Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வக்கரம் 2
வக்கிர 1
வகார 1
வகாரத்தில் 1
வகாரம் 3
வகாரமதில் 1
வகாரமது 1
வகாரமானதே 1
வகாரமும் 1
வகுத்த 2
வகுத்ததொரு 1
வகுத்தவாறே 1
வகுத்து 6
வகுத்துடனே 1
வகுத்தேன் 1
வகை 57
வகை-தனை 1
வகைக்கு 2
வகைபெற 1
வகையதை 1
வகையாக 2
வகையாம் 2
வகையால் 1
வகையான 1
வகையும் 3
வகையே 1
வகையை 2
வகையோடே 1
வங்கமடி 1
வங்கமதில் 1
வங்கமும் 1
வங்கவாரம் 1
வங்கென்று 1
வஸ்திரம் 1
வஸ்து 1
வஸ்துவுடன் 1
வஸ்துவை 6
வச்சிரத்திற்கோர் 1
வச்சிரம் 1
வச்சு 1
வச்ரகாயமடி 1
வச்ரகாயமதாம் 2
வசத்து 1
வசப்படுத்து 1
வசப்படுமே 1
வசப்படுவது 1
வசம் 1
வசமாய் 2
வசமும் 3
வசனம் 1
வசனாதி 1
வசனித்தார்கள் 1
வசிக்குமாப்போல் 1
வசிட்டர் 1
வசிட்டரவர் 1
வசிட்டராகும் 1
வசிட்டருமே 1
வசிட்டரே 4
வசித்திருக்கும் 1
வசியமாய் 1
வசை 1
வஞ்ச 2
வஞ்சக 2
வஞ்சகங்கள் 1
வஞ்சகம் 2
வஞ்சகமாம் 1
வஞ்சகமும் 1
வஞ்சம் 1
வஞ்சரிடம் 1
வஞ்சனை 2
வஞ்சனைசெய்ய 1
வஞ்சியர் 2
வஞ்சியரே 2
வட்ட 8
வட்டத்து 1
வட்டத்துள் 1
வட்டத்துள்ளே 1
வட்டத்தே 1
வட்டம் 16
வட்டம்தானே 1
வட்டமதின் 1
வட்டமதை 1
வட்டமான 1
வட்டமிட்டு 2
வட்டமும் 1
வட்டமோ 1
வட்டி 1
வட்டுமிட்ட 1
வடக்கும் 1
வடகிரியை 1
வடசாளி 1
வடத்தை 1
வடநூல் 1
வடநூலை 1
வடம்புரிய 1
வடவரையில் 1
வடவரையின் 1
வடி 2
வடித்திருந்ததோர் 1
வடிந்த 1
வடிந்து 1
வடிவதாய் 1
வடிவம் 1
வடிவமாகும் 1
வடிவமானது 1
வடிவாகி 1
வடிவாகும் 1
வடிவாமே 1
வடிவாய் 3
வடிவு 7
வடிவுகள் 1
வடிவெடுத்த 1
வடிவெடுத்து 1
வடிவை 1
வண் 3
வண்டர் 1
வண்டருடன் 1
வண்டரோடு 1
வண்டல்கள் 1
வண்டலங்கள் 1
வண்டலை 1
வண்டாகி 1
வண்டின் 2
வண்டு 6
வண்டுகட்டி 1
வண்டுகாள் 1
வண்ண 5
வண்ணநாடர் 1
வண்ணம் 11
வண்ணமே 3
வண்ணானை 1
வண்ணியதோர் 1
வண்மை 2
வண்மையாய் 1
வண்மையான 1
வண்மையுடன் 1
வணங்க 1
வணங்கி 7
வணங்கிடீர் 1
வணங்கியவர் 1
வணங்கியே 2
வணங்கிலீர் 1
வணங்கினார் 3
வணங்கினார்கள் 1
வணங்கினாரே 1
வணங்கினால் 1
வணங்கும் 2
வணங்குவர் 1
வத்தவனாக 1
வத்தாக 1
வத்திலே 1
வத்தின் 1
வத்து 12
வத்துடனே 1
வத்தும் 1
வத்துவடி 2
வத்துவினை 1
வத்துவும்தான் 1
வத்துவை 5
வத்துவையும் 1
வத்தை 3
வத்தோடே 2
வதை 1
வதைத்திடவும் 1
வதைத்து 2
வந்த 36
வந்தக்கால் 4
வந்தடைவர் 1
வந்ததடா 1
வந்ததடி 10
வந்ததல்ல 1
வந்ததனால் 1
வந்ததானாக்கால் 1
வந்ததிலும் 1
வந்தது 18
வந்ததும் 2
வந்ததுவும் 3
வந்தபேர்க்கு 1
வந்தபோது 1
வந்தமட்டும் 1
வந்தவடி 1
வந்தவர் 2
வந்தவர்க்கு 1
வந்தவரைக்கே 1
வந்தவன் 3
வந்தவாறு 4
வந்தவிதங்கள் 1
வந்தவிதம் 1
வந்தாண்டி 7
வந்தாய் 1
வந்தாயே 1
வந்தார் 1
வந்தால் 11
வந்தாலும் 5
வந்தான் 1
வந்தானோ 8
வந்திடும் 1
வந்தித்த 1
வந்தித்தால் 1
வந்திருந்த 1
வந்திருந்தான் 1
வந்திருந்து 2
வந்தீர் 3
வந்தீரே 2
வந்து 98
வந்துகொண்டு 1
வந்தும் 4
வந்தே 4
வந்தேன் 8
வந்தேனே 2
வந்தோம் 1
வந்தோர் 1
வந்தோர்க்கு 1
வம்படிக்கும் 1
வம்பருக்கும் 1
வம்பரும் 1
வம்பரோடு 1
வம்பனே 1
வம்பா 1
வம்பி 1
வம்பு 1
வம்புகள் 1
வயங்கு 1
வயங்கும் 3
வயசு 1
வயதில் 1
வயது 6
வயதுவந்ததோர் 1
வயதோ 1
வயப்படுத்திட்டார்க்கு 1
வயல் 1
வயலான 1
வயலிலே 2
வயித்தியம் 1
வயித்தியமும் 1
வயித்தியனே 2
வயிற்றால் 1
வயிற்றில் 2
வயிற்றுக்கா 2
வயிறதாய் 1
வயிறார 1
வயிறு 5
வர்க்கம் 7
வர்க்கமான 1
வர்ணதர்மம் 1
வர்த்திக்கும் 1
வர்மம் 1
வர 4
வரங்கள் 1
வரணும் 1
வரத்திலே 1
வரம் 5
வரம்பு 1
வரமாட்டா 1
வரமான 1
வரலாறு 1
வரவின் 1
வரவு 1
வரவும் 1
வரன்முறைகள் 1
வராகன் 1
வராகி 1
வரி 1
வரிசை 2
வரின் 1
வரு 1
வருகங்கை 1
வருகிறதே 1
வருகிறேன் 2
வருகும் 1
வருகையில் 1
வருங்காலத்திலே 1
வருடத்துள்ளே 1
வருடம் 1
வருடமதில் 2
வருடிக்கு 1
வருணன் 1
வருணித்து 1
வருத்தம் 2
வருத்தித்தான் 1
வருத்துவர் 1
வருதியாய் 1
வருந்தாதே 1
வருந்தி 5
வருந்திடீர் 1
வருந்தினால் 1
வருந்தினாலும் 1
வருந்தும் 3
வருந்துமாறு 1
வரும் 30
வரும்படி 1
வரும்பொழுது 1
வரும்போது 1
வரும்போதே 1
வருமிடத்தில் 1
வருமே 3
வருமோ 10
வருவது 9
வருவதுண்டோ 1
வருவதுவும் 2
வருவனவே 2
வருவாய் 1
வருவார் 3
வருவார்கள் 1
வருவாள் 2
வருவானே 2
வருவிருந்தோடு 1
வருவிருந்தோன் 1
வருவேனே 1
வருவோம் 2
வரை 27
வரை-தனில் 1
வரைக்கு 1
வரைக்குள்ளே 2
வரைகள் 4
வரைந்திட்ட 1
வரையில் 9
வரையின் 1
வரையும் 1
வரையை 1
வல் 4
வல்ல 10
வல்லது 2
வல்லபங்கள் 2
வல்லபம் 2
வல்லபை 1
வல்லமை 1
வல்லமைதான் 1
வல்லமையாகவே 1
வல்லமையாய் 1
வல்லமையை 1
வல்லரே 7
வல்லரோ 2
வல்லவர் 3
வல்லவர்க்கும் 1
வல்லவள் 1
வல்லவளும் 1
வல்லவனோ 1
வல்லார் 2
வல்லார்க்கு 4
வல்லாரை 1
வல்லாளன் 1
வல்லாளன்-தன்னை 1
வல்லான் 1
வல்லானை 2
வல்லி 2
வல்லிரே 5
வல்லிரேல் 57
வல்லிரோ 1
வல்லோம் 1
வல்லோர் 1
வல்வினைக்கு 1
வல்வினையில் 1
வல்வினையும் 1
வல 1
வலக்கை 1
வலது 1
வலம் 4
வலம்செய்ததனால் 1
வலம்புரி 1
வலம்வந்து 2
வலம்வரும் 1
வலவனுடன் 1
வலி 5
வலித்து 2
வலு 2
வலுத்ததடா 3
வலுத்து 1
வலுவாக 1
வலுவாகும் 1
வலுவான 1
வலை 9
வலைக்கு 1
வலைக்குள் 1
வலையில் 2
வலையிலே 1
வவ்வ 1
வவ்வாலின் 1
வவ்வு 2
வவ்வெழுத்தும் 1
வழக்கத்திலே 1
வழக்கதனை 1
வழக்கம் 2
வழக்கலாது 1
வழக்கால் 1
வழக்கிலே 2
வழக்கு 1
வழக்குரைக்கும் 1
வழங்கிற்றே 1
வழங்கும் 1
வழமலைக்கு 1
வழலை 1
வழலைதான் 1
வழி 55
வழி-தனை 8
வழிக்கு 1
வழிகள் 1
வழிகாட்டி 1
வழிகாட்டும் 1
வழிசெய்வாயே 1
வழிபடு 1
வழியதனில் 2
வழியதை 1
வழியாக 2
வழியாய் 3
வழியில் 6
வழியிலே 8
வழியினில் 1
வழியினிலே 2
வழியினை 1
வழியுடன் 1
வழியும் 2
வழியே 10
வழியை 6
வழியோடே 3
வழுத்திடான் 1
வழுத்தினேன் 1
வழுத்துவதால் 1
வழுவாமல் 1
வள்ளல் 5
வள்ளலுக்கு 1
வள்ளலை 3
வள்ளிக்கு 1
வளம் 2
வளமாக 2
வளமாய் 1
வளமான 1
வளமுடைய 1
வளமைதான் 1
வளர் 2
வளர்க்க 1
வளர்த்த 3
வளர்த்தி 1
வளர்த்து 3
வளர்த்துக்கொண்டோம் 1
வளர்த்துவிட்டார் 1
வளர்ந்த 2
வளர்ந்ததடி 1
வளர்ந்தது 1
வளர்ந்ததும் 2
வளர்ந்ததே 2
வளர்ந்திடு 1
வளர்ந்திடும் 1
வளர்ந்து 9
வளர்பிறையில் 1
வளர்பிறையோ 1
வளரும் 2
வளி 1
வளை 5
வளைக்க 1
வளைக்குள்ளேயடி 1
வளைக்குள்ளேயே 1
வளைத்து 3
வளைத்துவிடுவோம் 1
வளைந்த 1
வளைந்து 1
வளைந்துவளைந்து 1
வளையமது 1
வளையமாய் 2
வளையமிட்டு 1
வளையிலே 1
வளைவில் 1
வளைவின் 2
வற்புள்ள 2
வற்றற்றல் 1
வற்றும் 1
வறகோட்டுக்கும் 1
வறுமை 2
வறுமைக்கு 1
வறுமையொடு 1
வன் 6
வன்பார்கள் 1
வன்பினால் 1
வன்மமான 1
வன்மனத்தை 1
வன்மை 2
வன்மையும் 1
வன்ன 1
வன்னம் 2
வன்னமின்னார் 1
வன்னி 16
வன்னியத்தில் 1
வன்னியதன் 1
வன்னியாடு 1
வன்னியானது 1
வன்னியின் 1
வன்னியும் 1
வன்னியை 1
வன்னியோடு 1
வனத்தகத்து 1
வனத்தே 1
வனாதியோ 1

வக்கரம் (2)

ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான வக்கரம்
ஓதடா இராமராம ராம என்னும் நாமமே – சிவவாக்கியர்:24 59/3,4
அழுத்தமான வக்கரம் அடங்கியுள் எழுப்பியே – சிவவாக்கியர்:24 222/3
மேல்

வக்கிர (1)

வவ்வ குடங்களை தள்ளிவிடுவோம் வக்கிர சொர்ப்பனம் தாண்டிவிடுவோம் – பாம்பாட்டி:32 129/2
மேல்

வகார (1)

நகார திட்டிப்பே ஆனதினால் வீடு வான வகார நயம் ஆச்சு – கொங்கணி:18 40/1
மேல்

வகாரத்தில் (1)

ஊகார முதலிலே ஒத்து ஒடுங்கி ஓடி வகாரத்தில் நாவை நீட்டி – பாம்பாட்டி:32 112/2
மேல்

வகாரம் (3)

நிதி பெருகும் இவள் குறியே வாதம் ஆகும் நிர்மூடர் அறியாமல் வகாரம் பேசி – கருவூரார்:12 22/2
தேன்பேனே சிகாரமது வகாரம் புக்கும் சிவசிவா வகாரமது யகாரம் புக்கும் – காகபுசுண்டர்:14 134/2
நிரத்திலே சடம்தனில் யகாரம் காணும் நிச்சயமாம் யகாரமதில் வகாரம் காணும் – காகபுசுண்டர்:14 139/2
மேல்

வகாரமதில் (1)

வரத்திலே வகாரமதில் சிகாரம் காணும் வரும் போலே சிகாரத்தில் மகாரம் காணும் – காகபுசுண்டர்:14 139/3
மேல்

வகாரமது (1)

தேன்பேனே சிகாரமது வகாரம் புக்கும் சிவசிவா வகாரமது யகாரம் புக்கும் – காகபுசுண்டர்:14 134/2
மேல்

வகாரமானதே (1)

வகாரமானதே ஓசை ஆச்சே அந்த மகாரமானது கர்ப்பம் ஆச்சே – கொங்கணி:18 41/1
மேல்

வகாரமும் (1)

செச்சை என்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும்
பச்சை ஆகி நின்றதே பரவெளியின் பான்மையே – சிவவாக்கியர்:24 364/1,2
மேல்

வகுத்த (2)

வல்லான் வகுத்த வழி வகை அறியமாட்டாமல் – அழுகணி:3 182/1
மறு வினை பிறவி மூன்று காலமும் வகுத்த பின் – சிவவாக்கியர்:24 470/3
மேல்

வகுத்ததொரு (1)

மண் ஆதி பூதம் முதல் வகுத்ததொரு வான் பொருளை – இடைக்காட்டு:5 54/1
மேல்

வகுத்தவாறே (1)

வீரப்பா நவக்கிரகம் நட்சத்ரங்கள் வெற்றியுடன் நால்வேதம் வகுத்தவாறே – காகபுசுண்டர்:14 46/4
மேல்

வகுத்து (6)

வாகான மெய் கல்வி வகுத்து அறி நீ கல்மனமே – இடைக்காட்டு:5 66/2
வல்லாளன்-தன்னை வகுத்து அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 67/2
வரம் என்ன விபரீத விர்த்தி மார்க்கம் வாசனையே சாதனமாய் வகுத்து காட்டும் – காகபுசுண்டர்:14 97/3
மந்திர மூலம் வகுத்து அறியாதார்க்கு – குதம்பை:17 213/1
அன்னம் புனலை வகுத்து அமிர்தத்தை உண்டது போல் – பத்திரகிரி:31 205/1
என்னை வகுத்து உன்னை இனி காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 205/2
மேல்

வகுத்துடனே (1)

வகுத்துடனே இவற்றை எலாம் கண்டு நீங்கி வாகான உடல் உயிரை வகையால் கண்டு – திருமூலர்:28 10/2
மேல்

வகுத்தேன் (1)

காரணத்திலே வகுத்தேன் இந்த ஞானம் கம்பம் அணி வாலை கொலு கூட்டம் அப்பா – காகபுசுண்டர்:14 145/2
மேல்

வகை (57)

பாடினதோர் வகை ஏது சொல்ல கேளு பாரத புராணம் என்ற சோதியப்பா – அகத்தியர்:1 19/1
வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிர் ஆகும் மார்க்கம் கண்டு – அகத்தியர்:1 27/2
வந்த வகை கேளாய் – அகப்பேய்:2 6/2
உன்னை அறியும் வகை அகப்பேய் – அகப்பேய்:2 24/3
வகை மோசமானேண்டி – அழுகணி:3 14/5
ஆறு வகை செயநீரால் ஆத்தாளே – அழுகணி:3 47/3
மீறும் வகை மூன்றும் ஒன்றாய் – அழுகணி:3 62/4
கற்ப வகை சொல்லுவனே – அழுகணி:3 76/4
மறவாமல் கற்ப வகை ஆத்தாளே – அழுகணி:3 84/1
போற்றும் வகை எப்படியோ பொறி பேதகம் பிறந்தால் – அழுகணி:3 131/1
வல்லான் வகுத்த வழி வகை அறியமாட்டாமல் – அழுகணி:3 182/1
நாலு வகை யோனி கிளியே – ஆதிநாதர்:4 8/1
ஏழு வகை தோற்றத்தாலும் – ஆதிநாதர்:4 8/2
சாதனம் நாலு வகை கிளியே – ஆதிநாதர்:4 24/1
உள்ளாக நால் வகை கோட்டை பகை – கடுவெளி:10 15/1
நிறைந்த மதி குறைந்த வகை அறிய வேண்டும் நிச்சயத்தை அறிவார்க்கு முத்திதானே – கருவூரார்:12 20/4
தோணலாம் உயிர் பயிரை படைத்து எந்நாளும் தொந்தம் என்னும் ஏழு வகை தோற்றமாகி – காகபுசுண்டர்:14 7/3
ஆணலாம் நாலு வகை யோனியாகி அண்டமடா அனந்தனந்தம் ஆனவாறே – காகபுசுண்டர்:14 7/4
சீர் அண்டம் அகிலாண்ட பிரமாண்டங்கள் செனித்த வகை உயிர்-தோறும் நீயாய் நிற்பாய் – காகபுசுண்டர்:14 37/2
கூர் என்று நீர் தங்கும் இடம்தான் எங்கே குருபரனே இந்த வகை கூறுவீரே – காகபுசுண்டர்:14 39/4
கோனவனே பின்னும்தான் அகண்டம் எல்லாம் குறிப்புடனே படைக்கும் வகை குறியும் சொன்னீர் – காகபுசுண்டர்:14 54/3
ஆச்சென்ற அவரூபமானபோதே அட்டமாசித்தி வகை எட்டும் ஆடும் – காகபுசுண்டர்:14 56/1
வீர் என்றே உயிர் பிறந்த இடம்தான் சொல்லும் வெற்றிபெற இந்த வகை விளம்புவாயே – காகபுசுண்டர்:14 59/4
ஆளப்பா ஐவர்களும் ஒடுக்கம் எங்கே அறுத்து எனக்கு இன்ன வகை உரைசெய்வீரே – காகபுசுண்டர்:14 115/4
இன்ன வகை ஈசரவர் கேட்கும்போதில் எல்லோரும் வாய் மூடி இருந்தார் அப்போ – காகபுசுண்டர்:14 116/1
பின்னை வகை யார் உரைப்பார் மாயை மூர்த்தி பேசாமல் இருந்துவிட்டால் மொழிவார் எங்கே – காகபுசுண்டர்:14 116/4
நெறியாக இ வகை நான் அறிவேன் ஐயா நிலைத்த மொழி புசுண்டர் அலால் மற்றோர் சொல்லார் – காகபுசுண்டர்:14 118/3
சத்த வகை தாது-தன்னை அறிந்தவன் – குதம்பை:17 167/1
நாதியின் ஊமை எழுத்து இவள்தான் அல்ல ஞான வகை இவள்தான் ஆனாள் – கொங்கணி:18 13/2
ஏய்க்குது ஏய்க்குது அஞ்செழுத்து வகை எட்டி பிடித்துக்கொள் இரண்டெழுத்தை – கொங்கணி:18 20/1
வாய் இல்லா குதிரை கண்டவனும் மாட்டு வகை தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 99/2
ஆறு படைப்புகள் வீடு கடை சூத்ர அஞ்செழுத்துக்கும் வகை அறிந்து – கொங்கணி:18 109/1
சோதி என்று பராபத்தில் அறு வகை உண்டு சொல்லையிலே கேட்டிருப்போம் சொல்லி காணோம் – கைலாயக்கம்பளி:19 49/1
பொலியெடுத்த அட்டமாசித்தி நிற்க புகழ் பெரிய ரத்ன வகை ஆரம் பூண்டு – கைலாயக்கம்பளி:19 77/2
வீச்சப்பா பிரமம் என்றே தியானம் ஆச்சு விளம்புகிறேன் ஐந்து வகை சமாதிதானே – கைலாயக்கம்பளி:19 166/4
ஓச்சப்பா லக்கம் இல்லை எழு வகை தோற்றம் உத்தமனே நாலு வகை யோனி காணே – கைலாயக்கம்பளி:19 201/4
ஓச்சப்பா லக்கம் இல்லை எழு வகை தோற்றம் உத்தமனே நாலு வகை யோனி காணே – கைலாயக்கம்பளி:19 201/4
விண்ட வேத பொருளை அன்றி வேறு கூற வகை இலா – சிவவாக்கியர்:24 30/3
இ வகை அறிந்த பேர்கள் ஈசன் ஆணை ஈசனே – சிவவாக்கியர்:24 163/4
வகை குலங்கள் பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 474/1
அறைந்திட்ட வகை ஏது உப்பே ஆதி ஆகாச விந்துவினால் செனித்த பிண்டம் – சூரியானந்தர்:25 2/1
பிறந்ததுவும் உலகம் எலாம் சமயம்தானாம் பேதம் எனும் கருவி வகை எல்லாம் ஆகும் – திருமூலர்:28 4/2
எழு வகை தோற்றமும் நால் வகை யோனியில் எய்திடினும் – திருவள்ளுவர்:29 7/1
எழு வகை தோற்றமும் நால் வகை யோனியில் எய்திடினும் – திருவள்ளுவர்:29 7/1
வருவானே என்ன வகை – பட்டினத்து:30 48/4
என்ன வகை செய்வோம் எமதூதன் வந்தக்கால் – பட்டினத்து:30 49/1
இருவினை தொடக்கு அறும் ஏழ் வகை பிறப்பாம் – பட்டினத்து:30 84/3
மாண்டு பிழைத்து வந்த வகை தெரிவது எக்காலம் – பத்திரகிரி:31 26/2
மன்றுளோர் சொல்லும் வகை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 35/2
தோயும் வகை கேட்க தொடங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 71/2
முன்னை வினை கெடவே மூன்று வகை காட்சியினால் – பத்திரகிரி:31 109/1
சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 126/2
சதுர்வேதம் ஆறு வகை சாஸ்திரம் பல – பாம்பாட்டி:32 98/1
திறந்திடும் வகை அறிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 110/4
வகை அறிந்திடவே நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 111/4
வாசி ஏற்ற வகை அறிந்து ஆசைகளை அறுப்போம் – வகுளிநாதர்:35 9/3
வாசி-தனை அறியாத சண்டி மாண்பர் வார்த்தையினால் மருட்டிவைப்பார் வகை இலாமல் – வால்மீகி:36 10/3
மேல்

வகை-தனை (1)

சொன்ன வகை-தனை அறிந்து மார்க்கண்டேயன் சொல்லுவான் குழந்தையவன் கலகலென்ன – காகபுசுண்டர்:14 116/2
மேல்

வகைக்கு (2)

தக்கும் வகைக்கு ஓர் பொருளும் சாராமலே நினைவில் – பத்திரகிரி:31 51/1
தக்கும் வகைக்கு ஓர் பொருளும் சாராமலே நினைவில் – பத்திரகிரி:31 130/1
மேல்

வகைபெற (1)

வன்பினால் பிறரை வருத்துவர் எனினும் வகைபெற உடம்பு எலாம் பூசி – தடங்கண்:26 10/2
மேல்

வகையதை (1)

ரீங்காரம் ஸ்ரீங்காரமான வகையதை
நீதான் அறிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 3/3,4
மேல்

வகையாக (2)

வையப்பா இ நூலில் மவுனம் எல்லாம் வகையாக சொல்லுகிறேன் பணிந்து கேளே – காகபுசுண்டர்:14 5/4
ஓமப்பா வகையாக விரித்து சொல்வேன் உத்தமனே சாட்சி நித்திரையை போக்கு – கைலாயக்கம்பளி:19 146/2
மேல்

வகையாம் (2)

சாமா வகையாம் அலவே – ஆதிநாதர்:4 25/2
அகம் மாறிப்போச்சுதடா காமம் கோபம் அறு வகையாம் பேய்க்குணங்கள் அதிகம் ஆச்சே – காரைச்சித்தர்:16 14/3
மேல்

வகையால் (1)

வகுத்துடனே இவற்றை எலாம் கண்டு நீங்கி வாகான உடல் உயிரை வகையால் கண்டு – திருமூலர்:28 10/2
மேல்

வகையான (1)

வாங்கினேன் கால் அறிந்து மடக்க வேண்டும் வகையான எனக்கு ஒருத்தி உறுதி சொன்னாள் – கருவூரார்:12 29/3
மேல்

வகையும் (3)

வான் என்ற வெளியோடு அறு தலமும் காட்டி வாய் மூடின் ஆதிக்க வகையும் காட்டி – கைலாயக்கம்பளி:19 74/2
அறிந்து மீள வைத்திடா வகையும் மரணம் ஏத்தினார் – சிவவாக்கியர்:24 453/3
தீர்க்கமுடன் ஆதார வகையும் தாண்டி திருநயனம் நாசி நெற்றி நடுவே பார்த்து – திருமூலர்:28 5/2
மேல்

வகையே (1)

இ வகையே மூலம் எனும் பாதம்-தன்னை இருநேரமற்றிடத்தே இறைஞ்சி காணே – திருமூலர்:28 7/4
மேல்

வகையை (2)

மாட்டுக்கு கால் இல்லை என்று சொன்னேன் கதை வகையை சொல்லடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 98/2
வீடு பெறும் வகையை மென்மேலும் காட்டும் – பாம்பாட்டி:32 16/3
மேல்

வகையோடே (1)

மௌனம் என்ற நாதாக்கள் பதத்தை போற்றி வகையோடே நிகண்டாக வாதம் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 203/2
மேல்

வங்கமடி (1)

சுண்ணாம்பு வங்கமடி ஆத்தாளே – அழுகணி:3 59/3
மேல்

வங்கமதில் (1)

பத்தரையாம் வங்கமதில் – அழுகணி:3 67/4
மேல்

வங்கமும் (1)

சூதகம் கெத்தியும் தாளகம் வங்கமும் சொல்லும் நாதங்கள் அல்லோ – ஏகநாதர்:8 17/2
மேல்

வங்கவாரம் (1)

வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே – சிவவாக்கியர்:24 133/4
மேல்

வங்கென்று (1)

வாறாக சுகாசனமாய் இருந்துகொண்டு மருவியதோர் மூலத்தில் வங்கென்று பூரி – கைலாயக்கம்பளி:19 162/1
மேல்

வஸ்திரம் (1)

அள்ளி உண்ட நாதனுக்கு ஓர் ஆடை மாடை வஸ்திரம்
உள் இருக்கும் வேதியர்க்கு உற்ற தானம் ஈதிரால் – சிவவாக்கியர்:24 243/2,3
மேல்

வஸ்து (1)

வஸ்து தரிசன மாட்சியாய் கண்டோர்க்கு – குதம்பை:17 4/1
மேல்

வஸ்துவுடன் (1)

காட்சியான வஸ்துவுடன் கலக்க சேர்த்து – பாம்பாட்டி:32 91/2
மேல்

வஸ்துவை (6)

நீதியானது ஒன்றிலே நிறைந்து நின்ற வஸ்துவை
ஆதியானது ஒன்றுமே அற்றது அஞ்செழுத்துமே – சிவவாக்கியர்:24 229/3,4
சோதி மயமான பரிசுத்த வஸ்துவை
தொழுது அழுது அரற்றி தொந்தோந்தோம் எனவே – பாம்பாட்டி:32 6/1,2
செறிந்த வஸ்துவை போற்றி ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 7/4
அங்கையில் கண்ணாடி போல ஆதி வஸ்துவை
அறிவிக்கும் எங்கள் உயிரான குருவை – பாம்பாட்டி:32 14/1,2
ஆசை அற்ற காலத்திலே ஆதி வஸ்துவை
அடையலாம் என்று துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 100/3,4
நேய சுழுமுனை நீடு பாய்ச்சி நித்யமான வஸ்துவை நிலைக்க நாடி – பாம்பாட்டி:32 118/2
மேல்

வச்சிரத்திற்கோர் (1)

வச்சிரத்திற்கோர் பழுது வாய்க்குமாயினும் – பாம்பாட்டி:32 19/1
மேல்

வச்சிரம் (1)

வச்சிரம் அதாகியே வளர்ந்து நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 508/3
மேல்

வச்சு (1)

வச்சு மறந்து அல்லோ என் கண்ணம்மா – அழுகணி:3 14/4
மேல்

வச்ரகாயமடி (1)

மேலும் வச்ரகாயமடி ஆத்தாளே – அழுகணி:3 98/3
மேல்

வச்ரகாயமதாம் (2)

தேகம் வச்ரகாயமதாம் – அழுகணி:3 83/4
வரை வச்ரகாயமதாம் ஆத்தாளே – அழுகணி:3 94/3
மேல்

வசத்து (1)

தான் இந்தப்படியாக சீவர் எல்லாம் சகச பிராரத்வ வசத்து ஆகினார்கள் – காகபுசுண்டர்:14 99/1
மேல்

வசப்படுத்து (1)

வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மட அனமே – இடைக்காட்டு:5 93/2
மேல்

வசப்படுமே (1)

ஒன்றை பிடித்தோர்க்கே பசுவே உண்மை வசப்படுமே
நின்ற நிலை-தனிலே பசுவே நேர்மை அறிவாயே – இடைக்காட்டு:5 36/1,2
மேல்

வசப்படுவது (1)

அஞ்சு வசப்படுவது ஆண்டதனில் அஞ்சினையும் – திருவள்ளுவர்:29 19/2
மேல்

வசம் (1)

மாத்தி தனது வசம் ஆக்கியே சாத்த அரிய – திரிகோண:27 25/2
மேல்

வசமாய் (2)

சாலமுடன் கண்டவர் முன் வசமாய் நிற்பார் சாத்திரத்தை சுட்டு எறிந்தால் அவனே சித்தன் – அகத்தியர்:1 14/2
சிந்தை வசமாய் துள்ளாதே சும்மா – கஞ்சமலை:9 11/3
மேல்

வசமும் (3)

என் வசமும் கெட்டு இங்கு இருந்த வசமும் அழிந்து – பத்திரகிரி:31 212/1
என் வசமும் கெட்டு இங்கு இருந்த வசமும் அழிந்து – பத்திரகிரி:31 212/1
தன் வசமும் கெட்டு அருளை சார்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 212/2
மேல்

வசனம் (1)

சுருதியாய் எனை அழைத்தே சிவன்தான் கேட்க சூத்திரமாய் நல் வசனம் மொழிந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 41/4
மேல்

வசனாதி (1)

வசனாதி ஐந்தடியோ அகப்பேய் – அகப்பேய்:2 8/1
மேல்

வசனித்தார்கள் (1)

வணங்கியவர் வாய் புதைந்து நின்றார் பின்னே மாது கலியாணி என வசனித்தார்கள்
வணங்கினார் தேவரொடு முனிவர்தாமும் மற்றும் உள்ள தேவர்களும் நவபாடாளும் – காகபுசுண்டர்:14 143/1,2
மேல்

வசிக்குமாப்போல் (1)

காட்சி என்ன கற்பகத்தில் வசிக்குமாப்போல் காரணத்தை கண்ணாலே கண்டிருக்க – வால்மீகி:36 14/3
மேல்

வசிட்டர் (1)

வரமான வரம் அளித்த சூரன் வாழ்வே வசிட்டர் போய் அழைத்துவர தகும் என்றாரே – காகபுசுண்டர்:14 121/4
மேல்

வசிட்டரவர் (1)

காகம் என்ற வேடமதாய் விருட்சம் மீதில் காத்திருந்தார் வசிட்டரவர் கண்டார் நாதர் – காகபுசுண்டர்:14 123/1
மேல்

வசிட்டராகும் (1)

பொறியாக புசுண்டமுனி சொல்வார் ஐயா போய் அழைக்க கோளாறி வசிட்டராகும்
நெறியாக இ வகை நான் அறிவேன் ஐயா நிலைத்த மொழி புசுண்டர் அலால் மற்றோர் சொல்லார் – காகபுசுண்டர்:14 118/2,3
மேல்

வசிட்டருமே (1)

வந்தேனே என்று உரைத்தவாறு கொண்டு வசிட்டருமே வாய் உலர்ந்து காலும் பின்னி – காகபுசுண்டர்:14 127/1
மேல்

வசிட்டரே (4)

தகும் என்ற வார்த்தை-தனை அறிந்தே ஈசர் தவமான வசிட்டரே புசுண்டர் சாகை – காகபுசுண்டர்:14 122/1
ஏகமதாய் எட்டான வசிட்டரே நீர் எங்கு வந்தீர் வாரும் என்றே இடமும் ஈய – காகபுசுண்டர்:14 123/2
பெற்றோரே என்று உரைத்தீர் வசிட்டரே நீர் பிறந்து இறந்தே எட்டாம் கால் பிறந்து வந்தீர் – காகபுசுண்டர்:14 124/1
வந்தீரே வசிட்டரே இன்னும் கேளும் வளமைதான் சொல்லி வந்தேன் வேடம் நீங்கி – காகபுசுண்டர்:14 126/1
மேல்

வசித்திருக்கும் (1)

மாலும் திருவும் வசித்திருக்கும் இடம் – சங்கிலி:20 9/1
மேல்

வசியமாய் (1)

வம்பு உலகத்தார் வசியமாய் கைப்பிடித்தே பிரிந்து – திருவள்ளுவர்:29 3/2
மேல்

வசை (1)

மால் கோட்டை இட்டும் என்னை வசை இலா காவல்வைத்து – அழுகணி:3 148/1
மேல்

வஞ்ச (2)

பாதம் வஞ்ச நெஞ்சினில் வைப்போம் – கொங்கணி:18 1/4
வஞ்ச பிறப்பும் இறப்புக்கும் ஏகும் முன் – சங்கிலி:20 12/1
மேல்

வஞ்சக (2)

வஞ்சக பிறவியை மனத்துளே விரும்பியே – சிவவாக்கியர்:24 252/1
வஞ்சக பிறவியை வதைத்திடவும் வல்லிரேல் – சிவவாக்கியர்:24 252/3
மேல்

வஞ்சகங்கள் (1)

வஞ்சகங்கள் அற்று மகிழ்ந்திருந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 7/2
மேல்

வஞ்சகம் (2)

வஞ்சகம் அற்று வழி-தனை கண்டோர்க்கு – குதம்பை:17 218/1
வஞ்சகம் பொய் சூது கொலை மானார் மயக்கம் எனும் – சத்தியநாதர்:22 10/1
மேல்

வஞ்சகமாம் (1)

வஞ்சகமாம் வாழ்வை நம்பி சஞ்சலங்கள் அடையோம் – வகுளிநாதர்:35 4/1
மேல்

வஞ்சகமும் (1)

நினவாய் செய் வஞ்சகமும் விளையாட்டே மிக்க நிதி நிலம் பெண் என்பதும் விளையாட்டே – கதேந்திர:11 13/2
மேல்

வஞ்சம் (1)

பேதியான் வஞ்சம் இலா பேதைமையான் ஆதி – திரிகோண:27 7/2
மேல்

வஞ்சரிடம் (1)

நாடாத வஞ்சரிடம் நத்தாதே கோடாத – திரிகோண:27 83/2
மேல்

வஞ்சனை (2)

வஞ்சனை ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 206/2
வஞ்சனை ஆகுமடி – குதம்பை:17 206/3
மேல்

வஞ்சனைசெய்ய (1)

தஞ்சம் என்றோரை கெடுக்காதே யார்க்கும் வஞ்சனைசெய்ய நினையாதே – கொங்கணி:18 87/2
மேல்

வஞ்சியர் (2)

வஞ்சியர் ஆசை ஆகாதே அந்த – கஞ்சமலை:9 13/1
வஞ்சியர் மீது உற்ற மோகத்தையும் – சங்கிலி:20 34/2
மேல்

வஞ்சியரே (2)

அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சியரே நிதம் கொஞ்சி விளையாடும் வஞ்சியரே – கொங்கணி:18 34/1
அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சியரே நிதம் கொஞ்சி விளையாடும் வஞ்சியரே
நெஞ்சிலே ருத்திரன் சூழிருப்பான் அவன் நேருடனாமடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 34/1,2
மேல்

வட்ட (8)

கூறான வட்ட ஆனந்தத்தில் கூடு கோசம் ஐந்தும் கண்டு குன்று ஏறி ஆடு – இடைக்காட்டு:5 32/2
முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல மண்டல வாசி பழக்கத்திலே – கொங்கணி:18 61/1
அக்கோண வட்ட சக்கரத்தில் வாலை அமர்ந்திருக்கிறாள் வாலை பெண்ணே – கொங்கணி:18 61/2
வட்ட வீடு அறிந்த பேர்கள் வான தேவர் ஆவரே – சிவவாக்கியர்:24 390/4
வானகமும் மண்ணகமும் வட்ட வீடு அறிந்த பின் – சிவவாக்கியர்:24 391/3
வட்ட வழிக்கு உள்ளே மருவும் சதாசிவத்தை – பத்திரகிரி:31 72/1
வட்ட முலை என்று மிக வற்றும் தோலை – பாம்பாட்டி:32 52/1
மந்திரம் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள் மதிலினை சுற்றுவார் வாயில் காணார் – பாம்பாட்டி:32 113/2
மேல்

வட்டத்து (1)

துய்ய வெள்ளை ஆனதடி துலங்கும் வட்டத்து ஓரெழுத்து – அழுகணி:3 112/1
மேல்

வட்டத்துள் (1)

ஆதி என்ற பராபரையும் அரனும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே – அகத்தியர்:1 27/4
மேல்

வட்டத்துள்ளே (1)

ஆயிரத்தெட்டு வட்டமும் கண்டேன் அந்த வட்டத்துள்ளே நின்றதும் கண்டேன் – இடைக்காட்டு:5 25/1
மேல்

வட்டத்தே (1)

வெளி என்னும் வட்டத்தே உள் அடக்கி வேதாந்த கடலினை வெல்ல ஓட்டி – பாம்பாட்டி:32 114/3
மேல்

வட்டம் (16)

காணுகின்ற ஓங்கார வட்டம் சற்று கனல் எழும்பி கண்ணினிலே கடுப்பு தோன்றும் – அகத்தியர்:1 44/1
செய்ய வட்டம் ஆகியடி என் ஆத்தாளே – அழுகணி:3 112/4
முக்கோண வட்டம் உண்டு – ஆதிநாதர்:4 16/2
தாட்டிகமா மணிப்பூரம் கையன் வட்டம் தணலான ருத்திரனும் தணலுமாமே – உரோம:7 8/4
தணலாகும் விசுத்தி அறுகோண வட்டம் சதாசிவனார் வட்டம் அல்லோ குருபீடம்தான் – உரோம:7 9/1
தணலாகும் விசுத்தி அறுகோண வட்டம் சதாசிவனார் வட்டம் அல்லோ குருபீடம்தான் – உரோம:7 9/1
காரப்பா நரம்பு என்ற விழுது வட்டம் கபாலத்தில் முக்கூறாய் சுழுனை ஆச்சு – காகபுசுண்டர்:14 9/3
வீர் அண்ட மேல் வட்டம் விரிந்த சக்கரம் மெய்ஞ்ஞான வெளியதனில் தொடர்ந்து கூடே – காகபுசுண்டர்:14 37/4
பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம் பரிதி மதி உதயம் என பளிங்காகாசம் – காகபுசுண்டர்:14 106/1
அட்டமாவின் வட்டம் பொட்டலிலே ரண்டு அம்புலி நிற்குது தேர் மேலே – கொங்கணி:18 60/1
ஓங்கார வட்டம் உடல் ஆச்சு பின்னும் – சங்கிலி:20 3/1
வட்டம் என்று உம்முளே மயக்கிவிட்டது இ வெளி – சிவவாக்கியர்:24 103/1
நெட்டெழுத்தில் வட்டம் ஒன்று நின்றது ஒன்றும் கண்டிலேன் – சிவவாக்கியர்:24 122/2
நெட்டெழுத்தில் வட்டம் ஒன்றில் நேர்படான் நம் ஈசனே – சிவவாக்கியர்:24 122/4
எதிரதான வாயு ஆறு எண்ணும் வட்டம் மேவியே – சிவவாக்கியர்:24 173/2
மேல தலத்திலே விந்து வட்டம் வேலை வழியிலே மேவி வாழும் – பாம்பாட்டி:32 119/2
மேல்

வட்டம்தானே (1)

மூலம் எனும் ஆதார வட்டம்தானே முச்சுடரும் முக்கோண மூன்று நாடி – திருமூலர்:28 3/1
மேல்

வட்டமதின் (1)

ஓங்கார வட்டமதின் உட்பொருள்கள் ஓர்ந்ததன் பின் – சதோகநாதர்:23 4/1
மேல்

வட்டமதை (1)

மந்திரம்-தனை தெரிந்தேன் ஓங்கார வட்டமதை திட்டமதா எட்டி அறிந்தேன் – மச்சேந்திர:34 27/1
மேல்

வட்டமான (1)

வட்டமான கூட்டிலே வளர்ந்து எழுந்த அம்புலி – சிவவாக்கியர்:24 185/1
மேல்

வட்டமிட்டு (2)

வட்டமிட்டு ஆரூர் கண்ணியில் இரண்டு மானும் தவிக்குது வாலைப்பெண்ணே – கொங்கணி:18 59/2
வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின் – பாம்பாட்டி:32 17/3
மேல்

வட்டமும் (1)

ஆயிரத்தெட்டு வட்டமும் கண்டேன் அந்த வட்டத்துள்ளே நின்றதும் கண்டேன் – இடைக்காட்டு:5 25/1
மேல்

வட்டமோ (1)

நெட்டெழுத்து வட்டமோ நிறைந்த அல்லி யோனியும் – சிவவாக்கியர்:24 122/1
மேல்

வட்டி (1)

கண்டு பொருள் தேடுவதும் விளையாட்டே பணம் காசு வட்டி போடுவதும் விளையாட்டே – கதேந்திர:11 7/2
மேல்

வட்டுமிட்ட (1)

வட்டுமிட்ட அவ்விலே வைத்து உணர்ந்துபாருமே – சிவவாக்கியர்:24 435/4
மேல்

வடக்கும் (1)

வடக்கும் கிழக்குமாக நூலை இழைப்போம் மற்றும் சுழலிலே பாவு பூட்டுவோம் – பாம்பாட்டி:32 127/1
மேல்

வடகிரியை (1)

வம்பி திரிகோணவல்லி வடகிரியை
கெம்பீரம் எல்லாம் கிரகித்தேன் அம்புவியில் – திரிகோண:27 73/1,2
மேல்

வடசாளி (1)

ஆமடா வடசாளி மைந்தன் என்றும் அருமையாம் கன்னியுடை மைந்தன் என்றும் – காகபுசுண்டர்:14 64/2
மேல்

வடத்தை (1)

தேரிலே வடத்தை இட்டு செம்பை வைத்து இழுக்கிறீர் – சிவவாக்கியர்:24 244/2
மேல்

வடநூல் (1)

பெற்றதனை சொல்லிவிட்டேன் வடநூல் பாடை பிரிந்து முப்பத்தொன்றினிலே பிரம ஞானம் – காகபுசுண்டர்:14 111/1
மேல்

வடநூலை (1)

தென்னூல் வடநூலை தேர்ந்து பல கோடி – திரிகோண:27 71/1
மேல்

வடம்புரிய (1)

கச்சை வடம்புரிய காயலூர் பாதையிலே – அழுகணி:3 14/3
மேல்

வடவரையில் (1)

வான் என்ற அண்டமதில் சென்று புக்கு வடவரையில் உச்சி நடு தீபம் கண்டு – காகபுசுண்டர்:14 36/1
மேல்

வடவரையின் (1)

வாளப்பா காகம் என்ற ரூபம் ஆனேன் வடவரையின் கூடு தொத்தி இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 48/4
மேல்

வடி (2)

சுண்ணந்தானாக வடி ஆத்தாளே – அழுகணி:3 61/1
மலம் சொரி கண்ணை வடி வாளுக்கு ஒப்பாக – பாம்பாட்டி:32 53/1
மேல்

வடித்திருந்ததோர் (1)

வடித்திருந்ததோர் சிவத்தை வாய்மை கூற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 248/3
மேல்

வடிந்த (1)

வயங்கு மோன செஞ்சுடர் வடிந்த சோதி நாதமும் – சிவவாக்கியர்:24 359/1
மேல்

வடிந்து (1)

வாலையோடு காலையும் வடிந்து பொங்கும் மோனமே – சிவவாக்கியர்:24 349/1
மேல்

வடிவதாய் (1)

போதம் நின்ற வடிவதாய் புவனம் எங்கும் ஆயினாய் – சிவவாக்கியர்:24 298/2
மேல்

வடிவம் (1)

ஆவி உடல் காயம் எல்லாம் அறிந்து பார்த்தே அத்தனார் வடிவம் என்றே அறிந்துகொண்டு – திருமூலர்:28 11/2
மேல்

வடிவமாகும் (1)

வரும் உருவே சிவ சத்தி வடிவமாகும் வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே – வால்மீகி:36 1/4
மேல்

வடிவமானது (1)

மகாரமானது அம்பலம் வடிவமானது அம்பலம் – சிவவாக்கியர்:24 413/3
மேல்

வடிவாகி (1)

கனவினிலும் நினைவினிலும் ஒளியாய் நின்ற காரணத்தின் வடிவாகி கருத்துள்ளாகி – காகபுசுண்டர்:14 112/3
மேல்

வடிவாகும் (1)

பேசாத மந்திரமும் இதுவேயாகும் பேரொளியின் வடிவாகும் பேருமாகும் – திருமூலர்:28 6/2
மேல்

வடிவாமே (1)

மாயை வடிவாமே – அகப்பேய்:2 74/4
மேல்

வடிவாய் (3)

புல்லாய் விலங்காய் புழுவாய் நர வடிவாய்
எல்லா பிறப்பின் இருள் அகல்வது எக்காலம் – பத்திரகிரி:31 50/1,2
எங்கும் பர வடிவாய் என் வடிவு நின் வடிவாய் – பத்திரகிரி:31 187/1
எங்கும் பர வடிவாய் என் வடிவு நின் வடிவாய்
கங்குல் பகல் இன்றி உனை கண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 187/1,2
மேல்

வடிவு (7)

பூத வடிவு அலவோ – அகப்பேய்:2 18/4
சொன்ன சொல் திற வடிவு என் ஆத்தாளே – அழுகணி:3 141/2
வான் என்ற வெட்டவெளி வடிவு காணும் மாச்சல் மெத்த மாச்சல் மெத்த மருவி கூடே – கைலாயக்கம்பளி:19 108/4
வடிவு கண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால் – சிவவாக்கியர்:24 6/1
கொம்பு மேல் வடிவு கொண்டு குரு இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 318/4
வடிவு பத்மாசனத்து இருத்தி மூல அனலையே – சிவவாக்கியர்:24 372/1
எங்கும் பர வடிவாய் என் வடிவு நின் வடிவாய் – பத்திரகிரி:31 187/1
மேல்

வடிவுகள் (1)

அங்கியுள் சரித்த போது வடிவுகள் ஒளியுமாய் – சிவவாக்கியர்:24 318/3
மேல்

வடிவெடுத்த (1)

மானிட சட்டை வடிவெடுத்த மா யோகி – திரிகோண:27 26/1
மேல்

வடிவெடுத்து (1)

பன்றி வடிவெடுத்து பார் இடந்து மால் காணா – பத்திரகிரி:31 31/1
மேல்

வடிவை (1)

வரம் பெருகி அனந்தனந்தம் உயிருமாகி மதபேதமாகவும்தான் வடிவை காட்டி – காகபுசுண்டர்:14 1/3
மேல்

வண் (3)

வாடிலாத பூ மலர்ந்து வண் துரிசை நாவிலே – சிவவாக்கியர்:24 389/1
வாசி-தனை பிடித்து வண் கனலோடே சேர்த்து – பட்டினத்து:30 35/1
வண் கவிகை ஆலவட்டம் மற்றும் சின்னமும் – பாம்பாட்டி:32 47/2
மேல்

வண்டர் (1)

வண்டர் எனை நீசன் என்றவாறு தனையே ஒழித்தேன் – திருவள்ளுவர்:29 4/3
மேல்

வண்டருடன் (1)

வண்டருடன் கூடாதே வாழ் மனமே நாம் இருவோர் – பட்டினத்து:30 30/3
மேல்

வண்டரோடு (1)

மருக்கியே திரியாமல் மதம் பேசாமல் வண்டரோடு இணங்கியடா மருவிடாமல் – காகபுசுண்டர்:14 58/3
மேல்

வண்டல்கள் (1)

வாவி வாவி வாவி வாவி வண்டல்கள் அறிந்திடார் – சிவவாக்கியர்:24 347/3
மேல்

வண்டலங்கள் (1)

வண்டலங்கள் போலும் நீர் மனத்து மாசு அறுக்கிலீர் – சிவவாக்கியர்:24 290/1
மேல்

வண்டலை (1)

வாதி வாதி வாதி வாதி வண்டலை அறிந்திடான் – சிவவாக்கியர்:24 335/1
மேல்

வண்டாகி (1)

மதுவாகி வண்டாகி சுவையுமாகி மலராகி மணமாகி மதிக்கவொண்ணா – திருமூலர்:28 2/3
மேல்

வண்டின் (2)

மாறுபட்ட மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய் – சிவவாக்கியர்:24 34/1
வைத்த எச்சில் தேன் அலோ வண்டின் எச்சில் பூ அலோ – சிவவாக்கியர்:24 498/3
மேல்

வண்டு (6)

ஆக்கி நின்ற பரிசத்தால் கொசு இறந்தது ஆச்சரியம் ரூபத்தில் வண்டு இறந்த – கைலாயக்கம்பளி:19 14/1
காய வண்டு கண்டதும் கருவூர் அங்கு சென்றதும் – சிவவாக்கியர்:24 370/3
வண்டு உலாவு சோலை சூழ் வாழும் எங்கள் நாதனும் – சிவவாக்கியர்:24 482/3
வண்டு பூ மணங்களோடு வந்திருந்த தேன் எலாம் – சிவவாக்கியர்:24 514/1
வண்டு தொடாமல் மது ஒழுகி வாய்ந்தாறை – திரிகோண:27 34/1
செண்டு முலை வண்டு விழி கொண்ட தோகையை – பாம்பாட்டி:32 51/1
மேல்

வண்டுகட்டி (1)

பதனமாய் வண்டுகட்டி ஆத்தாளே – அழுகணி:3 79/1
மேல்

வண்டுகாள் (1)

காய் இலாத சோலையில் கனி உகந்த வண்டுகாள்
ஈ இலாத தேனை உண்டு இராப்பகல் உறங்குறீர் – சிவவாக்கியர்:24 253/1,2
மேல்

வண்ண (5)

மண்டலமிட்டு உடல் வளை வண்ண பாம்பே – பாம்பாட்டி:32 21/2
மாயனுக்கு படுக்கைக்கு வண்ண பாய் ஆனாய் – பாம்பாட்டி:32 23/2
மாட கூட மாளிகைகள் வண்ண மண்டபம் – பாம்பாட்டி:32 43/1
வண்ண பட்டும் வாசனையும் வாய்த்த கோலமும் – பாம்பாட்டி:32 47/1
மல்கும் புழுக்கூட்டின் மேல் வண்ண தோல் என்றும் – பாம்பாட்டி:32 59/2
மேல்

வண்ணநாடர் (1)

வானநாடும் ஆளலாம் வண்ணநாடர் ஆணையே – சிவவாக்கியர்:24 503/4
மேல்

வண்ணம் (11)

இ வண்ணம் கண்டது எல்லாம் – அகப்பேய்:2 32/2
உய்குவாய் பெண்ணரவம் கடியா வண்ணம் ஊமை என்ற நடு தீயை அதிகம் கொண்டால் – கருவூரார்:12 12/2
முளைத்திட்டீர் இத்தோடு எட்டு விசை வந்தீர் முறையிட்டீர் இ வண்ணம் பெருமை பெற்றீர் – காகபுசுண்டர்:14 125/1
சிவந்த வண்ணம் நீல உரு சுடர்விட்டு ஏகும் சிவசிவா அக்கினி போல் கொழுந்துவீசும் – காகபுசுண்டர்:14 133/3
தொல் அறமே துறவறமே தனது வண்ணம் துறந்திடடா பற்று அறவே துறந்திடாமல் – காரைச்சித்தர்:16 12/2
வாயில் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே – சிவவாக்கியர்:24 41/4
நித்தமும் நினைந்திட நினைத்த வண்ணம் ஆயிடும் – சிவவாக்கியர்:24 107/2
அஞ்செழுத்து அவ்வின் வண்ணம் ஆனதே சிவாயமே – சிவவாக்கியர்:24 209/4
வள்ளல் என்ன வள்ளலுக்கு வண்ணம் என்ன வண்ணமே – சிவவாக்கியர்:24 297/4
உண்டு உளே அடங்கு வண்ணம் ஓது லிங்க மூலமாய் – சிவவாக்கியர்:24 514/2
என்னையே நான் அறியேன் இந்த வண்ணம் சொன்னது எல்லாம் – பத்திரகிரி:31 231/1
மேல்

வண்ணமே (3)

செய்ய தெங்கு இளங்குரும்பை நீர் புகுந்த வண்ணமே
ஐயன் வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்ட பின் – சிவவாக்கியர்:24 162/2,3
எட்டும் ஆய பாதமோடு இறைஞ்சி நின்ற வண்ணமே
எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே – சிவவாக்கியர்:24 271/3,4
வள்ளல் என்ன வள்ளலுக்கு வண்ணம் என்ன வண்ணமே – சிவவாக்கியர்:24 297/4
மேல்

வண்ணானை (1)

வண்ணானை அறியாதபேருக்கு எல்லாம் வாதி என்ற பேர் ஏது வாதம் ஏது – சூரியானந்தர்:25 8/3
மேல்

வண்ணியதோர் (1)

வண்ணியதோர் வாசி என்ற யோகத்துக்கு மைந்தனே வைத்து ப்ராணாயாமம் தீரும் – சட்டைமுனி:21 4/2
மேல்

வண்மை (2)

வவ்வு யவ்வுளும் சிறந்த வண்மை ஞான போதகம் – சிவவாக்கியர்:24 163/2
உலகினோரும் வண்மை கூறில் உய்யுமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 279/2
மேல்

வண்மையாய் (1)

வண்மையாய் வந்ததடி – அகப்பேய்:2 8/2
மேல்

வண்மையான (1)

வண்மையான வாசி உண்டு வாழ்த்தி ஏத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 441/2
மேல்

வண்மையுடன் (1)

வண்மையுடன் இ கொடுப்பை – அழுகணி:3 96/4
மேல்

வணங்க (1)

ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும் உத்தமனாய் பூமி-தனில் இருக்க வேணும் – அகத்தியர்:1 4/1
மேல்

வணங்கி (7)

நான் என்று கருப்பிடித்துக்கொண்டு வந்த நாதனை நீ எந்நாளும் வணங்கி நில்லு – அகத்தியர்:1 5/2
காக்கவே சற்குருவின் பாதம் கண்டு கருணையுடன் அவர் பதத்தை வணங்கி போற்றி – காகபுசுண்டர்:14 57/3
வணங்கினார் மிக வணங்கி தொழுதார் அப்போ வாலையவள் மெய்ஞ்ஞானம் அருள் ஈவாளே – காகபுசுண்டர்:14 143/4
வணங்கி இப்பால் செல்லும்போது – சங்கிலி:20 9/2
தில்லையை வணங்கி நின்ற தெண்டனிட்ட வாயுவே – சிவவாக்கியர்:24 90/1
வந்ததுவும் நாதாந்த வாதனை கண்டே வணங்கி
தந்திரமாய் சென்று தரியாமல் அந்தரத்தில் – பட்டினத்து:30 61/1,2
வள்ளல் அடி வணங்கி நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 3/4
மேல்

வணங்கிடீர் (1)

மரிக்கும் முன் வணங்கிடீர் மருந்து என் பதம் கெடீர் – சிவவாக்கியர்:24 71/4
மேல்

வணங்கியவர் (1)

வணங்கியவர் வாய் புதைந்து நின்றார் பின்னே மாது கலியாணி என வசனித்தார்கள் – காகபுசுண்டர்:14 143/1
மேல்

வணங்கியே (2)

மாலை மனோன்மணி தாய் பதம் போற்றி வணங்கியே வாழ்ந்திடலாம் – ஏகநாதர்:8 34/2
வணங்கும் குணமாக வந்து வணங்கியே
மண்டலம் எலாம் கடந்து மா வீட்டை நீ திறந்து – பட்டினத்து:30 66/2,3
மேல்

வணங்கிலீர் (1)

திருத்திவைத்த சற்குருவை சீர்பெற வணங்கிலீர்
குரு கெடுக்கும் பித்தரே கொண்டு நீந்த வல்லிரோ – சிவவாக்கியர்:24 322/1,2
மேல்

வணங்கினார் (3)

வணங்கினார் தேவரொடு முனிவர்தாமும் மற்றும் உள்ள தேவர்களும் நவபாடாளும் – காகபுசுண்டர்:14 143/2
வணங்கினார் அட்ட கசம் திகிரி எட்டும் வாரிதியும் சேடனும் மால் அயனும் மூவர் – காகபுசுண்டர்:14 143/3
வணங்கினார் மிக வணங்கி தொழுதார் அப்போ வாலையவள் மெய்ஞ்ஞானம் அருள் ஈவாளே – காகபுசுண்டர்:14 143/4
மேல்

வணங்கினார்கள் (1)

உன்னிதமாய் உன் கருணை எங்கே காண்போம் ஓகோகோ ஐவரும்தான் வணங்கினார்கள்
கொன்னியவள் வாக்கு உரையாள் சிவமே கன்னி கொலு முகத்தில் நால்வரும் போய் வணங்கினாரே – காகபுசுண்டர்:14 142/3,4
மேல்

வணங்கினாரே (1)

கொன்னியவள் வாக்கு உரையாள் சிவமே கன்னி கொலு முகத்தில் நால்வரும் போய் வணங்கினாரே – காகபுசுண்டர்:14 142/4
மேல்

வணங்கினால் (1)

ஞாயமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே – சிவவாக்கியர்:24 186/3,4
மேல்

வணங்கும் (2)

தேடுகிற மூவருமே வணங்கும் வாசல் திறமையான பன்னிருவர் காக்கும் வாசல் – கருவூரார்:12 26/2
வணங்கும் குணமாக வந்து வணங்கியே – பட்டினத்து:30 66/2
மேல்

வணங்குவர் (1)

நாற்புறம் நின்றே வணங்குவர் மாக்கள் நற்குறி கேட்டிட நிற்பார் – தடங்கண்:26 7/3
மேல்

வத்தவனாக (1)

வத்தவனாக வேணும் – ஆதிநாதர்:4 11/4
மேல்

வத்தாக (1)

மருக்கமுடன் யான்தானும் கம்பத்தூடே வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 44/4
மேல்

வத்திலே (1)

வத்திலே கிடந்து உழன்ற வாலையான சூட்சமே – சிவவாக்கியர்:24 348/4
மேல்

வத்தின் (1)

விந்தை பராபர வத்தின் இணையடி – குதம்பை:17 13/1
மேல்

வத்து (12)

தயிலான பாதம் என்றும் அடி முடி என்றும் தாயான வத்து என்றும் பதியின் பேரே – அகத்தியர்:1 34/4
பாதாள வத்து எல்லாம் என் கண்ணம்மா – அழுகணி:3 36/4
நிச்சயமாகும் நிரந்தர வத்து – கஞ்சமலை:9 25/4
காட்சி என்ன ஏக வத்து ஒன்று அல்லாமல் காண்பது எல்லாம் வியர்த்தம் என கண்டுகொள்ளே – காகபுசுண்டர்:14 92/4
மதி எனும் ஓர் வாயுவது அமிர்தம் ஆச்சு வத்து அதே காரணமா மகிமை ஆச்சே – காகபுசுண்டர்:14 109/4
மண்ணளவு இட்டாலும் வத்து பெருமைக்கே – குதம்பை:17 32/1
தொட்டிடும் வத்து அல்லவே குதம்பாய் – குதம்பை:17 141/2
தொட்டிடும் வத்து அல்லவே – குதம்பை:17 141/3
ஆட்டுவாள் அண்டரண்ட மாலை பூண்டாள் ஆதி வத்து அனாதி வத்து இரண்டும் ஒன்றே – கைலாயக்கம்பளி:19 11/3
ஆட்டுவாள் அண்டரண்ட மாலை பூண்டாள் ஆதி வத்து அனாதி வத்து இரண்டும் ஒன்றே – கைலாயக்கம்பளி:19 11/3
வத்து எலாம் சுத்தமயம் அன்றோ மாங்குயிலே – சதோகநாதர்:23 26/2
வத்து திருவடி தொழுது ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 66/4
மேல்

வத்துடனே (1)

வாச்சடா தேக சித்தி அதிகம் ஆச்சு வத்துடனே கூடியும்தான் வாழலாச்சு – காகபுசுண்டர்:14 75/2
மேல்

வத்தும் (1)

வெளியோடே வெளி சேர்ந்தால் வத்தும் ஆச்சு விரோத சத்ராதி எல்லாம் விருத்தம் ஆச்சே – காகபுசுண்டர்:14 104/4
மேல்

வத்துவடி (2)

வித்தாகும் வத்துவடி குதம்பாய் – குதம்பை:17 22/2
வித்தாகும் வத்துவடி – குதம்பை:17 22/3
மேல்

வத்துவினை (1)

எங்கும் நிறைத்து நின்ற ஏக பர வத்துவினை
அங்கை நெல்லிக்கனி போல் யான் அறிந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 35/1,2
மேல்

வத்துவும்தான் (1)

வாமடா சாண் முழத்தில் காட்சி பார்க்க வத்துவும்தான் ஈச்சரனார் என்பார் பாரே – காகபுசுண்டர்:14 64/4
மேல்

வத்துவை (5)

விண் நாடி வத்துவை மெய்யறிவில் காணும் கோனே என்றும் – இடைக்காட்டு:5 125/1
பித்தனை போலவே வத்துவை தேடி பேசாது இருப்பாரோ – ஏகநாதர்:8 22/2
முடிவான வத்துவை முன் தெரிய வேணும் – கல்லுளி:13 14/4
பற்றற்ற வத்துவை பற்றற கண்டோர்க்கு – குதம்பை:17 5/1
நித்திய வத்துவை நீங்காது நாடினால் – குதம்பை:17 61/1
மேல்

வத்துவையும் (1)

ஏச்சடா தரியாமல் சூடன் சேர்த்தே இன்பமுடன் வத்துவையும் பூசைசெய்யே – காகபுசுண்டர்:14 75/4
மேல்

வத்தை (3)

சுட்டியும் காணவொண்ணா பசுவே சூனியமான வத்தை
ஒட்டி பிடிப்பாயேல் பசுவே உன்னை நிகர்ப்பவர் யார் – இடைக்காட்டு:5 44/1,2
ஆறு ஏது குளம் ஏது கோயில் ஏது ஆதி வத்தை அறிவதனால் அறியலாமே – கருவூரார்:12 10/4
கன்றை விடாது செல் கற்றாவை போல் வத்தை
ஒன்றினால் முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 59/1,2
மேல்

வத்தோடே (2)

மருக்கமுடன் யான்தானும் கம்பத்தூடே வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 44/4
வாடியே வத்தோடே சேரா தோஷம் வம்பரோடு இணங்கியே திரிந்த தோஷம் – காகபுசுண்டர்:14 67/3
மேல்

வதை (1)

செறிந்த வதை அடிச்சக வேதாந்தம் பார்த்து சீராக நிற்கிறதே செம்மையாகும் – கைலாயக்கம்பளி:19 159/3
மேல்

வதைத்திடவும் (1)

வஞ்சக பிறவியை வதைத்திடவும் வல்லிரேல் – சிவவாக்கியர்:24 252/3
மேல்

வதைத்து (2)

காணு மனமே கரி காலனை வதைத்து
காணும் உலகம் எல்லாம் காண் உருவாய் தானு – பட்டினத்து:30 92/1,2
மன் உயிரை கொன்று வதைத்து உண்டு உழலாமல் – பத்திரகிரி:31 15/1
மேல்

வந்த (36)

நான் என்று கருப்பிடித்துக்கொண்டு வந்த நாதனை நீ எந்நாளும் வணங்கி நில்லு – அகத்தியர்:1 5/2
வாச்சென்றே வந்த வழி ஏற்றம் காணார் வளி மாறி நிற்கும் மணி வழியும் காணார் – அகத்தியர்:1 7/2
வந்த வகை கேளாய் – அகப்பேய்:2 6/2
கொல் என்று வந்த நமன் என் கண்ணம்மா – அழுகணி:3 7/4
புல்லுள் இருந்து வந்த பொருள் அறிய காணேண்டி – அழுகணி:3 38/2
மாத வளைக்குள்ளேயடி வந்த அது கீழ் படர்ந்து – அழுகணி:3 119/1
ஆங்காரத்தால் வந்த கேடு முதல் – கஞ்சமலை:9 5/1
ஆணவத்தால் வந்த காயம் அதில் – கஞ்சமலை:9 8/1
வந்த பொருளை தள்ளாதே நீயும் – கஞ்சமலை:9 11/1
விற்பனம் கண்டு அறிவதும் விளையாட்டே வந்த விதம் அறியாததுவும் விளையாட்டே – கதேந்திர:11 26/2
கொண்டவர்கள் கண்டு வந்த தொண்ணூற்றாறு கொள்கை என காத்திருந்த குறிப்பை பாரே – கருவூரார்:12 6/4
எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம் ஏக பரமானதொரு லிங்கம்தானே – காகபுசுண்டர்:14 51/4
நாடியே உதித்த இடம் அறியா தோஷம் நடுவாக வந்த இடம் பார தோஷம் – காகபுசுண்டர்:14 67/1
காரை கோட்டைக்குள்ளே வந்த சித்தன் கரையாட அண்டாண்டம் பூண்ட பக்தன் – காரைச்சித்தர்:16 27/4
ஆட்டான கைலாய பரம்பரை வந்த ஆச்சரிய மூல குரு வாக்கும் கேளே – கைலாயக்கம்பளி:19 110/4
வீச்சப்பா நமக்கு வந்த பந்தம் ஏது வேதாந்த சாத்திரத்தில் விளங்க பார்த்து – கைலாயக்கம்பளி:19 155/3
எல்லா பொருள்களும் எங்கிருந்து வந்த
என்று நான் உற்று இதை பார்க்கையிலே – சங்கிலி:20 21/1,2
வித்து ஆகி வந்த விதம் தெரிவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 36/2
கருவாகி வந்த கணக்கு அறிவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 37/2
வேர்த்து இரைப்பு வந்த போது வேதம் வந்து உதவுமோ – சிவவாக்கியர்:24 14/2
காலன் ஓலை வந்த போது கையகன்று நிற்பிரே – சிவவாக்கியர்:24 25/3
வீக்க வந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 75/4
பருகி ஓடி உம்முளே பறந்து வந்த வெளி-தனை – சிவவாக்கியர்:24 86/1
சத்தம் வந்த வெளியிலே சலம் இருந்து வந்ததும் – சிவவாக்கியர்:24 135/1
மாது மக்கள் சுற்றமும் மறக்க வந்த நித்திரை – சிவவாக்கியர்:24 152/2
செம்பினில் களிம்பு வந்த சீதரங்கள் போலவே – சிவவாக்கியர்:24 156/1
தேடி வந்த காலனும் திகைத்திருந்து போய்விடும் – சிவவாக்கியர்:24 157/3
மாதர் மக்கள் சுற்றமும் மயக்க வந்த நித்திரை – சிவவாக்கியர்:24 210/2
மிக்க வந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 211/4
கண்டு வந்த மண்டலம் கருத்து அழித்த கூத்தனை – சிவவாக்கியர்:24 305/2
குரு கெடுக்கும் பித்தரும் குரு கொள் வந்த சீடனும் – சிவவாக்கியர்:24 322/3
கருணை ஆனந்த முனி கண்டு தொழ வந்த
வருணன் ஆனந்த மழை மேகம் அருண – திரிகோண:27 57/1,2
வந்த வழி தான் அறியா வாழ்க்கையோ இந்த உடல் – திருவள்ளுவர்:29 10/2
மாண்டு பிழைத்து வந்த வகை தெரிவது எக்காலம் – பத்திரகிரி:31 26/2
கெட்டுவிடும் மாந்தர் கெர்விதங்கள் பேசி வந்த
சுட்டுவிடும் முன் என்னை சுட்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 90/1,2
உப்பிட்ட பாண்டம் இது வந்த வழி ஈது என்று உண்மை தெரியாத மாந்தர் நன்மை ஈது என்று – மச்சேந்திர:34 22/1
மேல்

வந்தக்கால் (4)

பஞ்சரிக்கும் பாசி பத பிலுக்கர் வந்தக்கால்
நெஞ்சு எரிய தள்ளிவிடு நில்லாமல் – திரிகோண:27 87/1,2
என்ன வகை செய்வோம் எமதூதன் வந்தக்கால்
பின்னை என ஒட்டானே பேய் நெஞ்சே சொன்னபடியே – பட்டினத்து:30 49/1,2
பண்ணாதே நெஞ்சே கேள் பார வினை வந்தக்கால்
எண்ணாதே அஞ்சி ஏங்காதே – பட்டினத்து:30 54/3,4
வைத்த மற காலன் வருவானே வந்தக்கால்
எய்த்திடுவான் நெஞ்சே எவன் – பட்டினத்து:30 57/3,4
மேல்

வந்தடைவர் (1)

வான தேவர் அத்தனைக்குள் வந்தடைவர் வானவர் – சிவவாக்கியர்:24 391/2
மேல்

வந்ததடா (1)

வாறான பிரமத்தில் நடுவே மைந்தா வந்ததடா ரவி மதியும் சுடர் மூன்றாகி – காகபுசுண்டர்:14 8/1
மேல்

வந்ததடி (10)

பரவையாய் வந்ததடி
தராதலம் ஏழ் புவியும் அகப்பேய் – அகப்பேய்:2 2/2,3
மெய்யாக வந்ததடி
ஐந்து பெரும் பூதம் அகப்பேய் – அகப்பேய்:2 4/2,3
வண்மையாய் வந்ததடி
தெசநாடி பத்தேடி அகப்பேய் – அகப்பேய்:2 8/2,3
உருவாகி வந்ததடி – அகப்பேய்:2 14/4
சகலமாய் வந்ததடி
புத்தியும் சொன்னேனே அகப்பேய் – அகப்பேய்:2 18/2,3
அகாரமாய் வந்ததடி
கோணும் உகாரமடி அகப்பேய் – அகப்பேய்:2 43/2,3
தாழைப்பழம் தின்று சாவு எனக்கு வந்ததடி
தாழைப்பழத்தை விட்டு சாகாமல் சாக அல்லோ – அழுகணி:3 9/2,3
காம மலர் தூவ கருத்து எனக்கு வந்ததடி
பாம வலி தொலைக்க பாச வலி கிட்டுதில்லை – அழுகணி:3 16/1,2
நடுவாக வந்ததடி குதம்பாய் – குதம்பை:17 71/2
நடுவாக வந்ததடி – குதம்பை:17 71/3
மேல்

வந்ததல்ல (1)

என்னுடன் வந்ததல்ல – அகப்பேய்:2 75/4
மேல்

வந்ததனால் (1)

பிள்ளை என்று வந்ததனால் கீர்த்தி ஆச்சு வேதாந்த அந்தம் எல்லாம் வெளியாய் போச்சே – கைலாயக்கம்பளி:19 136/4
மேல்

வந்ததானாக்கால் (1)

பாக்கியமும் மகள் போக்கியமும் ராச போக்கியமும் வந்ததானாக்கால்
சீக்கிரம் தருமம் செய்ய வேண்டும் கொஞ்ச திருப்பணிகள் முடிக்க வேண்டும் – கொங்கணி:18 83/1,2
மேல்

வந்ததிலும் (1)

வரும் உருவே சிவ சத்தி வடிவமாகும் வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே – வால்மீகி:36 1/4
மேல்

வந்தது (18)

வந்தது மூன்றடியே – அகப்பேய்:2 10/4
வந்தது நீ கேளாய் – அகப்பேய்:2 13/2
கங்கையில் வந்தது எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 53/3
நல்லோருடன் கூடி நாடறிய வந்தது எல்லாம் – அழுகணி:3 180/1
தாக்கோண விட்டகுறை வந்தது என்றால் தனி இருந்து பார்த்தவனே சித்தன் ஆமே – இராமதேவர்:6 3/4
மூடாமல் சிறிது மனப்பாடம்பண்ணி முழுதும் அவன் வந்தது போல் பிரசங்கித்து – உரோம:7 11/1
புகலுவார் வேதம் எல்லாம் வந்தது என்று பொய் பேசி சாத்திரங்கள் மிகவும் கற்றே – கருவூரார்:12 16/1
விட்டகுறை வந்தது என்றால் தானே எய்தும் விதியில்லார்க்கு எத்தனைதான் வருந்தினாலும் – கருவூரார்:12 23/2
வீரான மந்திரங்கள் பிறந்தது எப்போ விஷ்ணு என்றும் பிரமன் என்றும் வந்தது எப்போ – காகபுசுண்டர்:14 13/3
வந்தது வாதமடி குதம்பாய் – குதம்பை:17 159/2
வந்தது வாதமடி – குதம்பை:17 159/3
உத்திகொண்டு ஞானநூல் பார்த்துப்பார்த்தே உலகத்தோர் ஞானம் எல்லாம் வந்தது என்று – கைலாயக்கம்பளி:19 31/1
அழையும் என்ற சீடனுக்கு பின்னே வந்தே அடியேன்தான் வந்தது என்று பணிந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 61/4
மயங்குவான் பொன் தேட புரட்டும் பேசி மகத்தான ஞானம் எல்லாம் வந்தது என்பான் – கைலாயக்கம்பளி:19 93/1
வாச்சப்பா வந்தது என்ற காரணமாக மருவியதோர் ஞானம் என்ற மார்க்கத்து ஊடி – கைலாயக்கம்பளி:19 164/3
வான் இந்த காயம்மட்டே சாலம் எல்லாம் மனம் தாண்டி அறிவில் வந்தது எல்லாம் போச்சே – கைலாயக்கம்பளி:19 202/2
மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை – சிவவாக்கியர்:24 29/4
காத்தடைத்து வந்தது இது கசமால பாண்டம் இது – புண்ணாக்கு:33 19/1
மேல்

வந்ததும் (2)

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும் – சிவவாக்கியர்:24 59/1,2
சத்தம் வந்த வெளியிலே சலம் இருந்து வந்ததும்
மத்தமாகி நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே – சிவவாக்கியர்:24 135/1,2
மேல்

வந்ததுவும் (3)

தாய் தந்தை கூடுவதும் விளையாட்டே பூவில் தநயனாய் வந்ததுவும் விளையாட்டே – கதேந்திர:11 5/1
வந்ததுவும் நாதாந்த வாதனை கண்டே வணங்கி – பட்டினத்து:30 61/1
வந்ததுவும் போனதுவும் வாசியாகும் வானில் வரும் ரவி மதியும் வாசியாகும் – வால்மீகி:36 2/1
மேல்

வந்தபேர்க்கு (1)

கைலாய பரம்பரையாய் வந்தபேர்க்கு கடைப்பிள்ளை ஞானத்தை பாடுவேனே – கைலாயக்கம்பளி:19 103/4
மேல்

வந்தபோது (1)

வீண் அல்லோ சாதன ப்ரயோசனங்கள் மெய்ஞ்ஞான அபரோட்சம் வந்தபோது
வீண் அல்லோ வேத பாடத்தின் இச்சை வியோம பரிபூரணத்தில் மேவி நின்றால் – காகபுசுண்டர்:14 94/1,2
மேல்

வந்தமட்டும் (1)

சம்பத்து வேண்டுமோ இது வந்தமட்டும் – கல்லுளி:13 53/4
மேல்

வந்தவடி (1)

தம்மாலே வந்தவடி
அமைய நின்ற இடம் அகப்பேய் – அகப்பேய்:2 22/2,3
மேல்

வந்தவர் (2)

தாகமும் பசியும் கோபமும் வந்தவர் தாமும் அறிவாரோ – ஏகநாதர்:8 13/2
சகலமுமே வந்தவர் போல் வேடம் பூண்டு சடை முடியும் காசாயம்-தன்னை சாற்றி – கருவூரார்:12 16/3
மேல்

வந்தவர்க்கு (1)

வாமம் வைத்து பூசைபண்ண இந்த மார்க்கம் வந்தவர்க்கு சத்தி சிறுபிள்ளை வாலை – கருவூரார்:12 11/3
மேல்

வந்தவரைக்கே (1)

மூட்டியதோர் மனமும் வந்தவரைக்கே நிற்கும் மூதண்ட மனம் கடக்க முடியாவாறே – கைலாயக்கம்பளி:19 178/4
மேல்

வந்தவன் (3)

விட்டகுறையானவன் மேதினியில் வந்தவன்
தொட்டகுறைக்காரனுக்கு தோற்றமே மெய்ஞ்ஞானமே – கதேந்திர:11 49/1,2
தண்ணலான வந்தவன் சகல புராணம் கற்றவன் – சிவவாக்கியர்:24 260/2
கண்ணனாக வந்தவன் காரணத்து உதித்தவன் – சிவவாக்கியர்:24 260/3
மேல்

வந்தவாறு (4)

வாளப்பா மால் அயர்-தம் முகத்தை நோக்கி வந்தவாறு எவ்வகையோ சென்றது ஏதோ – காகபுசுண்டர்:14 115/2
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே – சிவவாக்கியர்:24 28/4
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனில் – சிவவாக்கியர்:24 319/1
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 510/4
மேல்

வந்தவிதங்கள் (1)

வந்தவிதங்கள் எல்லாம் – அகப்பேய்:2 9/4
மேல்

வந்தவிதம் (1)

சிகாரம் வந்தவிதம் கிளியே – ஆதிநாதர்:4 9/3
மேல்

வந்தாண்டி (7)

வையகனாய் வந்தாண்டி – அழுகணி:3 114/5
லிங்கமாய் வந்தாண்டி – அழுகணி:3 122/5
காரணமாய் வந்தாண்டி – அழுகணி:3 125/3
கருவறுக்க வந்தாண்டி – அழுகணி:3 137/3
பண்டு இவனை நான் அறியேன் பலகாலம் வந்தாண்டி
அண்டி இருந்தாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 151/1,2
காரணமாய் வந்தாண்டி – அழுகணி:3 166/3
காரணமாய் வந்தாண்டி – அழுகணி:3 198/3
மேல்

வந்தாய் (1)

தணிந்திட்ட புத்தி கொண்டு இங்கே வந்தாய் சாதகமாய் ஒருவரையும் கண்டிலேனே – கைலாயக்கம்பளி:19 189/4
மேல்

வந்தாயே (1)

இடத்தில் வந்தாயே – அகப்பேய்:2 39/4
மேல்

வந்தார் (1)

இந்தேனே முனிநாதா சரணம் காப்பீர் என்று சிவன் சபை நாடி முனிவர் வந்தார்
மைந்தனையே ஈன்று அருளும் கடவுள் நாதா மா முனிவன் வாயெடுக்க புசுண்டர் சொல்வார் – காகபுசுண்டர்:14 127/2,3
மேல்

வந்தால் (11)

பத்தியுடன் செய்து வந்தால் ஆத்தாளே – அழுகணி:3 102/1
பெண்ணார்-தம் ஆசை-தன்னை விட்டு வந்தால் பேரின்ப முத்தி வழி பேசுவேனே – உரோம:7 2/4
கூரான சிவபோக ஞானம் வந்தால் கூடு அழிந்துபோகாது கூடு கூடே – கைலாயக்கம்பளி:19 15/4
நாடுவதும் உலகத்து வாதம் வந்தால் நல் மனம் உண்டானால் சாத்திரத்தில் சொல்வார் – கைலாயக்கம்பளி:19 52/2
தள்ளுகின்ற உறுப்பு வந்தால் கருவை கேளு சாதகமாய் குண்டலிக்குள் வாசி வைத்து – கைலாயக்கம்பளி:19 69/1
நேரப்பா வாதம் வந்தால் ஞானம் என்று நேரப்பா அலைந்தவர்கள் கோடாகோடி – கைலாயக்கம்பளி:19 94/2
வாச்சென்று நின் வயிற்றில் பிறந்த பிள்ளை வந்தால் என் கெட்டால் என் மகத்வம் உண்டோ – கைலாயக்கம்பளி:19 137/2
அல்லப்பா தொய்தம் வந்தால் ஆதரவுபண்ணி அசையாத மலை போல இருக்க நன்று – கைலாயக்கம்பளி:19 175/2
தவ ஞான மோன தனக்காரர் வந்தால்
அவமானம் பண்ணாது அழைத்து சிவபொருளை – திரிகோண:27 82/1,2
தாக்கும் இடி வந்தால் சலியாதே நோக்குமே – பட்டினத்து:30 16/2
கடலில் ஒளித்திருந்த கனல் எழுந்து வந்தால் போல் – பத்திரகிரி:31 168/1
மேல்

வந்தாலும் (5)

சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை உற்ற காலனையும் தான் உதைப்பாள் – கொங்கணி:18 106/2
தேவாலயம் சுற்றி வந்தாலும்
மூர்த்தி தரிசனம்செய்தாலும் நாலாம் – சங்கிலி:20 32/2,3
வெள்ளைக்கல் உப்பு வெகுவிதமாய் வந்தாலும்
உள்ளம் அதில் உண்டு என்றே உன் – திருவள்ளுவர்:29 16/3,4
ஏங்காதே நெஞ்சே கேள் எ வினைகள் வந்தாலும்
ஏங்காதே சற்றும் இளைக்காதே தாங்காமல் – பட்டினத்து:30 55/1,2
உன்னாலே நெஞ்சமே ஊழ்வினை வந்தாலும்
எந்நாளும் பாம்பின் வாய் தேரை போல் முன்னால் – பட்டினத்து:30 78/1,2
மேல்

வந்தான் (1)

கொண்டவனும் செத்தவனும் கூட்டத்தானும் வந்தான்
இன்று குறித்து உண்மை இது என்று எண் – பட்டினத்து:30 55/3,4
மேல்

வந்தானோ (8)

கரு ஆகி வந்தானோ கரு அழிக்க வந்தானோ – அழுகணி:3 123/1
கரு ஆகி வந்தானோ கரு அழிக்க வந்தானோ
உரு ஆகி வந்தானோ உரு அழிக்க வந்தானோ – அழுகணி:3 123/1,2
உரு ஆகி வந்தானோ உரு அழிக்க வந்தானோ – அழுகணி:3 123/2
உரு ஆகி வந்தானோ உரு அழிக்க வந்தானோ
குரு ஆகி வந்தானோ குலம் அறுக்க வந்தானோ – அழுகணி:3 123/2,3
குரு ஆகி வந்தானோ குலம் அறுக்க வந்தானோ – அழுகணி:3 123/3
குரு ஆகி வந்தானோ குலம் அறுக்க வந்தானோ
திரு ஆகி வந்தானோ என் ஆத்தாளே – அழுகணி:3 123/3,4
திரு ஆகி வந்தானோ என் ஆத்தாளே – அழுகணி:3 123/4
சீர்திருத்த வந்தானோ – அழுகணி:3 123/5
மேல்

வந்திடும் (1)

சிந்தையில் முந்தி நல் விந்தையாய் வந்திடும் நந்தீசர் பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 7/2
மேல்

வந்தித்த (1)

அமைத்தவர் முக்காண்டம் பாடியது ஓர் அங்கம் வந்தித்த பிள்ளைக்கும் அறிவு தோன்றும் – கைலாயக்கம்பளி:19 128/1
மேல்

வந்தித்தால் (1)

வந்தித்தால் வாதமடா வீண்விவாதம் வாகான மோகமடா மங்கி பொங்கி – காரைச்சித்தர்:16 9/3
மேல்

வந்திருந்த (1)

வண்டு பூ மணங்களோடு வந்திருந்த தேன் எலாம் – சிவவாக்கியர்:24 514/1
மேல்

வந்திருந்தான் (1)

பத்தாவாய் வந்திருந்தான் என் ஆத்தாளே – அழுகணி:3 189/2
மேல்

வந்திருந்து (2)

வாயில் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே – சிவவாக்கியர்:24 41/4
அந்த அறைக்குள் வந்திருந்து அரிய விந்து ரூபமாய் – சிவவாக்கியர்:24 246/2
மேல்

வந்தீர் (3)

ஏகமதாய் எட்டான வசிட்டரே நீர் எங்கு வந்தீர் வாரும் என்றே இடமும் ஈய – காகபுசுண்டர்:14 123/2
பெற்றோரே என்று உரைத்தீர் வசிட்டரே நீர் பிறந்து இறந்தே எட்டாம் கால் பிறந்து வந்தீர்
சத்தான சத்துகளும் அடங்கும் காலம் சக்கரமும் திரும்பிவிட்டால் சமயம் வேறாம் – காகபுசுண்டர்:14 124/1,2
முளைத்திட்டீர் இத்தோடு எட்டு விசை வந்தீர் முறையிட்டீர் இ வண்ணம் பெருமை பெற்றீர் – காகபுசுண்டர்:14 125/1
மேல்

வந்தீரே (2)

பிழைத்திட்டு போவம் என்றால் அங்கே போவோம் பேய்பிடித்தோர் வார்த்தை சொல்ல நீர் வந்தீரே – காகபுசுண்டர்:14 125/4
வந்தீரே வசிட்டரே இன்னும் கேளும் வளமைதான் சொல்லி வந்தேன் வேடம் நீங்கி – காகபுசுண்டர்:14 126/1
மேல்

வந்து (98)

வந்து விளையாடி அல்லோ என் கண்ணம்மா – அழுகணி:3 12/4
மாய கலவி வந்து மதிமயக்கமானேனடி – அழுகணி:3 26/2
எல்லாரும் வந்து என் கண்ணம்மா – அழுகணி:3 34/4
கடல்நீரின் ஆழமதை கண்டு கரை ஏறி வந்து
உடலும் உயிரும் போல ஒத்தே இருந்தோமடி – அழுகணி:3 37/1,2
திடமா மயக்கம் வந்து என் கண்ணம்மா – அழுகணி:3 37/4
மதியான மூலமதில் வந்து இருந்துகொண்டாண்டி – அழுகணி:3 118/2
அகாரம்-தனில் இரங்கி அரி மூலம்-தன்னில் வந்து
உகாரத்துள் ஆ ஏறி ஓடி உலாவுவதற்கு – அழுகணி:3 122/2,3
தங்காமல் வந்து ஒருவன் என் ஆத்தாளே – அழுகணி:3 124/2
சூலத்துக்கு ஆதியடி துன்பமுற வந்து ஊடே – அழுகணி:3 150/1
மெத்த ஞானம் பேசுவதுவும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதும் விளையாட்டே – கதேந்திர:11 11/2
மெத்த ஞானம் பேசுவதும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 12/2
யோகம் வந்து மகிழ்வதும் விளையாட்டே அதன் உண்மை தெரியாததுவும் விளையாட்டே – கதேந்திர:11 17/1
சீரியலும் பற்று அற்ற நீரை காணார் தேக்கி வந்து சிதறிய நீர் தேக்கம் உண்பார் – காரைச்சித்தர்:16 11/3
வந்து எய்தும் முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 55/2
வந்து எய்தும் முத்தியடி – குதம்பை:17 55/3
பாச வலை வந்து மூடியதும் வாலை பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 51/2
தோப்பிலே மாங்குயில் கூப்பிடுதே புது மாப்பிள்ளை தான் வந்து சாப்பிடவும் – கொங்கணி:18 53/1
தெம்பில் இடைக்காட்டு பாதைகளாய் வந்து சேர்ந்து ஆராய்ந்து பார் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 56/2
திட்டமாய் வந்து அடிக்குதில்லை தேகம் செந்தணல் ஆனதே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 60/2
மாதாவாய் வந்தே அமுதம் தந்தாள் மனையாட்டியாய் வந்து சுகம்கொடுத்தாள் – கொங்கணி:18 65/1
தெண்டாட்டு தர்மம் நடுவினிலே வந்து சேர்ந்து பரகதி தான் கொடுக்கும் – கொங்கணி:18 82/2
யுத்த காலன் வந்து தான் பிடித்தால் நாமும் செத்த சவமடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 85/2
தாகம் என்ற ஞானம் வந்து என்ன செய்யும் சண்டாள இந்திரிய சார்பினாலே – கைலாயக்கம்பளி:19 17/3
மூட்டையிலே உலக கிரி கொண்டு மூட்டு முதிர்ந்த பின்பு விண்ணுள் கிரி வந்து காக்கும் – கைலாயக்கம்பளி:19 42/1
பாரப்பா சுயம்பில் வந்து பிட்சை ஏற்றால் பலித்ததப்பா ஞான சித்தி மவுன சித்தி – கைலாயக்கம்பளி:19 54/1
தோச்சென்ற பூரணத்தில் சொக்கி நின்ற சுந்தரானந்தன் வந்து தொழுதிட்டானே – கைலாயக்கம்பளி:19 57/4
விழைவுடனே ஓடி வந்து தெண்டனிட்டு விரைவுடனே கொங்கணர்தான் இக்கணத்தில் – கைலாயக்கம்பளி:19 61/2
மூச்சப்பா அடங்கும் முன்னே மாயை வந்து முற்றி முதிர்ந்து அறிவு தள்ளு மோசம் காணே – கைலாயக்கம்பளி:19 106/4
கான் என்ற மனத்தின் சாதகத்தை கேளு கற்பம் உண்ண வந்து உண்ணால் வாசி-தோறும் – கைலாயக்கம்பளி:19 108/2
நெறியாக நால் வரையில் ஏறொட்டாமல் நிமிடத்தில் அறிவினிலே வந்து நின்றே – கைலாயக்கம்பளி:19 135/2
வீணப்பா மானாபிமானம் வந்து வெறும் வெளி போல் சொப்பனமாம் என்று தள்ளி – கைலாயக்கம்பளி:19 152/3
மறிந்து இந்த புத்ராதி பாசத்தாலே மாயம் வந்து முட்டையிலே கலச்சையாக்கி – கைலாயக்கம்பளி:19 159/2
முயக்கம் அற அருள் பெய்து முன்னே வந்து முன் நின்று விகற்பங்கள்பண்ணினாலும் – கைலாயக்கம்பளி:19 174/3
சங்கிலி சித்தன் என்று என் பாட்டன் வந்து
சாற்றை தெரியும் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 36/3,4
கலைகள் நூல்கள் ஞானமும் கருத்தில் வந்து உதிக்கவே – சிவவாக்கியர்:24 2/2
நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல் உடல் – சிவவாக்கியர்:24 6/3
வேர்த்து இரைப்பு வந்த போது வேதம் வந்து உதவுமோ – சிவவாக்கியர்:24 14/2
நாடு பெற்ற நடுவர் கையில் ஓலை வந்து அழைத்திடில் – சிவவாக்கியர்:24 26/3
ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில்கொண்டனன் – சிவவாக்கியர்:24 33/2
ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில்கொண்ட பின் – சிவவாக்கியர்:24 33/3
இன்பம் அற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ – சிவவாக்கியர்:24 44/3
ஆமை போல மூழ்கி வந்து அனேக வேதம் ஓதுறீர் – சிவவாக்கியர்:24 50/3
அகாரம் என்ற அக்கரத்துள் அவ்வு வந்து உதித்ததோ – சிவவாக்கியர்:24 60/1
உகாரம் என்ற அக்கரத்தில் உவ்வு வந்து உதித்ததோ – சிவவாக்கியர்:24 60/2
தோன்றும் மாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே – சிவவாக்கியர்:24 68/4
மறலி வந்து அழைத்த போது வந்து கூடல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 81/4
மறலி வந்து அழைத்த போது வந்து கூடல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 81/4
ஒக்க வந்து மாதுடன் செறிந்து இடத்தில் ஒழுகியே – சிவவாக்கியர்:24 82/1
சோதி பாதி ஆகி நின்று சுத்தமும் பலித்து வந்து
போதியாத போதகத்தை ஓதுகின்ற பூரணா – சிவவாக்கியர்:24 87/1,2
பேசிடாது இருப்பிரேல் நாதன் வந்து ஒலிக்குமே – சிவவாக்கியர்:24 104/4
ஒளியதான காசி மீது வந்து தங்குவோர்க்கு எலாம் – சிவவாக்கியர்:24 108/1
மலர்ந்த பூ மயக்கம் வந்து அடுத்ததும் விடுத்ததும் – சிவவாக்கியர்:24 113/2
நாடு பெற்ற நண்பர் கையில் ஓலை வந்து அழைத்த போது – சிவவாக்கியர்:24 117/3
உயிரும் நன்மையால் உடலெடுத்து வந்து இருந்திடும் – சிவவாக்கியர்:24 121/1
ஏறு சீர் எழுத்தை ஓத ஈசன் வந்து பேசுமோ – சிவவாக்கியர்:24 142/4
ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாறு எங்ஙனே – சிவவாக்கியர்:24 162/1
ஐயன் வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்ட பின் – சிவவாக்கியர்:24 162/3
பாவியான பூனை வந்து பாலிலே குதித்ததும் – சிவவாக்கியர்:24 172/2
பணிக்கன் வந்து பார்த்ததும் பாரம் இல்லை என்றதும் – சிவவாக்கியர்:24 172/3
வன்மமான பேர்கள் வாக்கில் வந்து நோய் அடைப்பராம் – சிவவாக்கியர்:24 212/3
எந்த மந்திரத்திலோ ஈசன் வந்து இயங்குமே – சிவவாக்கியர்:24 226/4
அவ்வெழுத்தில் உவ்வு வந்து அகாரமும் சனித்ததோ – சிவவாக்கியர்:24 228/1
கோடி வாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ – சிவவாக்கியர்:24 242/2
சாடிவிட்ட குதிரை போல் தர்மம் வந்து நிற்குமே – சிவவாக்கியர்:24 242/4
மெள்ள வந்து நோய் அனைத்தும் மீண்டிடும் சிவாயமே – சிவவாக்கியர்:24 243/4
மெள்ள வந்து கிட்டி நீர் வினவ வேணும் என்கிறீர் – சிவவாக்கியர்:24 261/2
சேர வந்து போய் இந்த தேகம் ஏது செப்புமே – சிவவாக்கியர்:24 262/4
கிடக்கினும் இருக்கினும் கிலேசம் வந்து இருக்கினும் – சிவவாக்கியர்:24 265/3
வாசி ஆகி நேசம் ஒன்றி வந்து எதிர்ந்தது என்னும் – சிவவாக்கியர்:24 273/1
நோக்கொணாத நோக்கு வந்து நோக்க நோக்க நோக்கிடில் – சிவவாக்கியர்:24 296/3
நோக்கொணாத நோக்கு வந்து நோக்கை எங்கண் நோக்குமே – சிவவாக்கியர்:24 296/4
மெள்ள வந்து என்னுள் புகுந்து மெய் தவம் புரிந்த பின் – சிவவாக்கியர்:24 297/3
மெள்ள வந்து கிட்டி நீர் வினாவ வேண்டும் என்கிறீர் – சிவவாக்கியர்:24 376/2
அகாரம் என்னும் அக்கரத்தில் அவ்வு வந்து உதித்ததோ – சிவவாக்கியர்:24 400/2
களங்கம் அற்று நெஞ்சுளே கருத்து வந்து புக்குமே – சிவவாக்கியர்:24 415/4
தண்மை பெற்று இருக்கலாம் தவமும் வந்து நேரிடும் – சிவவாக்கியர்:24 441/3
ஆன்று தந்தி ஏறிடில் அமுர்தம் வந்து இறங்கிடும் – சிவவாக்கியர்:24 451/2
சோதி வந்து உதித்திடும் துரியாதீதம் உற்றிடு – சிவவாக்கியர்:24 454/2
பண்டு முப்புரம் எரித்த பக்தி வந்து முற்றுமே – சிவவாக்கியர்:24 457/4
வீட்டிலே வெளியதாகும் விளங்க வந்து நேரிடும் – சிவவாக்கியர்:24 459/3
கானகத்தில் இட்ட தீயில் காற்று வந்து அடுத்ததோ – சிவவாக்கியர்:24 462/3
முந்த வந்து நம்முளே மூலநாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 480/3
மெள்ள வந்து கிட்ட நீர் வினவ வேண்டும் என்கிறீர் – சிவவாக்கியர்:24 519/2
ஒக்க தனி வந்து உதித்த பிரான் தர்க்கமிடும் – திரிகோண:27 3/2
தேத்தி உருவாக வந்து சென்மிப்போன் சாத்த அரிய – திரிகோண:27 14/2
ஆதியர்கள் வந்து உன் மலர் அடியை தெண்டனிட்டால் – திரிகோண:27 81/1
மரியார் இல்லாதக்கால் வந்து – பட்டினத்து:30 60/4
வணங்கும் குணமாக வந்து வணங்கியே – பட்டினத்து:30 66/2
வருந்தும் குணமாக வந்து வருந்தும் – பட்டினத்து:30 84/2
வந்து பகல் வெளியில் வாராத மன்மதனை – பட்டினத்து:30 99/3
வாங்காமல் விட்டகுறை வந்து அடுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 4/2
மாயா அனுபூதி வந்து அடுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 7/2
பக்குவம் வந்து உன் அருளை பார்த்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 51/2
தெரிவை பருவம் வந்து சிக்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 52/2
தோன்று ஆசை மூன்றும் தொடர்ந்து வந்து சுற்றாமல் – பத்திரகிரி:31 80/1
ஆர் என்று கேட்டதுவும் அறிவு வந்து கண்டதுவும் – பத்திரகிரி:31 112/1
குரு ஆகி வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம் – பத்திரகிரி:31 118/2
காரணமாய் வந்து என் கருத்தில் உரைத்தது எல்லாம் – பத்திரகிரி:31 134/1
மேல்

வந்துகொண்டு (1)

தீட்டு வந்துகொண்டு அலோ தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 478/4
மேல்

வந்தும் (4)

வந்தும் பிறப்பாயே – அகப்பேய்:2 40/2
காசை என்றே என்னென்ன கார்யம் வந்தும் கைவிட்ட துக்கம் வந்தும் கலங்கிடாரே – கைலாயக்கம்பளி:19 160/4
காசை என்றே என்னென்ன கார்யம் வந்தும் கைவிட்ட துக்கம் வந்தும் கலங்கிடாரே – கைலாயக்கம்பளி:19 160/4
அன்னை எனும் கர்ப்பமதனில் வந்தும் அதிலே இருந்தும் – திருவள்ளுவர்:29 2/1
மேல்

வந்தே (4)

சண்டைசெய்து வந்தே ஓடிப்போனாள் கோட்டை வெந்து தணல் ஆச்சு வாலைப்பெண்ணே – கொங்கணி:18 50/2
மாதாவாய் வந்தே அமுதம் தந்தாள் மனையாட்டியாய் வந்து சுகம்கொடுத்தாள் – கொங்கணி:18 65/1
பாகம் என்ற கோபம் வந்தே உருவாய் நின்று பதையாமல் சண்ணி சே உலகம் எல்லாம் – கைலாயக்கம்பளி:19 17/2
அழையும் என்ற சீடனுக்கு பின்னே வந்தே அடியேன்தான் வந்தது என்று பணிந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 61/4
மேல்

வந்தேன் (8)

வீர் என்ற ஐவரையும் தாண்டி அப்பால் வெகு சுருக்காய் வீதி வழி வந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 42/4
தாகமுடன் ஈசர் உம்மை அழைக்க சொன்னார் சங்கதியை தங்களிடம் சாற்ற வந்தேன்
பாகமுடன் எட்டான விவரம்-தன்னை பத்து மெய்ஞ்ஞான பொருள் அருள்பெற்றோரே – காகபுசுண்டர்:14 123/3,4
வந்தீரே வசிட்டரே இன்னும் கேளும் வளமைதான் சொல்லி வந்தேன் வேடம் நீங்கி – காகபுசுண்டர்:14 126/1
சிந்தனைசெய் ஈச்சரனே வந்தேன் ஐயா சிவசிவா இன்னது என்று செப்பிடீரே – காகபுசுண்டர்:14 127/4
கலந்திட்டேன் மூவரையில் காந்திக்குள்ளே கடுக வந்தேன் கொங்கணரை அழைத்திட்டீரே – கைலாயக்கம்பளி:19 60/3
அழையும் என்றார் எங்கள் ஐயர் உங்களைத்தான் ஆச்சரியம் சொல்லுதற்கே அடியேன் வந்தேன்
அழையும் என்ற சீடனுக்கு பின்னே வந்தே அடியேன்தான் வந்தது என்று பணிந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 61/3,4
ஆகவப்பா இருபத்தோடு எழுநூறும்தான் அறிந்தமட்டும் சொல்லி வந்தேன் வல்லோர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 102/3
மலங்கி குருநாட்டில் வந்தேன் துலங்கும் என – திரிகோண:27 64/2
மேல்

வந்தேனே (2)

சந்தேகம் உமக்கு உரைக்க போகாது ஐயா சாமிக்கே சொல்லும் ஐயா இதோ வந்தேனே – காகபுசுண்டர்:14 126/4
வந்தேனே என்று உரைத்தவாறு கொண்டு வசிட்டருமே வாய் உலர்ந்து காலும் பின்னி – காகபுசுண்டர்:14 127/1
மேல்

வந்தோம் (1)

தான் என்ற கருவமதை தணித்துவிட்டு வந்தோம்
தவமேதான் கதி என்று சரவழியில் உகந்தோம் – வகுளிநாதர்:35 12/3,4
மேல்

வந்தோர் (1)

ரிஷி என்ன அண்டம் முதல் புவனம் தாண்டி நின்ற நிறையாய் கண்டு வந்தோர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 125/3
மேல்

வந்தோர்க்கு (1)

வெண்ணீறு பூசியே வீதியில் வந்தோர்க்கு
பெண்ணாசை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 95/1,2
மேல்

வம்படிக்கும் (1)

வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னு புளியம்பழமும் – பத்திரகிரி:31 54/1
மேல்

வம்பருக்கும் (1)

வம்பருக்கும் ஈவதும் கொடுப்பதும் அவத்தமே – சிவவாக்கியர்:24 325/4
மேல்

வம்பரும் (1)

வாதி வாதி என்று சொல்லும் வம்பரும் சிலவரே – சிவவாக்கியர்:24 356/3
மேல்

வம்பரோடு (1)

வாடியே வத்தோடே சேரா தோஷம் வம்பரோடு இணங்கியே திரிந்த தோஷம் – காகபுசுண்டர்:14 67/3
மேல்

வம்பனே (1)

அம்பலங்கள் சந்தியில் ஆடுகின்ற வம்பனே
அன்பனுக்குள் அன்பனாய் நிற்பன் ஆதி வீரனே – சிவவாக்கியர்:24 259/1,2
மேல்

வம்பா (1)

ஒத்து நின்ற சரியையொடு கிரியை ரண்டும் உறவாதி செய்த வம்பா நன்றாய் கேளு – கைலாயக்கம்பளி:19 19/1
மேல்

வம்பி (1)

வம்பி திரிகோணவல்லி வடகிரியை – திரிகோண:27 73/1
மேல்

வம்பு (1)

வம்பு உலகத்தார் வசியமாய் கைப்பிடித்தே பிரிந்து – திருவள்ளுவர்:29 3/2
மேல்

வம்புகள் (1)

பாரினில் வம்புகள் செய்யாதே புளிப்பழம் போல் உதிர்ந்து விழுந்தானே – கொங்கணி:18 92/2
மேல்

வயங்கு (1)

வயங்கு மோன செஞ்சுடர் வடிந்த சோதி நாதமும் – சிவவாக்கியர்:24 359/1
மேல்

வயங்கும் (3)

வான் இயல் போல் வயங்கும் பிரமமே சூனியம் என்று அறிந்து ஏத்தாக்கால் – இடைக்காட்டு:5 2/1
மாற்றினை ஏற்ற வயங்கும் நெடியோர்களே – குதம்பை:17 175/1
வாயில் கண்ட கோணமில் வயங்கும் ஐவர் வைகியே – சிவவாக்கியர்:24 370/1
மேல்

வயசு (1)

மைப்படும் கண்ணியர் கேளுங்கடி அந்த வயசு வாலை திரிசூலி – கொங்கணி:18 67/2
மேல்

வயதில் (1)

வளர்ந்து முறுக்காய் வயதில் எழுந்த தனம் – குதம்பை:17 75/1
மேல்

வயது (6)

வயது முந்நூறு இருப்பன் – அழுகணி:3 94/4
ஆயிரம் வயது இருப்பாய் – அழுகணி:3 100/4
மாயையாய் வளர்ந்ததும் விளையாட்டே பத்து வயது தெரிந்ததுவும் விளையாட்டே – கதேந்திர:11 5/2
பாதிமதி சூடியே இருந்த சாமி பத்து வயது ஆகும் இந்த வாமிதானே – கருவூரார்:12 1/4
தேன் என்ற மொழிச்சி இவள் சித்தர்க்கு எல்லாம் சிறுபிள்ளை பத்து வயது உள்ள தேவி – கருவூரார்:12 4/3
பண்டிலேன் கொங்கணரே மயங்க வேண்டா பரம்பரமாய் வயது தந்த மௌனம்தானே – கைலாயக்கம்பளி:19 190/4
மேல்

வயதுவந்ததோர் (1)

வாலையான சிறுபெண்ணாம் வயதுவந்ததோர் பெண்ணாம் – கதேந்திர:11 40/1
மேல்

வயதோ (1)

பொன் வயதோ எண்ணான்காம் – அழுகணி:3 68/4
மேல்

வயப்படுத்திட்டார்க்கு (1)

மந்தி மனத்தை வயப்படுத்திட்டார்க்கு
வந்து எய்தும் முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 55/1,2
மேல்

வயல் (1)

மண்ணாசை என்பதுவும் விளையாட்டே நல்ல வயல் தோட்டம் புஞ்சை எல்லாம் விளையாட்டே – கதேந்திர:11 14/2
மேல்

வயலான (1)

வயலான பயன் பெறவே வியாசர்தாமும் மாட்டினார் சிவனார் உத்தரவினாலே – அகத்தியர்:1 17/4
மேல்

வயலிலே (2)

வயலிலே முளைத்த செந்நெல் களையதான ஆறு போல் – சிவவாக்கியர்:24 279/1
ஆகார முதலிலே பாம்பதாக ஆனந்த வயலிலே படம் விரித்தே – பாம்பாட்டி:32 112/1
மேல்

வயித்தியம் (1)

தான் சொன்ன வாத வயித்தியம் தேடி – கல்லுளி:13 65/2
மேல்

வயித்தியமும் (1)

வாம் என்ற வயித்தியமும் அட்ட கர்மம் வாதம் என்ற வித்தை எல்லாம் தெளிவதாக – காகபுசுண்டர்:14 2/3
மேல்

வயித்தியனே (2)

சுத்த வயித்தியனே குதம்பாய் – குதம்பை:17 167/2
சுத்த வயித்தியனே – குதம்பை:17 167/3
மேல்

வயிற்றால் (1)

சாண் வயிற்றால் அலையாதே நிதம் – கஞ்சமலை:9 16/1
மேல்

வயிற்றில் (2)

சுகட்சியுடன் கருதி பார் யுகங்கள்-தோறும் சூட்சம் இந்த மாலோன்-தன் வயிற்றில் சேர்வான் – காகபுசுண்டர்:14 119/2
வாச்சென்று நின் வயிற்றில் பிறந்த பிள்ளை வந்தால் என் கெட்டால் என் மகத்வம் உண்டோ – கைலாயக்கம்பளி:19 137/2
மேல்

வயிற்றுக்கா (2)

வாழாமல் உலகம் விட்டு வேடம் பூண்டு வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப்பேசி – அகத்தியர்:1 31/1
பாழாக பாவிகளின் சொல் கேளாதே பதறாதே வயிற்றுக்கா மயங்கிடாதே – அகத்தியர்:1 31/3
மேல்

வயிறதாய் (1)

ந இரண்டு காலதாய் நவின்ற ம வயிறதாய்
சி இரண்டு தோளதாய் சிறந்த வவ்வு வாயதாய் – சிவவாக்கியர்:24 97/1,2
மேல்

வயிறார (1)

வாயால் உமிழ்ந்திடும் பால் கற வெறு வயிறார உண்டிட பால் கற – இடைக்காட்டு:5 108/2
மேல்

வயிறு (5)

கொல்லன் உலை போல கொதிக்குதடி என் வயிறு
நில் என்று சொன்னால் நிலைநிறுத்த கூடுவதில்லை – அழுகணி:3 7/1,2
உல்லாசமாக வயிறு பிழைக்கவே ஓடி திரிகிறார் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 103/2
நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே – சிவவாக்கியர்:24 543/3
அருவருப்பூட்டும் ஐந்தலை நாற்கை ஆனை போல் வயிறு முன் துருத்தும் – தடங்கண்:26 2/1
வல்லமையாய் சாத்திரங்கள் இருமூன்றாக வயிறு பிழை புராணங்கள் பதினெட்டாக – வால்மீகி:36 8/2
மேல்

வர்க்கம் (7)

தாளப்பா மேருவிலே தவசுபண்ணி சாதகமாய் கைலாய வர்க்கம் ஆனார் – கைலாயக்கம்பளி:19 111/3
காணப்பா மும்மணி கைலாய வர்க்கம் கழியாமல் பிள்ளைகட்கே மற்றோர்க்கு இல்லை – கைலாயக்கம்பளி:19 118/1
தேன் என்ற கைலாய வர்க்கம் ஆகி சித்தருக்கு சித்தராய் ரிஷி ஆனாரே – கைலாயக்கம்பளி:19 124/4
விளங்கியதோர் சித்தருட வர்க்கம் என்ன பேய்மக்கள் மூவைந்து பேரில்தானே – கைலாயக்கம்பளி:19 130/4
வாறான சுருபமணியாரின் வர்க்கம் மகத்தான தெட்சிணாமூர்த்தி வர்க்கம் – கைலாயக்கம்பளி:19 183/1
வாறான சுருபமணியாரின் வர்க்கம் மகத்தான தெட்சிணாமூர்த்தி வர்க்கம்
கூறானது ஒன்றாய் நிட்களங்கமாகி குவிந்து நின்ற பொருளாகி கூறொணா – கைலாயக்கம்பளி:19 183/1,2
விளம்பிய நாம் எல்லாம் கைலாய வர்க்கம் மேருவிலே எடுத்த உடல் எமக்கு மக்காள் – கைலாயக்கம்பளி:19 187/1
மேல்

வர்க்கமான (1)

சேர்த்து அறிந்த தம்முடைய வர்க்கமான சீடரிலே திருமூலர் சண்டிகேசர் – கைலாயக்கம்பளி:19 114/2
மேல்

வர்ணதர்மம் (1)

சீலமுறும் வர்ணதர்மம் சிதைந்துபோகும் சீச்சீச்சீ வரன்முறைகள் மாறிப்போகும் – காரைச்சித்தர்:16 15/3
மேல்

வர்த்திக்கும் (1)

வான் இந்து போல் மெலிந்து வளர்ந்து போகும் வர்த்திக்கும் அஞ்ஞானம் மாற்ற வேண்டி – காகபுசுண்டர்:14 99/3
மேல்

வர்மம் (1)

வர்மம் இவை இருபத்துநான்கும் கூடி வரும் தூல சரீர விராட்டு எனவே சொல்லும் – காகபுசுண்டர்:14 85/3
மேல்

வர (4)

பெரும்பாலும் அருவி செறிந்து வர
பிறங்கும் பிரமானந்தம் இது என்று அறிந்து – கல்லுளி:13 36/3,4
நகர்ந்து அதன் அருகேதான் சென்று நிற்பேன் நகர முதல் அஞ்செழுத்தும் வர காண்பேனே – காகபுசுண்டர்:14 133/4
ஆறு வர குரு அருளை அணைந்து பொங்கி அண்டாண்ட சாரத்தை அறிந்துகொண்டே – காரைச்சித்தர்:16 8/3
பூரணம் கண்டோர் இ பூமியிலே வர
காரணம் இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 1/1,2
மேல்

வரங்கள் (1)

கூடாத நல்ல புத்தி சித்தர் வென்றார் கொள்கியே வரங்கள் பூமியிலே தட்டி – கைலாயக்கம்பளி:19 198/1
மேல்

வரணும் (1)

ஆச்சப்பா அப்படியே வரணும் என்றே ஆசைகொண்டே இருக்க அழைத்து அனுப்புவித்தீர் – கைலாயக்கம்பளி:19 63/1
மேல்

வரத்திலே (1)

வரத்திலே வகாரமதில் சிகாரம் காணும் வரும் போலே சிகாரத்தில் மகாரம் காணும் – காகபுசுண்டர்:14 139/3
மேல்

வரம் (5)

வல்லவர்க்கும் வல்லவளும் நானே என்பாள் வரம் அவர்க்கு வேணதெல்லாம் வழங்கும் ரூபி – கருவூரார்:12 15/3
வரம் பெருகி அனந்தனந்தம் உயிருமாகி மதபேதமாகவும்தான் வடிவை காட்டி – காகபுசுண்டர்:14 1/3
வரம் என்ன விபரீத விர்த்தி மார்க்கம் வாசனையே சாதனமாய் வகுத்து காட்டும் – காகபுசுண்டர்:14 97/3
வரமான வரம் அளித்த சூரன் வாழ்வே வசிட்டர் போய் அழைத்துவர தகும் என்றாரே – காகபுசுண்டர்:14 121/4
அண்ணியதோர் சுகமுடனே துக்கம் எல்லாம் ஆர் செய்தும் தனக்கு வரம் போலும் காணே – கைலாயக்கம்பளி:19 157/4
மேல்

வரம்பு (1)

வாடியிடும் நாடி வரம்பு அழித்து ஆடியிடும் – திரிகோண:27 49/2
மேல்

வரமாட்டா (1)

சேர வரமாட்டா என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 47/4
மேல்

வரமான (1)

வரமான வரம் அளித்த சூரன் வாழ்வே வசிட்டர் போய் அழைத்துவர தகும் என்றாரே – காகபுசுண்டர்:14 121/4
மேல்

வரலாறு (1)

மகிழ்ச்சியுடன் மார்க்கண்டா வாராய் கண்ணே வரலாறு நீ எவ்வாறு அறிவாய் சொல்வாய் – காகபுசுண்டர்:14 119/1
மேல்

வரவின் (1)

பண வரவின் உற்ற பாதம் – பட்டினத்து:30 92/4
மேல்

வரவு (1)

வான் என்ற சுந்தரானந்தன் விந்து வரவு அற்ற பூரணமே தாபம் என்ன – கைலாயக்கம்பளி:19 199/2
மேல்

வரவும் (1)

போக்கு வரவும் புறம்பு உள்ளும் ஆகி நின்றும் – பத்திரகிரி:31 191/1
மேல்

வரன்முறைகள் (1)

சீலமுறும் வர்ணதர்மம் சிதைந்துபோகும் சீச்சீச்சீ வரன்முறைகள் மாறிப்போகும் – காரைச்சித்தர்:16 15/3
மேல்

வராகன் (1)

கட்டி வராகன் இருந்து என்ன அதை – கல்லுளி:13 1/3
மேல்

வராகி (1)

அருமை என்ற குண்டலிக்குள் வராகி பூசை அப்பனே கண்டமதில் அங்கு என்று ஊணு – சூரியானந்தர்:25 9/2
மேல்

வரி (1)

இனி வெளியினில் சொல்லாதே எழில் தீ மாட்டுது இந்த வரி விழிக்கே – கொங்கணி:18 23/1
மேல்

வரிசை (2)

ஆச்சு இந்த வரிசை விட்டே உலக ஆசான் ஆதி அந்தம் ஒன்று ரவி மதிதான் என்பான் – கைலாயக்கம்பளி:19 28/1
நீக்குவாய் வாசியொடு மனம்தான் புக்கு நினைவதனில் அடங்கிவரும் வரிசை காணே – வால்மீகி:36 12/4
மேல்

வரின் (1)

தியங்குவான் நோய் வரின் பூரணமே என்பான் செகநாத திரோதாயி சிரிப்பாள் பார்த்து – கைலாயக்கம்பளி:19 93/3
மேல்

வரு (1)

மாயத்தை நீக்கி வரு வினையை பாழாக்கி – பத்திரகிரி:31 232/1
மேல்

வருகங்கை (1)

வருகங்கை தன்னாலே ஆத்தாளே – அழுகணி:3 44/3
மேல்

வருகிறதே (1)

நெறிந்து நின்ற வேதாந்த பிரமம்-தன்னில் நினைவோடு வருகிறதே ஆசைதானே – கைலாயக்கம்பளி:19 159/4
மேல்

வருகிறேன் (2)

பழுது கொண்டு வருகிறேன் திரும்பாவிட்டால் பராபரத்தில் லயிச்சிடுவேன் பண்பு பாரே – கைலாயக்கம்பளி:19 58/4
வான் என்ற வெட்டவெளி ஏறி ஆடி வருகிறேன் விடைகொடுத்து வாழ்த்திடீரே – கைலாயக்கம்பளி:19 131/4
மேல்

வருகும் (1)

முத்தி இந்த வாதிக்கு வருகும் என்று மூச்சு முதல் சிவன் சொன்னார் என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 100/1
மேல்

வருகையில் (1)

மறலிதான் வருகையில் வாரி செல்வரோ – பாம்பாட்டி:32 44/2
மேல்

வருங்காலத்திலே (1)

ஆலத்திலே இந்த ஞாலத்திலே வருங்காலத்திலே அனுகூலத்திலே – கொங்கணி:18 36/1
மேல்

வருடத்துள்ளே (1)

கால நெறி யாது உரைப்பேன் கேளாய் கேளாய் காண வரும் ஆயிரமா வருடத்துள்ளே
பாலமடா வானத்துக்கு ஏற பாதை பகன வெடி சுகன வெடி பண்ணுவார்கள் – காரைச்சித்தர்:16 15/1,2
மேல்

வருடம் (1)

பதினாயிர வருடம் ஆத்தாளே – அழுகணி:3 91/1
மேல்

வருடமதில் (2)

தேவ வருடமதில் – அழுகணி:3 90/4
தேவ வருடமதில்
அத்தியின் தன்பிலமாய் ஆத்தாளே – அழுகணி:3 100/2,3
மேல்

வருடிக்கு (1)

வருடிக்கு நீரினை வாயுள் மடுத்தே – பாம்பாட்டி:32 86/2
மேல்

வருணன் (1)

வருணன் ஆனந்த மழை மேகம் அருண – திரிகோண:27 57/2
மேல்

வருணித்து (1)

வருணித்து சொல்வார் மதிவன்மையில்லாதார் – பாம்பாட்டி:32 53/2
மேல்

வருத்தம் (2)

தாரப்பா சரீரத்தில் வருத்தம் நீங்கி சகல சனம் நம்மை போல் என்றே எண்ணி – கைலாயக்கம்பளி:19 151/3
வருத்தம் தீர்த்து அன்பன் மனமதனில் தங்கு – பட்டினத்து:30 100/3
மேல்

வருத்தித்தான் (1)

வருத்தித்தான் சொல்வதில் என் வலு உண்டாமோ வழுத்துவதால் பலம் குறையும் மௌனம் போகும் – காரைச்சித்தர்:16 10/1
மேல்

வருத்துவர் (1)

வன்பினால் பிறரை வருத்துவர் எனினும் வகைபெற உடம்பு எலாம் பூசி – தடங்கண்:26 10/2
மேல்

வருதியாய் (1)

வருதியாய் புசுண்டரும்தான் வருவார் என்று வலவனுடன் மாலானும் உரைக்கும்போது – காகபுசுண்டர்:14 41/3
மேல்

வருந்தாதே (1)

மதி பெருகும் கதி பெருகும் வாதம் வாதம் வருந்தாதே அந்த முறை ஆகாதப்பா – கருவூரார்:12 22/1
மேல்

வருந்தி (5)

முந்தி வருந்தி நீ தேடு அந்த – கடுவெளி:10 14/3
வாய்ச்சமர்த்து பேசாதே மவுனத்து ஊன்று வாவா என்றே நீயும் வருந்தி கூவ – கருவூரார்:12 14/2
வருந்தி திரிவது என்னோ குதம்பாய் – குதம்பை:17 183/2
வருந்தி திரிவது என்னோ – குதம்பை:17 183/3
அறிந்து உருகி சிந்தித்து அலையேல் வருந்தி
நடந்து சித்ரநாடியிலே நாதம் அறி நெஞ்சே – பட்டினத்து:30 19/2,3
மேல்

வருந்திடீர் (1)

வாகுடனே வன்னியை மருவியே வருந்திடீர் – சிவவாக்கியர்:24 440/4
மேல்

வருந்தினால் (1)

என்றும் என்னுள் நேசமும் வாசியை வருந்தினால்
தொல்லையாம் வினை விடு என்று தூரதூரம் ஆனதே – சிவவாக்கியர்:24 461/3,4
மேல்

வருந்தினாலும் (1)

விட்டகுறை வந்தது என்றால் தானே எய்தும் விதியில்லார்க்கு எத்தனைதான் வருந்தினாலும்
பட்டு மனம் மாய்தல் அல்லால் வேறொன்று இல்லை பத்தியிலார்க்கு உரைத்து மனம் பாழ்போக்காதே – கருவூரார்:12 23/2,3
மேல்

வருந்தும் (3)

வருந்தும் பொழுது காண் மாயையாய் நெஞ்சே – பட்டினத்து:30 84/1
வருந்தும் குணமாக வந்து வருந்தும் – பட்டினத்து:30 84/2
வருந்தும் குணமாக வந்து வருந்தும்
இருவினை தொடக்கு அறும் ஏழ் வகை பிறப்பாம் – பட்டினத்து:30 84/2,3
மேல்

வருந்துமாறு (1)

மருவு தங்கி நீ வருந்துமாறு – பட்டினத்து:30 83/4
மேல்

வரும் (30)

சலம் வரும் கண்டாயே – அகப்பேய்:2 41/4
கேடு வரும் என்று அறியேன் கெடுமதி கண் தோற்றாமல் – அழுகணி:3 133/1
பாடு வரும் என்று அறியேன் என் ஆத்தாளே – அழுகணி:3 133/2
கல் தூணை போல் மனத்தை காட்டு மயிலே வரும் காலனையும் தூரத்தில் ஓட்டு மயிலே – இடைக்காட்டு:5 89/1
ஏப்பம் விடாமலே பால் கற வரும் ஏமன் விலக்கவே பால் கற – இடைக்காட்டு:5 111/1
அண்ணாவின் மேல் வரும் பால் கற பேரண்டத்தில் ஊறிடும் பால் கற – இடைக்காட்டு:5 112/1
நாய் போல் அலைந்தாலும் என்ன வரும்
நமனுக்கு தப்பி ஒழிந்தாலும் என்ன – கல்லுளி:13 9/3,4
ஞான வழி கண்டு கூடு வரும்
நலமான முத்தி வழி-தனை தேடு – கல்லுளி:13 55/1,2
ஆணவத்தால் வரும் கேடு அதை – கல்லுளி:13 59/1
வர்மம் இவை இருபத்துநான்கும் கூடி வரும் தூல சரீர விராட்டு எனவே சொல்லும் – காகபுசுண்டர்:14 85/3
வானமதே அகங்காரம் வித்தையாகில் வரும் சுழுத்தி அபிமானி பிராக்ஞன் ஆகும் – காகபுசுண்டர்:14 89/2
வரத்திலே வகாரமதில் சிகாரம் காணும் வரும் போலே சிகாரத்தில் மகாரம் காணும் – காகபுசுண்டர்:14 139/3
கால நெறி யாது உரைப்பேன் கேளாய் கேளாய் காண வரும் ஆயிரமா வருடத்துள்ளே – காரைச்சித்தர்:16 15/1
சல்லாப கும்மி தமிழ் பாட வரும் தொல்லை வினை போக்கும் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 8/2
தியக்கம் அற்று எந்நேரமும் உள்ளிட்டுக்கொண்டு சேர்ந்து வரும் சந்தோடம் துக்கம் தள்ளி – கைலாயக்கம்பளி:19 174/2
தேனிக்குள் இன்பம் சுகாதிதமோ வரும் சிற்றின்பத்தில் – திருவள்ளுவர்:29 9/2
கேள் தூதன் பரிந்து வரும் முன்னே – பட்டினத்து:30 49/3
வாராது நெஞ்சே மயக்கம் வரும் முன்னே – பட்டினத்து:30 51/1
ஏமன் வரும் முன் நெஞ்சே எ வினையுமே வென்று – பட்டினத்து:30 80/1
ஆமை வரும் ஆள் கண்டு ஐந்து அடக்கம் செய்தால் போல் – பத்திரகிரி:31 20/1
போடுகின்ற நாள் வரும் முன் போற்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 39/2
மருவும் அயல் புருடன் வரும் நேரம் காணாமல் – பத்திரகிரி:31 57/1
தூரோடு இது சுழன்று வரும் தத்துவத்தை – பத்திரகிரி:31 131/1
தாண்டி வரும் வன் புலியை தாக்கிவிடுவோம் – பாம்பாட்டி:32 30/3
வரும் என்று தெளிந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 45/4
நாறி வரும் எச்சில்-தனை நல் அமுது என்றும் – பாம்பாட்டி:32 55/1
சொன்னால் வரும் மோசம் – புண்ணாக்கு:33 6/3
சினமாய் வரும் எமனும் ஞானம்மா – புண்ணாக்கு:33 8/2
வரும் உருவே சிவ சத்தி வடிவமாகும் வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே – வால்மீகி:36 1/4
வந்ததுவும் போனதுவும் வாசியாகும் வானில் வரும் ரவி மதியும் வாசியாகும் – வால்மீகி:36 2/1
மேல்

வரும்படி (1)

நாடி வரும்படி நீ நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 41/4
மேல்

வரும்பொழுது (1)

நடுவன் வரும்பொழுது நாடி வருமோ – பாம்பாட்டி:32 40/2
மேல்

வரும்போது (1)

யமன் வரும்போது துணை ஆமோ அறிவாய் – பாம்பாட்டி:32 41/2
மேல்

வரும்போதே (1)

சிதறுகின்றபேர்களை போல சிதறிடாமல் சிவ சத்தி வரும்போதே தன்னில் நில்லே – வால்மீகி:36 7/4
மேல்

வருமிடத்தில் (1)

வாக்குவாய் அசையாமல் மவுனம்கொண்டு வாசி வருமிடத்தில் மனம்வைத்து காத்து – வால்மீகி:36 12/3
மேல்

வருமே (3)

வையில் உனக்கு வருமே கொண்டாட்டம் – கடுவெளி:10 22/4
சேதம் மிக வருமே குதம்பாய் – குதம்பை:17 214/2
வேதம் மிக வருமே – குதம்பை:17 214/3
மேல்

வருமோ (10)

என்ன வினை வருமோ இன்னது எனக்கு என்று அறியேன் – அழுகணி:3 155/1
அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம் அசபா மந்திர தியானம் அறைகின்றேனே – காகபுசுண்டர்:14 107/4
சாம்போது தான் வருமோ குதம்பாய் – குதம்பை:17 103/2
சாம்போது தான் வருமோ – குதம்பை:17 103/3
வேண்ட பயன் வருமோ குதம்பாய் – குதம்பை:17 153/2
வேண்ட பயன் வருமோ – குதம்பை:17 153/3
ஏயும் பலன் வருமோ குதம்பாய் – குதம்பை:17 176/2
ஏயும் பலன் வருமோ – குதம்பை:17 176/3
நடுவன் வரும்பொழுது நாடி வருமோ
கூடுபோன பின்பு அவற்றால் கொள் பயன் என்னோ – பாம்பாட்டி:32 40/2,3
பூசைசெய்ததாலே சுத்த போதம் வருமோ
பூமி வலம்செய்ததனால் புண்ணியம் உண்டோ – பாம்பாட்டி:32 100/1,2
மேல்

வருவது (9)

கூட வருவது ஒன்று இல்லை புழுக்கூடு – கடுவெளி:10 13/1
ஆச்சென்றால் அதனாலே வருவது ஏது ஆத்தாளை பூசித்தோன் அவனே சித்தன் – கருவூரார்:12 18/3
நாடி வருவது உண்டோ – குதம்பை:17 102/3
பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ – கைலாயக்கம்பளி:19 5/1
வளர்பிறையோ தேய்பிறையோ ரவியினுள்ளே வருவது போல் அல்ல அது மாட்டி வாங்கும் – கைலாயக்கம்பளி:19 134/2
பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ – சட்டைமுனி:21 6/1
நாம் இறந்துபோக இனி நாள் வருவது எக்காலம் – பத்திரகிரி:31 89/2
வாசி-தனில் ஏறி வருவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 93/2
நாம் அறிந்துகொள்வதற்கு நாள் வருவது எக்காலம் – பத்திரகிரி:31 183/2
மேல்

வருவதுண்டோ (1)

நாடி வருவதுண்டோ குதம்பாய் – குதம்பை:17 102/2
மேல்

வருவதுவும் (2)

கேடு வருவதுவும் விளையாட்டே எதற்கும் கெம்பீரம் பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 23/1
பாடு வருவதுவும் விளையாட்டே மன பற்றுதலாய் நிற்காததும் விளையாட்டே – கதேந்திர:11 23/2
மேல்

வருவனவே (2)

எய்த வருவனவே குதம்பாய் – குதம்பை:17 112/2
எய்த வருவனவே – குதம்பை:17 112/3
மேல்

வருவாய் (1)

அகம் மகிழ அங்கு ஏகி அவர்க்கு உரைத்தே அவரை இங்கு சபைக்கு அழைத்து வருவாய் என்ன – காகபுசுண்டர்:14 122/2
மேல்

வருவார் (3)

தவம் அவமா கழிப்பவரே சலனமதில் வருவார் – இடைக்காட்டு:5 114/2
வருதியாய் புசுண்டரும்தான் வருவார் என்று வலவனுடன் மாலானும் உரைக்கும்போது – காகபுசுண்டர்:14 41/3
வீடு விட்டு பாய்ந்து வெளியில் வருவார் போல் – பத்திரகிரி:31 175/1
மேல்

வருவார்கள் (1)

வருவார்கள் அப்பனே அனேகம் கோடி வார்த்தையினால் பசப்புவார் திருடர்தானே – அகத்தியர்:1 4/4
மேல்

வருவாள் (2)

பூணாத பணி பூண்டு சிறுபெண்ணாக போதம் எனும் பொருள் பறிக்க வருவாள் கண்டாய் – கருவூரார்:12 13/2
பெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்ற பிள்ளை மசான கரையின்மட்டும் – கொங்கணி:18 82/1
மேல்

வருவானே (2)

வருவானே என்ன வகை – பட்டினத்து:30 48/4
வைத்த மற காலன் வருவானே வந்தக்கால் – பட்டினத்து:30 57/3
மேல்

வருவிருந்தோடு (1)

வருவிருந்தோடு உண்டு உடுத்தி வளர் மனை சுகிப்பிரேல் – சிவவாக்கியர்:24 532/3
மேல்

வருவிருந்தோன் (1)

வருவிருந்தோன் ஈசன் ஆகி வாழ்வு அளிக்கும் சிவாயமே – சிவவாக்கியர்:24 532/4
மேல்

வருவேனே (1)

சுட்டி அழைத்திடில் நேரில் வருவேனே – கல்லுளி:13 63/4
மேல்

வருவோம் (2)

மூண்டு எரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம்
முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம் – பாம்பாட்டி:32 30/1,2
ஊசித்துளை குடத்தினில் பாம்பை அடைப்போம் உலகு எலாம் சுற்றி உலாவி வருவோம்
மாசுள்ள பிறவியை மறந்திருப்போம் மனம் ஒத்த வெளியிலே விட்டே ஆட்டுவோம் – பாம்பாட்டி:32 125/1,2
மேல்

வரை (27)

ஊடப்பா சிகார வரை எல்லாம் தோன்றும் ஊமை என்ற அமிர்த வெள்ளம் ஊறலாகும் – அகத்தியர்:1 38/3
அறைந்திட்டேன் நடுமூலம் நடு நாடிப்பார் அப்ப அல்லோ வரை தாக்கும் தாரை காணும் – அகத்தியர்:1 42/2
அத்தி வரை வாடி அகப்பேய் – அகப்பேய்:2 17/1
வரை வச்ரகாயமதாம் ஆத்தாளே – அழுகணி:3 94/3
நாற்கோண நாலு வரை நயந்து காக்க நாயகியாள் பரஞ்சோதி நாட்டமுற்று – இராமதேவர்:6 3/2
தத்துவமான எழுத்து அஞ்சுனாலேதான் வரை கீறினனே – ஏகநாதர்:8 5/2
சங்கையுடனே துகையை பெருக்கித்தான் வரை கீறிடுவாய் – ஏகநாதர்:8 7/2
செத்தோர்க்கு அழுவதுவும் விளையாட்டே சுடலை சேரும் வரை அழுவதும் விளையாட்டே – கதேந்திர:11 11/1
வீணாள் கழிவதுவும் விளையாட்டே சுடலை சேரும் வரை அழுவதும் விளையாட்டே – கதேந்திர:11 12/1
நீடூழி காலம் வரை யோகம் பெற்றோனே – கல்லுளி:13 66/4
வீண் அல்லோ தியான தாரணைகள் எல்லாம் மெய் பிரகாசிக்கும் வரை வேணும்தானே – காகபுசுண்டர்:14 94/4
நெடு வரை போலவே நீண்ட கன தனம் – குதம்பை:17 71/1
காணப்பா மகார வரை நாத ஓசை கன்னிக்கு பீடமடா மவுன ஞானம் – கைலாயக்கம்பளி:19 38/1
ஆர் உள்ளார் உலகத்தில் வரை குரு சொல்ல ஆச்சரியம் சித்தருக்கு கீர்த்தி வைத்தார் – கைலாயக்கம்பளி:19 50/2
நீச்சென்ற வரை பார்த்து வாரேன் மக்காள் நில்லுங்கோள் குகையின் உள்ளே என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 57/3
தேட்டான வரை கடந்து மனமும் தாண்டி தெளிவான அறிவினுடை வரையும் தாண்டி – கைலாயக்கம்பளி:19 110/1
நீட்டான பூரணத்தின் வரை காண் என்று நேரான மூன்று வரை ஏறி சொக்கி – கைலாயக்கம்பளி:19 110/2
நீட்டான பூரணத்தின் வரை காண் என்று நேரான மூன்று வரை ஏறி சொக்கி – கைலாயக்கம்பளி:19 110/2
சொக்கி அல்லோ மூன்று வரை சடத்தோடு ஒக்க சுருப வரை காண என்று துணிந்து பொங்கி – கைலாயக்கம்பளி:19 113/2
சொக்கி அல்லோ மூன்று வரை சடத்தோடு ஒக்க சுருப வரை காண என்று துணிந்து பொங்கி – கைலாயக்கம்பளி:19 113/2
மாறினால் சென்று மணம் பிடித்து சென்றார் வரை மூன்றும் கடக்க ஒரு கற்பம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 120/4
வாழ்த்தி உன்னை அனுப்பினால் பூரணம்தான் வரை கடந்தே ஆறு வரை ஏறுவாயோ – கைலாயக்கம்பளி:19 132/1
வாழ்த்தி உன்னை அனுப்பினால் பூரணம்தான் வரை கடந்தே ஆறு வரை ஏறுவாயோ – கைலாயக்கம்பளி:19 132/1
வாழ்த்தி உன்னை அனுப்பினால் என்ன முன்னால் வாய்ப்பேச்சா வரை கடக்கும் மார்க்கம்தானே – கைலாயக்கம்பளி:19 132/4
அறியாத வரை பார்க்க நான்தான் ஏறி அய்யனே மூன்று வரைக்குள்ளே சிக்கி – கைலாயக்கம்பளி:19 135/1
தேன் இருந்து வரை திறந்து தித்தி ஒன்று ஒத்தவே – சிவவாக்கியர்:24 181/2
வரை கடந்த வாழ்வை நத்தாதே உரை இறந்த – பட்டினத்து:30 15/2
மேல்

வரை-தனில் (1)

உணு பிறந்தோர் தாண்டில் ஒரு வரையில் ஏறி உற்று மறு வரை-தனில் ஓடினேனே – கைலாயக்கம்பளி:19 139/4
மேல்

வரைக்கு (1)

இறங்கினேன் நால் வரைக்கு அப்புறமே போக என்னாலே முடியாதே ஏதோ அஞ்சில் – கைலாயக்கம்பளி:19 141/1
மேல்

வரைக்குள்ளே (2)

அறியாத வரை பார்க்க நான்தான் ஏறி அய்யனே மூன்று வரைக்குள்ளே சிக்கி – கைலாயக்கம்பளி:19 135/1
நாடினேன் கற்பம் ஒன்று மூவரையில் தாண்டி நலமாக நாலு வரைக்குள்ளே சென்றேன் – கைலாயக்கம்பளி:19 140/3
மேல்

வரைகள் (4)

வாச்சென்ற அகண்டத்துள் வரைகள் ஆறு மருவினால் சடத்தோடே அவனே சித்தன் – கைலாயக்கம்பளி:19 57/2
அறிந்துகொள்ளு பரத்தின் மேல் போதம்மட்டும் ஆதார நிர்மலத்தின் வரைகள் ஆறும் – கைலாயக்கம்பளி:19 72/3
பன்னிடுவீர் தினந்தோறும் பழக்கம் ஐயா பாயுடனே அது நடந்து வரைகள் ஆறும் – கைலாயக்கம்பளி:19 138/3
உதிரம்தான் வரைகள் எட்டும் எண்ணும் என் சிரசின் மேல் – சிவவாக்கியர்:24 173/3
மேல்

வரைந்திட்ட (1)

வரைந்திட்ட மவுனம் எல்லாம் வெளியதாக வாய் திறக்கா வித்தை எல்லாம் விளக்கினாரே – கைலாயக்கம்பளி:19 129/4
மேல்

வரையில் (9)

கலந்திட்டேன் ஒரு வரையில் நாத ஓசை கண்கொள்ளா வெளிக்குள்ளே கலக்கம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 60/1
சலந்திட்டேன் மறு வரையில் இடியோ கோடி கண் கெட்டேன் மதி கெட்டேன் காதும் கெட்டேன் – கைலாயக்கம்பளி:19 60/2
அணிந்திட்ட அறு வரையில் சொக்கி சென்ற ஆதி என்ற பராபரமே ஐயா ஐயா – கைலாயக்கம்பளி:19 62/2
நெறியாக மனம் உரைக்க குளிகை கட்டி நேராக மன வரையில் ஏறினாரே – கைலாயக்கம்பளி:19 119/4
ஏறினார் அறு வரையின் இயல்பும் கண்டே இதமாக அறிவுடைய வரையில் சென்று – கைலாயக்கம்பளி:19 120/1
தேறினார் மனம் உரைத்தார் கண்டத்து ஏற சேர்ந்து ஏற சேர்ந்து ஏறி வரையில் தாண்டி – கைலாயக்கம்பளி:19 120/2
ஆச்சப்பா நாள் வரையில் ஏறும்போது அரகரா வெகு கோடி இடி போல் நாதம் – கைலாயக்கம்பளி:19 121/1
நெறியாக நால் வரையில் ஏறொட்டாமல் நிமிடத்தில் அறிவினிலே வந்து நின்றே – கைலாயக்கம்பளி:19 135/2
உணு பிறந்தோர் தாண்டில் ஒரு வரையில் ஏறி உற்று மறு வரை-தனில் ஓடினேனே – கைலாயக்கம்பளி:19 139/4
மேல்

வரையின் (1)

ஏறினார் அறு வரையின் இயல்பும் கண்டே இதமாக அறிவுடைய வரையில் சென்று – கைலாயக்கம்பளி:19 120/1
மேல்

வரையும் (1)

தேட்டான வரை கடந்து மனமும் தாண்டி தெளிவான அறிவினுடை வரையும் தாண்டி – கைலாயக்கம்பளி:19 110/1
மேல்

வரையை (1)

கூறினதோர் அறு வரையை கண்டு முட்ட குமுறியதோர் சிலம்பொலியை கேட்டு மீண்டார் – கைலாயக்கம்பளி:19 142/3
மேல்

வல் (4)

செய்த வல் வினைகளும் சிதறும் அது திண்ணமே – சிவவாக்கியர்:24 443/4
நீங்கும் ஐம்புலன்களும் நிறைந்த வல் வினைகளும் – சிவவாக்கியர்:24 465/1
பண்டு கொண்ட வல் வினை பறந்திடும் சிவாயமே – சிவவாக்கியர்:24 514/4
வல் உடம்புக்கோர் குறை வாய்த்திடாது – பாம்பாட்டி:32 19/2
மேல்

வல்ல (10)

வல்ல பதம் காண மயங்கி திரிகிறண்டி – சத்தியநாதர்:22 8/2
வல்ல சித்தன் என்றே மகிழ்வுற்றேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 14/2
தெளியும் வல்ல ஞானிகள் தெளிந்திருத்தல் திண்ணமே – சிவவாக்கியர்:24 109/4
விதிக்க வல்ல ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 179/4
இருக்க வல்ல பேர் அலோ இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 198/4
வல்ல பூரண பிரகாசர் ஏகபோகம் ஆகியே – சிவவாக்கியர்:24 502/2
வல்ல வாசல் ஒன்பது மருந்து அடைத்த வாசலும் – சிவவாக்கியர்:24 512/1
வல்ல தேவ ரூப பேதம் அங்கு அமைத்து போற்றிடில் – சிவவாக்கியர்:24 546/2
உண்மையுடன் காட்ட வல்ல உண்மை குருவை – பாம்பாட்டி:32 13/2
வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின் – பாம்பாட்டி:32 17/3
மேல்

வல்லது (2)

ஞானமுற்ற நெஞ்சகத்தில் வல்லது ஏதும் இல்லையே – சிவவாக்கியர்:24 85/2
பற்றிலாத ஒன்று தன்னை பற்றி நிற்க வல்லது
கற்றதாலே ஈசர் பாதம் காணலாய் இருக்குமோ – சிவவாக்கியர்:24 458/2,3
மேல்

வல்லபங்கள் (2)

வல்லபங்கள் தோணாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 38/4
வல்லபங்கள் பேசுவார் வாய் புழுத்து மாய்வரே – சிவவாக்கியர்:24 56/4
மேல்

வல்லபம் (2)

குருவின் வல்லபம் எவர் கூற வல்லவர் – பாம்பாட்டி:32 16/2
எங்கள் வல்லபம் கண்டு நீ ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 31/4
மேல்

வல்லபை (1)

வல்லபை சத்தி உண்டு – ஆதிநாதர்:4 16/4
மேல்

வல்லமை (1)

மண்டலத்தை தாங்கும் மிக வல்லமை கொண்டாய் – பாம்பாட்டி:32 23/1
மேல்

வல்லமைதான் (1)

போச்சு என்றே இருக்கிறதோர் ஞானத்துக்கு புகழான வல்லமைதான் என்ன மைந்தா – கைலாயக்கம்பளி:19 57/1
மேல்

வல்லமையாகவே (1)

வல்லமையாகவே வாஞ்சை ஒழித்திட்டால் – குதம்பை:17 115/1
மேல்

வல்லமையாய் (1)

வல்லமையாய் சாத்திரங்கள் இருமூன்றாக வயிறு பிழை புராணங்கள் பதினெட்டாக – வால்மீகி:36 8/2
மேல்

வல்லமையை (1)

இருட்டறைக்கும் நல் விளக்காய் இருக்கும் உன்றன் வல்லமையை
அருள் துறையில் நிறுத்தி விளக்கு ஆகு நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 72/1,2
மேல்

வல்லரே (7)

எம்பிரான் இருக்கும் வாசல் யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 19/4
பண்டு அறிந்த பான்மை-தன்னை யார் அறிய வல்லரே
விண்ட வேத பொருளை அன்றி வேறு கூற வகை இலா – சிவவாக்கியர்:24 30/2,3
உரியது ஆகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 74/4
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 269/4
உள் கரந்து நின்ற நேர்மை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 301/4
நீ அலாமல் நின்ற நேர்மை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 311/4
சிந்தையில் தெளிந்த மாயை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 312/4
மேல்

வல்லரோ (2)

என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்துகொண்டெனே – சிவவாக்கியர்:24 7/3,4
உடல் கடந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ – சிவவாக்கியர்:24 54/4
மேல்

வல்லவர் (3)

வல்லவர் கூட்டத்தில் கூடு அந்த – கடுவெளி:10 7/3
வல்லவர் போல் வேத புராணம் காவ்யங்கள் மந்திரங்கள் கோடானுகோடி என்றும் – காகபுசுண்டர்:14 22/2
குருவின் வல்லபம் எவர் கூற வல்லவர்
வீடு பெறும் வகையை மென்மேலும் காட்டும் – பாம்பாட்டி:32 16/2,3
மேல்

வல்லவர்க்கும் (1)

வல்லவர்க்கும் வல்லவளும் நானே என்பாள் வரம் அவர்க்கு வேணதெல்லாம் வழங்கும் ரூபி – கருவூரார்:12 15/3
மேல்

வல்லவள் (1)

தில்லையில் முல்லையில் எல்லையுள் ஆடிய வல்லவள் வாலைப்பெண் மீதினிலே – கொங்கணி:18 8/1
மேல்

வல்லவளும் (1)

வல்லவர்க்கும் வல்லவளும் நானே என்பாள் வரம் அவர்க்கு வேணதெல்லாம் வழங்கும் ரூபி – கருவூரார்:12 15/3
மேல்

வல்லவனோ (1)

ஆதிசிவமான குரு விளையாட்டை யான் அறிந்து உரைக்க வல்லவனோ விளையாட்டை – கதேந்திர:11 1/1
மேல்

வல்லார் (2)

திண்ணும் காய் இலை மருந்தும் அதுவே ஆகும் தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணூழி காலம்மட்டும் வாழ்வார் பாரு மறலி கையில் அகப்படவும் மாட்டார் தாமே – அகத்தியர்:1 11/3,4
போக்கு அறிந்து இங்கு இந்த நிலை நோக்க வல்லார் புரி சடையோன்-தன்னுடைய புதல்வர் ஆவார் – திருமூலர்:28 5/3
மேல்

வல்லார்க்கு (4)

நில் என்று சொல்லி அல்லோ நிலைநிறுத்த வல்லார்க்கு
கொல் என்று வந்த நமன் என் கண்ணம்மா – அழுகணி:3 7/3,4
வல்லார்க்கு முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 51/2
வல்லார்க்கு முத்தியடி – குதம்பை:17 51/3
தவமதை எந்நாளும் சாதிக்க வல்லார்க்கு
சிவமது கைவசமே குதம்பாய் – குதம்பை:17 122/1,2
மேல்

வல்லாரை (1)

பொருள் தேடும் வல்லாரை போற்றி பொருந்தி – திரிகோண:27 90/1
மேல்

வல்லாளன் (1)

வல்லாளன் ஆதி பரமசிவனது சொல்லால் ஆகுமே கோனாரே – இடைக்காட்டு:5 1/2
மேல்

வல்லாளன்-தன்னை (1)

வல்லாளன்-தன்னை வகுத்து அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 67/2
மேல்

வல்லான் (1)

வல்லான் வகுத்த வழி வகை அறியமாட்டாமல் – அழுகணி:3 182/1
மேல்

வல்லானை (2)

வல்லானை போற்றுமடி குதம்பாய் – குதம்பை:17 43/2
வல்லானை போற்றுமடி – குதம்பை:17 43/3
மேல்

வல்லி (2)

நல்லவர்க்கு நடுவில் விளையாடும் வல்லி நாதவிந்து ஓங்கார நிலையும் காட்டி – கருவூரார்:12 15/2
மெல்லி என்றும் வல்லி என்றும் மேனகை என்றும் – பாம்பாட்டி:32 57/2
மேல்

வல்லிரே (5)

திருவரங்கம் என்று நீர் தெளிந்திருக்க வல்லிரே – சிவவாக்கியர்:24 77/4
அரியதாக நின்ற நேர்மை யாவர் காண வல்லிரே – சிவவாக்கியர்:24 189/4
நிலம் பிறந்து வான் இடிந்து நின்றது என்ன வல்லிரே – சிவவாக்கியர்:24 194/4
காண்மையாக காண்பிரே கசடு அறுக்க வல்லிரே
தூண்மையான வாதி சூட்சம் சோபம் ஆகும் ஆகுமே – சிவவாக்கியர்:24 345/2,3
ஊனை காட்டி உம்முளே உகந்து காண வல்லிரே
ஊன காயம் ஆளலாம் உலக பாரம் ஆளலாம் – சிவவாக்கியர்:24 503/2,3
மேல்

வல்லிரேல் (57)

கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலர் ஆவர் மேனியும் சிவந்திடும் – சிவவாக்கியர்:24 5/2,3
மாத்திரை போதும் உளே மறிந்து நோக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது சத்தி முத்தி சித்தியே – சிவவாக்கியர்:24 14/3,4
சங்கு இரண்டையும் தவிர்த்து தாரை ஊத வல்லிரேல்
கொங்கை மங்கை_பங்கரோடு கூடி வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 21/3,4
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே – சிவவாக்கியர்:24 23/3,4
நெஞ்சில் அஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல்
அஞ்சும் இல்லை ஆறும் இல்லை அனாதியானது ஒன்றுமே – சிவவாக்கியர்:24 24/3,4
நெருப்பும் நீரும் உம்முளே நினைத்து கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 31/3,4
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 38/3,4
பொய் உணர்ந்த சிந்தையை பொருந்தி நோக்க வல்லிரேல்
மெய் கடந்தது உம்முளே விரைந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 52/3,4
குரு இருந்த சொன்ன வார்த்தை குறித்து நோக்க வல்லிரேல்
உரு இலங்கு மேனி ஆகி உம்பர் ஆகி நின்று நீர் – சிவவாக்கியர்:24 64/2,3
உண்டு உறங்குமாறு நீர் உணர்ந்திருக்க வல்லிரேல்
பண்டை ஆறும் ஒன்றுமாய் பயந்த வேத சுத்தராய் – சிவவாக்கியர்:24 67/2,3
நான்ற வாசலை திறந்து நாடி நோக்க வல்லிரேல்
தோன்றும் மாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே – சிவவாக்கியர்:24 68/3,4
அன்பினால் இருந்து நீர் அருகு இருத்த வல்லிரேல்
அன்பர் கோயில் காணலாம் அகலும் எண் திசைக்குளே – சிவவாக்கியர்:24 89/2,3
சீறுகின்ற ஐவரை சிணுக்கறுக்க வல்லிரேல்
ஆறு கோடி வேணியார் ஆறில் ஒன்றில் ஆவிரே – சிவவாக்கியர்:24 102/3,4
துருத்திநூல் முறுக்கிவிட்டு துன்பம் நீங்க வல்லிரேல்
கருத்தில் நூல் கலைபடும் கால நூல் கழிந்திடும் – சிவவாக்கியர்:24 130/2,3
நாடி நாடி உம்முளே நயந்து காண வல்லிரேல்
ஓடி ஓடி மீளுவார் உம்முளே அடங்கிடும் – சிவவாக்கியர்:24 157/1,2
பிணங்குவோர் இருவினை பிணக்கு அறுக்க வல்லிரேல்
பிணங்கிலாத பெரிய இன்பம் பெற்றிருக்கல் ஆகுமே – சிவவாக்கியர்:24 158/3,4
சீரை உன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம் – சிவவாக்கியர்:24 167/4
வில்லின் ஓசை ஒன்றுடன் விளங்க ஊத வல்லிரேல்
எல்லை ஒத்த சோதியானை எட்டும் ஆற்றல் ஆகுமே – சிவவாக்கியர்:24 187/3,4
திருத்தமாய் மனதில் உன்னி திகழ ஊத வல்லிரேல்
பெருத்த தூண் இலங்கியே பிழம்பதாய் விரிந்திடும் – சிவவாக்கியர்:24 195/2,3
கட்டிக்கொண்டு நின்றிடம் கடந்து நோக்க வல்லிரேல்
முட்டும் அற்று கட்டும் அற்று முடியில் நின்ற நாதனை – சிவவாக்கியர்:24 197/2,3
அழுக்கு இருந்த அவ்விடத்து அழுக்கு அறுக்க வல்லிரேல்
அழுக்கு இலாத சோதியோடு அணுகி வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 215/3,4
ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரேல்
பார்க்கப்பார்க்க திக்கு எல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே – சிவவாக்கியர்:24 218/3,4
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல்
அஞ்சும் அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 219/3,4
குரு கொடுத்த மந்திரம் கொண்டு நீந்த வல்லிரேல்
குரு கொடுத்த தொண்டரும் குகன் ஒடிந்த பிள்ளையும் – சிவவாக்கியர்:24 245/2,3
வடித்திருந்ததோர் சிவத்தை வாய்மை கூற வல்லிரேல்
திடுக்கமுற்ற ஈசனை சென்று கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 248/3,4
வஞ்சக பிறவியை வதைத்திடவும் வல்லிரேல்
அஞ்செழுத்தின் உண்மையை அறிந்துகொள்ளல் ஆகுமே – சிவவாக்கியர்:24 252/3,4
அண்டர் அண்டம் ஊடறுத்து அறிந்து உணர வல்லிரேல்
கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பதில்லையே – சிவவாக்கியர்:24 258/3,4
பன்றி தேடும் ஈசனை பரிந்து கூட வல்லிரேல்
அன்று தேவர் உம்முளே அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 277/3,4
அகத்துள் ஈரம் கொண்டு நீர் அழுக்கு அறுக்க வல்லிரேல்
நினைத்திருந்த ஓதியும் நீயும் நானும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 284/3,4
சீரை உன்ன வல்லிரேல் சிவபதம் அடைவிரே – சிவவாக்கியர்:24 285/4
தோணியான ஐவரை துறந்து அறுக்க வல்லிரேல்
காணி கண்டு கோடியாய் கலந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 299/3,4
தோன்ற ஓத வல்லிரேல் துய்ய சோதி காணுமே – சிவவாக்கியர்:24 309/4
மன விகாரம் அற்று நீர் மதித்திருக்க வல்லிரேல்
நினைவிலாத மணி விளக்கு நித்தமாகி நின்றிடும் – சிவவாக்கியர்:24 313/1,2
கொள்ளை நாயின் வாலினை குணக்கெடுக்க வல்லிரேல்
வள்ளல் ஆகி நின்ற சோதி காணலாகும் மெய்ம்மையே – சிவவாக்கியர்:24 407/3,4
நாடி நாடி உம்முளே நவின்று நோக்க வல்லிரேல்
கூடொணாத தற்பரம் குவிந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 411/3,4
அப்புடன் மலம் அறுத்து ஆசை நீக்க வல்லிரேல்
செப்பும் நாத ஓசையில் தெளிந்து காணல் ஆகுமே – சிவவாக்கியர்:24 423/3,4
சீரை ஓத வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம் – சிவவாக்கியர்:24 429/4
ஏகர் பாதம் நாடி நாடி ஏத்தி நிற்க வல்லிரேல்
பாகு சேர் மொழி உமைக்கு பாலன் ஆகி வாழலாம் – சிவவாக்கியர்:24 440/2,3
வண்மையான வாசி உண்டு வாழ்த்தி ஏத்த வல்லிரேல்
தண்மை பெற்று இருக்கலாம் தவமும் வந்து நேரிடும் – சிவவாக்கியர்:24 441/2,3
எய்தும் நின்னை அன்பினால் இறைஞ்சி ஏத்த வல்லிரேல்
எய்தும் உண்மை-தன்னிலே இறப்பிறப்பு அகற்றிடும் – சிவவாக்கியர்:24 443/1,2
குழியதனை காட்டி உள் குறித்து நோக்க வல்லிரேல்
வெறி கமழ் சடையுடையோன் மெய் பதம் அடைவரே – சிவவாக்கியர்:24 449/3,4
சோதியாக உம்முளே தெளிந்து நோக்க வல்லிரேல்
சோதி வந்து உதித்திடும் துரியாதீதம் உற்றிடு – சிவவாக்கியர்:24 454/1,2
தொண்டுமட்டும் அன்புடன் தொழுது நோக்க வல்லிரேல்
பண்டு முப்புரம் எரித்த பக்தி வந்து முற்றுமே – சிவவாக்கியர்:24 457/3,4
மழுப்பிலாத சபையை நீர் வலித்து வாங்க வல்லிரேல்
சுழுத்தியும் கடந்துபோய் சொப்பனத்தில் அப்புறம் – சிவவாக்கியர்:24 460/2,3
தொடக்கு இருந்தவாறு அறிந்து சுத்திபண்ண வல்லிரேல்
தொடக்கு இலாத சோதியை தொடர்ந்து காணலாகுமே – சிவவாக்கியர்:24 472/3,4
நாளும் நாளும் நம்முளே நடு இருத்த வல்லிரேல்
பாலன் ஆகும் உம் உடல் பறந்துபோகலாய்விடும் – சிவவாக்கியர்:24 479/2,3
அத்தனைய சித்தனை அறிந்து நோக்க வல்லிரேல்
உத்தமத்துள் ஆய சோதி உணரும் போகம் ஆகுமே – சிவவாக்கியர்:24 491/3,4
பொருளிலே தவம் புனைந்து பொருந்தி நோக்க வல்லிரேல்
மருளது ஏது வன்னியின் மறைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 492/3,4
உள்ளமே விளக்கி நித்தம் ஒளி அணுக வல்லிரேல்
தெள்ளு ஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 495/3,4
தீர்த்த லிங்கம் உம்முளே தெளிந்து காண வல்லிரேல்
தீர்த்த லிங்கம் தானதாய் சிறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 499/3,4
மட்டதாக உம்முளே மதித்து நோக்க வல்லிரேல்
கட்டமான பிறவி என் கருங்கடல் கடக்கலாம் – சிவவாக்கியர்:24 505/2,3
கண்டு கண்டு வேரிலே கருத்து ஒடுங்க வல்லிரேல்
பண்டு கொண்ட வல் வினை பறந்திடும் சிவாயமே – சிவவாக்கியர்:24 514/3,4
நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லிரேல்
தூரதூர தூரமும் தொடர்ந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 516/3,4
மண்டை ஏந்து கையரை மனத்து இருத்த வல்லிரேல்
பண்டை மால் அயன் தொழ பணிந்து வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 517/3,4
சாந்தனான ஆவியை சரிப்படுத்த வல்லிரேல்
வேந்தன் ஆகி மன்றுள் ஆடும் விமலன் பாதம் காணலாம் – சிவவாக்கியர்:24 531/2,3
நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல்
இம்மலமும் மும்மலமும் எம்மலமும் அல்லவே – சிவவாக்கியர்:24 544/3,4
பாத்திரம் அறிந்து மோன பக்திசெய்ய வல்லிரேல்
சூத்திரப்படி யாவரும் சுத்தர் ஆவர் அங்ஙனே – சிவவாக்கியர்:24 548/3,4
மேல்

வல்லிரோ (1)

குரு கெடுக்கும் பித்தரே கொண்டு நீந்த வல்லிரோ
குரு கெடுக்கும் பித்தரும் குரு கொள் வந்த சீடனும் – சிவவாக்கியர்:24 322/2,3
மேல்

வல்லோம் (1)

அடக்கியே ஏகத்துளே வைக்கவும் வல்லோம் ஆதி பதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 127/4
மேல்

வல்லோர் (1)

ஆகவப்பா இருபத்தோடு எழுநூறும்தான் அறிந்தமட்டும் சொல்லி வந்தேன் வல்லோர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 102/3
மேல்

வல்வினைக்கு (1)

வல்வினைக்கு உள்ளாகி மரணமார் கல் உப்பு – திருவள்ளுவர்:29 16/2
மேல்

வல்வினையில் (1)

வல்வினையில் போக்கிவிட்டேன் வாழ்வு – திருவள்ளுவர்:29 14/4
மேல்

வல்வினையும் (1)

புரிந்த வல்வினையும் அகப்பேய் – அகப்பேய்:2 31/3
மேல்

வல (1)

கூறும் உயர் வல வேந்த்ரன் துரை வள்ளல் கொற்றவன் வாழ கொண்டாடுங்கடி – கொங்கணி:18 109/2
மேல்

வலக்கை (1)

இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூல மான் மழு – சிவவாக்கியர்:24 54/2
மேல்

வலது (1)

இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் – சிவவாக்கியர்:24 54/1
மேல்

வலம் (4)

பெண்ணின்-பால் இந்திரியம் விடும்போதெல்லாம் பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு – அகத்தியர்:1 11/2
உயர வலம் சுற்றிடவே – அழுகணி:3 81/4
வலம் இடமாய் நின்ற மதி ரவியை மாறி – காகபுசுண்டர்:14 148/1
நம்பியே இடம் வலம் நமஸ்கரித்து நாடிட – சிவவாக்கியர்:24 464/2
மேல்

வலம்செய்ததனால் (1)

பூமி வலம்செய்ததனால் புண்ணியம் உண்டோ – பாம்பாட்டி:32 100/2
மேல்

வலம்புரி (1)

வலம்புரி அ சங்கம் ஊதுமடி மேலே வாசியை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 27/2
மேல்

வலம்வந்து (2)

ஓடாமல் ஓடி உலகை வலம்வந்து சுற்றி – பத்திரகிரி:31 100/1
துரகம்-தனில் ஏறி தொல் உலகு எங்கும் சுற்றி வலம்வந்து நித்ய சூட்சமம் கண்டும் – பாம்பாட்டி:32 117/3
மேல்

வலம்வரும் (1)

வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின் – பாம்பாட்டி:32 17/3
மேல்

வலவனுடன் (1)

வருதியாய் புசுண்டரும்தான் வருவார் என்று வலவனுடன் மாலானும் உரைக்கும்போது – காகபுசுண்டர்:14 41/3
மேல்

வலி (5)

பாம வலி தொலைக்க பாச வலி கிட்டுதில்லை – அழுகணி:3 16/2
பாம வலி தொலைக்க பாச வலி கிட்டுதில்லை – அழுகணி:3 16/2
பாம வலி தொலைக்க பாச வலி நிற்கும் என்றால் – அழுகணி:3 16/3
பாம வலி தொலைக்க பாச வலி நிற்கும் என்றால் – அழுகணி:3 16/3
காந்தம் வலி இரும்பு போல் காசில் மனத்தை – பாம்பாட்டி:32 91/1
மேல்

வலித்து (2)

மழுப்பிலாத சபையை நீர் வலித்து வாங்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 460/2
காந்தம் வலித்து இரும்பை கரத்து இழுத்துக்கொண்டது போல் – பத்திரகிரி:31 123/1
மேல்

வலு (2)

வலு பேசி ஏசுவரோ – அழுகணி:3 186/3
வருத்தித்தான் சொல்வதில் என் வலு உண்டாமோ வழுத்துவதால் பலம் குறையும் மௌனம் போகும் – காரைச்சித்தர்:16 10/1
மேல்

வலுத்ததடா (3)

வலுத்ததடா நாலும் உனக்கு அமுதம் ஆச்சு மவுனம் என்ற நிருவிகற்ப வாழ்க்கை ஆச்சு – உரோம:7 10/2
வாளப்பா கெவுனமணி விந்து நாதம் வலுத்ததடா கெட்டியாய் திரண்டு போகும் – காகபுசுண்டர்:14 6/3
வாற்றியே நிழல் சாய்கையற்றுப்போனால் வலுத்ததடா காயசித்தி ஆச்சு பாரே – காகபுசுண்டர்:14 55/4
மேல்

வலுத்து (1)

கற்பாந்தம் கோடி காயம் இது வலுத்து
சொல் பாயும் வாசியில் தேகம் – திருவள்ளுவர்:29 18/3,4
மேல்

வலுவாக (1)

வாளப்பா அண்டம் முட்டி உயர மைந்தா வலுவாக முன் சொன்ன நரம்பினூடே – காகபுசுண்டர்:14 10/3
மேல்

வலுவாகும் (1)

கண்டால் உடல் உயிரும் காயம் வலுவாகும்
உண்டால் அமிர்த ரசம் ஊண் – திருவள்ளுவர்:29 11/3,4
மேல்

வலுவான (1)

வன்னமின்னார் பேர் சொல்லி நசி என்றேதான் வலுவான நூற்றெட்டு உருவம் போடு – இராமதேவர்:6 6/3
மேல்

வலை (9)

ஆரப்பா அணு வெளியில் உள்ள நீதான் ஆச்சரியம் புழுக்கூடு வலை மோதப்பா – அகத்தியர்:1 8/3
அல்லல் வலை இல்லை என்றே தும்பீ பற நிறை ஆணவங்கள் அற்றோம் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 78/1
பாச வலை வந்து மூடியதும் வாலை பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 51/2
குறைவு என்ன திரோதாயி சமயம்-தோறும் கூடி அல்லோ மாய வலை கூட்டி ஆட்டி – கைலாயக்கம்பளி:19 12/2
காமன் வலை அறுப்போம் கார் ஒளியை கண்டு நெஞ்சே – பட்டினத்து:30 3/3
ஏமன் வலை அறுப்பது என்று – பட்டினத்து:30 3/4
ஆசை வலை பாசத்து அகப்பட்டு மாயாமல் – பத்திரகிரி:31 48/1
துன்ப வலை பாச தொடக்கு அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 64/2
ஆசை வலை பாசத்து அகப்பட்டு மாயாமல் – பத்திரகிரி:31 128/1
மேல்

வலைக்கு (1)

கருதாதே மங்கையர் காம வலைக்கு ஏங்கி – பட்டினத்து:30 17/1
மேல்

வலைக்குள் (1)

ஆசை வலைக்குள் அகப்பட்டதும் வீடு அப்போதே வெந்தே அழிந்திட்டதும் – கொங்கணி:18 51/1
மேல்

வலையில் (2)

மறவு என்ன ஞானம் என்ன மங்கி தள்ளி மகத்தான சமுசார வலையில் போட்டாள் – கைலாயக்கம்பளி:19 12/3
வலையில் அகப்பட்டு உழன்று வாடி திரிகிறண்டி – சத்தியநாதர்:22 5/2
மேல்

வலையிலே (1)

தெருள் இருந்த கலையிலே தியங்கி நின்ற வலையிலே
குரு இருந்த வழியில் நின்று ஹூவும் ஹீயும் ஆனதே – சிவவாக்கியர்:24 367/3,4
மேல்

வவ்வ (1)

வவ்வ குடங்களை தள்ளிவிடுவோம் வக்கிர சொர்ப்பனம் தாண்டிவிடுவோம் – பாம்பாட்டி:32 129/2
மேல்

வவ்வாலின் (1)

வாரான தில்லைப்பால் கருந்துளசியும் வவ்வாலின் பித்துடனே மந்திப்பித்தும் – காகபுசுண்டர்:14 78/1
மேல்

வவ்வு (2)

சி இரண்டு தோளதாய் சிறந்த வவ்வு வாயதாய் – சிவவாக்கியர்:24 97/2
வவ்வு யவ்வுளும் சிறந்த வண்மை ஞான போதகம் – சிவவாக்கியர்:24 163/2
மேல்

வவ்வெழுத்தும் (1)

வவ்வெழுத்தும் அவ்வெழுத்தும் வாள் ஆகும் சிவ்வெழுத்தும் – பத்திரகிரி:31 116/1
மேல்

வழக்கத்திலே (1)

முச்சுடரான விளக்கினுள்ளே மூல மண்டல வாசி வழக்கத்திலே
எ சுடராகி அந்த சுடர் வாலை இவள் விட வேறு இல்லை வாலைப்பெண்ணே – கொங்கணி:18 29/1,2
மேல்

வழக்கதனை (1)

ஓம் என்ற ஊண் மிகுந்து உண்டிடாதே ஓரமாய் வழக்கதனை உரைத்திடாதே – காகபுசுண்டர்:14 27/2
மேல்

வழக்கம் (2)

நாடில் வழக்கம் அறிந்து செறிந்தவர் – குதம்பை:17 190/1
ஆண்மை அற்று நின்று அலோ வழக்கம் அற்று நின்றது – சிவவாக்கியர்:24 137/2
மேல்

வழக்கலாது (1)

மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும் – சிவவாக்கியர்:24 79/1
மேல்

வழக்கால் (1)

செய்கையால் வழக்கால் அச்சத்தால் மடத்தால் செய் பொருள் இறை என தொழுவார் – தடங்கண்:26 11/3
மேல்

வழக்கிலே (2)

வழக்கிலே உரைக்கிறீர் மனத்துளே தவிக்கிறீர் – சிவவாக்கியர்:24 409/1
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துள் ஈசன் மன்னுமே – சிவவாக்கியர்:24 409/4
மேல்

வழக்கு (1)

வழக்கு அழிவுகள் சொல்லாதே கற்பு மங்கையர் மேல் மனம்வையாதே – கொங்கணி:18 90/1
மேல்

வழக்குரைக்கும் (1)

வகை குலங்கள் பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 474/1
மேல்

வழங்கிற்றே (1)

வான் என்ற மகாரம் ஒன்று முப்பாழாக வழங்கிற்றே அதன் ஒளியை சொல்ல போகா – கைலாயக்கம்பளி:19 47/3
மேல்

வழங்கும் (1)

வல்லவர்க்கும் வல்லவளும் நானே என்பாள் வரம் அவர்க்கு வேணதெல்லாம் வழங்கும் ரூபி – கருவூரார்:12 15/3
மேல்

வழமலைக்கு (1)

வழமலைக்கு ஆத்தாளே – அழுகணி:3 56/1
மேல்

வழலை (1)

வழலை வாங்கிக்கொள்ளடா மருந்து சூடன் போடடா – கதேந்திர:11 41/1
மேல்

வழலைதான் (1)

பாலை மங்கைதானடா பருவம்வந்த வழலைதான் – கதேந்திர:11 40/2
மேல்

வழி (55)

வாச்சென்றே வந்த வழி ஏற்றம் காணார் வளி மாறி நிற்கும் மணி வழியும் காணார் – அகத்தியர்:1 7/2
நேரு சொன்னேன் வழி சொன்னேன் நிலையும் சொன்னேன் நின் உடம்பை இன்னது என்று பிரித்து சொன்னேன் – அகத்தியர்:1 35/4
லபிக்க வழி சொல்லுகிறேன் ஆத்தாளே – அழுகணி:3 73/1
கண்டு வழி தெரிந்தோர் – அழுகணி:3 75/2
எல்லோரும் போன வழி இன்ன இடம் என்று அறியேன் – அழுகணி:3 134/1
மூன்று வழி போகவடி என் ஆத்தாளே – அழுகணி:3 169/2
வல்லான் வகுத்த வழி வகை அறியமாட்டாமல் – அழுகணி:3 182/1
இல்லான் இருந்த வழி என் ஆத்தாளே – அழுகணி:3 182/2
வாகாமல் வாலையுடை மூலத்தாலே வழி தோன்றும் மூன்றெழுத்தை உரைக்க வேணும் – இராமதேவர்:6 2/3
பெண்ணார்-தம் ஆசை-தன்னை விட்டு வந்தால் பேரின்ப முத்தி வழி பேசுவேனே – உரோம:7 2/4
பிழைப்பதற்கு வழி சொன்னால் பார்க்க மாட்டான் பெண்டாட்டி மனம் குளிர பேசும் மாடு – உரோம:7 6/2
புனல் ஊறும் வழி பாதை இந்த மார்க்கம் பொல்லாத துரோகிக்கு பொய்யாம் அன்றே – உரோம:7 9/4
செலுத்துவதும் உள்நாக்கில் அண்ணாக்கு ஐயா சென்று ஏறி பிடரி வழி தியானம் தோன்றும் – உரோம:7 10/1
இச்சைகொண்டு அ வழி ஏறி மீளாதே – கடுவெளி:10 10/4
அண்டினோர்க்கு ஆனந்தமாம் வழி கூறு – கடுவெளி:10 11/4
பார்-தனில் உள்ளவர்க்கு விளையாட்டாய் ஞானம் பற்றும் வழி இன்னது என சொன்னதினால் – கதேந்திர:11 2/1
வழியதனில் நல்ல வழி ஞானம் கூடும் மகத்தான வேதாந்தம் சித்தி காட்டும் – கருவூரார்:12 0/2
அறிந்தவன் போல் அடங்கி மனம் இறக்க வேண்டும் அலகையது வழி பாதை அறிய வேண்டும் – கருவூரார்:12 20/2
நாட்டத்தை கொண்டு வழி பார்ப்பர் இதுதான் – கல்லுளி:13 23/4
மார்க்கப்படியே வழி கண்டு தீட்டு – கல்லுளி:13 24/2
சாத்தி இருக்கின்ற வழி திறந்து ஓடு – கல்லுளி:13 28/2
பாதை வழி ஏறியே செல்லு மயிர் – கல்லுளி:13 31/1
இனிமையாய் வழி தெரிந்து அவ்விடம் சென்று – கல்லுளி:13 34/4
சுழிமுனை திறக்கும் வழி பாரு அந்த – கல்லுளி:13 47/1
தேசிகன் இருநூறில் வழி துறை அரிய – கல்லுளி:13 49/2
ஞான வழி கண்டு கூடு வரும் – கல்லுளி:13 55/1
சொல்லிய நூல்-தனை வழி துறையாக – கல்லுளி:13 65/4
பாரப்பா பரப்பிரமம் ஒளிவினாலே பத்திலே நரம்பு வழி பாயும்போது – காகபுசுண்டர்:14 9/1
வீர் என்ற ஐவரையும் தாண்டி அப்பால் வெகு சுருக்காய் வீதி வழி வந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 42/4
அலையாது மனம்தானும் பரத்தில் சென்று ஆகாய வீதி வழி ஆட்டும் பாரே – காகபுசுண்டர்:14 62/4
காப்பதற்கு நடு நாடி ஊடே சென்று கால் நிறுத்தி பிடரி வழி கண்ணை பாரே – காகபுசுண்டர்:14 106/4
தபநிலை கண்டு ஆதி-தன் வழி பட்டோர்க்கு – குதம்பை:17 100/1
சாகாமல் தாண்டி தனி வழி போவார்க்கு – குதம்பை:17 227/1
நாதமும் கீதம் உண்டானதுவும் வழி நான் சொல்ல கேளடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 10/2
மனமும் மதியும் இல்லாவிடில் வழி மாறுதல் சொல்லியே என்ன செய்வாள் – கொங்கணி:18 22/1
நாசி வழி கொண்டு யோகமும் வாசியும் நாட்டத்தை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 28/2
கொத்தியுள்ள வாசனையை அடக்கி பார்த்தால் குருடனுக்கும் ஞான வழி கூடும் காணே – கைலாயக்கம்பளி:19 51/4
பொறியான வழி அடக்கி சூட்சமாகி போனவர் ஆர் போகருடை பிள்ளைதானே – கைலாயக்கம்பளி:19 135/4
வழி தெரியாது அலைந்தோர்கள் இந்த – சங்கிலி:20 28/1
சுக வழி கண்டோர் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 28/4
பகுப்புடனே சேராமல் பாதம்-தன்னை பரகதிக்கு வழி எனவே பற்றிக்கொண்டு – திருமூலர்:28 10/3
வந்த வழி தான் அறியா வாழ்க்கையோ இந்த உடல் – திருவள்ளுவர்:29 10/2
வழி அறியார்க்கு என்ன எய்துமாறு சுழி அறியா – திருவள்ளுவர்:29 12/2
காற்றுடனே சேர்ந்து கனல் உருவை கண்ட வழி
மாற்றி இனி பிறக்க வாராதே ஏற்றபடி – பட்டினத்து:30 9/1,2
பார வழி இன் அருளை பார் – பட்டினத்து:30 21/4
வானம் பிளந்து வழி கூடின் நானும் அதில் – பட்டினத்து:30 62/2
கால் வழி சென்று கருப்பை குழிக்கு கீழ் – பட்டினத்து:30 69/1
கருவின் வழி அறிந்து கருத்தை செலுத்தாமல் – பத்திரகிரி:31 65/1
கிட்ட வழி தேட கிருபைசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 72/2
ஐந்து பொறி வழி போய் அலைத்தும் இந்த பாழ் மனதை – பத்திரகிரி:31 85/1
வீடு பெறும் வழி நிலை மேவிக்கொள்ளவே – பாம்பாட்டி:32 88/3
ஏணி படி வழி கண்டு ஏறிவிடுவோம் யாரும் இதை அறியார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 126/4
அஞ்சு புல கதவு அறிந்து பிரமமந்திரத்தின் உண்மை வழி விந்தை தெரிந்து – மச்சேந்திர:34 4/1
வேதாந்த வழி அறிந்தேன் அஞ்ஞான வீட்டை கடந்து மேலாம் வீட்டையும் கண்டேன் – மச்சேந்திர:34 20/2
உப்பிட்ட பாண்டம் இது வந்த வழி ஈது என்று உண்மை தெரியாத மாந்தர் நன்மை ஈது என்று – மச்சேந்திர:34 22/1
மேல்

வழி-தனை (8)

சீரப்பா காமிகள்தாம் ஒன்றாய் சேர்ந்து தீய வழி-தனை தேடி போவார் மாடே – அகத்தியர்:1 15/4
நல்ல வழி-தனை நாடு எந்தநாளும் – கடுவெளி:10 7/1
கர்மவினை ஓட வழி-தனை தேடு – கல்லுளி:13 0/2
கர்மவினையோட வழி-தனை தேடு – கல்லுளி:13 17/2
ஞாலத்தில் ஆபாச வழி-தனை தாண்டி – கல்லுளி:13 20/2
அதை கண்டு ஒடுங்கி வழி-தனை தேட – கல்லுளி:13 36/2
நலமான முத்தி வழி-தனை தேடு – கல்லுளி:13 55/2
வஞ்சகம் அற்று வழி-தனை கண்டோர்க்கு – குதம்பை:17 218/1
மேல்

வழிக்கு (1)

வட்ட வழிக்கு உள்ளே மருவும் சதாசிவத்தை – பத்திரகிரி:31 72/1
மேல்

வழிகள் (1)

ஞான வழிகள் தெரிந்தாலும் – சங்கிலி:20 35/2
மேல்

வழிகாட்டி (1)

கிட்ட வழிகாட்டி கிருபைசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 82/2
மேல்

வழிகாட்டும் (1)

மகாரம் அல்லோ முந்தி ஆசான் சுட்டி வழிகாட்டும் முறைமை அது ஞான மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 39/1
மேல்

வழிசெய்வாயே (1)

மாற்றும் என்ற கண்டத்தில் அங்கென்று ஊணு வாய் திறக்கவொட்டாது வழிசெய்வாயே – கைலாயக்கம்பளி:19 44/4
மேல்

வழிபடு (1)

வழிபடு முறையோ இது-கொலோ சமயம் மடமை கண்டு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 4/4
மேல்

வழியதனில் (2)

வழியதனில் நல்ல வழி ஞானம் கூடும் மகத்தான வேதாந்தம் சித்தி காட்டும் – கருவூரார்:12 0/2
நாசி நுனி வழியதனில் நாட்டமதை தெரிந்தோம் – வகுளிநாதர்:35 9/1
மேல்

வழியதை (1)

சஞ்சலம் இல்லாது யோக வழியதை
தான் அறிந்து உய்வாயா ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 5/3,4
மேல்

வழியாக (2)

சத்தாக வழியாக சேர்ந்தோர்க்கு எல்லாம் சதியுடனே வெகு தர்க்கம் பொருள் போல் பாடி – அகத்தியர்:1 18/3
மார்க்கத்தின் வழியாக சென்று நீ தேறே – கல்லுளி:13 47/4
மேல்

வழியாய் (3)

ஊணப்பா ஊணப்பா நாதத்தோடே ஒரு முனையாய் ஒரு வழியாய் ஒன்றாய் ஓடும் – கைலாயக்கம்பளி:19 38/2
ஓட்டையிலே ஒரு வழியாய் ஓடிற்றானால் உத்தமனே அ சின்ன முத்தி ஐயா – கைலாயக்கம்பளி:19 42/4
வழியாய் உணர்ந்தவர்க்கு மோட்ச நிலை வாய்க்கும் என்று பேய்க்குணத்தை போக்கி புகழ்ந்தேன் – மச்சேந்திர:34 28/2
மேல்

வழியில் (6)

நல்ல வழியில் சென்று நல் பதவி எய்தாமல் – இடைக்காட்டு:5 73/1
கொல் வழியில் சென்று குறுகுவது ஏன் புல்லறிவே – இடைக்காட்டு:5 73/2
உந்தியில் சுழி வழியில் உச்சியுற்ற மத்தியில் – சிவவாக்கியர்:24 363/1
குரு இருந்த வழியில் நின்று ஹூவும் ஹீயும் ஆனதே – சிவவாக்கியர்:24 367/4
மூலம் அறிந்து அ வழியில் முத்தியடையார்க்கு நமன் – திருவள்ளுவர்:29 12/3
நீதி தவறா வழியில் நின்று நிலையாய் – பாம்பாட்டி:32 6/3
மேல்

வழியிலே (8)

வழியிலே திட்டியின் வாசல் திறந்து – கல்லுளி:13 29/4
முத்திக்கு இடமான வழியிலே செல்லு – கல்லுளி:13 55/4
பாய்ச்சலூர் வழியிலே பரன் இருந்த சுழியிலே – சிவவாக்கியர்:24 355/1
பறந்ததே கறந்த போது பாய்ச்சலூர் வழியிலே
பிறந்ததே பிராணன் அன்றி பெண்ணும் ஆணும் அல்லவே – சிவவாக்கியர்:24 366/1,2
பொருள் இருந்த சுழியிலே புரண்டு எழுந்த வழியிலே
தெருள் இருந்த கலையிலே தியங்கி நின்ற வலையிலே – சிவவாக்கியர்:24 367/2,3
பறந்ததே துறந்த போது பாய்ச்சலூரின் வழியிலே
மறந்ததே கவ்வுமுற்றவாணர் கையின் மேவியே – சிவவாக்கியர்:24 371/1,2
மேல தலத்திலே விந்து வட்டம் வேலை வழியிலே மேவி வாழும் – பாம்பாட்டி:32 119/2
விட்டு அ எழுத்திலே படம் விரித்து விண்ணின் வழியிலே மேவி ஆடி – பாம்பாட்டி:32 124/2
மேல்

வழியினில் (1)

தான் பார்த்து நல்ல வழியினில் தேறு – கல்லுளி:13 50/2
மேல்

வழியினிலே (2)

நடக்கும் வழியினிலே உண்டை சேர்ப்போம் நடவா வழியினிலே புடவை நெய்வோம் – பாம்பாட்டி:32 127/2
நடக்கும் வழியினிலே உண்டை சேர்ப்போம் நடவா வழியினிலே புடவை நெய்வோம் – பாம்பாட்டி:32 127/2
மேல்

வழியினை (1)

மேவும் வழியினை வேண்டியே செல்லு – கடுவெளி:10 9/2
மேல்

வழியுடன் (1)

வழியுடன் சுந்தரர் நூறே சொல்லும் – கல்லுளி:13 47/3
மேல்

வழியும் (2)

வாச்சென்றே வந்த வழி ஏற்றம் காணார் வளி மாறி நிற்கும் மணி வழியும் காணார் – அகத்தியர்:1 7/2
தெரியுது போக வழியும் இல்லை பாதை சிக்குது சிக்குது வாலைப்பெண்ணே – கொங்கணி:18 26/2
மேல்

வழியே (10)

மூன்று சுழி வழியே முன்னங்கால் தான் மடித்து – அழுகணி:3 168/1
ஈன்று சுழி வழியே என் ஆத்தாளே – அழுகணி:3 168/2
பாலத்தின் வழியே போய் பட்சமாய் நில்லு – கல்லுளி:13 31/2
வீரடா அது வழியே அருள்தான் பாய்ந்து விண்ணுலகில் வேண தமிழ் சொல்லுவாளே – காகபுசுண்டர்:14 71/4
எங்காகும் நல் வழியே குதம்பாய் – குதம்பை:17 93/2
எங்காகும் நல் வழியே – குதம்பை:17 93/3
அஞ்ஞான காடு கடந்து ஆங்கு வழியே தொடர்ந்து – சத்தியநாதர்:22 4/1
சுத்த பிரமத்தின் தொடர்பு வழியே காணில் – சதோகநாதர்:23 31/1
மூலம் அற்ற நல் வழியே மூழ்கின்றி மாலை – பட்டினத்து:30 69/2
சாற்று பரவெளி-தனை சாரும் வழியே
தான் நடக்கவேணும் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 73/3,4
மேல்

வழியை (6)

தேடும் வழியை தெளிவோரும் இல்லை – கடுவெளி:10 13/4
வழியை அறிந்து நீ கொண்டு – கடுவெளி:10 21/2
முத்தி வழியை திறந்து பார்த்து – கல்லுளி:13 52/3
பாரே நீ யோகம் என்ற வழியை சொல்வேன் பத்தடா ஐம்புலனை பரத்தினூடே – காகபுசுண்டர்:14 3/1
கூடுவதும் எப்படியோ ஞான மூர்த்தி குரங்கை விட்டே அகலுகிற வழியை சொல்க – கைலாயக்கம்பளி:19 52/1
இந்த வழியை தெரிந்துகொண்டே இ – சங்கிலி:20 27/1
மேல்

வழியோடே (3)

வாகுமே வழியோடே சேர்த்தாயானால் வாணியும்தான் நாவில் நடம்செய்வாள் பாரே – காகபுசுண்டர்:14 70/4
மௌன வித்தை கேட்டார் கூட்டுறவு காணார் வாய் மூடி வழியோடே நாதம் கேளார் – கைலாயக்கம்பளி:19 40/3
வழியோடே நின்று உரைத்து பழக்கமாகி மனோன்மணியாம் புருவ மையத்து ஊடே சென்றே – கைலாயக்கம்பளி:19 45/1
மேல்

வழுத்திடான் (1)

வழுத்திடான் அழித்திடான் மாய ரூபம் ஆகிடான் – சிவவாக்கியர்:24 331/1
மேல்

வழுத்தினேன் (1)

அழுத்திலே சொல் அஞ்செழுத்திலே நானும் வழுத்தினேன் ஞான பழத்திலே – கொங்கணி:18 33/1
மேல்

வழுத்துவதால் (1)

வருத்தித்தான் சொல்வதில் என் வலு உண்டாமோ வழுத்துவதால் பலம் குறையும் மௌனம் போகும் – காரைச்சித்தர்:16 10/1
மேல்

வழுவாமல் (1)

வையகத்தின் செய்கை-தன்னை வழுவாமல் மறுப்போம் – வகுளிநாதர்:35 9/4
மேல்

வள்ளல் (5)

வாழ்விடம் என்று எய்தோம் தும்பீ பற நிறை வள்ளல் நிலை சார்ந்தோமே தும்பீ பற – இடைக்காட்டு:5 81/2
கூறும் உயர் வல வேந்த்ரன் துரை வள்ளல் கொற்றவன் வாழ கொண்டாடுங்கடி – கொங்கணி:18 109/2
வள்ளல் என்ன வள்ளலுக்கு வண்ணம் என்ன வண்ணமே – சிவவாக்கியர்:24 297/4
வள்ளல் ஆகி நின்ற சோதி காணலாகும் மெய்ம்மையே – சிவவாக்கியர்:24 407/4
வள்ளல் அடி வணங்கி நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 3/4
மேல்

வள்ளலுக்கு (1)

வள்ளல் என்ன வள்ளலுக்கு வண்ணம் என்ன வண்ணமே – சிவவாக்கியர்:24 297/4
மேல்

வள்ளலை (3)

வள்ளலை நெஞ்சினில் வாழ்த்தி கொண்டாடு – கடுவெளி:10 7/4
வள்ளலை காணுவையோ குதம்பாய் – குதம்பை:17 186/2
வள்ளலை காணுவையோ – குதம்பை:17 186/3
மேல்

வள்ளிக்கு (1)

மானை பெண் ஆக்கிய வள்ளிக்கு இசைந்திடும் மால் முருகேசனும் காப்பாமே – கொங்கணி:18 5/2
மேல்

வளம் (2)

வாய்ந்து இலங்கச்செய்து வளம் பெறு நீ மட அனமே – இடைக்காட்டு:5 95/2
போராக குருதி கொப்பளித்து பொங்கும் புகையாக புவன வளம் புகைந்துபோகும் – காரைச்சித்தர்:16 16/4
மேல்

வளமாக (2)

வாளப்பா சுடுகாட்டின் சாம்பல்-தன்னில் வளமாக புதைத்துவிடு நடுச்சாமத்தில் – இராமதேவர்:6 5/2
வாங்கியே அண்டத்தில் மூளை சேர்த்து வளமாக வேப்பிலையும் பிசறு மைந்தா – காகபுசுண்டர்:14 73/1
மேல்

வளமாய் (1)

வளமாய் பொதிந்த பின்பு – அழுகணி:3 56/2
மேல்

வளமான (1)

வளமான சீவன் என்னும் சூத்திரம் மாட்டி – பாம்பாட்டி:32 68/2
மேல்

வளமுடைய (1)

வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மட அனமே – இடைக்காட்டு:5 93/2
மேல்

வளமைதான் (1)

வந்தீரே வசிட்டரே இன்னும் கேளும் வளமைதான் சொல்லி வந்தேன் வேடம் நீங்கி – காகபுசுண்டர்:14 126/1
மேல்

வளர் (2)

வருவிருந்தோடு உண்டு உடுத்தி வளர் மனை சுகிப்பிரேல் – சிவவாக்கியர்:24 532/3
காயம் இல்லாது ஓங்கி வளர் காரண சித்தன் – பாம்பாட்டி:32 103/3
மேல்

வளர்க்க (1)

நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே – சிவவாக்கியர்:24 543/3
மேல்

வளர்த்த (3)

சாலப்பதி-தனிலே தணலாய் வளர்த்த கம்பம் – அழுகணி:3 1/3
வேண்டி வளர்த்த இருபதத்தான் பூண்ட சிவ – திரிகோண:27 53/2
கொஞ்சி வளர்த்த குடிலை மகள்-தனையே – திரிகோண:27 67/1
மேல்

வளர்த்தி (1)

ஓம கனல் வளர்த்தி உள் இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 146/2
மேல்

வளர்த்து (3)

உண்டு சுகித்து உடம்பை வளர்த்து உறங்கி திரிவாரோ – ஏகநாதர்:8 21/2
மக்களை பெற்று வளர்த்து எடுத்து – சங்கிலி:20 20/2
கூட்டமாய் மோதி குடி வெறித்தவர் போல் குதிப்பர் தீ வளர்த்து அதில் மிதிப்பார் – தடங்கண்:26 5/2
மேல்

வளர்த்துக்கொண்டோம் (1)

கற்பமது சாப்பிட்டு உடல் வளர்த்துக்கொண்டோம் – வகுளிநாதர்:35 7/4
மேல்

வளர்த்துவிட்டார் (1)

அப்பனும் என்னை வளர்த்துவிட்டார்
வேத்தாள் என்று நினையாமல் இதன் – சங்கிலி:20 18/2,3
மேல்

வளர்ந்த (2)

மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம் மகா மேரு உச்சியிலே வளர்ந்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/1
மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம் மகா மேரு உச்சியிலே வளர்ந்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/1
மேல்

வளர்ந்ததடி (1)

பதியாய் வளர்ந்ததடி – அழுகணி:3 119/5
மேல்

வளர்ந்தது (1)

சதிரமாய் வளர்ந்தது ஏது சைவரான மூடரே – சிவவாக்கியர்:24 150/4
மேல்

வளர்ந்ததும் (2)

மாயையாய் வளர்ந்ததும் விளையாட்டே பத்து வயது தெரிந்ததுவும் விளையாட்டே – கதேந்திர:11 5/2
உதிரமான பால் குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும்
இரதமாய் இருந்ததொன்று இரண்டுபட்டது என்னலாம் – சிவவாக்கியர்:24 150/1,2
மேல்

வளர்ந்ததே (2)

தங்க நல் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்ததே – சிவவாக்கியர்:24 246/4
வாயு விட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 394/4
மேல்

வளர்ந்திடு (1)

வானம் முற்றாக வளர்ந்திடு சின்னங்கள் – குதம்பை:17 40/1
மேல்

வளர்ந்திடும் (1)

மஞ்சு போல் ஆகி வளர்ந்திடும் கூந்தலும் – குதம்பை:17 78/1
மேல்

வளர்ந்து (9)

எட்டமதி போல் எலும்பு வளர்ந்து கவிந்ததடி – அழுகணி:3 121/2
கொழுந்துவிட்டு வளர்ந்து எரியும் அனலை மூட்டி குடிகேடி சத்துரு போல் கூச்சலிட்டாள் – கருவூரார்:12 28/2
வான் இந்து போல் மெலிந்து வளர்ந்து போகும் வர்த்திக்கும் அஞ்ஞானம் மாற்ற வேண்டி – காகபுசுண்டர்:14 99/3
வளர்ந்து முறுக்காய் வயதில் எழுந்த தனம் – குதம்பை:17 75/1
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் – சிவவாக்கியர்:24 23/1,2
மாதம் அற்று நின்று அலோ வளர்ந்து ரூபம் ஆனது – சிவவாக்கியர்:24 136/2
வட்டமான கூட்டிலே வளர்ந்து எழுந்த அம்புலி – சிவவாக்கியர்:24 185/1
வளர்ந்து எழுந்த கொங்கை-தன்னை மாயம் என்று எண்ணி நீ – சிவவாக்கியர்:24 415/1
வச்சிரம் அதாகியே வளர்ந்து நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 508/3
மேல்

வளர்பிறையில் (1)

வான் என்ற அட்டமியில் செய்ய நன்று வளர்பிறையில் செய்தவனே யோகியாமே – இராமதேவர்:6 9/4
மேல்

வளர்பிறையோ (1)

வளர்பிறையோ தேய்பிறையோ ரவியினுள்ளே வருவது போல் அல்ல அது மாட்டி வாங்கும் – கைலாயக்கம்பளி:19 134/2
மேல்

வளரும் (2)

விது வளரும் அட்டமி நாள் – அழுகணி:3 87/2
மாறாது ஒழுகிடும் பால் கற தலை மண்டையில் வளரும் பால் கற – இடைக்காட்டு:5 109/2
மேல்

வளி (1)

வாச்சென்றே வந்த வழி ஏற்றம் காணார் வளி மாறி நிற்கும் மணி வழியும் காணார் – அகத்தியர்:1 7/2
மேல்

வளை (5)

நாக்கால் வளை பரப்பி நாற்சதுர வீடு கட்டி – அழுகணி:3 15/2
நாக்கால் வளை பரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே – அழுகணி:3 15/3
ஆமி வளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர் அறிந்தாலும் மனம் அடக்கம் அறிய வேணும் – கருவூரார்:12 2/3
வளை புகும்போதே தலை வாங்கும் பாம்பே – பாம்பாட்டி:32 21/1
மண்டலமிட்டு உடல் வளை வண்ண பாம்பே – பாம்பாட்டி:32 21/2
மேல்

வளைக்க (1)

எட்டாத கொம்பை வளைக்க வேணும் காயம் என்றைக்கு இருக்குமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 43/2
மேல்

வளைக்குள்ளேயடி (1)

மாத வளைக்குள்ளேயடி வந்த அது கீழ் படர்ந்து – அழுகணி:3 119/1
மேல்

வளைக்குள்ளேயே (1)

பரு வளைக்குள்ளேயே பட்டது என்றே பற்றானை பற்றி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 121/4
மேல்

வளைத்து (3)

எட்டு மண்டலத்துளே இரண்டு மண்டலம் வளைத்து
இட்ட மண்டலத்திலே எண்ணி ஆறு மண்டலம் – சிவவாக்கியர்:24 144/1,2
நாக்கை ஊன்றி உள் வளைத்து ஞான நாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 432/2
மன குறும்பை பற்றி வளைத்து உனக்கு என் – திரிகோண:27 41/2
மேல்

வளைத்துவிடுவோம் (1)

வானத்தையும் வில்லாக வளைத்துவிடுவோம்
தொண்டருக்கு சூனியம் சொல்லி காட்டுவோம் – பாம்பாட்டி:32 29/2,3
மேல்

வளைந்த (1)

மண் வளைந்த நல் கீற்றில் வளைந்து இருந்த வேதாவை – பத்திரகிரி:31 68/1
மேல்

வளைந்து (1)

மண் வளைந்த நல் கீற்றில் வளைந்து இருந்த வேதாவை – பத்திரகிரி:31 68/1
மேல்

வளைந்துவளைந்து (1)

வளைந்துவளைந்து நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 24/4
மேல்

வளையமது (1)

மூக்கில்தான் ஓடுவது பிராணவாயு மூலம் எனும் வளையமது நகாரம்-தன்னை – சூரியானந்தர்:25 12/3
மேல்

வளையமாய் (2)

சுருண்டு மூன்று வளையமாய் சுணங்கு போல் கிடந்த தீ – சிவவாக்கியர்:24 98/2
மூன்று மூன்று வளையமாய் முப்புரம் கடந்த பின் – சிவவாக்கியர்:24 386/3
மேல்

வளையமிட்டு (1)

மூன்று வளையமிட்டு முளைத்து எழுந்த கோணத்தில் – பத்திரகிரி:31 70/1
மேல்

வளையிலே (1)

மாசில் கதி வளையிலே மண்டலமிட்டே – பாம்பாட்டி:32 87/1
மேல்

வளைவில் (1)

பந்தமாக வில் வளைவில் பஞ்சபூத விஞ்சையாம் – சிவவாக்கியர்:24 363/3
மேல்

வளைவின் (2)

வித்திலே முளைத்த சோதி வில் வளைவின் மத்தியில் – சிவவாக்கியர்:24 348/1
விக்கலோடு கீயும் ஆகி வில் வளைவின் மத்தியில் – சிவவாக்கியர்:24 362/2
மேல்

வற்புள்ள (2)

வற்புள்ள பாவமடி குதம்பாய் – குதம்பை:17 86/2
வற்புள்ள பாவமடி – குதம்பை:17 86/3
மேல்

வற்றற்றல் (1)

வற்றற்றல் ஆசை மறந்திருந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 42/2
மேல்

வற்றும் (1)

வட்ட முலை என்று மிக வற்றும் தோலை – பாம்பாட்டி:32 52/1
மேல்

வறகோட்டுக்கும் (1)

வறகோட்டுக்கும் ஆகாது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 60/4
மேல்

வறுமை (2)

பூண் அந்த வாசியினால் வறுமை கூத்தும் புகழான செனனமொடு மான கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/2
நரகம் என்ற சிவ சொத்தை வறுமை தின்று நாம் அறியோம் வாதம் என்றே இருப்பார் காணே – கைலாயக்கம்பளி:19 97/4
மேல்

வறுமைக்கு (1)

இருக்கையிலே சத கோடி தொழிலை செய்வார் இத்தனைக்கும் பொருள் எது இவன் வறுமைக்கு என்பார் – கைலாயக்கம்பளி:19 98/1
மேல்

வறுமையொடு (1)

பிரிந்து நின்ற நாலினால் செய்வது என்ன பேரான வறுமையொடு கிலேசம் துக்கம் – கைலாயக்கம்பளி:19 3/3
மேல்

வன் (6)

வன் மரம் ஒப்பாக பசுவே வையத்து உறைவாரே – இடைக்காட்டு:5 45/2
கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன் கோள் இவை – குதம்பை:17 83/1
வன் பாவம் நீக்குவரோ குதம்பாய் – குதம்பை:17 200/2
வன் பாவம் நீக்குவரோ – குதம்பை:17 200/3
மட்டான ஓங்கார வன் மலையான் கட்டாக – திரிகோண:27 30/2
தாண்டி வரும் வன் புலியை தாக்கிவிடுவோம் – பாம்பாட்டி:32 30/3
மேல்

வன்பார்கள் (1)

வன்பார்கள் அபகரிப்பை விட்டுவிட்டு மனம் உரைத்தால் ஊர் அதிகம் என்று பேரு – கைலாயக்கம்பளி:19 150/3
மேல்

வன்பினால் (1)

வன்பினால் பிறரை வருத்துவர் எனினும் வகைபெற உடம்பு எலாம் பூசி – தடங்கண்:26 10/2
மேல்

வன்மமான (1)

வன்மமான பேர்கள் வாக்கில் வந்து நோய் அடைப்பராம் – சிவவாக்கியர்:24 212/3
மேல்

வன்மனத்தை (1)

வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மட அனமே – இடைக்காட்டு:5 93/2
மேல்

வன்மை (2)

மகத்துவ நிலை கற்ப வன்மை அல்லாது – பாம்பாட்டி:32 102/3
மற்றும் வன்மை இல்லையே என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 102/4
மேல்

வன்மையும் (1)

சாதிபேத வன்மையும் தயங்குகின்ற நூல்களும் – சிவவாக்கியர்:24 475/3
மேல்

வன்ன (1)

ஒயிலான வன்ன மயிற்கு ஒத்தவள் என்றும் – பாம்பாட்டி:32 56/3
மேல்

வன்னம் (2)

வன்னம் புவனமடி அகப்பேய் – அகப்பேய்:2 16/1
தோணு மயில் முட்டையின் மேல் வன்னம் போலும் தூலமதில் சூட்சும்தான் துலங்கி நிற்கும் – காகபுசுண்டர்:14 95/3
மேல்

வன்னமின்னார் (1)

வன்னமின்னார் பேர் சொல்லி நசி என்றேதான் வலுவான நூற்றெட்டு உருவம் போடு – இராமதேவர்:6 6/3
மேல்

வன்னி (16)

வன்னி என்னும் பேர் ஆகி என் ஆத்தாளே – அழுகணி:3 116/4
வாங்கி அந்த பன்னிரண்டின் உள்ளே ரேசி வன்னி நின்ற இடம் அல்லோ சூர்யன் வாழ்க்கை – உரோம:7 4/1
நாட்டம் என்றால் வன்னி நிலையிலே நில்லு – கஞ்சமலை:9 18/2
மார்க்கமுடன் அண்ட உச்சி மேலே தானும் மகத்தான வன்னி இருப்பிடம்தான் பாரே – காகபுசுண்டர்:14 17/4
தோணப்பா தோற்றுவது அங்கு ஒன்றும் இல்லை சுத்த வெளி ரவி கோடி சூழ வன்னி
ஆணப்பா மா கோடி கண் கொள்ளாதே ஆச்சரியம் அதிகம் என்ற மகாரம் காணே – கைலாயக்கம்பளி:19 38/3,4
தான் என்ற சிவத்துக்குள் மௌனம் சென்றால் சத கோடி நவ கோடி வன்னி ரவி சோமன் – கைலாயக்கம்பளி:19 47/1
நேரப்பா ரவி கோடி வன்னி கோடி நேரான மதி கோடி கண்ணோ கூசும் – கைலாயக்கம்பளி:19 59/2
ஓடினேன் மூவரையில் இடியோ கோடி ஓகோகோ ரவி கோடி வன்னி கோடி – கைலாயக்கம்பளி:19 140/1
சொல்லுறேன் ரவி மதியும் வன்னி கூடி சொலித்து நின்ற இடம் அல்லோ கேசரிதானப்பா – கைலாயக்கம்பளி:19 147/1
ஆன வன்னி மூன்று கோணம் ஆறிரண்டு எட்டிலே – சிவவாக்கியர்:24 385/1
அம்பரத்தில் ஆடும் சோதியான வன்னி மூலமாம் – சிவவாக்கியர்:24 388/1
மூலநாடி-தன்னில் வன்னி மூட்டி அந்த நீர் உண – சிவவாக்கியர்:24 442/3
கூட்டி வன்னி மாருதம் குயத்தை விட்டு எழுப்புமே – சிவவாக்கியர்:24 459/4
வன்னி மூன்று தீயினில் வாழும் எங்கள் நாதனும் – சிவவாக்கியர்:24 481/1
இருக்கின்ற உப்பினுக்கு மூலாதாரம் இந்து ஒன்று இரவி ஒன்று வன்னி ஒன்று – சூரியானந்தர்:25 3/1
வாரியம் உரியதை வன்னி விட்டு காய்ச்சிய பின் – திருவள்ளுவர்:29 17/3
மேல்

வன்னியத்தில் (1)

நோக்கி பார் வாயு லயப்படுவதற்கு நூதனமாய் வன்னியத்தில் கூட வேணும் – சூரியானந்தர்:25 12/2
மேல்

வன்னியதன் (1)

வீரான வன்னியதன் மேல் நாளம்தான் முளைத்து – அழுகணி:3 117/1
மேல்

வன்னியாடு (1)

மருங்கு இலாத கோலம் எட்டு வன்னியாடு வாசல் எட்டு – சிவவாக்கியர்:24 180/2
மேல்

வன்னியானது (1)

வார்த்தையானது அம்பலம் வன்னியானது அம்பலம் – சிவவாக்கியர்:24 420/3
மேல்

வன்னியின் (1)

மருளது ஏது வன்னியின் மறைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 492/4
மேல்

வன்னியும் (1)

வாயு விட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 394/4
மேல்

வன்னியை (1)

வாகுடனே வன்னியை மருவியே வருந்திடீர் – சிவவாக்கியர்:24 440/4
மேல்

வன்னியோடு (1)

தாமப்பா சத்தியிலே வன்னியோடு சத கோடி ரவி மதியும் ஒவ்வா ஒவ்வா – கைலாயக்கம்பளி:19 46/3
மேல்

வனத்தகத்து (1)

வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கு அறார் – சிவவாக்கியர்:24 188/2
மேல்

வனத்தே (1)

சந்திரரும் சூரியரும் தாம் போந்த கா வனத்தே
வந்து விளையாடி அல்லோ என் கண்ணம்மா – அழுகணி:3 12/3,4
மேல்

வனாதியோ (1)

ஆத்துமா வனாதியோ ஆத்துமா அனாதியோ – சிவவாக்கியர்:24 75/1