 73/2
தேன் அவிழ்த்து அளிகள் எல்லாம் செவ்வழி பாடாநின்ற – 2.மக்கள்பெயர்:2 1/1
தேடிய கவிகள் எல்லாம் சிறப்பிக்கும் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 57/4
தாதகி ஆத்தி ஆரே சல்லகி எல்லாம் ஒன்றும் – 4.மரப்பெயர்:4 19/4
அடைய எல்லாம் சமத்தம் அடங்கலே அகிலம் யாவும் – 8.பண்பு:8 13/3
நண்ணிய கணித்தலோடு நாட்டிய குணித்தல் எல்லாம்
மண்ணுளோர் வரையறுத்தல் பெயர் என்ப மதித்தலும் பேர் – 8.பண்பு:8 35/3,4
சொல் வகை எழுத்து எண் எல்லாம் தொல்லை நாள் எல்லையாக – 12.பல்பொருள்கூட்டம்:12 1/1
காரணம் இன்ன எல்லாம் கடைப்படுதானம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 13/4
வாதினில் பிறன்கோள் எல்லாம் மறுப்பவன் வாதி என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 23/2
ஏறுதான் தழுவல் வில்லால் இலக்கம் எய்திடுதல் எல்லாம்
மாறுடை நெறியில் கூட்டம் மறநிலை இன்பம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 64/3,4
பொருந்திய உலகம் எல்லாம் புரந்திடும் கடவுள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 88/4
எல்லியோடு (1)
எல்லியோடு யாமம் மாலை இரசனி நிசி இரா ஆம் – 1.தேவப்பெயர்:1 90/2
எல்லு (1)
இருள்வலி சவிதா சூரன் எல்லு மார்த்தாண்டன் என்றூழ் – 1.தேவப்பெயர்:1 63/2
எல்லே (1)
இளி இசை இசித்தல் எல்லே இணங்குதல் உரித்தற்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 260/4
எல்லை (6)
அல்கலே தினமே எல்லை ஆனியம் பகலே நாள் ஆம் – 1.தேவப்பெயர்:1 90/4
முடிவு உடன் எல்லை ஆகும் மொழிந்திடும் ஈறும் அ பேர் – 8.பண்பு:8 18/4
மட்டு என்பது எல்லை கள் ஆம் மார்க்கமே சமயம் வீதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 65/3
ஏணியே உலகோடு எல்லை இறைவை மான் என்றும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 77/4
அளவையே எல்லை நாள் ஆம் ஆசாரம் துகில் தூ மாரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 272/2
தாறு வில்குதையே எல்லை தாழ் மர குலை முள்கோல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 278/1
எல்லையாக (1)
சொல் வகை எழுத்து எண் எல்லாம் தொல்லை நாள் எல்லையாக
நல் வகை ஆக்கும் பிண்டி நான்முகன் நாளும் தீமை – 12.பல்பொருள்கூட்டம்:12 1/1,2
எல்லையின் (1)
கூறிய எல்லையின் பேர் கொற்றமே வரைப்பு காட்டை – 8.பண்பு:8 19/3
எல்லையே (2)
இனன் உடன் உதயன் ஞாயிறு எல்லையே கிரணமாலி – 1.தேவப்பெயர்:1 64/4
ஈழம் பொன் கள் ஓர் தேசம் எல்லையே அளவை வெய்யோன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 254/1
எல்லொடு (1)
எல்லொடு திவா பகல் பேர் ஏல்வையே திவசம் வைகல் – 1.தேவப்பெயர்:1 90/3
எலாம் (4)
இவை எலாம் முதிரை கூலம் இதை காராமணியின் நாமம் – 4.மரப்பெயர்:4 41/4
உலகு எலாம் இறைஞ்ச ஏத்த உலகு எலாம் உணர்ந்த மூர்த்தி – 6.பல்பொருள்:6 1/1
உலகு எலாம் இறைஞ்ச ஏத்த உலகு எலாம் உணர்ந்த மூர்த்தி – 6.பல்பொருள்:6 1/1
இவை எலாம் உடையோர்தம்பால் ஆர் உயிர் இழந்திடாதார் – 12.பல்பொருள்கூட்டம்:12 35/4
எலி (5)
இடை எழும் சனியே தூர்க்கை எலி பகவதிநாளோடு – 1.தேவப்பெயர்:1 79/3
ஆய்ந்திடு சிகரி ஆகோடு இரும்பனும் அகழ் எலி பேர் – 3.விலங்கின்பெயர்:3 28/4
சிகரி கோபுரமே வெற்பு சீறு எலி கருநாரை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/1
எலி பூரநாள் எலி பேர் இரணம் பொன் கடன் மாணிக்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 227/4
எலி பூரநாள் எலி பேர் இரணம் பொன் கடன் மாணிக்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 227/4
எலியின் (1)
ஆகுவே எலியின் நாமம் ஆம் பெருச்சாளிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/1
எலும்பின் (1)
கழிவுறும் எலும்பின் நாமம் களேவரம் என்றும் காட்டும் – 2.மக்கள்பெயர்:2 104/2
எலும்பு (1)
அத்தி ஆர்கலியே யானை அதவு எலும்பு ஆக நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 108/3
எலுமிச்சை (2)
சம்பீரம் முருகனோடு சதாபலம் எலுமிச்சை பேர் – 4.மரப்பெயர்:4 17/3
அருணம் என்பது மான் செம்மை ஆடு எலுமிச்சை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 175/4
எலுவனும் (1)
எலுவனும் ஆம் இவன் முன்னிலைப்பெயர் ஏடா என்ப – 2.மக்கள்பெயர்:2 42/2
எலுவினோடு (1)
பல்லுகம் உளியம் எண்கு பல்லூகம் எலுவினோடு
பல்லமே கரடி நாமம் பகர் குடாவடியும் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 20/3,4
எவ்வம் (1)
எவ்வம் ஏதம் வெறுப்பே இடும்பையே இடுக்கண் இன்னல் – 8.பண்பு:8 74/2
எவ்வம்இல் (1)
எவ்வம்இல் ஆயி மோய் தாய் ஈன்றவள் நாமம் ஒன்பான் – 2.மக்கள்பெயர்:2 76/2
எவ்விடம் (1)
யாண்டே எவ்விடம் என் பேராம் யாங்கு என்ப எவண் எனும் சொல் – 5.இடப்பெயர்:5 67/2
எவண் (1)
யாண்டே எவ்விடம் என் பேராம் யாங்கு என்ப எவண் எனும் சொல் – 5.இடப்பெயர்:5 67/2
எவற்றிற்கும் (1)
இடுங்கலம் பாண்டம் ஏற்கும் கொள்கலம் எவற்றிற்கும் பேர் – 7.செயற்கைவடிவ:7 67/4
எவன் (2)
என்னே எற்று எவன் எனும் சொல் அதிசயம் உற இரங்கல் – 8.பண்பு:8 72/2
எடுத்து இயல்பாக பாடும் எவன் அவன் ஆசு சொல்வான் – 12.பல்பொருள்கூட்டம்:12 24/3
எவனே (1)
என்னை கொல் எவனே யாதே இவை ஐயக்கிளவி நாற்பேர் – 10.ஒலிப்பெயர்:10 19/1
எவையும் (1)
பெருகு பெண்பால் பிணா பெண் பேணும் ஆண் எவையும் ஆண் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 36/3
எழ (2)
முருகு எழ மலர்வித்து என்ன முகமுடன் அகம் மலர்த்தி – 1.தேவப்பெயர்:1 5/2
புள் எழ சிறகடித்து புடைத்தலின் நாமம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 70/3
எழால் (2)
மயில் எழால் அல்லா புள்ளின் வகுத்த ஆண் சேவல் என்ப – 3.விலங்கின்பெயர்:3 67/1
மயில் எழால் எனும் இரண்டில் வாய்த்த ஆண் போத்து அது ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 67/2
எழாலே (1)
உறையும் இன்னிசை எழாலே ஓதிய நூலின் பண்பாம் – 10.ஒலிப்பெயர்:10 41/4
எழில் (10)
இரதிகாதலன் வசந்தன் எழில் பெறு வேனில்ஆளி – 1.தேவப்பெயர்:1 33/3
இடங்கர் சிஞ்சுமாரம் வன்மீன் எழில் கராம் முதலையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 74/1
இண்டை அம்புயம் சரோசம் எழில் சதபத்திரி சூழ்ந்து – 4.மரப்பெயர்:4 58/3
இலகு மூ எயிலுள் யாளி எழில் அணை இருந்தோன் பாதம் – 6.பல்பொருள்:6 1/3
இங்குவே பெருங்காய பேர் எழில் அலத்தகம் செம்பஞ்சு – 6.பல்பொருள்:6 17/4
ஏழு கோவைகளால் சூழ்ந்த எழில் மணி மேகலை பேர் – 7.செயற்கைவடிவ:7 27/1
எழில் வண்ணம் யாணர் மாமை இராமம் ஏர் நவ்வி நோக்கு – 8.பண்பு:8 24/1
இனம் இரும் கிளை அமைச்சு ஆம் எழில் வண்ணம் இளமைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 293/4
யானமே மரக்கலத்தோடு எழில் ஊர்தி விகற்பு இரண்டாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 307/2
ஏடு அவிழ் மகிழ் சுவைக்க எழில் பாலை நண்பு கூட – 12.பல்பொருள்கூட்டம்:12 110/1
எழிலி (2)
குயின் மழை எழிலி மஞ்சு கொண்டல் சீமுதம் கொண்மூ – 1.தேவப்பெயர்:1 99/2
பாரி ஆய் எழிலி நள்ளி பசுந்தொடை மலையன் பேகன் – 2.மக்கள்பெயர்:2 24/1
எழினி (1)
கஞ்சிகை அவிடியோடு காண்டமே எழினி கண்டம் – 7.செயற்கைவடிவ:7 73/3
எழு (12)
கின்னரம் இன்ன நீரில் கிளர்ந்து எழு பறவை ஆமே – 3.விலங்கின்பெயர்:3 63/4
சாய்ந்து எழு சமியே வன்னி நுணாவின் பேர் தணக்குத்தானே – 4.மரப்பெயர்:4 24/4
குறித்து எழு குறும்பர் ஊரே குறும்பு பாலைக்கே கூற்றாம் – 5.இடப்பெயர்:5 39/3
விண்டு எழு கட்டி கன்னல் விசயமே குளம் அக்காரம் – 6.பல்பொருள்:6 28/3
எழு என்ப கணையத்தோடே பரிகமும் என்னலாமே – 7.செயற்கைவடிவ:7 8/4
கொண்டு எழு பம்பை ஏறங்கோட்பறை முல்லைக்கு ஆகும் – 7.செயற்கைவடிவ:7 41/3
கலனையே கலப்பை ஏழ் பேர் கந்து எழு மதலை தம்பம் – 7.செயற்கைவடிவ:7 48/2
எம்மை எப்பிறப்பும் என்ப ஏழ் பவம் எழு பிறப்பு ஆம் – 8.பண்பு:8 52/4
மூன்று செஞ்சுடரே திங்கள் முளைத்து எழு பரிதி அங்கி – 12.பல்பொருள்கூட்டம்:12 7/4
குற்றம்இல் சக்கரத்தின் கூறு எழு கூற்றிருக்கை – 12.பல்பொருள்கூட்டம்:12 26/2
இரைத்து எழு சங்கு ஓர்க்கோலை இ ஐந்தும் என்னலாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 47/4
பின்னியல் யானையோடு பேய் எழு பெண்கள் ஊர்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 147/2
எழுச்சி (2)
நாமம் ஆம் கலித்தல் மிக்கு நற்பொலிவு எழுச்சி ஓசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 151/3
இவர்தலே எழுச்சி ஆசை ஏறுதல் சேறல் மேவல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 232/2
எழுச்சிக்கும் (1)
உம்பல் ஆண்விலங்கு வேழம் உயர்குலம் எழுச்சிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/3
எழுச்சியின் (1)
இதத்துடன் ஒதுக்கல் ஏர்பு என்று எட்டுமே எழுச்சியின் பேர் – 9.செயல்:9 38/4
எழுத்தாணி (1)
ஊசியே எழுத்தாணி பேர் இலேகனி என்றும் ஓதும் – 7.செயற்கைவடிவ:7 14/4
எழுத்தினோடு (1)
சருப்பதோபத்திரங்கள் சார்ந்திடும் எழுத்தினோடு
வருக்கமும் வடநூல் வைத்து வரும் உதாரணமும் நோக்கி – 12.பல்பொருள்கூட்டம்:12 28/1,2
எழுத்து (10)
விருப்புறு பொன் எயிற்குள் விளங்க எண் எழுத்து இரண்டும் – 4.மரப்பெயர்:4 1/2
விரித்த அக்கரம் எழுத்து ஆம் விரகொடு சிதைத்தல் தேய்த்தல் – 9.செயல்:9 12/3
இற்றென இருபத்தாறே எழுத்து நான்கடியும் ஆகி – 10.ஒலிப்பெயர்:10 30/2
மற்று உறு பெயரெழுத்து வடிவு தன்மையில் எழுத்து ஆம் – 10.ஒலிப்பெயர்:10 31/3
வரி சுணங்கு எழுத்து பாட்டு வாரிதி இறையே நெல்லு – 11.ஒருசொல்பல்பொருள்:11 172/4
சொல் வகை எழுத்து எண் எல்லாம் தொல்லை நாள் எல்லையாக – 12.பல்பொருள்கூட்டம்:12 1/1
ஒற்று எழுத்து யாவும் தீர்ந்த ஒருபொருள் பாட்டினோடும் – 12.பல்பொருள்கூட்டம்:12 26/4
கோலும் தன் பேர் எழுத்து குறித்து அது முதலா கொள்க – 12.பல்பொருள்கூட்டம்:12 32/2
ஏலும் முன் எழுத்து மூன்றும் இன்பம் பின் இரண்டும் தீது ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 32/3
கார் மலை சொல் எழுத்து கங்கை நீர் கடல் பூ தேர் பொன் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/2
எழுத்துக்கு (1)
தரம் உற எழுத்துக்கு ஏற்ற சாரியை நான்கே சாற்றும் – 10.ஒலிப்பெயர்:10 18/2
எழுத்தும் (2)
கற்று அறி எழுத்தும் எண்ணும் கணக்கு என சொல்லும் நாமம் – 10.ஒலிப்பெயர்:10 31/1
பரிவுறும் எழுத்தும் சொல்லும் பொருள் யாப்போடு இவை அறிந்தோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 128/4
எழுத்தோடு (1)
அறிவு இலாஞ்சனை எழுத்தோடு ஐம்பொறி வரி ஒன்பான் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 284/2
எழுதல் (1)
வைத்தனர் பொறித்தல் தீட்டல் வரைதலும் எழுதல் ஆமே – 7.செயற்கைவடிவ:7 75/4
எழுதலே (1)
இலகிய எண்ணல் ஊசி எழுதலே இலையை கிள்ளல் – 12.பல்பொருள்கூட்டம்:12 46/1
எழுதாக்கேள்வி (1)
ஆதிநூல் எழுதாக்கேள்வி ஆரணம் ஓத்து சாகை – 10.ஒலிப்பெயர்:10 21/1
எழுது (1)
நலம் மிக எழுது கோலம் நவின்றிடும் தொய்யில் என்ப – 6.பல்பொருள்:6 16/2
எழுதுகோலால் (1)
இலகிய எழுதுகோலால் இளையவர் முலையும் தோளும் – 6.பல்பொருள்:6 16/1
எழுதுகோலே (2)
ஏசுஇல் அஞ்சனக்கோல் கோல் ஆம் தூலிகை எழுதுகோலே
சூசியே ஊசி என்ப சொற்ற ஊசி துளை பேர் – 7.செயற்கைவடிவ:7 14/1,2
தூரியம் இடபம் ஆடை துந்துபி எழுதுகோலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 181/4
எழுதுதல் (1)
வரித்தலே எழுதுதல் பேர் வரி பொறி கணக்கு இரேகை – 9.செயல்:9 12/2
எழுந்து (2)
கொல்லவே எழுந்து சீறும் குயவரி கொடும் சார்த்தூலம் – 3.விலங்கின்பெயர்:3 3/3
முடியவே எழுந்து சீறும் மூர்க்கனே நாகம் என்ப – 3.விலங்கின்பெயர்:3 48/4
எழுநதியின் (1)
விழுமிய குமரி கோதாவரி எழுநதியின் பேரே – 12.பல்பொருள்கூட்டம்:12 75/4
எழுப்பல் (1)
அயலவர் எடுத்தல் எற்றல் ஆங்கு அவை எழுப்பல் ஆமே – 9.செயல்:9 7/4
எழுபத்தாறு (1)
குற்றம்இல் எழுபத்தாறு தொடர் செய்தான் குணபத்திரன் தாள் – 7.செயற்கைவடிவ:7 76/3
எழுபத்தெட்டும் (1)
விரவிய விலங்கின் ஈட்டம் விருத்தம் ஓர் எழுபத்தெட்டும்
வருமுறை உரைத்தான் வீரை மன்னன் மண்டலவன்தானே – 3.விலங்கின்பெயர்:3 78/3,4
எழுபான் (1)
அந்த ஆறையாண்டு ஏகி ஆண்டு எழுபான் நீங்காதோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 129/4
எழும் (9)
இடை எழும் சனியே தூர்க்கை எலி பகவதிநாளோடு – 1.தேவப்பெயர்:1 79/3
தரித்து எழும் உடும்பின் நாமம் சசம் முயல் என்னலாமே – 3.விலங்கின்பெயர்:3 29/4
வந்து எழும் இதழி தாமம் மதலையே கடுக்கை கொன்றை – 4.மரப்பெயர்:4 16/3
பைத்து எழும் தாதில் தூளே பராகம் ஆம் பிரசமும் பேர் – 4.மரப்பெயர்:4 49/4
கடல் எழும் இரவி கோடி கால் சீத்து பொடித்தது என்ன – 5.இடப்பெயர்:5 1/1
கொண்டு எழும் உடைவாளின் பேர் குறும்பிடி சுரிகை ஆகும் – 7.செயற்கைவடிவ:7 10/1
அடைவுள நொறில் என்று எழும் கடுப்பு என அறையலாகும் – 9.செயல்:9 39/2
காகுளி தவிசு கண்டத்து எழும் ஒலி இசையும் காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/3
பாதிரி பாடல பேர் பணைத்து எழும் மூங்கிற்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 101/3
எழுமுனிவர் (1)
இவர் எழுமுனிவர் விட்டில் தொட்டியர் ஏனம் கள்வர் – 12.பல்பொருள்கூட்டம்:12 76/3
எழுமூன்றாமே (1)
பரரொடு கேளார் ஒல்லார் பகைவர் பேர் எழுமூன்றாமே – 2.மக்கள்பெயர்:2 51/4
எழுமையும் (1)
அருளின் பேர் உழுவல் என்பது எழுமையும் தொடர்ந்த அன்பு – 8.பண்பு:8 33/4
எழுவகை (1)
எழுவகை உலோகம் தன்னில் ஏற்ற மண் மரங்கள்தம்மில் – 7.செயற்கைவடிவ:7 1/2
எழுவர் (1)
துடி என்பது எழுவர் மாதர் தூங்கலின் நாமம் ஆகும் – 9.செயல்:9 51/1
எழுவாய் (1)
அடி முதல் எழுவாய் மோனை ஆதி பூருவம் தலைத்தாள் – 8.பண்பு:8 18/1
எழுவித (1)
எழுவித நாவே வன்னி ஏற்ற பாவகனே தேயு – 1.தேவப்பெயர்:1 58/3
எள் (3)
எண்ணொடு திலமும் நூவும் எள் கவ்வை இளங்காயின் பேர் – 4.மரப்பெயர்:4 42/2
எண் வலி எள் இலக்கம் எளிமை சோதிடம் விசாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 91/1
திலமே மஞ்சாடி எள் ஆம் திலகம் மஞ்சாடி பொட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 222/4
எள்ள (1)
என்னவே பொருவ எள்ள இகலவே கடுப்ப மான – 8.பண்பு:8 78/2
எள்ளல் (1)
இழிவு எள்ளல் நகல் ஒல்லாமை இகழ்ச்சி ஆம் உவர்ப்பும் அ பேர் – 8.பண்பு:8 69/3
எள்ளலே (1)
எள்ளலே நகை இழிப்பு ஆம் யாமம் தெற்கு இரவு சாமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 264/3
எளிது (1)
இங்கு இவை இரண்டும் கற்க எளிது அல என்று சூழ்ந்து – 1.தேவப்பெயர்:1 3/4
எளிமை (3)
பொதிர்ப்பு உலைவு இவை நடுக்கம் பொருந்திடும் எளிமை எண்மை – 8.பண்பு:8 57/2
தஞ்சமே எளிமை என்ப தரு பற்றுக்கோடும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/4
எண் வலி எள் இலக்கம் எளிமை சோதிடம் விசாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 91/1
எள்இளங்காய் (2)
கவையே ஆயிலியம் காடு கவர்வழி எள்இளங்காய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 236/4
கவ்வையே பழிச்சொல் துன்பம் கள் ஒலி எள்இளங்காய்
பவ்வமே குமிழி வாரி பரு மரக்கணு உவா ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 243/1,2
எற்றல் (4)
அயலவர் எடுத்தல் எற்றல் ஆங்கு அவை எழுப்பல் ஆமே – 9.செயல்:9 7/4
பரிதல் கண்டித்தலோடு பகுத்திடல் தடிதல் எற்றல்
தரம் உற துமித்தல் ஆறும் வெட்டல் ஆம் தறித்தலும் பேர் – 9.செயல்:9 24/3,4
புடைத்தலே எறிதல் எற்றல் பொத்தென குத்தல் முப்பேர் – 9.செயல்:9 30/1
அடித்தலே கொட்டல் மொத்தல் அறைதலே அகைத்தல் எற்றல்
பிடித்தனர் அதுக்கல் மோதல் பேசிய வழுக்கல் என்ப – 9.செயல்:9 30/2,3
எற்று (2)
என்னே எற்று எவன் எனும் சொல் அதிசயம் உற இரங்கல் – 8.பண்பு:8 72/2
எற்று என்பது இரக்கம் ஒத்தல் எறிதல் எத்தன்மைத்து என்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 281/3
எற்றுதல் (2)
எருக்கல் காதுதல் சவட்டல் எற்றுதல் ஒழித்தல் கோறல் – 9.செயல்:9 35/1
எற்றுதல் புடைத்தலோடே எறிதலும் இருபேர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 290/4
எறி (2)
எறி படைக்கலத்தின் கூடே எண் குறித்து இறுதி பெய்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/2
எரி பரல் வட்டம் மற்றும் எறி அரிபடையின் வட்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 74/2
எறிதல் (4)
எதிர்த்து வீசுதலே ஓச்சல் செலவிடல் எறிதல் முப்பேர் – 9.செயல்:9 29/2
புடைத்தலே எறிதல் எற்றல் பொத்தென குத்தல் முப்பேர் – 9.செயல்:9 30/1
வீசலே எறிதல் ஈவு ஆம் வெம்மை உட்டணம் விருப்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/3
எற்று என்பது இரக்கம் ஒத்தல் எறிதல் எத்தன்மைத்து என்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 281/3
எறிதலும் (1)
எற்றுதல் புடைத்தலோடே எறிதலும் இருபேர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 290/4
எறிதலே (1)
எறிதலே குத்தல் வெட்டல் எய்தல் நான்கு ஊறுபாடாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 20/2
எறிந்தோன் (1)
மருகன் சேய் கார்த்திகேயன் வரை பக எறிந்தோன் செட்டி – 1.தேவப்பெயர்:1 31/2
எறிபடை (1)
எருமையே யமன்தன் ஊர்தி எறிபடை பாசம் தண்டு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 143/2
எறிமணி (1)
திடுதிடு என்றிட தெழித்த சேகண்டி எறிமணி பேர் – 7.செயற்கைவடிவ:7 35/3
எறும்பி (1)
தும்பி மாதங்கம் தூங்கல் தோல் கறையடி எறும்பி
உம்பல் வாரணம் புழைக்கை ஒருத்தல் வல்விலங்கு நாகம் – 3.விலங்கின்பெயர்:3 4/1,2
எறும்பு (3)
ஒள்ளிய பிலஞ்சுலோபம் பிபீலிகை ஊர் எறும்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 76/3
உறவியே எறும்பு நீர்ஊற்று உலைக்களம் உறவு உயிர் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 282/2
செற்ற மூவறிவின் சீவன் சிதல் எறும்பு ஆதி மூக்கால் – 12.பல்பொருள்கூட்டம்:12 138/3
எறுழ் (2)
மானம் மல் உரமே முன்பு மதுகையே எறுழ் எண்ணைந்தும் – 8.பண்பு:8 29/2
இஞ்சியே புரிசை இஞ்சி எறுழ் என்ப வலி தண்டு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/4
எறுழியும் (2)
சூழும் ஈரெட்டும் பன்றி சூகரம் எறுழியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 18/4
ஏனம் ஓலைக்குடை பேர் எறுழியும் மறமும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 307/3
எறுழே (1)
தடி கதை எறுழே தண்டு ஆம் தட்டையும் தழலும் கிள்ளை – 7.செயற்கைவடிவ:7 13/1
என் (7)
ஈண்டே இவ்விடம் என் பேராம் இம்பரே இவண் எனும் சொல் – 5.இடப்பெயர்:5 67/1
யாண்டே எவ்விடம் என் பேராம் யாங்கு என்ப எவண் எனும் சொல் – 5.இடப்பெயர்:5 67/2
ஆண்டே அவ்விடம் என் பேர்தான் ஆகும் கூப்பிடு குரோசம் – 5.இடப்பெயர்:5 67/3
வெந்திடும் சமிதை ஓமவிறகு என் அறையலாகும் – 6.பல்பொருள்:6 19/1
என் இளி ஏயே சீச்சீ ஏளனம் இகழ்ச்சி ஆமே – 10.ஒலிப்பெயர்:10 19/4
வாசியே குழல் முன்நாள் மா வாசி என் ஏவல் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/4
பளிதம் என்பது கர்ப்பூரம் பல்லம் என் கணக்கும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 261/1
என்ப (536)
அரமகள் அரம்பை என்ப அமரர்தம் மாதின் பேரே – 1.தேவப்பெயர்:1 45/3
வாடையின் நாமம் வீசு வடகாற்று வடந்தை என்ப
கூடிய கூதிர் ஊதை குளிர் பனிக்காற்றின் நாமம் – 1.தேவப்பெயர்:1 56/2,3
தாவம் காட்டழல் அ தீயை தரு கோலே ஞெலிகோல் என்ப
தீவிகை தீபம் மற்றை திகழ் சுடர் ஒளி விளக்கே – 1.தேவப்பெயர்:1 60/1,2
கொண்ட மை வருடை ஆடு கொறி மறி மேடம் என்ப
குண்டை சே மூரி புல்லம் கோ விடை இடபம் ஆகும் – 1.தேவப்பெயர்:1 72/1,2
கொலை அரி யாளி மாவே கொடும் புலி சிங்கம் என்ப
முலை மடந்தையர் பேர் எல்லாம் மொழிந்திடும் கன்னிதானே – 1.தேவப்பெயர்:1 73/1,2
குடமொடு கரீரம் சாடி குடங்கரே கும்பம் என்ப
நெடிய மீன் மயிலை மற்சம் சலசரம் நேரும் மீனம் – 1.தேவப்பெயர்:1 74/3,4
இங்கு இவை ஒன்பது என்ப மிருகசீரிடத்தின் நாமம் – 1.தேவப்பெயர்:1 77/3
வடுஅற முதலில் தோன்றி வரும் சனி மகநாள் என்ப
இடை எழும் சனியே தூர்க்கை எலி பகவதிநாளோடு – 1.தேவப்பெயர்:1 79/2,3
ஈட்டிய அசுரநாள் இ ஏழ் பெயர் மூலம் என்ப – 1.தேவப்பெயர்:1 83/4
மிடைஇல் உத்தராடம் என்ப மேவிய ஓணம் மாயோன் – 1.தேவப்பெயர்:1 84/3
வடமீனே சாலி என்ப மற்று அருந்ததியின் பேரே – 1.தேவப்பெயர்:1 87/1
நீல உண் கண்ணாய் மற்று நெடித்தலும் நெடும் போழ்து என்ப – 1.தேவப்பெயர்:1 88/4
இல்லுடன் பவனம் ஓரை இராசியின் பெயராம் என்ப – 1.தேவப்பெயர்:1 89/4
இருள் என்ப திமிரமோடு துணங்கறல் என்றும் ஏற்கும் – 1.தேவப்பெயர்:1 91/2
திதியொடு பக்கம்தானே ஒருகலை தெரிக்கும் என்ப
மதியொடு திங்கள் சொல்லின் மாதமே பேதம் இல்லை – 1.தேவப்பெயர்:1 93/1,2
இந்துவோடு இரவி கூட்டம் அமாவாசை அமையும் என்ப
நந்தை பத்திரையினோடு நாட்டிய சயை இரித்தை – 1.தேவப்பெயர்:1 94/2,3
இகழ்வுஇல் வற்சரமே ஆண்டே சமை முப்பேர் வருடம் என்ப
பகரில் ஆயனமும் அ பேர் அயனமே ஆண்டில் பாதி – 1.தேவப்பெயர்:1 96/1,2
மகிழ்வுறு கற்பம்தானே மலர் அயன் வாழ்நாள் என்ப – 1.தேவப்பெயர்:1 96/4
இடியின் பேர் உருமும் மற்றை அனலேறும் இதன் பேர் என்ப
நெடு வித்துத்து தடித்து நீள் சம்பை சபலையோடு – 1.தேவப்பெயர்:1 100/2,3
பாரிய சடை முடித்த படிவர் தாபதரே என்ப
கூரிய கும்ப யோனி குறுமுனி அகத்தியன் பேர் – 2.மக்கள்பெயர்:2 4/3,4
கருது காவிதியர் என்ப கணக்கர்தம் வழியின் உள்ளார் – 2.மக்கள்பெயர்:2 22/3
பொருளினை உருக்கும் தட்டார் பொன் செய்யும் புலவர் என்ப
பெருகிய பணித்தட்டார்தம் பேர் கலந்தருநர்தாமே – 2.மக்கள்பெயர்:2 30/2,3
துலைப்படும் யவனர் என்ப சோனகர் உவச்சரும் பேர் – 2.மக்கள்பெயர்:2 31/3
பொல்லரே துன்னர் என்ப புகன்ற தோல்துன்னர் செம்மார் – 2.மக்கள்பெயர்:2 33/1
மெல்லிய சங்கறுப்போர் சூனர் ஊன்விற்போர் என்ப
சொல்லிய பறம்பர்தாமே தோல் வினை மாக்கள் நாமம் – 2.மக்கள்பெயர்:2 33/3,4
சக்கிரி நந்தி செக்கான்தன் பெயர் ஆகும் என்ப
தொக்க கள்விற்போர் நாமம் செளண்டிகர் துவசரோடு – 2.மக்கள்பெயர்:2 35/1,2
மேவு காரோடர் என்ப உறைகாரர் விதித்த பேரே – 2.மக்கள்பெயர்:2 36/4
ஆடும் வேழம்பர் என்ப கழாயருக்கு அடைத்த நாமம் – 2.மக்கள்பெயர்:2 38/4
புதியவர் விருந்தோர் என்ப அதிதி வம்பலரும் போற்றும் – 2.மக்கள்பெயர்:2 40/1
எலுவனும் ஆம் இவன் முன்னிலைப்பெயர் ஏடா என்ப
சிலதியே சகியே பாங்கி சேடியே இகுளை தோழி – 2.மக்கள்பெயர்:2 42/2,3
அந்தகன் சிதடன் என்ப குருடன் ஆம் கோணல் கூன் பேர் – 2.மக்கள்பெயர்:2 43/1
விடரும் காமுகரும் தூர்த்தர் மிக்க நாகரிகர் என்ப
கடி நகர் பதி வாழ்கின்ற சதுரர் காமுகர் என்றும் பேர் – 2.மக்கள்பெயர்:2 45/2,3
வலவை வல்லுநனே வல்லோன் மாட்டார் பேர் வல்லார் என்ப
குலம்உளோன் குலீனன் ஆகும் கரியவன் குறித்த கள்வன் – 2.மக்கள்பெயர்:2 46/1,2
வெம் திறல் இயவுள் என்ப மிகு புகழாளன் பேரே – 2.மக்கள்பெயர்:2 47/2
தீதுஇலா அரிவை மற்றை தெரிவை பேரிளம்பெண் என்ப
ஏதம்இல் பருவம் ஆண்டு ஏழ் எய்து பன்னொன்று பன்மூன்று – 2.மக்கள்பெயர்:2 58/2,3
பின்னை வேற்றோர்க்கு பெற்ற பிள்ளை குண்டகனே என்ப
பன்னி வாழ்க்கைப்படா முன் படர்ந்தொரு களவினாலே – 2.மக்கள்பெயர்:2 59/2,3
கந்தியே அவ்வை அம்மை கன்னியே கெளந்தி என்ப – 2.மக்கள்பெயர்:2 62/4
மைம்மையே வந்தி என்ப மலடிக்கு வகுத்த பேராம் – 2.மக்கள்பெயர்:2 63/3
செம்மையாம் கோலம் செய்வாள் திகழ் வண்ணமகளே என்ப – 2.மக்கள்பெயர்:2 63/4
விருத்தையே மூத்தாள் என்ப மின்னிடை குமரி கன்னி – 2.மக்கள்பெயர்:2 64/3
மதங்கி எய்திய விறலி என்ப
திட்டம் ஆம் பாடுவிச்சி தம்பதி இரட்டை ஆண் பெண் – 2.மக்கள்பெயர்:2 65/3,4
மீளியே காளை என்ப விடலையும் தலைவன் நாமம் – 2.மக்கள்பெயர்:2 67/4
சொல்லிய அமுதர் ஆயர் தொறுவரே இடையர் என்ப
முல்லையின் மாக்கள் பேர்தாம் முந்நான்கும்ஒன்றும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 69/3,4
இறை ஆகும் எச்சம்தான் இ இருபாற்கும் ஏற்கும் என்ப
குறுமக்கள் மகார் சிராரை கூறுப இவர்தம் பன்மை – 2.மக்கள்பெயர்:2 81/3,4
அணி பின்னின் கூழை ஆம் தார் கொடிப்படை ஆகும் என்ப
பணிய கீழறுதலோடே அறைபோதல் படையறல் பேர் – 2.மக்கள்பெயர்:2 83/3,4
மக்கள்தம் பரப்பிற்கு பேர் மன்பதை பைஞ்ஞீல் என்ப – 2.மக்கள்பெயர்:2 84/4
பரடு என்ப கரட்டின் நாமம் பற்றிய கணைக்கால் சங்கம் – 2.மக்கள்பெயர்:2 87/3
கடிதடம் நிதம்பம் என்ப கவின் திகழ் அல்குலின் பேர் – 2.மக்கள்பெயர்:2 88/2
முழங்கை கிலுத்தம் பணித்திடும் மணிக்கட்டு என்ப
உரவிய அகங்கை அங்கை குடங்கையே உள்ளங்கை பேர் – 2.மக்கள்பெயர்:2 91/2,3
நேரும் இ பேர்கள் ஆறும் பிற மயிர் நிகழ்த்தும் என்ப
சேரும் அ உரோமம் மற்றை சிரோந்தமும் செறி மயிர் பேர் – 2.மக்கள்பெயர்:2 101/2,3
படுகுழி பயம்பு ஆம் என்ப பாகலம் யானைநோயே – 3.விலங்கின்பெயர்:3 9/4
திரு முலை மடியின் நாமம் செருத்தல் ஆபீனம் என்ப
நிரை தொறு காலி கோட்டம் நீண்ட காலேயம் கூட்டம் – 3.விலங்கின்பெயர்:3 13/3,4
தூர்வகம் துரியம் என்ப பொதியெருது எருமையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 15/1
சொல்லும் இ பன்றி முள்ளு சூழ் சலம் சலலம் என்ப
பல்லுகம் உளியம் எண்கு பல்லூகம் எலுவினோடு – 3.விலங்கின்பெயர்:3 20/2,3
முறுகு நாய் அன்றி மற்றை மொழிந்திடும் பிள்ளை என்ப
மறி என்பது ஆடு அழுங்கும் மானொடு குதிரை வைக்கும் – 3.விலங்கின்பெயர்:3 38/1,2
முறுகிய கீரி பூனை முயல் அணில் என்ப நான்கும் – 3.விலங்கின்பெயர்:3 40/1
பறழொடு குட்டிதானே பாக்கனும் அணிலும் என்ப
பறழ் பிள்ளை இரண்டும் சொல்லில் பார்ப்பொடு தவழ் சாதி பேர் – 3.விலங்கின்பெயர்:3 40/3,4
மருவிய வழும்பின் நாமம் வழுக்கு என்ப ஈருள் ஈரல் – 3.விலங்கின்பெயர்:3 46/2
முடியவே எழுந்து சீறும் மூர்க்கனே நாகம் என்ப – 3.விலங்கின்பெயர்:3 48/4
குரவிய பறவைநாகம் குக்குட சர்ப்பம் என்ப
பரவிய படம் பணம் பை படப்பொறி உத்தி துத்தி – 3.விலங்கின்பெயர்:3 49/2,3
சொன்ன சாதகப்புள்தானே சூழ்ந்த சாரங்கம் என்ப – 3.விலங்கின்பெயர்:3 52/4
கரும் சிறை உவணம் ஐந்தும் கமுகு என்ப சகுந்தமும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 54/2
வஞ்சுளன் வயவன் மற்றை வயான் என்ப காரிப்பிள்ளை – 3.விலங்கின்பெயர்:3 57/3
கஞ்சனம் கயவாய் என்ப கரிக்குருவி பேர்தானே – 3.விலங்கின்பெயர்:3 57/4
கரும்புறாவின் பேர் பாராவதம் என்ப கபோதமும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 61/1
குருகு வண்டானம் என்ப கொய்யடி நாரையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 62/2
துருஞ்சில் ஆலாலம் என்ப சோர்வில் அஞ்சலிகை வாவல் – 3.விலங்கின்பெயர்:3 65/3
மயில் எழால் அல்லா புள்ளின் வகுத்த ஆண் சேவல் என்ப
மயில் எழால் எனும் இரண்டில் வாய்த்த ஆண் போத்து அது ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 67/1,2
ஒள்ளிய அலகு மூக்காம் ஓசனிக்கின்றடு என்ப
புள் எழ சிறகடித்து புடைத்தலின் நாமம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 70/2,3
கலை சுறா மீனேறு என்ப காட்டிய மகரம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 71/1
மடங்கிய துவி பெண்ணாமை மலங்கின் பேர் நூறை என்ப – 3.விலங்கின்பெயர்:3 74/4
உளு உசுவாகும் என்ப உற்ற மண்டூகம் தேரை – 3.விலங்கின்பெயர்:3 77/3
அகருவே காகதுண்டம் அகில் என்ப பூழிலும் பேர் – 4.மரப்பெயர்:4 3/2
வகுளமே இலஞ்சி என்ப மகிழ் ஆம் கேசரமும் ஆமே – 4.மரப்பெயர்:4 3/4
கன்னிகாரமும் ஆம் என்ப சம்பகம் சண்பக பேர் – 4.மரப்பெயர்:4 4/2
கொங்கு ஆரும் துருக்கம் என்ப குங்குமம் மரவமும் பேர் – 4.மரப்பெயர்:4 7/3
வண்டு உளர் வலம்புரி பேர் நந்தியாவர்த்தம் என்ப
விண்ட பூம் செவ்வரத்தம் மேவும் மந்தாரம் ஆமே – 4.மரப்பெயர்:4 9/3,4
குடசம் வெட்பாலை என்ப கிரி மல்விகையுமே கூறும் – 4.மரப்பெயர்:4 14/3
உடை என்ப குடைவேல் ஆகும் உறு கரஞ்சகமே புன்கு – 4.மரப்பெயர்:4 14/4
குரவகம் என்ப வாடாக்குறிஞ்சி ஆம் குரண்டகம்தான் – 4.மரப்பெயர்:4 21/1
குரவமே கோட்டம் என்ப மழைவண்ணக்குறிஞ்சி பாணம் – 4.மரப்பெயர்:4 21/3
களவு என்ப களாவின் நாமம் கதிரமே கருங்காலி பேர் – 4.மரப்பெயர்:4 22/2
வரும் அதிமதுரம் யட்டி மதுகமே அதிங்கம் என்ப – 4.மரப்பெயர்:4 23/4
பூம் துணர் பலாசுதானே புனமுருக்கின் பேர் என்ப
சாய்ந்து எழு சமியே வன்னி நுணாவின் பேர் தணக்குத்தானே – 4.மரப்பெயர்:4 24/3,4
குந்தமே குருந்தம் என்ப குமிழ் கூம்பல் குஞ்சம் குன்றி – 4.மரப்பெயர்:4 25/1
பரவும் மாகது காமன் திப்பலி என்ப கலினியும் பேர் – 4.மரப்பெயர்:4 26/3
சுச்சுவே சுண்டி என்ப சமங்கையே வறட்சுண்டி பேர் – 4.மரப்பெயர்:4 31/3
செந்தினை கவலை கம்பு ஆம் தினையின் பேர் ஏனல் என்ப
பைந்தினைதானும் ஏனல் பகர்ந்திடும் கருந்தினை பேர் – 4.மரப்பெயர்:4 40/2,3
இலை தமாலமும் ஆம் மற்றும் இதில் தழை உலவை என்ப
புலன் உறு குழவி பிள்ளை போதகம் போத்து கன்று ஆம் – 4.மரப்பெயர்:4 46/3,4
வைத்திடும் துணரும் ஆகும் மகரந்தம் பூந்தேன் என்ப
பைத்து எழும் தாதில் தூளே பராகம் ஆம் பிரசமும் பேர் – 4.மரப்பெயர்:4 49/3,4
வெந்திடும் ஞெகிழி ஏழும் விறகு என்ப முளரியும் பேர் – 4.மரப்பெயர்:4 53/2
விதியுள் இ இரண்டும் இல்லா வெளிறு அலி ஆகும் என்ப – 4.மரப்பெயர்:4 57/4
மரு கிளர் தாமரைக்காய் வராடகம் என்ப நூலோர் – 4.மரப்பெயர்:4 60/2
நீலம் இந்தீவரம்தான் நிகழ் கருநெய்தல் என்ப
கோல உற்பலமும் ஆகும் குமுதம் வெண்ணெய்தல் பேரே – 4.மரப்பெயர்:4 61/3,4
தங்கிய திரள் கோரை பேர் சாய் பஞ்சாய்க்கோரை என்ப
அங்கு உள செருந்திதானே அடர்ந்த வாட்கோரை ஆமே – 4.மரப்பெயர்:4 62/3,4
அறையுங்கால் அந்த பேரே அதகமும் ஆகும் என்ப – 4.மரப்பெயர்:4 65/4
தீட்டு வாசிகையின் பேரே சிகழிகை படலை என்ப
ஈட்டிய கல்வி கேள்வி இரும் குடி கொடை படைக்குள் – 4.மரப்பெயர்:4 67/2,3
வடக்கு உதக்கு உதீசி என்ப மற்றை உத்தரமும் ஆகும் – 5.இடப்பெயர்:5 6/3
உரு திகழ் கிரி மலை பேர் ஒன்றுடன் எண்ணைந்து என்ப – 5.இடப்பெயர்:5 11/4
அறை முரஞ்சு ஆம் பிலம் கீழறை என்ப குகை நிகுஞ்சம் – 5.இடப்பெயர்:5 14/3
உலம் என்ப திரண்டகல் பேர் உறும் பரல் பருக்கை என்ப – 5.இடப்பெயர்:5 15/2
உலம் என்ப திரண்டகல் பேர் உறும் பரல் பருக்கை என்ப
துலை பெறு திடறு திட்டை சுவல் மெட்டு குவாலே குப்பை – 5.இடப்பெயர்:5 15/2,3
அருவியே மலையின் சாரல் ஆற்று அபிதானம் என்ப
உரைசெயில் உவர்நீர்தானே உறை என்ப குரம்புதான் செய்கரையின் – 5.இடப்பெயர்:5 19/2,3
உரைசெயில் உவர்நீர்தானே உறை என்ப குரம்புதான் செய்கரையின் – 5.இடப்பெயர்:5 19/3
முந்திய கயவாய் என்ப புகார் அதோமுகமும் ஆமே – 5.இடப்பெயர்:5 20/4
அழிவிலா உவளகத்தோடு அளக்கர் ஆம் புளினம் என்ப
ஒழிவிலா மணற்குன்றின் பேர் உவர் தரை இரிணம் ஆமே – 5.இடப்பெயர்:5 21/3,4
கன்னியே குமரி என்ப கெளதமையின் பேர் கோதை – 5.இடப்பெயர்:5 22/3
மிண்டிய அகாதம் நீந்தும் வெம் புனல் என்ப நூலோர் – 5.இடப்பெயர்:5 26/2
கோலமே பெருகுகின்ற கொழுந்து நீரோட்டம் என்ப
கோலிய கிணறு கூபம் கூவலே அசும்பும் கூறும் – 5.இடப்பெயர்:5 27/1,2
பரவு சாட்டுவலம் என்ப பசும்புல்லு தரையின் பேரே – 5.இடப்பெயர்:5 29/1
கறைபடு மிகுதிதானே கருநிலம் ஆகும் என்ப – 5.இடப்பெயர்:5 33/4
தொட்ட தோணாமுகம்தான் சூழ் கழியிருக்கை என்ப
பட்டும் நொச்சியுமே சிற்றூர் பள்ளியும் அதன் பேர் பன்னும் – 5.இடப்பெயர்:5 38/3,4
காழகம் கடாரம் ஆம் வாராணசு காசி என்ப
ஈழமே சிங்களம் வீறு எய்திய கருவூர் வஞ்சி – 5.இடப்பெயர்:5 41/1,2
தீதுஇல் வையாளி வீதி திகழ் செண்டு வெளியே என்ப
சாதியாம் புரவி வட்டம் திருமுற்றம்தானும் அ பேர் – 5.இடப்பெயர்:5 46/2,3
பற்றிய வேடர் வீதி பக்கணம் ஆகும் என்ப
மற்றை அம்பலமே மன்றம் பொதி பொது சபையும் ஆகும் – 5.இடப்பெயர்:5 49/1,2
ஆயுதம் சூது கூத்து பயில்களம் அரங்கம் என்ப
வாயிலே கடை துவாரம் வாரி ஆம் சோபானம்மே – 5.இடப்பெயர்:5 53/1,2
தூய தாழ்வாரம் என்ப அங்கணம் தூம்புவாய் ஆம் – 5.இடப்பெயர்:5 53/3
புற்று வன்மீகம் என்ப புகும் ஒதுக்கிடமே துச்சில் – 5.இடப்பெயர்:5 60/3
பழையதாம் கொல்லை பேரே பகர் முதைப்புனம் ஆம் என்ப
விழைவுறு புதிய கொல்லை இதைப்புனம் உழவு தொய்யல் – 5.இடப்பெயர்:5 61/3,4
கருதிய கவலைதானே கவர்ந்திடு வழி பேர் என்ப
பெரு மத யானை செல்லும் பிற வழி தண்டம் ஆமே – 5.இடப்பெயர்:5 63/3,4
நெறிபடும் அளக்கர் என்ப நீள்வழி நாமம்தானே – 5.இடப்பெயர்:5 64/3
உறுதி ஆம் புது வரம்பின் உறு வழி மரிசி என்ப – 5.இடப்பெயர்:5 64/4
இடம் என்ப முன் பின் சார் வாய் கீழ் மேலும் அதுவே என்ப – 5.இடப்பெயர்:5 65/4
இடம் என்ப முன் பின் சார் வாய் கீழ் மேலும் அதுவே என்ப – 5.இடப்பெயர்:5 65/4
யாண்டே எவ்விடம் என் பேராம் யாங்கு என்ப எவண் எனும் சொல் – 5.இடப்பெயர்:5 67/2
நிதி நிதானங்கள் என்ப நீண்ட பொற்காசு காணம் – 6.பல்பொருள்:6 4/4
மெய்ப்படு பவளம் என்ப வித்துருமம்தானும் பேர் – 6.பல்பொருள்:6 7/2
அங்கண் மா ஞாலத்தே அ இரு உரு ஆகும் என்ப
பொங்கிய கோசம் தண்டம் போற்று பண்டாரம் ஆகும் – 6.பல்பொருள்:6 8/2,3
தொந்தமாய் இரும்பு உள் வாங்கும் சலாகை சும்பகமே என்ப
சந்திரகிரணம் நீர் கால் சலாகையே சந்திரகாந்தம் – 6.பல்பொருள்:6 11/1,2
கலவையே களபம் என்ப கலம்பகம் கண்டபேரே – 6.பல்பொருள்:6 14/4
புலர்த்தலே வரித்தல் என்ப பூசுதலின் பேர்தானே – 6.பல்பொருள்:6 15/3
நலம் மிக எழுது கோலம் நவின்றிடும் தொய்யில் என்ப
திலகமே சுடிகை சுட்டி திலதமும் அதன் பேர் செப்பும் – 6.பல்பொருள்:6 16/2,3
திலகம் புண்டரங்கள் என்ப செறி நெற்றிக்குறிகள் ஆமே – 6.பல்பொருள்:6 16/4
கந்துளே இருந்தை நல்லம் கரி என்ப கடைக்கொள்ளிக்கு – 6.பல்பொருள்:6 19/3
மிச்சிலோடு எச்சம் சேடம் மிகு பொருள் என்ப முப்பேர் – 6.பல்பொருள்:6 23/3
கண்டம் பாளிதங்கள் என்ப கண்டசர்க்கரையின் நாமம் – 6.பல்பொருள்:6 28/1
செப்பிய யுகளத்தோடு சேர்ந்திடும் உபயம் என்ப
அப்படி இரண்டு இலக்கத்து அபிதானம் ஆகும்தானே – 6.பல்பொருள்:6 33/3,4
பரசொடு நவியம் தண்ணம் பாலமே கணிச்சி என்ப
விரவிய மழுப்படை பேர் மேவு சக்கர பேர் நேமி – 7.செயற்கைவடிவ:7 2/1,2
எழு என்ப கணையத்தோடே பரிகமும் என்னலாமே – 7.செயற்கைவடிவ:7 8/4
நசை உறு கோணம் என்ப நாட்டிய கூன் வாள் ஆமே – 7.செயற்கைவடிவ:7 9/4
குந்தமே படையை வெல்லும் கொடும் சிறுசவளம் என்ப
குந்தம் தோமரம் இரண்டும் கொடும் பெருஞ்சவளம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 11/1,2
ஒடிசிலும் குளிரும் என்றே உரைத்திடல் ஆகும் என்ப – 7.செயற்கைவடிவ:7 13/4
சூசியே ஊசி என்ப சொற்ற ஊசி துளை பேர் – 7.செயற்கைவடிவ:7 14/2
சத்திரம் என்ப செங்கை தலம் விடா படையின் நாமம் – 7.செயற்கைவடிவ:7 15/4
பெருகு கைவளை ஆம் பிள்ளை கைவளை பிடிகம் என்ப
விரவிய சுடிகை சுட்டி விட்டொளிர் ஓடை பட்டம் – 7.செயற்கைவடிவ:7 24/3,4
நீடு பாடகத்தின் நாமம் நெடும் பாத கடகம் என்ப
தேடிய குடச்சூல் ஓசை செய்தளை ஞெகிழமும் பேர் – 7.செயற்கைவடிவ:7 26/1,2
தாழும் மூவாறு கோவை சாற்றிய பருமம் என்ப
வீழும் எண்ணான்கு கோவை விரிசிகை என்பதாமே – 7.செயற்கைவடிவ:7 27/3,4
மருவு சங்கிலியே என்ப வயிர சங்கிலியின் நாமம் – 7.செயற்கைவடிவ:7 29/3
சட்டுவம் சிலகம் என்ப தவ்வியும் தருவியும் பேர் – 7.செயற்கைவடிவ:7 32/4
சல்லரி திமிலை என்ப தண்ணுமை நிசாளம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 40/1
நிறுவு சாப்பறையே என்ப நெய்தலில் பறையின் நாமம் – 7.செயற்கைவடிவ:7 42/1
உருளுடன் உருளி தேரின் உருள் என்ப உந்தியும் பேர் – 7.செயற்கைவடிவ:7 44/4
சட்டமே கிடுகு ஆம் என்ப சாற்றிய கம்பம் தம்பம் – 7.செயற்கைவடிவ:7 56/1
புட்டிலே இறைவை என்ப வட்டிகை கூடை ஆமே – 7.செயற்கைவடிவ:7 56/4
சுளகின் பேர் சூர்ப்பம் என்ப துடைப்பம் சோதனி மாறும் பேர் – 7.செயற்கைவடிவ:7 57/1
அளவுஇல் காருகர் நாடா நூனாழியே ஆகும் என்ப – 7.செயற்கைவடிவ:7 57/4
பைந்தொடி மகளிர் ஆடப்படுங்களம் ஓரை என்ப
தொந்தமாம் பாதங்காப்பு கழல் தொடு தோல் செருப்பு ஆம் – 7.செயற்கைவடிவ:7 61/3,4
மிடா என்ப பானையின் பேர் மேவிய குண்டத்தோடு – 7.செயற்கைவடிவ:7 65/2
கரகத்தின் நாமம் ஆகும் கருது வற்கரியும் என்ப
திரு அறம் செய்யார் ஏற்கும் தீய மட்கலத்தின் நாமம் – 7.செயற்கைவடிவ:7 66/2,3
இடிஞ்சிலே பாண்டில் என்ப எரிசுடர் தகழி நாமம் – 7.செயற்கைவடிவ:7 67/1
புத்தகம் என்ப சித்திரப்படாம் ஆகும் போர்வை மீக்கோள் – 7.செயற்கைவடிவ:7 71/2
சுற்றலே உடுத்தல் என்ப தற்றலே இறுக்கல் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 76/2
வெளிபடா துதைதலோடு ததைதலும் மிடைதல் என்ப
ஒளிபெறு கழிவும் கூர்ப்பும் உள்ளது சிறத்தலின் பேர் – 8.பண்பு:8 17/3,4
ஏறிய பரியந்தத்தோடு ஏணி இ ஐந்தும் என்ப – 8.பண்பு:8 19/4
பூசிய குரால் புற்கோடு புகர் கபிலமும் ஆம் என்ப
மாசின் பேர் கறை களங்கம் மலினம் ஆம் கசடும் அ பேர் – 8.பண்பு:8 21/3,4
பெருகிய விசித்திரம்தான் பேரழகு ஆகும் என்ப – 8.பண்பு:8 26/4
குளிர் வளப்பம் கொழுப்பு ஆம் கொழுமையே செழுமை என்ப – 8.பண்பு:8 30/4
மண்ணுளோர் வரையறுத்தல் பெயர் என்ப மதித்தலும் பேர் – 8.பண்பு:8 35/4
இன்னவை இறுமாப்பாகும் இவையே வீற்றிருத்தல் என்ப – 8.பண்பு:8 36/4
மகிழும் ஆனந்தம் ஒன்றே மன்னு பேரின்பம் என்ப
திகழ் நனவு உணர்வு தேறல் தேற்றம் நல் தெளிவு நாற்பேர் – 8.பண்பு:8 38/2,3
அறம் என்ப தருமம்தானே ஆகும் ஊழின் பேர் தெய்வம் – 8.பண்பு:8 39/3
தவம் என்ப விரதம் நோன்பு ஆம் உவவொடு தவசும் ஆகும் – 8.பண்பு:8 40/1
இவை நயப்புணர்வும் ஆமே ஏண் நிலையுடைமை என்ப – 8.பண்பு:8 40/4
தூக்கிய கேண்மையே கேள் தொடர்பு என்ப நட்பு முப்பேர் – 8.பண்பு:8 41/1
ஊக்கமே உரன் இரண்டும் உள்ளத்தின் மிகுதி என்ப
நீக்கிலா வகை திறங்கள் நிகர்இலா கூறுபாடே – 8.பண்பு:8 41/2,3
ஒருமை தொட்டிமை குறிப்போடு ஒற்றுமை என்ப முப்பேர் – 8.பண்பு:8 43/1
ஆக்கமே நந்தல் என்ப அபிதானம் நாமம் பேர் ஆம் – 8.பண்பு:8 46/4
ஈங்கு இவை உரித்தின் நாமம் எண்ணமே கணிதம் என்ப
நீங்கருநிலை தண்டாமை நிகர்இல் ஆனாமையும் பேர் – 8.பண்பு:8 47/2,3
புல்லுதல் கெழுமல் என்ப பொருந்தலே அமைவும் அ பேர் – 8.பண்பு:8 49/2
எம்மை எப்பிறப்பும் என்ப ஏழ் பவம் எழு பிறப்பு ஆம் – 8.பண்பு:8 52/4
கறைஇல் ஓர்தலைக்காம பேர் கைக்கிளை ஆகும் என்ப – 8.பண்பு:8 70/4
மன்னும் ஒளவியமே என்ப மனக்கோட்டம் அழுக்காற்றின் பேர் – 8.பண்பு:8 72/3
வீழ்தல் வேணவா ஈராறும் வேட்கையின் பெருக்கம் என்ப
மாழ்கிய விரகம் காமம் மதனமே காமநோய் ஆம் – 8.பண்பு:8 76/3,4
நெடிய கா துலாங்கள் என்ப நிறை நூறு பலமே ஆகும் – 8.பண்பு:8 81/2
படியில் ஒன்று ஏகம் என்ப பத்து என்ப தசம் ஆம் நூறு – 8.பண்பு:8 81/3
படியில் ஒன்று ஏகம் என்ப பத்து என்ப தசம் ஆம் நூறு – 8.பண்பு:8 81/3
உயிர்த்தலே விடுதல் என்ப ஒருங்கு என்ப அடங்கல்தானே – 9.செயல்:9 14/3
உயிர்த்தலே விடுதல் என்ப ஒருங்கு என்ப அடங்கல்தானே – 9.செயல்:9 14/3
நீடிய நானம் என்ப நிகழ்த்து மஞ்சனத்தின் நாமம் – 9.செயல்:9 15/2
ஆடலே படிதல் தோய்தல் ஆம் இவை குளித்தல் என்ப
பீடு அற பிறகிடல் பேர் பிறக்கிடல் பின்றல் ஆமே – 9.செயல்:9 15/3,4
புலவியே புலத்தல் என்ப ஊடலும் அதன் பொருட்டே – 9.செயல்:9 17/3
கூடியும் கூட்டம்இன்மை குலவிய புலவி என்ப
ஊடலே நணுகாராகி உரை மறுத்திருத்தல் ஆகும் – 9.செயல்:9 18/1,2
இசித்தலே ஞெமிர்த்தலோடே இறுத்தலும் அதன் பேர் என்ப
ஒசிந்திடல் அசைதல் சாய்ந்தே உவளலும் துவளல் ஆமே – 9.செயல்:9 22/2,3
அடுக்குதல் பேரே ஏற்றல் ஆம் ஓவல் ஒழிதல் என்ப
நடுக்குற தாழ்தலின் பேர் குரங்குதல் குனிவும் நாட்டும் – 9.செயல்:9 27/3,4
வலத்தலே நிணத்தல் என்ப முடைதல் ஆம் மாற்றலின் பேர் – 9.செயல்:9 28/1
நிலைப்பட செய்தலின் பேர் நிறுத்தலே நோன்றல் என்ப
சொலித்திடல் இடத்தல் ஆகும் துவர்தலே வகிர்தல் என்ப – 9.செயல்:9 28/3,4
சொலித்திடல் இடத்தல் ஆகும் துவர்தலே வகிர்தல் என்ப – 9.செயல்:9 28/4
இதத்தொடு பொருத்தல் மாட்டல் இரு பெயர் மூட்டல் என்ப
நதுத்தலே நொதுத்தலோடு நவித்தலும் அவித்தல் பேரே – 9.செயல்:9 29/3,4
பிடித்தனர் அதுக்கல் மோதல் பேசிய வழுக்கல் என்ப
வடித்தலே வசமாக்கல் பேர் மழித்தல் முண்டிதமே ஆக்கல் – 9.செயல்:9 30/3,4
அளித்தல் பாதீடு பெய்தல் ஆம் முப்பேர் செறித்தல் என்ப
துளைத்தலின் பேர் திளைத்தல் குயிறல் ஆம் தொள்ளலும் பேர் – 9.செயல்:9 31/1,2
விரியலே பரத்தல் என்ப விளம்பு பாரித்தலும் பேர் – 9.செயல்:9 32/2
மிகைப்பட புதைத்தலின் பேர் தணித்தல் சேமித்தல் என்ப
திகைக்கவே அவைத்தல் குற்றல் தெறுதல் என்பது நெரித்தல் – 9.செயல்:9 34/3,4
வரித்திடின் கொலையின் நாற்பேர் வேட்டை பாபத்தி என்ப – 9.செயல்:9 35/4
தொடர்புறு துருவும் ஆகும் துவட்டலே நுடக்கல் என்ப
தொடுதலே திவளல் ஊறு பரிசனம் துவளலும் பேர் – 9.செயல்:9 36/3,4
ஆதியே வீதி என்ப இரு பெயர் இவை நேர் ஓடல் – 9.செயல்:9 42/2
ஓதிய பவனி ஒன்றே உலாப்போதல் ஆகும் என்ப – 9.செயல்:9 42/4
ஏற்றல் போதரல் எனும் சொல் எதிர்கொடுபோதல் என்ப
மாற்றிய உழுதலோடு மடித்தலே உழக்கல் ஆகும் – 9.செயல்:9 45/3,4
பருமித்தல் சிரமம்செய்தல் பழகலே உழத்தல் என்ப – 9.செயல்:9 49/4
வடிவு அமை துர்க்கை தூக்கு மற்று அது மரக்கால் என்ப
நெடிய காமன் கொண்டு ஆடும் நிருத்தமே விதித்த பேடு ஆம் – 9.செயல்:9 51/3,4
தொடுத்த கைகோத்தாடல் பேர் சொல்லிய குரவை என்ப
முடக்கிய இருகைதானும் பழுப்புடை முறையே ஒற்றி – 9.செயல்:9 52/2,3
அடர்ந்து வாய் கையால் கொட்டல் ஆவலங்கொட்டல் என்ப
படம் குந்தி நிற்றலின் பேர் பகரின் குஞ்சித்தல் ஆமே – 9.செயல்:9 53/3,4
இவர்தலே மீக்கோள் என்ப இரண்டும் ஏறுதலின் நாமம் – 9.செயல்:9 55/2
நெறியொடு வலித்தல் ஒட்டல் நேரலே உடன்பாடு என்ப – 9.செயல்:9 56/4
தரித்த சம்பிரதம் என்ப தக்கதாம் சித்தின் பேரே – 9.செயல்:9 58/4
பரித்தலும் ஆகும் என்ப பருவரல் அருவலின் பேர் – 9.செயல்:9 59/2
சாம்பலே கூம்பல் என்ப இருபெயர் ஒடுங்கல் சாற்றும் – 9.செயல்:9 61/3
மேம்பட சொல்லுகின்ற மேற்கோளே பூட்கை என்ப – 9.செயல்:9 61/4
குறியொடு விடல் வியோகம் கூடலே யோகம் என்ப
மறல் அரில் அபரமோடு வரும் துவக்கு இவை பிணக்கு ஆம் – 9.செயல்:9 63/3,4
ஒற்றுமை குறிக்கோள் என்ப ஒற்று வேய் சொற்ற பேரே – 9.செயல்:9 64/2
தளர்ச்சியாம் மறைபுகல் பேர் சரண்புகல் ஆகும் என்ப
விளக்கிய வியங்கோள் ஏவல் வீதலே வறுமை எய்தல் – 9.செயல்:9 65/3,4
விசைப்பின் மீதுரையே பல்கால் விளம்புதல் ஆகும் என்ப – 10.ஒலிப்பெயர்:10 3/4
பழிச்சொலே சிறுசொல் தீச்சொல் பரிவாதம் பழித்தல் என்ப – 10.ஒலிப்பெயர்:10 4/4
இடக்கரே மறைத்த சொல் பேர் என்ப கூகனமும் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 7/3
இடித்தலே கழறல் என்ப இரு பெயர் உறுதி சொல்லே – 10.ஒலிப்பெயர்:10 7/4
அம்புவி பலரும் தூற்றும் அ மொழி அலரே என்ப
வெம்பிய பெருஞ்சொல் என்ப மிக பலர் அறி சொல் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 8/3,4
வெம்பிய பெருஞ்சொல் என்ப மிக பலர் அறி சொல் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 8/4
தரித்திடும் திசைச்சொல் என்ப சாரும் தேசிகம் என்றாகும் – 10.ஒலிப்பெயர்:10 11/1
விரிச்சியே வாய்ப்புள் என்ப மிக்க நற்சொல் நிமித்தம் – 10.ஒலிப்பெயர்:10 11/2
அரிப்புற பொரஅழைத்தல் அறைகூவல் ஆகும் என்ப
உரைத்திடும் முகமனின் பேர் உபசாரம் நயம் சம்மானம் – 10.ஒலிப்பெயர்:10 11/3,4
இனா நகை நயச்சொல் என்ப எய்துமே அசதியாடல் – 10.ஒலிப்பெயர்:10 12/4
அடுத்த நல் பொருள்இலாமை அநர்த்தமே ஆகும் என்ப
எடுத்த வாளா எனும் சொல் இது கேளா ஆகும் என்ப – 10.ஒலிப்பெயர்:10 13/2,3
எடுத்த வாளா எனும் சொல் இது கேளா ஆகும் என்ப
கொடுத்திடும் புனருத்தி பேர் கூறியகூறலாமே – 10.ஒலிப்பெயர்:10 13/3,4
ஆவலால் கீழ் அறுத்தல் அறைபோதல் ஆகும் என்ப – 10.ஒலிப்பெயர்:10 14/4
ஏற்றமே கியாதி என்ப இயன்ற மேம்பாட்டின் நாமம் – 10.ஒலிப்பெயர்:10 15/2
எம்மோடு ஏம் மன்னே பானே உம் ஈரெட்டு இடைச்சொல் என்ப
அம்மோடு இற்று அற்றே அத்தே அல் இல் அன் ஆனே ஐயே – 10.ஒலிப்பெயர்:10 17/2,3
தம் நும்மே அவ்வே குவ்வே சாரியை பன்மூன்று என்ப – 10.ஒலிப்பெயர்:10 17/4
கரமொடு கானே காரம் காட்டிய அகரம் என்ப
தரம் உற எழுத்துக்கு ஏற்ற சாரியை நான்கே சாற்றும் – 10.ஒலிப்பெயர்:10 18/1,2
ஆதியாம் கருமபாகை அருத்தபாகையும் ஆம் என்ப – 10.ஒலிப்பெயர்:10 21/4
மைஇல் உட்பொருளின் நாமம் மற்று உபநிடதம் என்ப
வைதிகம் வேதம் உற்ற மார்க்கமே பார்க்குங்காலை – 10.ஒலிப்பெயர்:10 22/2,3
பாரிய பொதுச்சொல்தானே படர்வது படலம் என்ப – 10.ஒலிப்பெயர்:10 26/4
குற்றெழுத்து தொடர்ந்த செய்யுளே குளகம் என்ப
இற்றென இருபத்தாறே எழுத்து நான்கடியும் ஆகி – 10.ஒலிப்பெயர்:10 30/1,2
செறிந்த பஞ்சுரம் மெய் ஆற்று செந்நிறம் குறிஞ்சி என்ப – 10.ஒலிப்பெயர்:10 33/4
இளியொடு விளரி தாரம் என்ப ஏழிசையின் நாமம் – 10.ஒலிப்பெயர்:10 35/4
துறை இரண்டு என்ப வெள்ளை தோற்றும் செந்துறைகள் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 41/1
நிறை நரம்பதுவே கூடல் நிகழும் பண்ணாகும் என்ப
குறை நரம்பது திறங்கள் என்பது கூறும் யாழின் – 10.ஒலிப்பெயர்:10 41/2,3
உலம்புதல் புலம்பல் எண்ணான்கு இவை ஒலித்தலின் பேர் என்ப – 10.ஒலிப்பெயர்:10 47/4
மகம் யாகம் ஓர் நாள் என்ப மாய்வு என்ப மறைவும் சாவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/4
மகம் யாகம் ஓர் நாள் என்ப மாய்வு என்ப மறைவும் சாவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/4
புகர் என்ப மழைக்கோள் குற்றம் புற்கெனும் நிறமும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/2
ககனம் விண் படை காடு என்ப கடவுள் தே முனி நன்மை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/4
சிகி என்ப மஞ்ஞை தீயாம் தீதுறு கேதுவும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/2
போகி இந்திரன் பாம்பு என்ப போகில் புட்பொது பூ மொட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/3
தூக்கு என்ப பாட்டும் கூத்தும் துலாமும் ஆராய்தலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/1
தகடு இலை ஐம்மை என்ப தபனனே இரவி தீ ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/2
அகடு என்ப நடுவே குக்கி அருள் என்ப கருணை சத்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/3
அகடு என்ப நடுவே குக்கி அருள் என்ப கருணை சத்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/3
சகுந்தம் புட்பொதுவே கங்கம் சடை என்ப வேணி வேர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/1
நோக்கு என்பது அழகு பார்வை நுதல் என்ப புருவம் நெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/1
பூக்கமே கமுகு ஊர் என்ப புலிங்கம் தீப்பொறி ஊர்ப்புள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/3
அகவல் பா மயிற்குரல் கூத்து அந்தமே அழகு ஈறு என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/4
இக்கு என்ப கரும்பு கள்ளாம் ஈரமே குளிர்ச்சி அன்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/3
எக்கரே சொரிதலோடு குவிதலும் இருபேர் என்ப
மொக்குளே குமிழி பூவின் முகிழ் என மொழியலாமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/3,4
கங்கு என்ப வரம்பின் பக்கம் கருந்தினை பருந்தும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/3
பங்கு என்ப முடமே ஆகும் பாதியும் சனியும் ஏற்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/2
வாங்கலே வளைத்தல் கொள்ளல் வை என்ப கூர்மை வைக்கோல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/3
பாசனம் என்ப சுற்றம் பாண்டம் உண்கலமும் பன்னும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/1
மூசல் மொய்த்திடல் சா என்ப முடலையே திரட்சி உண்டை – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/1
பிசி என்ப பொய்யும் சோறும் பேசு அரும் பொருளும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/3
ஆசு என்ப விரைவு குற்றம் அற்பம் மெய்க்கவசம் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/1
காசு என்ப கோழை குற்றம் கதிர் விடும் மணி முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/2
செச்சை மை வெட்சி தேய்வை திகை என்ப திசை சுணங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/3
எச்சமே குறை சேய் யாகம் இபம் என்ப மரக்கோடு யானை – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/3
தாசியே பரணி சூளை தளி என்ப துளியே கோயில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/1
அசம் மூ ஆண்டு உறு நெல் ஆடு ஆம் அணை என்ப கரையே மெத்தை – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/3
சசி என்ப கர்ப்பூரம் சந்திரன் அயிராணி முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/4
பாசு என்ப பசுமை மூங்கில் பப்பு என்ப பரப்போடு ஒப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/1
பாசு என்ப பசுமை மூங்கில் பப்பு என்ப பரப்போடு ஒப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/1
மாசு என்ப சிறுமை குற்றம் மழை அழுக்கொடு நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/2
நெஞ்சு என்ப மனம் மார்பின் பேர் நிழல் செல்வம் குளிர்ச்சி சாயை – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/1
தஞ்சமே எளிமை என்ப தரு பற்றுக்கோடும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/4
அஞ்சலி வணங்கல் வாவல் பறவையும் ஆகும் என்ப
இஞ்சியே புரிசை இஞ்சி எறுழ் என்ப வலி தண்டு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/3,4
இஞ்சியே புரிசை இஞ்சி எறுழ் என்ப வலி தண்டு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/4
வஞ்சமே கபடம் வாள் ஆம் மாயம் வஞ்சனை பொய் என்ப
கஞ்சனே குறளன் வேதன் களங்கம்தான் அழுக்கு குற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/2,3
நடலை வஞ்சனை பொய் என்ப நடுங்கிய நுடக்கம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/1
மாடமே உழுந்தோடு இல்லாம் மழை என்ப குளிர்ச்சி மேகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/1
சேடன் ஓர் சாதி பாங்கன் செகம் தாங்கும் அனந்தன் என்ப
கேடகம் பரிசை வேறு ஓர் கேடுஇல் ஊர் பலகை முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/3,4
இடங்கரே முதலை தூர்த்தர் குடங்கர் இ முப்பேர் என்ப
முடங்கரே மடங்கல் கைதை மூங்கில் நோய் ஓலை ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/1,2
படங்கு மேற்கட்டி என்ப பகர் பெருங்கொடியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/3
குடிஞை புள் பொதுவும் யாறும் கூகையும் ஆகும் என்ப
தடி வயல் உலக்கை வில்லு தண்டு மின் தசை உடும்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/1,2
சேடு என்ப பெருமை நன்மை திரட்சியே அழகு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/2
ஈடு என்ப குழைவே ஒப்பே வலியொடு பெருமையும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/4
மடை என்ப மதகு சோறு மணி பணி கடைப்பூட்டும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/1
இடை நடு என்ப மற்றும் இடப்பெயர் நுசுப்பும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/3
கோடை மேல்காற்றினோடு குதிரை வெண்காந்தள் என்ப
ஓடை நீர்நிலை கிடங்கே ஒரு மரம் வல்லி பட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/3,4
அடுப்பு என்ப பரணி நாளே அச்சமே சுல்லி முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 55/1
இடக்கரே மறைத்த வார்த்தை கும்பமும் என்ப நூலோர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 55/3
ஓட்டம் மேல்உதடே தோல்வி உயிர் என்ப காற்றே சீவன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/2
உடல் பொருள் ஆகம் என்ப ஓங்கல் வெற்பு உயரம் மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/3
படுவி கள்விற்பாள் குண்டம் பரம் என்ப கவசம் மெய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/3
பட்டிகை என்ப கச்சு பகட்டுடன் இரதனம் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 65/4
உடை துகில் செல்வம் என்ப உடுக்கை தண்ணுமை துகில் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 66/2
நடை வழி ஒழுக்கம் செல்வம் நார் என்ப கயிறு அன்பு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 66/4
நட்டமே நடனம் கேடு ஆம் நகர் என்ப மனையும் ஊரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 68/1
வெட்சி என்பதுவே செச்சை மிகு நிரை கவர்தல் என்ப
பெட்பு என்ப பெருமை அன்பு ஆம் பிரசம் தேன் மது வண்டு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 69/3,4
பெட்பு என்ப பெருமை அன்பு ஆம் பிரசம் தேன் மது வண்டு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 69/4
அடுதலே அட்டல் என்ப அடர்தலும் கொலையும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 70/1
தொடு என்ப மருத பூமி தோட்டம் கைதவம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 71/3
அடர் என்ப நெருங்குதல் பேர் ஐம்மையின் வடுவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 73/1
உணர்வு என்ப தெளிவே ஊடலொழிதலே அறிவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 74/2
குணம் என்ப கயிறு பண்பு கும்பம் வில்நாணி நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 74/3
திணை நிலம் குலம் ஒழுக்கம் செவி என்ப காது கேள்வி – 11.ஒருசொல்பல்பொருள்:11 78/1
அண்டம் ஆகாயம் முட்டை அயில் என்ப வேலே கூர்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 80/1
விண்டு என்ப மாயோன் வெற்பு மேகமே மூங்கில் காற்று ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 82/1
தொண்டு என்ப பழமை ஒன்பான் தொழும்பொடு வழிபாடு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 82/2
தண்டு என்ப குழாயே வீணை தடி படை மிதுனம் ஓந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 82/3
வண்டு என்ப சங்கு குற்றம் வளை அளி வாளி ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 82/4
உண்டையே திரளை ஆகும் உறு படை வகுப்பும் என்ப
தொண்டை ஆதொண்டை கொவ்வை தூங்கும் யானைத்துதிக்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 83/1,2
பண் என்ப பாட்டும் பண்ணும் பரிமாவின் கலணையும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 84/3
கண்டகம் சுரிகை முள் வாள் களவு என்ப களா சோர பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 89/4
வண்மையே வழங்கல் வாய்மை வளம் புகழ் வலி ஆம் என்ப
ஒண்மையே மிகுதி நன்மை ஒழுங்கு அறிவு அழகு ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 90/3,4
மணம் என்ப வாசம் கூட்டம் வதுவையும் ஆகும் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 94/2
மணம் என்ப வாசம் கூட்டம் வதுவையும் ஆகும் என்ப
பணவையே பரணும் பேயும் பையுளே சிறுமை நோய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 94/2,3
நுணவை எண்ணோலை பிண்டி நுனி என்ப நுதி நுண்மை போர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 94/4
சிதலை நோய் துணி செல் என்ப சீதம் நீர் குளிரே மேகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 95/2
நிதம்பமே அல்குல் என்ப நெடு மலை பக்கமும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 99/4
விதி என்ப வினை அயன் பேர் வேட்டுவன் மகநாள் வேடன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 100/2
ஏதி ஆயுதம் வாள் என்ப இழை நூல் ஆபரணம் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 101/4
புதை என்ப கணையின்கட்டும் புதுமையும் மறைவும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 103/2
மது என்ப நறவும் தேனும் வசந்தகாலமும் ஆம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 103/3
மது என்ப நறவும் தேனும் வசந்தகாலமும் ஆம் என்ப
கதை தண்டாயுதமே வார்த்தை காரணம் இ முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 103/3,4
புத்தகம் கோசம் என்ப சித்திர படாமும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 105/2
அத்து என்ப அரைஞாண் செம்மை அசைச்சொலோடு இசைப்பு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 106/1
பாத்து என்ப கஞ்சி சோறு பகுத்திடல் வகுத்த முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 107/3
குத்தி மண் அடக்கம் என்ப கோணம் வாள் குதிரை மூக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 108/1
வேதிகை பலகை திண்ணை வெதிர் என்ப செவிடு வேணு – 11.ஒருசொல்பல்பொருள்:11 115/3
அதிர்ப்பு ஒலி நடுக்கம் என்ப அகப்பாவே புரிசை மேடை – 11.ஒருசொல்பல்பொருள்:11 116/3
சித்து என்ப சயமே ஞானம் செய் என்ப நிலம் ஏவல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 119/4
சித்து என்ப சயமே ஞானம் செய் என்ப நிலம் ஏவல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 119/4
மத்து என்ப தயிர் மத்தோடு மத்தமும் இரு பேர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 120/4
புதவு என்ப கதவு ஓர் புல்லாம் புணர்ச்சியே கலவி கூடல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 121/2
கந்துகம் குதிரை பந்து ஆம் கனம் என்ப புயல் பார பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 127/2
காந்தாரம் இசை காடு என்ப காழகம் கருமை தூசு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 128/2
கந்தரம் என்ப மேகம் கழுத்தொடு மலை முழை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 129/2
மந்தாரம் தருமரம் செவ்வரத்தமும் ஆகும் என்ப
சிந்துரம் புவியே யானை செங்குடை திலகம் செம்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 129/3,4
நந்து என்ப நத்தை சங்கு ஆம் நாறுதல் மணம் உண்டாதல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 131/2
சீப்பு என்ப கதவின் தாழும் சீவு கங்கமும் ஆம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 135/1
சீப்பு என்ப கதவின் தாழும் சீவு கங்கமும் ஆம் என்ப
நாப்பண் என்பது தேர்த்தட்டும் நடுவும் யாழுறுப்பும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 135/1,2
காப்பு என்ப காவலோடு கதவும் வெண்ணீறும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 135/3
யாப்பு என்ப கவிதை கட்டு ஆம் இறால் தேன்கூடு எருது மீனே – 11.ஒருசொல்பல்பொருள்:11 135/4
சமன் யமன் நடுவும் ஆகும் சலம் என்ப வயிரம் நீர் பொய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 136/1
ஞமலி நாய் மயில் கள் என்ப நனை கள்ளு மலர் மொட்டும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 136/4
வம்பு என்ப புதுமை கச்சு மணம் நிலையின்மை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 138/2
தும்பு என்ப சிம்பு தோடு ஆம் சுகம் என்ப கிளியே இன்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 138/4
தும்பு என்ப சிம்பு தோடு ஆம் சுகம் என்ப கிளியே இன்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 138/4
தாம்பு என்ப கயிறுதானே தாமணிதனக்கும் பேராம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 139/3
கம் என்ப தலை ஆகாயம் கனம் கால் நீர் விதி வெளுப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 141/2
சோமன் ஓர் வள்ளல் இந்து சுரும்பு என்ப மலையும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 143/3
சாம்பு பொன் பறை ஆம் என்ப தாண்டவம் கூத்தே தாவல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 149/2
பாம்பு என்ப கரை மராளம் பை அராப்படமே பச்சை – 11.ஒருசொல்பல்பொருள்:11 149/3
காமுகன் விடன் வேள் மால் ஆம் காது என்ப கொலையும் காதும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 151/1
நேயம் நெய் எண்ணெய் அன்பு ஆம் நிறம் என்ப மருமம் காந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 152/2
இயம் என்ப ஒலியே வார்த்தை வாச்சியம் இ முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 153/4
அயம் என்ப நீர் தடாகம் ஆடு வெம் பரி இரும்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 154/1
பயம் என்ப சுதை நீர் அச்சம் பாலொடு பயன் பேர் ஐந்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 154/3
வியல் என்ப விசாலம் பீடு ஆம் வேய் துளை ஒற்று மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 158/3
பயம்பு என்ப யானை வீழும் படுகுழி பள்ளம் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 159/4
குய் என்ப கறி கரித்தல் குளிர் நறும் புகை இரண்டாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 160/2
செயிர் என்ப சினம் குற்ற பேர் சேடி விஞ்சையர்ஊர் பாங்கி – 11.ஒருசொல்பல்பொருள்:11 160/3
ஆய்தலே நுணுக்கம் தேர்தல் ஆறு என்ப வழி நதி பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 163/3
செயல் தொழில் ஒழுக்கம் என்ப தெய்வமே கடவுள் ஊழ் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 164/2
நயம் என்ப மகிழ்ச்சி இன்பம் நன்மை நற்பயன் நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 164/3
பெயர் என்ப பெருமை கீர்த்தி பேசும் நாம பேர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 164/4
மரபுதான் முறைமை தொன்மை மறல் என்ப பிணக்கும் கூற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 165/3
சரபம் எண்கால்புள் என்ப வரையாடுதானும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 165/4
உரம் என்ப வலியே ஞானம் ஊக்கமே மார்பு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 167/1
சிரம் என்ப நெடும் கால போர் சென்னியும் அன்னதேயாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 167/2
புரம் என்ப புரி முன் மெய் பேர் புரவலன் வள்ளல் வேந்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 167/3
கரம் என்ப கிரணம் செங்கை கழுதை நஞ்சு இறுத்தலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 167/4
அரவம் நூபுரம் பாம்பு ஓசை ஆய்வு என்ப வருத்தம் ஆய்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 168/1
இரலையே கலை ஊதுங்கொம்பு இரண்டுடன் முதல் நாள் என்ப
அரசு மன் இராச்சிய பேர் அம்பி நாவாயே தெப்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 168/3,4
தாரம் வல்லிசை நா வெள்ளி தலைவி ஓர் இசை கண் என்ப
கோரம் சோழன் மா வட்டில் கொடுமை பூ மொட்டு வாசி – 11.ஒருசொல்பல்பொருள்:11 170/3,4
இராசியம் மறைவே யோனி இறப்பு என்ப மிகுதி போக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 171/1
இருசு பண்டியுள் இரும்பு செவ்வை என்று இருபேர் என்ப
கருமையே பெருமை ஆகும் கறுப்பொடு வலியும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 176/3,4
சூர் என்ப நோயே அச்சம் அஞ்சாமை அணங்கும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 178/3
பீர் என்ப முலையிற்பாலும் பீர்க்கொடு பசலைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 179/2
வார் என்ப நெடுமை கச்சு மன்னு நீர் நேர்மை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 179/3
வருணமே குலம் நீர் ஆகும் மகன் என்ப சிறந்தோன் மைந்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 180/2
சூரனே இரவி தீ நாய் துகள் என்ப குற்றம் தூள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 185/3
மூரலே நகை பல் சோறு ஆம் முரம்பு என்ப மேடு பாறை – 11.ஒருசொல்பல்பொருள்:11 186/3
நிரப்பு என்ப மிடி நிறை பேர் நிறை அழியாமை நீர்ச்சால் – 11.ஒருசொல்பல்பொருள்:11 189/3
மருள் என்ப குறிஞ்சியாழின்திறத்தொடு மயக்கமும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 192/1
இருள் ஒரு நரகம் மையல் இருளொடு கருமை என்ப
பொருநர் போர்த்தலைவர் கூத்தர் புரவலர் பாணர் வீரர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 192/2,3
எருவையே கொறுக்கை கோரை கழுகு செம்பு இரத்தம் என்ப
தருமராசன்தான் புத்தன் சண்டனோடு அருகன்தான் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 193/2,3
முரண் வலி பகை ஆம் என்ப மொய்ம்பு தோள் வலியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 196/1
உரை என்ப களவி தேய்வு ஆம் உவா தந்தி இளையோன் பெளவம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 196/2
ஞெரேல் ஒலி விரைவும் ஆகும் நிதி இருநிதி பொன் என்ப
உரு நிறம் வடிவு அட்டை பேர் ஓதனம் சோறே உண்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 196/3,4
அரலையே கனி வித்து ஆழி மரல் கழலையும் ஆம் என்ப
கரடமே மதம் பாய்கின்ற சுவட்டொடு காக்கை ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 199/2,3
திரு என்ப கமலை செல்வம் சிறப்பொடு முப்பேர் செப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 200/1
பரிவு என்ப துன்பம் இன்பம் பகரும் அன்பிற்கும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 200/2
அரற்றலே அழுகை ஓசை ஐது என்ப விரைவு நொய்து ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 201/1
அரக்கு என்ப மெழுகு கள்ளின் விகற்பமும் சிவப்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 201/3
முருந்து என்ப மயிலின் தோகை முதல் முள்ளு தவளம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 203/1
தாரகாரி என்ப காளி சண்முகன்தானும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 204/4
வேர் என்ப மரவேர் வேர்வு ஆம் விழைச்சு நல் இளமை போகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 205/2
சாரணர் ஒற்றர் என்ப சமண் முனிவர்க்கும் பேர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 205/4
கலுழியே கான்யாறு என்ப கலங்கிய நீரும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 211/3
அல் இரா இருளே என்ப ஆகம் மார்பு உடலும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 214/2
சில்லியே வட்டம் கீரை தேர்உருள் சிள்வீடு என்ப
வல்லி ஆய்ப்பாடி வள்ளி வரைவொடு நிகளம் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 214/3,4
வில் என்ப மூலநாள் ஆம் வெஞ்சிலை ஒளியும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 216/1
புலம்பு ஒலி தனிமை அச்சம் பொய் என்ப பொக்கம் பொந்து ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 218/2
இலயமே கூத்தும் கூத்தின் விகற்பமும் இருபேர் என்ப
வலவை வஞ்சப்பெண் வல்லோன் வருடைதான் சிம்புள் ஆடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 219/3,4
சலாகை நல் மணி நாராசம் சவளமும் ஆகும் என்ப
விலோதம் பெண்மயிர் பதாகை விடம் என்ப நஞ்சும் தேளும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 220/3,4
விலோதம் பெண்மயிர் பதாகை விடம் என்ப நஞ்சும் தேளும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 220/4
செல் இடி ஏவல் மேகம் சிதலை ஆகும் என்ப
எல் ஒளி பகல் இகழ்ச்சி இரவுடன் இரவி ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 221/1,2
கல் ஒலி மலை கல் என்ப கரண்டம் நீர்க்காக்கை செப்பாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 221/4
நவம் என்ப புதுமை கேண்மை ஒன்பது நல் கார்காலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 230/1
தவ என்ப மிகுதி குன்றல் தந்தே நூல் சாத்திர பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 231/3
இவறலே மறவி ஆசை என்ப பேரிச்சைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 232/1
சுவவு என்ப புள்ளின்மூக்கும் சுவர்க்கமும் சுண்டனும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 232/3
குவவு என்ப திரட்சி மற்றும் குவிதலே பெருமைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 232/4
தவிசு என்ப தடுக்கு மெத்தை இலகடம் முப்பேர்தானே – 11.ஒருசொல்பல்பொருள்:11 233/1
கவடு என்ப கப்பி யானை கழுத்திடு புரசைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 236/2
சிவப்பு என்ப சினமும் செம்மையுடன் சினக்குறிப்பு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 237/1
உவப்பு என்ப மகிழ்சி மேடாம் ஒழுக்கமே வழி ஆசாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 237/2
கவி மந்தி புலவன் சுங்கன் கழி என்ப மிகுதி காயல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 239/2
கா என்ப துலாம் பூஞ்சோலை காத்தல் தோள்சுமை நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 242/2
பா என்ப பனுவல் நூற்பா பரவுதல் பரப்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 242/3
தா என்ப பகை வருத்தம் தாண்டுதல் வலி கேடு ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 242/4
நவ்வியே தோணி மான் ஆம் நன்று என்ப பெருமை நன்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 243/4
பவம் என்ப சனனம் பாவம் பாவம்தான் வினை தியானம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 245/1
யவம் ஒரு தானிய பேர் என்ப நெல்லிற்கும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 245/3
யவனர் சோனகர் கண்ணாளர் சித்திரகாரர் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 245/4
ஏவலே வியங்கோள் என்ப எய்திய வறுமைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 246/2
விழவு என்ப மிதுனராசி விளங்கும் உற்சவமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 248/1
கழை என்ப புனர்தம் மூங்கில் கரும்பு என விரும்பும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 248/2
இழுமெனல் ஓசை என்ப இனிமையும் இயம்பும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 250/1
செழுமையே வளம் கொழுப்பாம் தேன் என்ப நறவும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 250/4
கழுது பேய் பரண் வண்டு என்ப கயவு கீழ் பெருமை மென்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/1
குழை என்ப தளிர் துவாரம் குண்டலம் சேறு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 253/2
விழைவு என்ப புணர்ச்சி காதல் வெறுக்கை என்பது பொன் செல்வம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 253/3
காழ் என்ப மணியின் கோவை கற்பரல் சேகு வித்தாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 255/2
யாழ் என்ப மிதுனம் வீணை இரலை நாள் ஆதிரை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 255/3
அழிவு என்ப வீதல் கேடு ஆம் அவி நெய் சோறு அமரர் உண்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 257/4
விளவு என்ப கமர் விளா ஆம் விம்மல் ஏங்குதல் ஒலித்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 258/4
களிறு என்ப அத்த நாளே கறையடி சுறவு பன்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 261/3
உள்ளலே நினைவு உள்ளான் பேர் உழப்பு என்ப வலி உற்சாகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 264/1
வள் என்ப காது கூர்மை வலி வளம் வாளே வார் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/1
களர் என்ப மிடறு கோட்டி களர்நிலம் கருமை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 269/1
கள் என்ப களவு கள் ஆம் கனலி தீ இரவி பன்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 270/2
தோள் என்ப புயம் கை ஆகும் சுந்தரி உமையே சுண்டன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 271/3
அளி என்ப நறவும் வண்டும் அன்பொடு கொடையும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 272/1
வளம் என்ப பதவியும் பல்பண்டமும் வனப்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 272/4
அளறு என்ப நரகம் சேறு ஆம் அக்காரம் புடைவை வெல்லம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 275/2
கிளர் என்ப கிரணத்தோடு கிளர் கோட்டு மலர் பூந்தாது ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 275/3
களரி போர்க்களம் காடு என்ப கருமம் செய் இடமும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 275/4
இறைவையே புட்டில் ஏணி என்ப கூர் மிகுதி கூர்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 276/1
குறடு என்ப பலகை திண்ணை கொண்மூ என்பது விண் மேகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 276/2
சேறு என்ப கும்பி சாரம் தித்திப்பு விழவு கள்ளே – 11.ஒருசொல்பல்பொருள்:11 278/2
ஊறு என்ப தீமை தீண்டல் உயிர்க்கொலை இடையூறு என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 278/3
ஊறு என்ப தீமை தீண்டல் உயிர்க்கொலை இடையூறு என்ப
ஏறு இடி முதல்நாள் ஆகும் இடபமோடு எருதும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 278/3,4
முறை என்ப கோசமே ஊழ் முறைமை இ முப்பேர் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 279/3
முறை என்ப கோசமே ஊழ் முறைமை இ முப்பேர் என்ப
பிறழ்தலே நடுக்கம் வேறு பெயர்தலோடு ஒளிவிடல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 279/3,4
ஏற்றலே கோடல் என்ப எதிர்ந்து போர்செய்தலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 280/1
போற்றலே புகழ்தல் ஓம்பல் புறம் என்ப முதுகு வீரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 280/4
உறழ்வு என்ப புணர்வு காலம் செறிவு இடையீடு ஒப்பு ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 282/1
விறப்பு என்ப செறிவு வெற்றி வெருவுதல் பொருதல் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 283/1
இறுத்தலே ஒடித்தல் தங்கல் இயம்புதல் முப்பேர் என்ப
கறுப்பு இருள் சினக்குறிப்பு ஆம் கன்று கைவளை கன்று ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 283/3,4
நோற்றலே பொறை தவ பேர் நுணங்கு என்ப நுண்மை தேமல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/4
அறுகு என்ப சிங்கம் ஓர் புல் யாளியும் ஆகும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 291/1
குறள் என்ப குறளும் பேயும் குறுமையும் கூறும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 291/4
விறல் என்ப வலி வென்றி பேர் விழைந்தோனே நண்பன் வேட்டோன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 292/1
நொறில் என்ப விரைவினோடு நுடக்கமும் இருபேர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 292/2
நெறி வழி நீதி என்ப நிருமித்தல் படைப்பு ஆராய்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 292/3
பீனமே பருமை பாசி பேடு என்ப பேடி ஊரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 295/2
வானம் ஆகாயம் என்ப மழை உலர்மரமும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 295/4
ஆனி உத்தராடம் மூலம் சேதம் ஓர் மாதம் என்ப
ஏனையே ஒழிபு மற்றை எனும் இடைச்சொற்கும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 296/2,3
பொன் என்ப வனப்பு இரும்பு பூமகள் வியாழன் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 298/3
கனை செறிவு ஒலி ஆம் என்ப கவரியே சவரி மேதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 301/3
வான் என்ப விசும்பு மேகம் மழையொடு பெருமை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 304/1
துனி என்ப புலவி நீட்டம் துன்பம் நோய் ஆறு கோபம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/2
பனி என்ப நடுக்கம் துன்பம் பயம் குளிர் இமம் ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/3
சினை என்ப முட்டை பீள் ஆம் மரக்கொம்பும் செப்பும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/4
கானே நல் மணம் காடு என்ப கல்லி ஊர்க்குருவி ஆமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 306/2
ஏனாதி மஞ்சிகன் மந்திரியும் தந்திரியும் என்ப
மீனே சித்திரைநாள் வான் மீன் மயிலையும் மேவும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 306/3,4
மேனியே வடிவம் என்ப நிறத்தையும் விளம்பல் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 307/4
அன்னையே முன்பிறந்தாள் தோழி தாய் ஆகும் என்ப
அன்னம் ஓதிமமே சோறு ஆம் ஆகாரம் உடல் நெய் உண்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 308/1,2
மனை என்ப மனைவி வீடு ஆம் வதுவையே மணம் கல்யாணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 309/4
மருவு தீவினைகள் என்ப மற்று இரு வினையின் நாமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 3/2
இருவகை தோற்றம் என்றே இடும் சர அசரங்கள் என்ப
இரு சுடர் மதியம் மற்றை இரவி என்று இயம்பலாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 3/3,4
இருவகை நற்கந்தங்கள் ஏற்ற துர்க்கந்தம் என்ப
இருவகை அறங்கள் என்ப இல்லறம் துறவறங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 4/2,3
இருவகை அறங்கள் என்ப இல்லறம் துறவறங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 4/3
மும்மையே உம்மை இம்மை மொழிந்திடும் மறுமை என்ப
செம்மையாம் வாக்கு காயம் திகழ் மனம் முப்பொறி பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 6/1,2
மூன்றிடம் என்ப தன்மை முன்னிலை படர்க்கை ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 7/1
ஆன்ற முந்நிலங்கள் பூமி அந்தரம் சுவர்க்கம் என்ப
மூன்று குற்றங்கள் காமம் முதிர் சினம் மயக்கம்தானே – 12.பல்பொருள்கூட்டம்:12 7/2,3
அழிப்புஇலா தெற்கில் அங்கி ஆகவ நீயம் என்ப
ஒழிப்புஇலா உயிரில் அங்கி உதரம் விந்து உறு சினத்தீ – 12.பல்பொருள்கூட்டம்:12 8/3,4
ஈனம் ஒன்றில்லார் வைத்த இராசத குணங்கள் என்ப
ஊனம்இல் உறுவன் முன்னாள் உரைத்திடும் முறைமைதானே – 12.பல்பொருள்கூட்டம்:12 10/3,4
வார் உறு கொங்கை நல்லாய் மத்திமதானம் என்ப
ஆர்வமே புகழ் கண்ணோட்டம் அச்சம் கைம்மாறு மற்றை – 12.பல்பொருள்கூட்டம்:12 13/2,3
புரம் மூன்று செம்பொன் வெண்பொன் போற்றிய கரும்பொன் என்ப
விரவிய மேடம் ஏறு மிதுனமே அருக்கன் வீதி – 12.பல்பொருள்கூட்டம்:12 14/3,4
முல்லையே குறிஞ்சி நெய்தல் மொழிந்திடும் மருதம் என்ப
நல்ல நானிலம் என்று ஓதும் நாற்கதி உம்பர் மக்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 15/1,2
சொல்லிய விலங்கினோடு நரகர் சாதுரங்கம் என்ப
வெல்லும் மால் யானை தேரே வெம் பரி காலாள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 15/3,4
கவியொடு கமகன் வாதி காசுஇலா வாக்கி என்ப
புவியின் மேல் நால்வகைத்தாம் புலமையர் இயல்புதானே – 12.பல்பொருள்கூட்டம்:12 21/3,4
வாதினில் பிறன்கோள் எல்லாம் மறுப்பவன் வாதி என்ப
ஓதிய அறம் பொருட்கள் உற்றிடும் இன்பம் வீடு – 12.பல்பொருள்கூட்டம்:12 23/2,3
ஒருகால் நின்று ஒருகால்தன்னை முடக்கல் பைசாசம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 30/4
அந்த ஏலங்கள் என்ப அகில் கூட்டு ஓர் ஐந்தும்தாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 37/4
துஞ்சாத கரணம் என்ப சூழ் கொலை களவு பொய்யே – 12.பல்பொருள்கூட்டம்:12 40/2
அஞ்சாத கள்அருந்தல் ஆர் குருநிந்தை என்ப
பஞ்சார் மெல்லடி நல்லாய் கேள் பஞ்சபாதகத்தின் பேரே – 12.பல்பொருள்கூட்டம்:12 40/3,4
சொல்லிய சரமே என்ப துரகத கதிகள் ஐந்து ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 42/2
புலன் உறும் அகோரமே தற்புருடம் ஈசானம் என்ப
குலவு தோல் துளை நரம்பு கூறிடும் கஞ்சம் கண்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 44/2,3
மன்னவன் நகர் இயைந்து வரும் திரவியங்கள் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 48/4
நறிய குங்குமம் ஐந்து என்ப நல் மலைத்திரவிய பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 49/2
மோகமே அழுதலோடு மொழி பல பிதற்றல் என்ப
வேகமாம் மரணம்தானே மிகு மயக்கோடு அயர்ப்பு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 52/2,3
பாறிய மதங்களே மாற்சரியம் உட்பகை ஆறு என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 57/4
பறவை தாவரங்கள் என்ப பகரும் ஏழ்பிறப்பின் பேரே – 12.பல்பொருள்கூட்டம்:12 69/4
இருள் வட்டம் பெரும் கீழ் வட்டம் என்ப ஏழ் நிரயவட்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 74/4
மொழி சிலாவருடம் என்ப முகில்கள் ஓர் ஏழின் நாமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 77/3
கொண்டிடும் வருணன் வாயு குபேரன் ஈசானன் என்ப
எண் திசை உலோக பாலர் இவர் கீட்டிசை தொட்டு எண்ணும் – 12.பல்பொருள்கூட்டம்:12 81/2,3
தரம்பெறு சைவநூவின் சாற்றிய தொகையாம் என்ப
திருந்தும் இ குணங்கள்தானே சேர்ந்தவன் யாவன் என்னில் – 12.பல்பொருள்கூட்டம்:12 88/2,3
நட்டம் வேற்று அரசு கிள்ளை நாடு உறும் கேடு எட்டு என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 92/4
பரவிய இராக்கதங்கள் பைசாசம் இருநான்கு என்ப
மருவிய உலகு இயற்கை வகுத்திடு மணங்களின் பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 93/3,4
நிரை கவர்ந்திடுதல் வெட்சி நிரை மீட்டல் கரந்தை என்ப
வெருவார் மேல் சேறல் வஞ்சி மீட்டு எதிர் ஊன்றல் காஞ்சி – 12.பல்பொருள்கூட்டம்:12 94/1,2
பொருவது தும்பை என்ப போர் வெல்லல் வாகை ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 94/4
நிரையது முன்னர் ஆயின் நெடிய வெண் திங்கள் என்ப
புரையற நேர் மூன்று ஆகில் பொருந்திய இயமானன்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 98/3,4
ஒத்த தாரணைகள் என்ப ஓதும் ஒன்பானும் ஈதே – 12.பல்பொருள்கூட்டம்:12 102/4
பெருகிய நவமணிக்கு பெயர் இவை ஆகும் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 105/4
கொடி முரசுடனே தானை கூறிய தசாங்கம் என்ப
படி புனை நாவலே முப்பழம் நாற்பால் மரம் முத்த காசொடு – 12.பல்பொருள்கூட்டம்:12 107/2,3
மாவின் தவிர் பத்து என்ப ஓதிய துவரின் பேரே – 12.பல்பொருள்கூட்டம்:12 107/4
ஆம் இவை பத்தும்தானே அரி அவதாரம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 108/4
இனையும் வேதனை ஈராறும் எய்திடும் துன்பம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 114/4
வந்து அடும் பதாதி ஐந்து வகுத்திடும் பத்தி என்ப
உந்தும் அ பத்தி மூன்றே உறின் சேனாமுகம் என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 115/2,3
பெருகு வாகினிதான் மூன்று பிருதனை ஆகும் என்ப
வரு பிருதனைதான் மூன்று வகுத்திடும் சமூ ஆகும்மே – 12.பல்பொருள்கூட்டம்:12 116/3,4
தேர்தரு சங்கு சங்கு மூன்றதே அநீகம் என்ப
சோர்வுஇலா அநீகம் மூன்றே சொல்லும் அக்குரோணி ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 117/3,4
பெருகிய ஞான சீலம் பெரும் கொடி அருளே என்ப
மரு மலர் கொன்றையார்க்கு வாகனம் இடபம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 141/2,3
நிறைதரு மதியின் ஊர்தி நீள் முத்து விமானம் என்ப
அறுமுகன் ஊர்திதானே யானையும் மயிலும் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 144/2,3
அறுமுகன் ஊர்திதானே யானையும் மயிலும் என்ப
உறு படை வேல் ஆம் மற்றை ஒண் கொடி கோழி ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 144/3,4
மருவு மண்டபம் சுதன்மை மாளிகை வசந்தம் என்ப
பெருகிய உருமு மற்றை பெரும் கொடி புரந்தரற்கு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 145/3,4
அற நெறி செலுத்தும் செங்கோல் அரசு உவா ஆகும் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 150/4
என்பதாகும் (1)
அனைய ஈரப்பலாவே ஆசினி என்பதாகும்
வினவிய மாந்தி சூதம் மேவும் ஆமிரமே கொக்கே – 4.மரப்பெயர்:4 11/2,3
என்பதாமே (4)
அதிகம் ஆம் குறிக்கொள்வோர் பாராயணர் என்பதாமே – 2.மக்கள்பெயர்:2 40/4
இடையின் பேர் மருங்கின் பக்கம் ஒக்கலை என்பதாமே – 2.மக்கள்பெயர்:2 88/4
வீழும் எண்ணான்கு கோவை விரிசிகை என்பதாமே – 7.செயற்கைவடிவ:7 27/4
சற்றெனும் மருங்கு நல்லாய் தாண்டகம் என்பதாமே – 10.ஒலிப்பெயர்:10 30/4
என்பதானே (4)
பெருமழை என்பதானே பேசில் ஆசாரம் ஆகும் – 1.தேவப்பெயர்:1 97/3
இன்னது என்னாமல் உண்டாம் உருவரை என்பதானே
மன்னிய அகணி பானல் வயல் பணை மருதம் நாற்பேர் – 5.இடப்பெயர்:5 32/2,3
பரிபுரம் என்பதானே பாத கிங்கிணியின் நாமம் – 7.செயற்கைவடிவ:7 25/1
திரிபலை என்பதானே திகழ் கடு நெல்லி தான்றி – 12.பல்பொருள்கூட்டம்:12 14/2
என்பது (82)
இருந்த அவை நல்லோர் குற்றம் இயம்பிடார் என்பது எண்ணி – 1.தேவப்பெயர்:1 8/2
இரலையே முதல்நாள் சென்னி என்பது அச்சுவினியின் பேர் – 1.தேவப்பெயர்:1 75/2
ஓது சீர் உலகம் என்பது உயர்ந்தவர்க்கு இயம்பும் நாமம் – 2.மக்கள்பெயர்:2 10/4
அலைவுஇல் சந்நத்தன் என்பது ஆயத்தமானோன் பேரே – 2.மக்கள்பெயர்:2 46/4
மறி என்பது ஆடு அழுங்கும் மானொடு குதிரை வைக்கும் – 3.விலங்கின்பெயர்:3 38/2
பறை அரக்கு அரத்தம் துப்பு ஆம் பழுப்பு என்பது அரிதார பேர் – 6.பல்பொருள்:6 18/1
அச்சம் இல் பொதி சோறு என்பது ஆற்றுணா தோட்கோப்பும் பேர் – 6.பல்பொருள்:6 23/2
அத்திரம் என்பது அம்பே ஆதியா விடு படை பேர் – 7.செயற்கைவடிவ:7 15/3
இட்ட சிங்காதனம் பத்திராசனம் என்பது ஆமே – 7.செயற்கைவடிவ:7 53/2
அருளின் பேர் உழுவல் என்பது எழுமையும் தொடர்ந்த அன்பு – 8.பண்பு:8 33/4
அறுத்திடல் அவாவின்மை பேர் அலம் என்பது அமையும் என்றல் – 8.பண்பு:8 42/2
இயலும் நித்திரையாம் தூங்கல் என்பது நிரம்பா தூக்கம் – 9.செயல்:9 7/3
திகைக்கவே அவைத்தல் குற்றல் தெறுதல் என்பது நெரித்தல் – 9.செயல்:9 34/4
துடி என்பது எழுவர் மாதர் தூங்கலின் நாமம் ஆகும் – 9.செயல்:9 51/1
குறை நரம்பது திறங்கள் என்பது கூறும் யாழின் – 10.ஒலிப்பெயர்:10 41/3
பாக்கு என்பது எதிர்காலத்தை பகர் இடைச்சொல் துவர்க்காய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/2
சகுனி புள் நிமித்தம்பார்ப்போன் சமம் என்பது அமர் ஒப்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/3
பூகமே திரளை பூகம் புன்கண் என்பது நோய் துன்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/1
நோக்கு என்பது அழகு பார்வை நுதல் என்ப புருவம் நெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/1
தகை என்பது அழகு பண்பு தயையொடு பெருமை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/1
அகி என்பது அரவு இரும்பு ஆம் அரிட்டமே கள்ளு காக்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/2
ககம் என்பது அம்பு புள்ளாம் கடுத்தல் ஒப்பு ஐயம் வேகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/3
கச்சை என்பது தழும்பு கயிறொடு கவசம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/2
தூசு என்பது ஆடை யானைப்புரசை தூசிப்படை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/4
மிசை என்பது உணவு மேடு மீமிசை சொல்லு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/1
தோட்டி அங்குசம் கபாடம் துணை என்பது அளவும் ஒப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/4
வடகம் தோல் அத்தவாளம் வலம் என்பது இடமே வெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/2
மட்டு என்பது எல்லை கள் ஆம் மார்க்கமே சமயம் வீதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 65/3
கட்டல் என்பது தடுத்தல் களைதல் பந்தித்தல் கள்ளல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 68/4
சேண் என்பது அகலம் நீளம் செப்பிடில் உயரம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 79/3
ஈண்டு என்பது இவ்விடத்தோடு இப்படி சடிதியும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 92/4
பணம் என்பது அரவின் பையும் பாம்பும் பொற்காசும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 94/1
ஆதன் ஆர் உயிர் ஓர்வுஇல்லான் அங்கி என்பது தீ சட்டை – 11.ஒருசொல்பல்பொருள்:11 97/1
வீதியே தெரு நேரோடல் மேல் என்பது இடம் விண் மேற்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 114/3
கந்தருவம் பண் வாசி கவந்தம் என்பது நீர் மட்டை – 11.ஒருசொல்பல்பொருள்:11 130/1
நாப்பண் என்பது தேர்த்தட்டும் நடுவும் யாழுறுப்பும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 135/2
சாம்பல் கூம்புதல் பழம் பூ தமிழ் என்பது இனிமை நீர்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 139/2
தேம் என்பது இடம் தித்திப்பு தேன் நாற்றம் திசை தேச பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 142/4
சாயல் என்பது மேம்பாடு தரும் அழகுடனே மென்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 152/4
மை என்பது அஞ்சனம் கார் மலடு இருள் ஆடு மாசு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 162/2
நரந்தம் என்பது நாரத்தை நாறும் கத்தூரிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 169/3
அருணம் என்பது மான் செம்மை ஆடு எலுமிச்சை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 175/4
ஆர்வலர் கொண்கர் அன்பர் அணு என்பது உயிர் நுண்மை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 184/3
கரி என்பது இருந்தை சான்று கறையடி சேகு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 193/4
தரளமே உருட்சி முத்து ஆம் சார்வு என்பது இடமும் பற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 195/4
அரந்தை என்பது குறிஞ்சியாழிசை துன்பம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 202/1
ஆரியர் மிலேச்சர் நல்லோர் ஆன் என்பது இடைச்சொல் ஆவாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 204/1
அலங்கல் என்பது பூ மாலை அசைவொடு தளிர் இலங்கல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 210/4
ஒலி என்பது இடியே காற்றே ஓசை என்று ஆகும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 211/1
சில்லை என்பது பிரண்டை சிள்வீடு தூர்த்தைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 215/3
கொல் என்பது அசைச்சொல் ஐயம் கொலை ஏவல் வருத்தம் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 216/4
ஆலோடு அல் இரண்டு சொல்லும் ஆம் என்பது அல்லவும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 217/2
தலம் என்பது இலை புவி பேர் தலை இடம் தலை விண் ஆதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 222/3
கோல் என்பது ஈட்டி வாட்கோல் துகிலிகை துலாம் சம்மட்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 224/1
மவுலியே முடி கோடீரம் வட்கல் என்பது நாண் கேடாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 234/3
கேவலம் தனிமை முத்தி கீரம் என்பது பால் கிள்ளை – 11.ஒருசொல்பல்பொருள்:11 238/2
ஆ என்பது இரக்கம் பெற்றம் ஆச்சாவோடு இசை வியப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 242/1
சுவடு வச்சிராங்கி ஓர் எண் சுபம் என்பது அழகு வெண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 244/4
தொழு என்பது உழலைதானே இரேவதி நாளும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 250/3
உழை என்பது இடம் மான் யாழினோர்நரம்பிற்கும் பேராம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 253/1
விழைவு என்ப புணர்ச்சி காதல் வெறுக்கை என்பது பொன் செல்வம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 253/3
கூழ் என்பது உணவும் பொன்னும் பயிர் என்றும் கூறும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 255/1
கீழ் என்பது இடம் கீழ்சாதி கீழ்த்திசை கயமை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 255/4
விளர் என்பது இளமைதானே வெளுப்பொடு கொழுப்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 259/2
பளிதம் என்பது கர்ப்பூரம் பல்லம் என் கணக்கும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 261/1
கிளை என்பது ஓர் பண் மூங்கில் கேளொடு கிளைத்தலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 263/3
வாள் என்பது ஒளி கட்க பேர் வல்லரி தளிர் பைங்காய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 271/1
தேள் என்பது அனுடநாளே விருச்சிகம் தெறுக்காலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 271/4
குறடு என்ப பலகை திண்ணை கொண்மூ என்பது விண் மேகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 276/2
குற்றல் குற்றுதல் பறித்தல் குரை என்பது இடைச்சொல் ஓசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 281/2
எற்று என்பது இரக்கம் ஒத்தல் எறிதல் எத்தன்மைத்து என்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 281/3
உறையுள் என்பது நாடு ஊர் ஆம் உறுதியே நன்மை கல்வி – 11.ஒருசொல்பல்பொருள்:11 286/3
கறங்கலே சுழலல் ஓசை கதிர் என்பது இரவி சோதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 287/3
கூற்று என்பது இயமன் சொல் ஆம் கோமானே மூத்தோன் பன்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/1
நாற்றம் நாறுதல் தோன்றல் பேர் நனவு என்பது அகலம் தேற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/2
ஊற்று என்பது ஊன்றுகோலும் உறவியும் இருபேர் ஓதும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/3
பொற்பு என்பது அழகினோடு பொலிவும் ஒப்பனையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 289/2
வறிது என்பது அருகலே சற்று அறியாமை பயன்இல்வார்த்தை – 11.ஒருசொல்பல்பொருள்:11 291/2
சானகி சீதை மூங்கில் தனு என்பது உடல் வில் அற்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 303/1
முனி என்பது யானைக்கன்று முனிவன் வில் அகத்தி நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/1
புனை என்பது அழகினோடு பொலிவும் ஒப்பனையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 309/3
மன்னிடும் கனைத்தல் என்பது இருள் ஒசை இருபேர் வைக்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 310/2
என்பதுதான் (1)
வாடை என்பதுதான் வீதி வடகாற்றுத்தானும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/1
என்பதும் (2)
இரைகொளும் துண்டம் சாரை இராசிலம் என்பதும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 47/4
இருடி பிங்கலையே ஆந்தை கின்னரம் என்பதும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 60/4
என்பதுவே (5)
தொட்டல் என்பதுவே உண்டல் தோண்டல் கை தீண்டல் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 68/2
வெட்சி என்பதுவே செச்சை மிகு நிரை கவர்தல் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 69/3
சும்மை என்பதுவே நெற்போர் நாடு ஒலி சுமையும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 140/2
கழிதல் என்பதுவே சாதல் கடந்திடல் மிகுதி முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/4
உறுகண் என்பதுவே துன்பம் உறு பயம் மிடி நோய் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 282/3
என்பர் (7)
நீடிய வாயிலோரே நெடும் தமிழ் கூத்தர் என்பர்
ஆடும் வேழம்பர் என்ப கழாயருக்கு அடைத்த நாமம் – 2.மக்கள்பெயர்:2 38/3,4
உந்திய அருளோனே காருண்ணியன் என்பர் எட்டர் – 2.மக்கள்பெயர்:2 47/3
கழியுடல் முழுவெலும்பு கங்காளம் என்பர் நூலோர் – 2.மக்கள்பெயர்:2 104/3
அரையினில் பட்டிகை பேர் அத்தொடு மனாவும் என்பர்
இரதனம் அரைநாணின் பேர் ஏற்றிடும் தொங்கல் உத்தி – 7.செயற்கைவடிவ:7 28/2,3
அறிந்திடும் பொருள் பேர் சித்து சேதனம் என்பர் ஆய்ந்தோர் – 8.பண்பு:8 50/1
ஆடவர் நீங்க உள்ளே அடைத்துறல் துனியே என்பர்
ஊடலை தீர்த்தலின் பேர் உணர்த்தல் ஒல்லல் ஆகும் – 9.செயல்:9 18/3,4
எருந்து உரல் கிளிஞ்சில் என்பர் இடம் செல்வம் விசாலம் வாமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 203/4
என்பவாம் (1)
அறைதரும் அதர்வம் என்பவாம் இவை வேதம் நான்கே – 12.பல்பொருள்கூட்டம்:12 16/4
என்பன (1)
கஞ்சிகை மணிக்காற்பள்ளி என்பன கதிர்வேல் மன்னர் – 7.செயற்கைவடிவ:7 47/3
என்பு (4)
அழி தலையோட்டின் நாமம் கபாலமே அத்தி என்பு
கழிவுறும் எலும்பின் நாமம் களேவரம் என்றும் காட்டும் – 2.மக்கள்பெயர்:2 104/1,2
அக்கு என்பு விடை முரிப்பும் அணி சங்கு மணியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/1
அங்கமே உடல் உறுப்பு என்பு ஆறு அங்கம் கட்டில் ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/1
இருமை ஏழ் திருக்கள் பேர் ஆம் இரதமே உதிரம் என்பு
பரவு தோல் இறைச்சி மூளை பற்று சுக்கிலம் தாது ஏழே – 12.பல்பொருள்கூட்டம்:12 68/3,4
என்ற (2)
பெருத்த அ அநுலோமன்னே பிரதிலோமன் என்ற பேரில் – 2.மக்கள்பெயர்:2 61/1
கொன் எயிற்று அழல் விழி கார்க்கோடகன் என்ற எட்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 80/3
என்றல் (7)
அறுத்திடல் அவாவின்மை பேர் அலம் என்பது அமையும் என்றல்
துறத்தல் சார்பறுத்தலோடு துறவியே விரத்தி முப்பேர் – 8.பண்பு:8 42/2,3
படபட என்றொலித்தல் சால பதபத களகள என்றல்
மொடுமொடு என்றிட்டல் வேறு மொகமொக கொளகொள என்றல் – 10.ஒலிப்பெயர்:10 49/1,2
மொடுமொடு என்றிட்டல் வேறு மொகமொக கொளகொள என்றல்
திடுதிடு என்றிட்டலோடு நெட நெட நெறு நெறு என்றல் – 10.ஒலிப்பெயர்:10 49/2,3
திடுதிடு என்றிட்டலோடு நெட நெட நெறு நெறு என்றல்
கடகட கலகல என்றல் கருதிய உபய ஒசை – 10.ஒலிப்பெயர்:10 49/3,4
கடகட கலகல என்றல் கருதிய உபய ஒசை – 10.ஒலிப்பெயர்:10 49/4
ஆணமே குழம்போடு அன்பு ஆம் அலம் நாஞ்சில் அமையும் என்றல்
ஓணம் மாயோன்நாள் ஆறு ஆம் ஊதியம் இலாபம் கல்வி – 11.ஒருசொல்பல்பொருள்:11 75/1,2
எற்று என்பது இரக்கம் ஒத்தல் எறிதல் எத்தன்மைத்து என்றல்
கொற்றியே துர்க்கை நாமம் கோ இளங்கன்றும் கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 281/3,4
என்றலும் (1)
திருந்தவே நோக்கல் ஏலேல் என்றலும் செய்கை ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 125/4
என்றவன் (1)
ஏதம்இல் பிதா என்று ஏழும் என்றவன் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 75/4
என்றனர் (1)
இரலை புல்வாய்க்கும் பேர் ஆம் என்றனர் குன்றா நூலோர் – 3.விலங்கின்பெயர்:3 22/4
என்றாகும் (12)
சூட்டுடன் இலம்பகங்கள் சூழ் நுதல்அணி என்றாகும்
தீட்டு வாசிகையின் பேரே சிகழிகை படலை என்ப – 4.மரப்பெயர்:4 67/1,2
பொறை துறுகல் என்றாகும் புகலும் கற்பாழி காண்டை – 5.இடப்பெயர்:5 14/1
கழியின் பேர் முரம்பு காயல் கானல் உப்பளம் என்றாகும்
கழிநிலம் உப்பள பேர் காட்டும் உப்பளமே காயல் – 5.இடப்பெயர்:5 21/1,2
அறுகு வெள்ளரிசி கூட்டி அணிவது அக்கதம் என்றாகும்
குறுணி ஒவ்வொன்றதாக கொள் கலம் பல்லுணாக்கள் – 6.பல்பொருள்:6 18/2,3
நிறைய நெய் பொதி பாற்சோறு நிகழ்த்து பாயசம் என்றாகும்
நறை இடும் கருனைதானே நாட்டிய பொரியலின் பேர் – 6.பல்பொருள்:6 24/1,2
மணி பலகறையினோடு மகிழ்விதை அலகு என்றாகும்
அணி ஒழுங்கு ஓளி பந்தி நிரை நிரல் வரிசை ஆமே – 6.பல்பொருள்:6 34/3,4
அறிவின்மை மடம் எய்யாமை மருட்சி பேதைமை என்றாகும்
பெறும் முதுக்குறைவுதானே பேரறிவு என்று கூறும் – 8.பண்பு:8 51/1,2
ஆற்றிய வழிப்படுத்தல் பெயர் ஆற்றுப்படை என்றாகும்
ஏற்றல் போதரல் எனும் சொல் எதிர்கொடுபோதல் என்ப – 9.செயல்:9 45/2,3
குடங்கையை குவித்து கொட்டல் கொம்மை கொட்டுதல் என்றாகும்
அடர்ந்து வாய் கையால் கொட்டல் ஆவலங்கொட்டல் என்ப – 9.செயல்:9 53/2,3
தரித்திடும் திசைச்சொல் என்ப சாரும் தேசிகம் என்றாகும்
விரிச்சியே வாய்ப்புள் என்ப மிக்க நற்சொல் நிமித்தம் – 10.ஒலிப்பெயர்:10 11/1,2
விருந்தமே கிளையின் கூட்டம் விலங்கின் கூட்டமும் என்றாகும்
குரங்கு வானரம் விலங்கின் பொது மிகு கோணல் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 203/2,3
இவை யாரும் மெச்ச பாடுவோன் கவி என்றாகும்
நாட்டிய அரும்பொருட்கள் செம்பொருள் நடையவாக – 12.பல்பொருள்கூட்டம்:12 22/2,3
என்றாமே (1)
நல்ல நந்தை பேர் கொத்தான் நறுவிலி அலி என்றாமே – 4.மரப்பெயர்:4 32/4
என்றிட்ட (1)
வல்லை சக்கரம் ஈரெட்டும் வட்டம் என்றிட்ட நாமம் – 8.பண்பு:8 2/4
என்றிட்டல் (1)
மொடுமொடு என்றிட்டல் வேறு மொகமொக கொளகொள என்றல் – 10.ஒலிப்பெயர்:10 49/2
என்றிட்டலோடு (1)
திடுதிடு என்றிட்டலோடு நெட நெட நெறு நெறு என்றல் – 10.ஒலிப்பெயர்:10 49/3
என்றிட (1)
திடுதிடு என்றிட தெழித்த சேகண்டி எறிமணி பேர் – 7.செயற்கைவடிவ:7 35/3
என்று (119)
இங்கு இவை இரண்டும் கற்க எளிது அல என்று சூழ்ந்து – 1.தேவப்பெயர்:1 3/4
அடைவுஇல் விண் வீழும் கொள்ளி உற்கை என்று அறையலாமே – 1.தேவப்பெயர்:1 59/3
சிதைவுஇலா முயலின்கூடு பசுங்கதிர்த்தே என்று எல்லாம் – 1.தேவப்பெயர்:1 67/3
செங்கதிர் பிறந்த நாளும் சிறந்த உத்தரம் என்று ஆகும் – 1.தேவப்பெயர்:1 80/2
சொற்றனர் அனுடம் என்று சோர்வுஇலா நூலோர்தாமே – 1.தேவப்பெயர்:1 82/4
பெருகிய பின்றை பிற்றை பின்னை என்று இயம்பலாமே – 1.தேவப்பெயர்:1 91/4
மதி மறை கலை இராவின் வரும் பெயர் குகு என்று ஆமே – 1.தேவப்பெயர்:1 93/4
தனி இடு வானவில்லே இந்திரதனு என்று ஆகும் – 1.தேவப்பெயர்:1 101/2
பெருமையில் சிறந்தோன் என்று பேசினர் மாசுஇல் நூலோர் – 2.மக்கள்பெயர்:2 9/4
வருமுறை முத்தம் கோப்பார் மணி குயிற்றுநர் என்று ஆமே – 2.மக்கள்பெயர்:2 30/4
சிந்து வாமனமே குஞ்சம் குறள் வதிர் செவிடு என்று ஆகும் – 2.மக்கள்பெயர்:2 43/2
வரைவற கொடுத்தளிப்போன் வள்ளியோன் என்று கூறும் – 2.மக்கள்பெயர்:2 48/3
நாடிய நம்பியோடு நங்கை என்று இரண்டு ஆண் பெண்ணை – 2.மக்கள்பெயர்:2 57/3
இயங்கிய பிள்ளை பேரே அநுலோமன் என்று கூறும் – 2.மக்கள்பெயர்:2 60/2
ஏதம்இல் பிதா என்று ஏழும் என்றவன் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 75/4
அடையும் மற்று அ பேர்தானே களேவரம் அழனம் என்று ஆம் – 2.மக்கள்பெயர்:2 86/3
விரல்கள் அங்குலி என்று ஆகும் மிகும் உகிர் நகமது ஆமே – 2.மக்கள்பெயர்:2 91/4
வதனம் ஆனனமே துண்டம் வத்திரம் முகம் என்று ஆகும் – 2.மக்கள்பெயர்:2 93/1
ஓட்டம் ஆம் கீழ்உதட்டின் பேர் அதரம் என்று ஆம் – 2.மக்கள்பெயர்:2 93/3
சடிலம் என்று ஐந்து பேரும் சடை என அடைவே சாற்றும் – 2.மக்கள்பெயர்:2 102/2
மதகமும் கும்பந்தானும் மத்தகம் என்று கூறும் – 3.விலங்கின்பெயர்:3 6/4
பரவு கம்பளம் என்று ஐந்தும் பற்றும் அ ஆணின் பல் பேர் – 3.விலங்கின்பெயர்:3 17/3
பொரு புலி மரை என்று ஒன்பான் புகன்றிடும் ஒருத்தல் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 31/2
செரு மலி குதிரை பெற்றம் புல்வாயே சே என்று ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 32/3
அடு புலி சிங்கம் யானை ஆன போதகம் என்று ஆமே – 3.விலங்கின்பெயர்:3 39/4
நெடிய மால் உதானனே கண்குத்திப்பாம்பு என்று கூறும் – 3.விலங்கின்பெயர்:3 48/2
கொம்பிய கோகம் யானைக்குருகு என்று கூறலாமே – 3.விலங்கின்பெயர்:3 53/4
பருந்தின் பேர் அசுணமாவே பகரில் கேகயம் என்று ஓதும் – 3.விலங்கின்பெயர்:3 54/4
பெருகு வாரணம் என்று ஐந்தும் பேசிய கோழி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 58/4
கருநிறநாரை வெள்ளைநாரை சாரசம் என்று ஆமே – 3.விலங்கின்பெயர்:3 62/4
அயர்வுறு கோழி கூகை அல்லா பெண் அளகு என்று ஓதார் – 3.விலங்கின்பெயர்:3 67/3
வலம்புரி நாமம்தானே வைத்த கொக்கரை என்று ஓதும் – 3.விலங்கின்பெயர்:3 72/3
சலஞ்சலம் பணிலம் என்று சாற்றினர் ஏற்ற நூலோர் – 3.விலங்கின்பெயர்:3 72/4
இப்பி ஆயிரமே சூழ்ந்தது இடம்புரி என்று கூறும் – 3.விலங்கின்பெயர்:3 73/1
ஒப்பில் சங்கு ஆயிரம் சூழ் உறு வலம்புரி என்று ஓதும் – 3.விலங்கின்பெயர்:3 73/2
கோலம் என்று இந்த மூன்றும் குறித்த பாக்கிற்கு நாமம் – 4.மரப்பெயர்:4 10/4
மன்னிய ஆடாதோடை வாசை என்று அறையலாமே – 4.மரப்பெயர்:4 27/3
பரவு பாற்சொற்றி நாமம் பாயசம் என்று கூறும் – 4.மரப்பெயர்:4 36/1
பொழிய தூற்றாத நெல்லின் பொலியே பொங்கழி என்று ஆகும் – 4.மரப்பெயர்:4 39/2
குசையொடு குமுதம் கூர்ச்சம் குசம் தர்ப்பை என்று கூறும் – 4.மரப்பெயர்:4 43/1
துருமமே குசம் என்று எட்டும் சொல்லிய மர பொது பேர் – 4.மரப்பெயர்:4 44/3
குறியகாடு இறும்பு என்று ஆகும் கூறிய பெருங்கான் வல்லை – 4.மரப்பெயர்:4 56/3
வல்லியும் புல்லும் பூடும் மரம் முதல் மருந்து என்று ஆகும் – 4.மரப்பெயர்:4 64/1
தலந்தனில் தெளிந்த நீரை சற்சலம் என்று இசைப்பர் – 5.இடப்பெயர்:5 24/3
ஓலம் இட்டு ஊரில் உள்ளார் உண்பது ஊருணி என்று ஓதும் – 5.இடப்பெயர்:5 27/4
கரைதனில் கொழித்த நுண்மை கருமணல் அறல் என்று ஓதும் – 5.இடப்பெயர்:5 29/4
பலபல தீவில் பண்டம் பகர்வ பட்டனம் என்று ஆமே – 5.இடப்பெயர்:5 37/4
அடங்கிய முச்சந்தி பேர் அந்தி என்று அறையலாமே – 5.இடப்பெயர்:5 47/4
தட்டு உறா அடிச்சேரி பேர்தான் அடிக்குடில் என்று ஆமே – 5.இடப்பெயர்:5 55/3
விஞ்சு நெல் முதலாம் பண்டம் வீழ் குதிர் புகல் என்று ஓதும் – 5.இடப்பெயர்:5 57/4
பரவிய பதுமராகம் கெளத்துபம் என்று பன்னும் – 6.பல்பொருள்:6 5/4
கோவை செய் வில்லின் இட்ட குதைதானும் குலை என்று ஓதும் – 7.செயற்கைவடிவ:7 6/2
குவி இலை மூக்கு அரிந்த கத்தியே குளிர் என்று ஓதும் – 7.செயற்கைவடிவ:7 12/3
நிறுவி மற்று அதற்கு அணிந்த நெடு மயிர் உளை என்று ஓதும் – 7.செயற்கைவடிவ:7 21/3
நெடிய கோடகமே மற்றும் நேர்ந்த கிம்புரி என்று ஆமே – 7.செயற்கைவடிவ:7 22/4
ஆடவர் கொடை வீரத்தால் அணிவது கழல் என்று ஆமே – 7.செயற்கைவடிவ:7 26/4
மட்டு அமர்கின்ற தூபமணியே கைம்மணி என்று ஆகும் – 7.செயற்கைவடிவ:7 34/3
பல் உள கொடிய பன்றிப்பறை குடப்பறை என்று ஆமே – 7.செயற்கைவடிவ:7 40/2
கிண்டிய மருதம் உற்ற கிளர் பறை கிணை என்று ஆமே – 7.செயற்கைவடிவ:7 41/4
பெறும் உவகைப்பறைக்கு பேரே தூரியம் என்று ஓதும் – 7.செயற்கைவடிவ:7 42/2
சுட்டுக்கோல் என்று நாமம் சொல்லுப நல்ல நூலோர் – 7.செயற்கைவடிவ:7 50/2
கொட்டும் சம்மட்டி கூடம் கோள் கொழு என்று கூறும் – 7.செயற்கைவடிவ:7 50/4
மிகைபடு மிதவையும் பேர் விசியின் பேர் அரி என்று ஆகும் – 7.செயற்கைவடிவ:7 52/3
பட்ட அம்மனை அம்மானை பந்து கந்துகம் என்று ஓதும் – 7.செயற்கைவடிவ:7 62/3
பெறும் முதுக்குறைவுதானே பேரறிவு என்று கூறும் – 8.பண்பு:8 51/2
பிறந்தை உற்பவம் என்று ஏழும் பிறப்பாம் உற்பத்தியும் பேர் – 8.பண்பு:8 71/2
நொடிதரின் சதம் என்று ஆகும் ஆயிரம் நூற்றுப்பத்தே – 8.பண்பு:8 81/4
கொடை மடம் என்று சொல்ப வரையாது கொடுத்தல் ஆமே – 9.செயல்:9 10/4
இதத்துடன் ஒதுக்கல் ஏர்பு என்று எட்டுமே எழுச்சியின் பேர் – 9.செயல்:9 38/4
அடைவுள நொறில் என்று எழும் கடுப்பு என அறையலாகும் – 9.செயல்:9 39/2
துடக்கிய நடையின் நாமம் துணங்கை என்று இயம்பல் ஆமே – 9.செயல்:9 52/4
தட்டல் என்று இந்த நான்கும் தாளம் போடுதலின் பேரே – 9.செயல்:9 54/2
கிட்டிய தாளவொற்று கிளர்ந்த பேர் சதியே சீர் என்று
இட்ட பேர் இரண்டும் ஆம் என்று இயம்பினர் வியந்த நூலோர் – 9.செயல்:9 54/3,4
இட்ட பேர் இரண்டும் ஆம் என்று இயம்பினர் வியந்த நூலோர் – 9.செயல்:9 54/4
மவுன பேர் மூகம் மோனம் வாளா கேளா என்று ஆமே – 9.செயல்:9 55/4
நெறிப்பட அழுந்துதல் பேர் ஞெமுங்குதல் என்று கூறும் – 9.செயல்:9 60/3
திசைப்படும் உரையே பாழி சிதைவுஇலா பதம் என்று ஓதும் – 10.ஒலிப்பெயர்:10 3/2
பிடித்து ஒன்றை விடாது பேசல் பிதற்றுதல் என்று பேரே – 10.ஒலிப்பெயர்:10 7/2
தனது மேம்பாட்டுரை பேர்தான் நெடுமொழி என்று ஆமே – 10.ஒலிப்பெயர்:10 12/3
தோம்இலா யசுவாம் என்று சொல்லுவர் நல்ல நூலோர் – 10.ஒலிப்பெயர்:10 23/2
பெரு நவிர் படு குறிஞ்சி பியந்தை என்று இந்த நான்கும் – 10.ஒலிப்பெயர்:10 34/1
ஒண் திறல் ஆடு என்று ஏழும் ஓதும் ஏழிசையில் ஓசை – 10.ஒலிப்பெயர்:10 39/2
வரும் பிரமாணம்தன்னில் வலிக்கட்டு திவவு என்று ஓதும் – 10.ஒலிப்பெயர்:10 43/1
திரும்பிய முறுக்காணி பேர் தேரின் மாடகம் என்று ஆமே – 10.ஒலிப்பெயர்:10 43/2
அண்டரே பகைவர் வானோர் ஆயர் என்று ஆகும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 81/1
அதம் இறங்குதல் பாதாளம் கீழும் என்று அறையும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 122/2
கம்புளே சங்கு சம்பங்கோழி என்று இருபேர் காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/3
இருசு பண்டியுள் இரும்பு செவ்வை என்று இருபேர் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 176/3
இலம்பகம் அத்தியாயம் நுதற்சூட்டு என்று இருபேர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 210/1
ஒலி என்பது இடியே காற்றே ஓசை என்று ஆகும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 211/1
ஞொள்கல் சோம்பு இளைத்தல் அச்சக்குறிப்பு என்று நுவலற்பாலாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 264/4
இறும்பூது தகைமை வெற்போடு அதிசயம் குழை தூறு என்று ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 287/2
வேறு உளதாயின் என்று விதித்தலின் விரித்து முன்னம் – 12.பல்பொருள்கூட்டம்:12 2/2
இரு சுடர் மதியம் மற்றை இரவி என்று இயம்பலாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 3/4
கருது முப்பழங்களின் பேர் கதலி மா பலா என்று ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 5/2
குறுகியே பெறுக என்று குறை இரந்து அடங்கி நோற்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 12/3
நல்ல நானிலம் என்று ஓதும் நாற்கதி உம்பர் மக்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 15/2
காட்டியே விவகரிப்போன் கமகன் என்று அறையலாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 22/4
தைத்த கோமூத்திரி கூட சதுர்த்தம் என்று இசைத்த பாட்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 27/4
தெரித்தது பாட வல்லோன் சித்திரகவி என்று ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 28/4
விரித்துற பாடவல்லோன் வித்தாரகவி என்று ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 29/4
இந்த ஐந்து என்று சொல்லும் எய்திய விரைகளின் பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 37/2
எடுத்து வந்து இருந்த சேனைக்கு இறைவன் ஐங்குழு என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 38/2
விரவிய பல என்று ஐந்தும் மேவிய ஐம்பால் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 39/4
விரித்த பூம் தாம கார்த்தவீரியன் என்று இன்னோரே – 12.பல்பொருள்கூட்டம்:12 56/3
வீறிய நிருத்தம் சந்தோவிசிதம் சோதிடம் என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 57/2
சுத்த மூலம் கான் கூலி துணை பகை நாடு என்று ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 58/2
அந்த ஆறு இயற்கைதம்முள் அறநிலை அறம் என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 62/2
வந்த ஆனிரையை மீட்டல் மறநிலை அறம் என்று ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 62/4
மறுமை என்று ஏழும் செங்கோல் மன்னவர் பேறே ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 69/2
இன்னவை உலக நூலின் இயற்கையே என்று காண்மின் – 12.பல்பொருள்கூட்டம்:12 79/4
வியனுறும் யோகம் என்று விதித்தனர் மதித்த நூலோர் – 12.பல்பொருள்கூட்டம்:12 84/4
உலவு தீ வாயு விண் என்று ஓதிய கணங்கள் எட்டில் – 12.பல்பொருள்கூட்டம்:12 97/2
நிரை இருபாலும் நிற்க நேர் நடு தீ என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 99/2
உந்தும் அ பத்தி மூன்றே உறின் சேனாமுகம் என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 115/3
சுழலவே நோக்கல் நக்கு நாணல் தொந்தோம் என்று ஒத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 124/2
கரிய மால் துவசம் ஊர்தி கலுழன் என்று உரைக்கற்பாற்றே – 12.பல்பொருள்கூட்டம்:12 142/1
ஒரு பதினாயிரம் பத்து உரை அதியுகம் என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 152/1
அரியதோர் கோடி பத்தாம் அர்ப்புதம் என்று சொல்லும் – 12.பல்பொருள்கூட்டம்:12 152/4
என்றும் (55)
தருமதேவதை பேர் அம்பாலிகை என்றும் சாற்றலாமே – 1.தேவப்பெயர்:1 39/4
ஏனைய அசுரர் ஆகும் நிசாசரர் என்றும் ஏற்கும் – 1.தேவப்பெயர்:1 51/4
கேட்டை வல்லாரை என்றும் கிளத்துப வளத்த நூலோர் – 1.தேவப்பெயர்:1 83/2
இருள் என்ப திமிரமோடு துணங்கறல் என்றும் ஏற்கும் – 1.தேவப்பெயர்:1 91/2
குருகுலவேந்தர்க்கு ஆகும் கெளரவர் என்றும் கூறும் – 2.மக்கள்பெயர்:2 13/4
இடிம்பைதன்கொழுநன் வீமன் கதாயுதன் என்றும் ஏற்கும் – 2.மக்கள்பெயர்:2 16/4
சூரியன் புனனாடன் கோ சோழன் மால் என்றும் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 19/4
வரு நிமித்திகன் பேர் சாக்கை வள்ளுவன் என்றும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 22/2
மண்மகள்புதல்வர் வாய்ந்த வளமையர் களமர் என்றும்
உண்மை சால் சதுர்த்தர் மாறா உழவர் மேழியர் வேளாளர் – 2.மக்கள்பெயர்:2 26/1,2
அம்புவி மற்றும் மாமாத்திரர் என்றும் அவர்க்கே கூறும் – 2.மக்கள்பெயர்:2 27/2
காவலர் மெய்காப்பாளர் கஞ்சுகி என்றும் காட்டும் – 2.மக்கள்பெயர்:2 36/3
ஏய வாலுவரே மிக்க கூவியர் என்றும் நூலை – 2.மக்கள்பெயர்:2 37/3
ஆயும் பானசிகர் என்றும் பாசகர் என்றும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 37/4
ஆயும் பானசிகர் என்றும் பாசகர் என்றும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 37/4
கோடியர் பொருநர் கூத்தர் அவிநயர் என்றும் கூறும் – 2.மக்கள்பெயர்:2 38/2
அயலவர் நொதுமலாளர் வம்பலர் என்றும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 39/4
கடி நகர் பதி வாழ்கின்ற சதுரர் காமுகர் என்றும் பேர் – 2.மக்கள்பெயர்:2 45/3
பேதம் ஒன்று இல்லா மற்றும் பிதாமகன் என்றும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 75/2
இதழ் உதடு அதரமே பாலிகை முத்தம் என்றும் பேர் மேல்உதடதே – 2.மக்கள்பெயர்:2 93/2
கழிவுறும் எலும்பின் நாமம் களேவரம் என்றும் காட்டும் – 2.மக்கள்பெயர்:2 104/2
பெருச்சாளி மூடிகத்தோடு உந்துரு என்றும் பேர் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 29/2
வாலதி என்றும் பேர் ஆம் வாலின் கீழ் வெருகம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 42/4
அங்கோலம் சே அழிஞ்சில் சேமரம் என்றும் ஆகும் – 4.மரப்பெயர்:4 7/2
வங்கமே வழுதலை பேர் வழுதுணை என்றும் ஆமே – 4.மரப்பெயர்:4 29/4
பச்சிலைமரம் தமாலம் பசும்பிடி என்றும் பேரே – 4.மரப்பெயர்:4 31/2
கோலு முத்தாபலம் பேர் குண்டலி என்றும் ஆகும் – 4.மரப்பெயர்:4 34/2
பாலையின் பேர் சீவந்தி சீவனி என்றும் பன்னும் – 4.மரப்பெயர்:4 34/4
நசையுறும் இஞ்சி அல்லம் நறுமருப்பு என்றும் ஆமே – 4.மரப்பெயர்:4 43/4
கருணையின் நாமம் கந்தம் சூரணம் என்றும் காட்டும் – 4.மரப்பெயர்:4 44/1
பரவு பூருகமே சாகி பாதபம் என்றும் பன்னும் – 4.மரப்பெயர்:4 44/4
குலவிய திடரே மேடு குவை என்றும் இவையே கூறும் – 5.இடப்பெயர்:5 15/4
தட்டறு மலையின் ஊரே சம்வாகம் என்றும் சாற்றும் – 5.இடப்பெயர்:5 38/2
உற்ற வேறிடம் ஏகாந்தம் ஒருவந்தம் என்றும் பேரே – 5.இடப்பெயர்:5 60/4
சயம் உறும் அசனி என்றும் சதகோடி என்றும் சாற்றும் – 7.செயற்கைவடிவ:7 7/3
சயம் உறும் அசனி என்றும் சதகோடி என்றும் சாற்றும் – 7.செயற்கைவடிவ:7 7/3
இசையும் கண்டகம் வாள் வேணு கரவாளம் என்றும் ஏற்கும் – 7.செயற்கைவடிவ:7 9/3
ஊசியே எழுத்தாணி பேர் இலேகனி என்றும் ஓதும் – 7.செயற்கைவடிவ:7 14/4
விதம் உறு கோணம் என்றும் விளம்புவர் அளந்த நூலோர் – 7.செயற்கைவடிவ:7 49/4
பரவிய கடிஞை ஐயம் பாத்திரம் என்றும் ஏற்கும் – 7.செயற்கைவடிவ:7 66/4
இடையறு புடைவை ஆறைந்து இலக்காரம் என்றும் பேராம் – 7.செயற்கைவடிவ:7 69/2
பருமையின் நாமம் பீனம் பனம் பரூஉ என்றும் பேரே – 8.பண்பு:8 9/4
அழிப்புஇலா ஆசி வாழ்த்தே ஆசிடை என்றும் கூறும் – 10.ஒலிப்பெயர்:10 4/3
பாகலே காரவல்லி பலா என்றும் பகரலாமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/2
நாண் இலச்சை பேர்தானே கயிறு என்றும் நாட்டல் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 77/1
ஏணியே உலகோடு எல்லை இறைவை மான் என்றும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 77/4
பூருவம் முதுமை முன்பு கிழக்கு என்றும் புகலல் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 187/4
முரசே உத்தரட்டாதி பேர் இயம் என்றும் மொழியலாமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 195/3
கூழ் என்பது உணவும் பொன்னும் பயிர் என்றும் கூறும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 255/1
ஓளியே யானைக்கூடம் ஒழுங்கு என்றும் வழங்கும் நூலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 262/2
ஏனலே செந்தினை பேர் தினைப்புனம் என்றும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 304/4
இறுவது அஞ்சாமை என்றும் இடன் அறிந்து ஒழுகல் வந்தே – 12.பல்பொருள்கூட்டம்:12 90/2
புரவி ஊர்வோரே என்றும் போற்று காவிதியர் என்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 95/3
புரவி ஊர்வோரே என்றும் போற்று காவிதியர் என்றும்
விரவிய எண்பேராயம் வேந்தருக்கு அமைத்ததாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 95/3,4
புத்தரே காணப்பட்ட பொருள் குறை நிறைவே என்றும்
ஒத்த தாரணைகள் என்ப ஓதும் ஒன்பானும் ஈதே – 12.பல்பொருள்கூட்டம்:12 102/3,4
கரில்அகத்துஇன்மை என்றும் கைக்கடன்ஆற்றல் அன்றே – 12.பல்பொருள்கூட்டம்:12 109/2
என்றூழ் (2)
இருள்வலி சவிதா சூரன் எல்லு மார்த்தாண்டன் என்றூழ்
அருணன் ஆதவனே மித்திரன் ஆயிரம் சோதி உள்ளோன் – 1.தேவப்பெயர்:1 63/2,3
நிலவு சந்திரிகை வெய்யில் நிகழ்ந்த ஆதபமே என்றூழ்
இலகிய மாலை சாயம் சந்தி ஆம் யாமம் சாமம் – 1.தேவப்பெயர்:1 92/2,3
என்றூழே (1)
இளைத்தலே இளைப்பு இரங்கல் என்றூழே இரவி வெய்யில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 266/4
என்றே (10)
கன்னியே பெற்ற பிள்ளை கானீனன் என்றே ஓதும் – 2.மக்கள்பெயர்:2 59/4
துருவாடு வேழம் யாளி சுறா தகர் என்றே சொல்லும் – 3.விலங்கின்பெயர்:3 32/1
தாது மாதுளையின் நாமம் தாடிமம் என்றே சாற்றும் – 4.மரப்பெயர்:4 19/2
முள்ளுடை மூலம் யாவும் முண்டகம் என்றே சாற்றும் – 4.மரப்பெயர்:4 63/2
ஒடிசிலும் குளிரும் என்றே உரைத்திடல் ஆகும் என்ப – 7.செயற்கைவடிவ:7 13/4
இருவகை தோற்றம் என்றே இடும் சர அசரங்கள் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 3/3
குரவர் ஓர் ஐவர் என்றே கூறினர் வேறு நூலோர் – 12.பல்பொருள்கூட்டம்:12 39/2
வரம்புஇலா இன்பம் என்றே வாய்த்திடும் குணங்கள் எட்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 88/1
தெரியும் ஓராண்டில் என்றே செப்பினன் முனிவன்தானே – 12.பல்பொருள்கூட்டம்:12 134/4
தரம் உள சங்கம் பத்து சமுத்திரம் என்றே சாற்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 153/4
என்றொலித்தல் (1)
படபட என்றொலித்தல் சால பதபத களகள என்றல் – 10.ஒலிப்பெயர்:10 49/1
என்றோதும் (1)
ஓரி ஆண்மயிர் ஓர் வள்ளல் முதுநரி முசு என்றோதும்
காரி ஓர் வள்ளல் ஐயன் கடு சனி வடுகன் காக்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 181/2,3
என்ன (13)
முருகு எழ மலர்வித்து என்ன முகமுடன் அகம் மலர்த்தி – 1.தேவப்பெயர்:1 5/2
கடல் எழும் இரவி கோடி கால் சீத்து பொடித்தது என்ன
மடல் அவிழ் கமலவூர்தி வந்த வாமனையே போற்றி – 5.இடப்பெயர்:5 1/1,2
சித்திரம் ஓவியம் சீர் தீட்டும் வட்டிகை ஆம் என்ன
வைத்தனர் பொறித்தல் தீட்டல் வரைதலும் எழுதல் ஆமே – 7.செயற்கைவடிவ:7 75/3,4
மருதம் செவ்வழி யாழ் என்ன வகுத்த நாலிசையும் நாற்பண் – 10.ஒலிப்பெயர்:10 32/4
தரம் உள தாரம் நாசி தனித்தனி பிறக்கும் என்ன
பொருவிலா ஆதிமூர்த்தி புலவருக்கு உரைத்தவாறே – 10.ஒலிப்பெயர்:10 36/3,4
விரைவொடு செய்தலே செய்வித்தலே உடம்பாடு என்ன
வருமுறை பாவமொடு புண்ணிய வழக்கம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 5/3,4
புல்லிய புதல்பூ என்ன பொருந்து நால்வகையின் பூவாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 19/4
நெறி பெறும் இவையே என்ன நிகழ்த்துவர் நூல் வல்லோரே – 12.பல்பொருள்கூட்டம்:12 60/4
மதியொடு மறுவும் என்ன வாழ்வது போகபூமி – 12.பல்பொருள்கூட்டம்:12 66/4
ஒரு தேவ குருவத்தோடே உத்தர குருவம் என்ன
வரு போகபூமி ஆறு வகைப்படும் இயல்பதாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 67/3,4
உடையவன் இறைவன் என்ன உரைக்கும் ஆருகத நூலே – 12.பல்பொருள்கூட்டம்:12 86/4
விரவிய நிலை வாழ்த்து என்ன விதித்திடும் இருபத்தெட்டாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 128/2
தெழித்திடும் பல்லியம்தான் முகில் என திமிதிம் என்ன – 12.பல்பொருள்கூட்டம்:12 130/4
என்னல் (1)
பரவிய பரிவார பேர் பரியாளம் என்னல் ஆமே – 2.மக்கள்பெயர்:2 22/4
என்னலாகும் (1)
எண்ணலே புகறல் எட்டும் குறித்திடல் என்னலாகும்
நண்ணிய கணித்தலோடு நாட்டிய குணித்தல் எல்லாம் – 8.பண்பு:8 35/2,3
என்னலாமே (4)
தரித்து எழும் உடும்பின் நாமம் சசம் முயல் என்னலாமே – 3.விலங்கின்பெயர்:3 29/4
எழு என்ப கணையத்தோடே பரிகமும் என்னலாமே – 7.செயற்கைவடிவ:7 8/4
இரைத்து எழு சங்கு ஓர்க்கோலை இ ஐந்தும் என்னலாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 47/4
மருவிய வாமம் மிக்க வைரவம் என்னலாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 59/4
என்னவே (1)
என்னவே பொருவ எள்ள இகலவே கடுப்ப மான – 8.பண்பு:8 78/2
என்னா (1)
கவயமா ஆமா காட்டா காத்திரி நகுலம் என்னா
இவை இருபேரும் அன்றி தீர்வையும் கீரி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 21/3,4
என்னாமல் (1)
இன்னது என்னாமல் உண்டாம் உருவரை என்பதானே – 5.இடப்பெயர்:5 32/2
என்னில் (2)
பிற்பக்கம் ஆகில் வேறு பேதிக்கும் யாதோ என்னில்
அற்புத உண்டி சாவே அறி துயில் அரசு போக்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 34/1,2
திருந்தும் இ குணங்கள்தானே சேர்ந்தவன் யாவன் என்னில்
பொருந்திய உலகம் எல்லாம் புரந்திடும் கடவுள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 88/3,4
என்னும் (9)
பரவு பாரதரே மற்றை பெளரவர் என்னும் நாமம் – 2.மக்கள்பெயர்:2 13/3
விரித்தது வினவி கேட்கில் விராத்தியன் என்னும் நூலே – 2.மக்கள்பெயர்:2 61/4
துப்புடன் ஏது என்னும் சொல் துணைக்காரண பேர் – 6.பல்பொருள்:6 33/1
கிட்டியே பாண்டில் கஞ்சம் கிணின் என்னும் தாளம் முப்பேர் – 7.செயற்கைவடிவ:7 34/4
ஆங்குள ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் ஏழும் – 10.ஒலிப்பெயர்:10 37/3
பால் புடை இயல்பு திக்கு பகுத்தல் பால் என்னும் ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 229/3
அறையும் நாற்றங்கள் என்னும் அடைவு இவையாகும் அன்றே – 12.பல்பொருள்கூட்டம்:12 49/4
கருமபூமி என்னும் பேர் கண்டது ஒன்று உண்டு நூலின் – 12.பல்பொருள்கூட்டம்:12 65/4
கொடி புகை சீயம் சீறி குரைத்து வள் என்னும் ஞாளி – 12.பல்பொருள்கூட்டம்:12 82/1
என்னே (1)
என்னே எற்று எவன் எனும் சொல் அதிசயம் உற இரங்கல் – 8.பண்பு:8 72/2
என்னை (1)
என்னை கொல் எவனே யாதே இவை ஐயக்கிளவி நாற்பேர் – 10.ஒலிப்பெயர்:10 19/1
என (36)
மன்னிய நிகண்டு சூடாமணி என ஒன்று சொல்வன் – 1.தேவப்பெயர்:1 1/3
தோம் இலா மூன்று நூலும் துவம் என உதித்த அன்றே – 1.தேவப்பெயர்:1 2/4
ஆன தெய்வதம்மே தெய்வம் ஆம் என உரைப்பர் நூலோர் – 1.தேவப்பெயர்:1 51/2
சடிலம் என்று ஐந்து பேரும் சடை என அடைவே சாற்றும் – 2.மக்கள்பெயர்:2 102/2
சீரிய கலையோடு ஐந்தும் முசு என செப்பலாமே – 3.விலங்கின்பெயர்:3 24/4
கருதிய முசுவும் மானும் கலை என காட்டலாமே – 3.விலங்கின்பெயர்:3 31/4
கரியொடு சுறவு பன்றி களிறு என காட்டலாமே – 3.விலங்கின்பெயர்:3 32/2
மான நூல் விலங்கின் ஆணின் மரபு என அடைத்தவாறே – 3.விலங்கின்பெயர்:3 33/4
பறழ் பிள்ளை குழவி குட்டி பார்ப்பு என ஐந்து பேரும் – 3.விலங்கின்பெயர்:3 38/3
இறை என உரைத்த மூவைந்தும் ஏற்றதும் இறகின் பேரே – 3.விலங்கின்பெயர்:3 69/3
உருளரிசி பேர் கொத்துமலி என உரைக்கலாமே – 4.மரப்பெயர்:4 26/4
வடிவுடை ஊர் சூழ் சோலை வனம் என வைக்கலாமே – 4.மரப்பெயர்:4 54/4
மஞ்சு என புகை சூழ் சுள்ளை மட்கலம் சுடு சூளை பேர் – 5.இடப்பெயர்:5 57/1
தங்கிடும் உருக்கின் நாமம் எஃகு என சாற்றலாமே – 6.பல்பொருள்:6 8/4
பெருமுறை பரப்பி வைப்ப பிரப்பு என பேசலாமே – 6.பல்பொருள்:6 18/4
இலை நுகர் விலங்கு உணாவே குளகு என இயம்பல் ஆகும் – 6.பல்பொருள்:6 32/2
சுழல் படை வட்டம் பாராவளை என சொல்லும் இப்பால் – 7.செயற்கைவடிவ:7 8/3
முட்டிய பெருங்குறட்டை முருடு என மொழிப ஓங்கி – 7.செயற்கைவடிவ:7 50/3
வாதை தீர் மரக்கலப்பாய் இதை என வழங்கல் ஆமே – 7.செயற்கைவடிவ:7 51/4
பொய்யிலா கிழமை மற்றை உரித்து என புகலலாமே – 8.பண்பு:8 80/4
அடைவுள நொறில் என்று எழும் கடுப்பு என அறையலாகும் – 9.செயல்:9 39/2
உலைவுறு சொறி கண்டூதி தினவு என இரு பேர் ஓதும் – 9.செயல்:9 66/2
கற்று அறி எழுத்தும் எண்ணும் கணக்கு என சொல்லும் நாமம் – 10.ஒலிப்பெயர்:10 31/1
அறம் தரு குணபத்திரன் தாள் அரண் என சரணம் ஆனோன் – 10.ஒலிப்பெயர்:10 52/2
மிக்க தேர்உருளே ஆழி வரை என விளம்பும் எண்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/2
மொக்குளே குமிழி பூவின் முகிழ் என மொழியலாமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/4
ஞாங்கர் வேல் பக்கம் முன்பு மேல் என நான்கும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/1
குட்டமே தொழுநோய் ஆழம் குளம் என பெயர் முப்பாற்றே – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/3
தண்ணடை மருதம் சார் ஊர் நாடு என இருபேர் சாற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 90/2
இதழ் பனையேடு பூவின் இதழ் உதடு என இ முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 96/1
முதலை செங்கிடை இடங்கர் முருந்து என மொழியல் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 122/1
குருதியே சிவப்பு இரத்தம் குசன் என கூறும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 190/1
கழை என்ப புனர்தம் மூங்கில் கரும்பு என விரும்பும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 248/2
அன்றில் ஓர் புள்ளும் மூலநாள் என ஆம் இரண்டே – 11.ஒருசொல்பல்பொருள்:11 300/2
தெழித்திடும் பல்லியம்தான் முகில் என திமிதிம் என்ன – 12.பல்பொருள்கூட்டம்:12 130/4
நின்ம் என நிற்றல் மன்னர் நிலம் மிசை வழக்கது ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 132/4
எனப்படும் (1)
பாட்டு எனப்படும் வெண்பாவில் படும் பெயர் வெள்ளை முற்பா – 10.ஒலிப்பெயர்:10 29/2
எனல் (2)
முடங்கிய கோணம்தன்னை முடுக்கு எனல் அடுக்கும் இ பால் – 5.இடப்பெயர்:5 47/3
வா எனல் கரைதலே ஆகருடணமொடு விளித்தல் – 10.ஒலிப்பெயர்:10 14/2
எனும் (21)
செகம் எனும் பளிங்கு மாட திகிரி வேந்தரையே போல – 1.தேவப்பெயர்:1 6/1
புகழ் எனும் பஞ்சி சேர்த்து பொலிவுறு பேர் அத்தாணி – 1.தேவப்பெயர்:1 6/2
பட்ட புல்வாய் நாய் பன்றி பகர்ந்திடும் பிணா எனும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 35/3
மயில் எழால் எனும் இரண்டில் வாய்த்த ஆண் போத்து அது ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 67/2
ஈண்டே இவ்விடம் என் பேராம் இம்பரே இவண் எனும் சொல் – 5.இடப்பெயர்:5 67/1
யாண்டே எவ்விடம் என் பேராம் யாங்கு என்ப எவண் எனும் சொல் – 5.இடப்பெயர்:5 67/2
நிரை பெறு மணி எனும் பேர் நீலமாமணியின் பேரே – 6.பல்பொருள்:6 6/2
பை எனும் பருத்தி பன்னல் பரியும் ஆம் தூலம் பஞ்சு ஆம் – 6.பல்பொருள்:6 21/2
துய் எனும் நாமம் ஆகும் தொடர் பிசின் பயின் ஒன்றே பேர் – 6.பல்பொருள்:6 21/4
கூடிய துவை எனும் சொல் புளிங்கறி கூட்டமைத்து – 6.பல்பொருள்:6 26/1
ஆர் எனும் நாமம் தேரின் அகத்தினுள் செறி கதிர் பேர் – 7.செயற்கைவடிவ:7 45/1
என்னே எற்று எவன் எனும் சொல் அதிசயம் உற இரங்கல் – 8.பண்பு:8 72/2
நலம் மிகு துனி எனும் சொல் நாட்டிய புலவி நீட்டம் – 9.செயல்:9 17/4
ஏற்றல் போதரல் எனும் சொல் எதிர்கொடுபோதல் என்ப – 9.செயல்:9 45/3
எடுத்த வாளா எனும் சொல் இது கேளா ஆகும் என்ப – 10.ஒலிப்பெயர்:10 13/3
பெருத்திடும் பொழிப்பு எனும் சொல் பிண்டமா கொண்டு கூறும் – 10.ஒலிப்பெயர்:10 27/4
சாகம் சாகினி வெள்ளாடு தேக்கு எனும் தருவும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/1
போகுதல் நெடுமை நேர்மை போகுதல் எனும் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/4
ஏனையே ஒழிபு மற்றை எனும் இடைச்சொற்கும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 296/3
உவமானம் இல்லா மேல் ஏழ்உலகு எனும் அறிவன் நூலே – 12.பல்பொருள்கூட்டம்:12 72/4
உதவிய உலக நூல் ஈரேழு எனும் உலகுதாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 73/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)