Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேசா 1
பேசார் 1
பேசும் 1
பேடி 2
பேடியர் 2
பேடியை 1
பேடியோடு 1
பேடு 1
பேடை 1
பேடையும் 1
பேண 1
பேணல் 1
பேணா 2
பேணி 4
பேணிய 3
பேணினள் 1
பேணினன் 1
பேணினிர் 1
பேணு-மின் 1
பேணுதல் 1
பேணுநர் 1
பேணுநர்-கொல்லோ 1
பேணும் 1
பேணேன் 1
பேது 3
பேதுறவு 1
பேதைமை 11
பேதைமைத்தே 1
பேய் 10
பேய்_மகள் 5
பேய்க்கு 1
பேய்களும் 1
பேயும் 6
பேயோ 2
பேர் 75
பேர்த்து 1
பேரா 1
பேராளற்கு 1
பேரிய 1
பேரியாற்று 4
பேரியாறு 1
பேரிலும் 1
பேரூர்-தன்னோடு 1
பேறு 2

பேசா (1)

எழுதிய பாவையும் பேசா என்பது – மணி 21/116

மேல்


பேசார் (1)

பேணா மாக்கள் பேசார் பிணித்தோர் – மணி 28/223

மேல்


பேசும் (1)

பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என – மணி 27/109

மேல்


பேடி (2)

காமன் ஆடிய பேடி ஆடலும் – சிலப்.புகார் 6/57
பேடி கோலத்து பேடு காண்குநரும் – மணி 3/125

மேல்


பேடியர் (2)

பெண் அணி பேடியர் ஏந்தினர் ஒருசார் – சிலப்.வஞ்சி 28/60
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின் – மணி 3/25

மேல்


பேடியை (1)

விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியை
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின் – மணி 3/146,147

மேல்


பேடியோடு (1)

பாடக சிறு அடி ஆரிய பேடியோடு
எஞ்சா மன்னர் இறை மொழி மறுக்கும் – சிலப்.வஞ்சி 27/186,187

மேல்


பேடு (1)

பேடி கோலத்து பேடு காண்குநரும் – மணி 3/125

மேல்


பேடை (1)

அன்றில் பேடை அரி குரல் அழைஇ – மணி 5/127

மேல்


பேடையும் (1)

மட மயில் பேடையும் தோகையும் கூடி – மணி 19/62

மேல்


பேண (1)

அந்தி அந்தணர் செம் தீ பேண
பைம் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப – மணி 5/133,134

மேல்


பேணல் (1)

கடவுள் பேணல் கடவியை ஆகலின் – மணி 22/64

மேல்


பேணா (2)

கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா
பெண்டிர் தம் குடியில் பிறந்தாள் அல்லள் – மணி 18/101,102
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர் – மணி 28/223

மேல்


பேணி (4)

பெருமகன் மறையோன் பேணி ஆங்கு அவற்கு – சிலப்.வஞ்சி 27/173
புரையோர் பேணி போகலும் போகுவை – மணி 21/83
பெரு மதர் மழை கண் விசாகையும் பேணி
தெய்வம் காட்டும் திப்பிய ஓவிய – மணி 22/83,84
அரைசு வீற்றிருந்து புரையோர் பேணி
நாடகம் கண்டு பாடல் பான்மையின் – மணி 25/81,82

மேல்


பேணிய (3)

பெறுதிர் போலும் நீர் பேணிய பொருள் எனும் – சிலப்.மது 11/123
பேணிய கற்பும் பெரும் துணை ஆக – சிலப்.மது 16/87
பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி – மணி 16/9

மேல்


பேணினள் (1)

பிடித்து அவள் கையில் பேணினள் பெய்தலும் – மணி 17/18

மேல்


பேணினன் (1)

பின்பகல் பொழுதில் பேணினன் ஊர்வோன் – சிலப்.மது 22/29

மேல்


பேணினிர் (1)

பிரமதருமனை பேணினிர் ஆகி – மணி 21/50

மேல்


பேணு-மின் (1)

தெய்வம் தெளி-மின் தெளிந்தோர் பேணு-மின்
பொய் உரை அஞ்சு-மின் புறஞ்சொல் போற்று-மின் – சிலப்.வஞ்சி 30/187,188

மேல்


பேணுதல் (1)

பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது – மணி 25/152

மேல்


பேணுநர் (1)

பேணுநர் இல்லோர் பிணி நடுக்கு உற்றோர் – மணி 13/112

மேல்


பேணுநர்-கொல்லோ (1)

பெண்டிர்-கொல்லோ பேணுநர்-கொல்லோ
யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன் என்றலும் – மணி 14/47,48

மேல்


பேணும் (1)

மு_தீ பேணும் முறை எனக்கு இல் என – மணி 22/48

மேல்


பேணேன் (1)

பெண்டிரை பேணேன் இ பிறப்பு ஒழிக என – மணி 22/109

மேல்


பேது (3)

பெரும் பெயர் மூதூர் பெரும் பேது உற்றதும் – சிலப்.மது 13/66
பேதைமை கந்தா பெரும் பேது உறுவர் – சிலப்.மது 14/32
பிணங்கு நூல் மார்பன் பேது கந்து ஆக – மணி 6/151

மேல்


பேதுறவு (1)

பேதுறவு மொழிந்தனள் மூதறிவு_ஆட்டி என்று – சிலப்.மது 12/51

மேல்


பேதைமை (11)

பேதைமை கந்தா பெரும் பேது உறுவர் – சிலப்.மது 14/32
பேதைமை செய்கை உணர்வே அருஉரு – மணி 24/105
பேதைமை என்பது யாது என வினவின் – மணி 24/111
பேதைமை செய்கை உணர்வே அருஉரு – மணி 30/45
பேதைமை என்பது யாது என வினவின் – மணி 30/51
பேதைமை சார்வா செய்கை ஆகும் – மணி 30/104
பேதைமை மீள செய்கை மீளும் – மணி 30/119
பேதைமை செய்கை என்று இவை இரண்டும் – மணி 30/135
மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை – மணி 30/161
அவாவே பற்றே பேதைமை என்று இவை – மணி 30/170
பேதைமை செய்கை அவாவே பற்று – மணி 30/184

மேல்


பேதைமைத்தே (1)

பெண் அறிவு என்பது பேதைமைத்தே என்று உரைத்த – சிலப்.மது 21/24

மேல்


பேய் (10)

இடு பிணம் தின்னும் இடாகினி பேய் வாங்கி – சிலப்.புகார் 9/21
பறை கண் பேய்_மகள் பாணிக்கு ஆட – சிலப்.வஞ்சி 26/208
கணம் கொள் பேய்_மகள் கதுப்பு இகுத்து ஆட – சிலப்.வஞ்சி 26/210
பின் தேர் குரவை பேய் ஆடு பறந்தலை – சிலப்.வஞ்சி 26/241
மர பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட – சிலப்.வஞ்சி 26/244
குழி கண் பேய்_மகள் குரவையின் தொடுத்து – சிலப்.வஞ்சி 27/31
காய் பசி கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும் – மணி 6/82
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய்_மகள் – மணி 6/121
மன்ற பேய்_மகள் வந்து கைக்கொள்க என – மணி 7/84
எய்தியது ஓர் பேய் உண்டு என தெளிதல் – மணி 27/50

மேல்


பேய்_மகள் (5)

பறை கண் பேய்_மகள் பாணிக்கு ஆட – சிலப்.வஞ்சி 26/208
கணம் கொள் பேய்_மகள் கதுப்பு இகுத்து ஆட – சிலப்.வஞ்சி 26/210
குழி கண் பேய்_மகள் குரவையின் தொடுத்து – சிலப்.வஞ்சி 27/31
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய்_மகள்
புயலோ குழலோ கயலோ கண்ணோ – மணி 6/121,122
மன்ற பேய்_மகள் வந்து கைக்கொள்க என – மணி 7/84

மேல்


பேய்க்கு (1)

வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என – மணி 6/130

மேல்


பேய்களும் (1)

விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும் – மணி 25/41

மேல்


பேயும் (6)

அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா – மணி 6/150
கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும் – மணி 12/96
தொக்க விலங்கும் பேயும் என்றே – மணி 24/118
விலங்கும் பேயும் நரகரும் ஆகி – மணி 24/133
தொக்க விலங்கும் பேயும் என்றே – மணி 30/58
விலங்கும் பேயும் நரகரும் ஆகி – மணி 30/74

மேல்


பேயோ (2)

ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ
துறையும் மன்றமும் தொல் வலி மரனும் – மணி 6/135,136
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது – மணி 6/148

மேல்


பேர் (75)

வார் ஒலி கூந்தலை பேர் இயல் கிழத்தி – சிலப்.புகார் 2/84
பேர் இசை மன்னர் பெயர்புறத்து எடுத்த – சிலப்.புகார் 3/114
எரி முக பேர் அம்பு ஏவல் கேட்ப – சிலப்.புகார் 6/41
வாணன் பேர் ஊர் மறுகு இடை நடந்து – சிலப்.புகார் 6/54
தார் அணி மார்பனொடு பேர் அணி அணிந்து – சிலப்.புகார் 6/118
ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/124
ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும் – சிலப்.புகார் 7/125
பிரிந்தார் பரிந்து உரைத்த பேர் அருளின் நீழல் – சிலப்.புகார் 7/211
மலை தலைக்கொண்ட பேர் யாறு போலும் – சிலப்.புகார் 10/26
உருவும் குலனும் உயர் பேர் ஒழுக்கமும் – சிலப்.புகார் 10/46
பேர் யாற்று அடைகரை நீரின் கேட்டு ஆங்கு – சிலப்.புகார் 10/140
கார் அணி பூம் பொழில் காவிரி பேர் யாற்று – சிலப்.புகார் 10/214
கழி பேர் ஆண்மை கடன் பார்த்து இருக்கும் – சிலப்.மது 11/213
கல் என் பேர் ஊர் கண நிரை சிறந்தன – சிலப்.மது 12/12
பெரும் பெயர் மன்னவன் பேர் இசை கோயிலும் – சிலப்.மது 13/138
உலகு புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்து – சிலப்.மது 13/168
காவலன் பேர் ஊர் கண்டு மகிழ்வு எய்தி – சிலப்.மது 14/217
மிக பேர் இன்பம் தரும் அது கேளாய் – சிலப்.மது 15/150
இரும் பேர் உவகையின் இடை குல மடந்தை – சிலப்.மது 16/2
கல்லென் பேர் ஊர் காவலர் கரந்து என் – சிலப்.மது 16/146
பெரியவனை மாயவனை பேர் உலகம் எல்லாம் – சிலப்.மது 17/148
பேர் உரம் கிழித்த பெண்ணும் அல்லள் – சிலப்.மது 20/52
ஆடி திங்கள் பேர் இருள் பக்கத்து – சிலப்.மது 23/133
மழை வளம் கரப்பின் வான் பேர் அச்சம் – சிலப்.வஞ்சி 25/100
பிழை உயிர் எய்தின் பெரும் பேர் அச்சம் – சிலப்.வஞ்சி 25/101
வில் தலைக்கொண்ட வியன் பேர் இமயத்து – சிலப்.வஞ்சி 25/118
கங்கை பேர் யாற்றினும் காவிரி புனலினும் – சிலப்.வஞ்சி 25/120
கங்கை பேர் யாற்று கடும் புனல் நீத்தம் – சிலப்.வஞ்சி 25/160
வில் தலை கொண்ட வியன் பேர் இமயத்து ஓர் – சிலப்.வஞ்சி 25/183
பெரும் பேர் அமளி ஏறிய பின்னர் – சிலப்.வஞ்சி 26/91
மலயத்து ஏகுதும் வான் பேர் இமய – சிலப்.வஞ்சி 26/100
கங்கை பேர் யாறு கடத்தற்கு ஆவன – சிலப்.வஞ்சி 26/164
தேர் ஊர் செருவும் பாடி பேர் இசை – சிலப்.வஞ்சி 26/239
வட பேர் இமயத்து வான் தரு சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/1
கங்கை பேர் யாற்று கரை_அகம் புகுந்து – சிலப்.வஞ்சி 27/14
பேர் இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும் – சிலப்.வஞ்சி 27/21
வில்லவன் வந்தான் வியன் பேர் இமயத்து – சிலப்.வஞ்சி 27/238
நீள் அமர் அழுவத்து நெடும் பேர் ஆண்மையொடு – சிலப்.வஞ்சி 28/90
கடும் புனல் கங்கை பேர் யாற்று வென்றோய் – சிலப்.வஞ்சி 28/121
பெரும் பேர் யாக்கை பெற்ற நல் உயிர் – சிலப்.வஞ்சி 28/172
பேர் இசை வஞ்சி மூதூர் புறத்து – சிலப்.வஞ்சி 28/196
கங்கை பேர் யாற்று கரை போகிய – சிலப்.வஞ்சி 29/6
பேர் இமய கல் சுமத்தி – சிலப்.வஞ்சி 29/27
கங்கை பேர் யாற்று இருந்து – சிலப்.வஞ்சி 29/29
வட பேர் இமய மலையில் பிறந்து – சிலப்.வஞ்சி 29/68
கங்கை பேர் யாற்று கரை போகிய – சிலப்.வஞ்சி 30/215
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய – மணி 2/54
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம் – மணி 2/65
வாணன் பேர் ஊர் மறுகிடை தோன்றி – மணி 3/123
விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியை – மணி 3/146
கல்லென் பேர் ஊர் பல்லோர் உரையினை – மணி 5/25
ஆர் புனை வேந்தற்கு பேர் அளவு இயற்றி – மணி 5/116
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய்_மகள் – மணி 6/121
களிப்பு மாண் செல்வ காவல் பேர் ஊர் – மணி 7/26
மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம் – மணி 9/24
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி 9/29
அருளறம் பூண்ட ஒரு_பேர் இன்பத்து – மணி 9/36
கங்கை பேர் யாற்று அடைகரை இருந்துழி – மணி 10/56
இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர்
ஆய பிறவியில் ஆடல் அம் கணிகை – மணி 11/12,13
பேர் அறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடு – மணி 12/78
பொன் தேர் செழியன் கொற்கை அம் பேர் ஊர் – மணி 13/84
தங்கினன் வதிந்து அ தக்கண பேர் ஊர் – மணி 13/108
யாணர் பேர் ஊர் அம்பல மருங்கு என் – மணி 17/98
நகு_தக்கன்றே நல் நெடும் பேர் ஊர் – மணி 18/9
பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ – மணி 18/141
பெறுவேன்-தில்ல நின் பேர் அருள் ஈங்கு என – மணி 21/44
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி 21/47
மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை – மணி 23/128
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும் – மணி 24/122
இ நகர் பேர் யாது இ நகர் ஆளும் – மணி 24/167
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி 25/37
கங்கை அம் பேர் யாற்று அடைகரை தங்கி – மணி 26/84
பேர் உலகு எல்லாம் பிரமவாதி ஓர் – மணி 27/96
பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால் – மணி 28/199
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும் – மணி 30/63

மேல்


பேர்த்து (1)

தீர்த்த துறை படிவேன் என்று அவனை பேர்த்து இங்ஙன் – சிலப்.புகார் 9/38

மேல்


பேரா (1)

பேரா சிறப்பின் புகார் நகரத்து – சிலப்.புகார் 0/13

மேல்


பேராளற்கு (1)

உண்டு இனிது இருந்த உயர் பேராளற்கு
அம் மென் திரையலோடு அடைக்காய் ஈத்த – சிலப்.மது 16/54,55

மேல்


பேரிய (1)

பின்னையும் அ முறை பேரிய பின்றை – சிலப்.புகார் 3/156

மேல்


பேரியாற்று (4)

ஆர பேரியாற்று மாரி கூந்தல் – சிலப்.புகார் 5/2
கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று
இடம் கெட ஈண்டிய நால் வகை வருணத்து – சிலப்.புகார் 6/163,164
பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை – சிலப்.வஞ்சி 25/22
கங்கை பேரியாற்று கன்னரின் பெற்ற – சிலப்.வஞ்சி 26/176

மேல்


பேரியாறு (1)

வையை பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும் – சிலப்.மது 23/212

மேல்


பேரிலும் (1)

செய்குவன் தவம் என சிற்றிலும் பேரிலும்
ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள் – மணி 22/182,183

மேல்


பேரூர்-தன்னோடு (1)

நாம பேரூர்-தன்னோடு தோன்றிய – மணி 6/37

மேல்


பேறு (2)

பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர் – மணி 24/109
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர் – மணி 30/49

மேல்