Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வை 1
வைக்க 4
வைக்கவும் 1
வைகியே 1
வைகுந்தம் 2
வைத்த 16
வைத்ததே 1
வைத்ததை 1
வைத்தனை 1
வைத்தாண்டி 1
வைத்தார் 2
வைத்தால் 2
வைத்தாள் 1
வைத்தான் 3
வைத்தானே 1
வைத்திடா 1
வைத்திடீர் 1
வைத்திடும் 1
வைத்திருக்கும் 1
வைத்திருந்த 1
வைத்திருப்பவர் 1
வைத்து 33
வைத்துடன் 1
வைத்துப்பாரே 1
வைத்தும் 1
வைத்துவைத்து 1
வைத்தே 7
வைத்தேதான் 1
வைத்தோம் 1
வைத்தோர் 1
வைத்தோர்க்கு 2
வைதோரை 1
வைப்பதற்கோ 1
வைப்பதனில் 1
வைப்பது 1
வைப்பதுவும் 1
வைப்பன் 1
வைப்பார் 1
வைப்பாள் 1
வைப்பீரே 1
வைப்பு 2
வைப்பேன் 1
வைப்பையே 1
வைப்போம் 1
வைபோகம் 1
வையகத்தில் 5
வையகத்தின் 1
வையகத்து 1
வையகத்தோர் 2
வையகம் 3
வையகனாய் 1
வையத்து 2
வையத்தோர் 1
வையதாம் 1
வையப்பா 1
வையம் 2
வையமதிலே 1
வையாதே 4
வையாமல் 3
வையாமலே 1
வையார்க்கு 1
வையாளி 1
வையில் 1
வையும் 1
வையே 1
வைராக்யம் 1

வை (1)

மாது சிவன் பூசைசெய்து வை – காகபுசுண்டர்:14 158/2
மேல்

வைக்க (4)

முன் பூசி வெயிலில் வைக்க – அழுகணி:3 58/4
சலியாமல் வைக்க வேண்டும் தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 20/2
விண்ணாசை வைக்க விதி இலையே கல்மனமே – இடைக்காட்டு:5 58/2
மனம் உறுதியும் வைக்க வேணும் பின்னும் வாலை கிருபை உண்டாக வேணும் – கொங்கணி:18 22/2
மேல்

வைக்கவும் (1)

அடக்கியே ஏகத்துளே வைக்கவும் வல்லோம் ஆதி பதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 127/4
மேல்

வைகியே (1)

வாயில் கண்ட கோணமில் வயங்கும் ஐவர் வைகியே
சாயல் கண்டு சார்ந்ததும் தலைமன்னாய் உறைந்ததும் – சிவவாக்கியர்:24 370/1,2
மேல்

வைகுந்தம் (2)

கைலாசம் வைகுந்தம் தெய்வலோகம் காசி கன்யாகுமரி என்றும் சேது என்றும் – அகத்தியர்:1 34/1
காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம் ஆண்டவன் பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 6/2
மேல்

வைத்த (16)

மங்கை இட பாகம் வைத்த மகுடத்தோனே மா முனிகள் ரிஷி சித்தர் அறிவார் காணே – காகபுசுண்டர்:14 117/4
உச்சிக்கு நேராய் உள்நாவுக்கு மேல் நிதம் வைத்த விளக்கும் எரியுதடி – கொங்கணி:18 25/1
வைத்த பொருளும் அழிந்துவிடும் – சங்கிலி:20 24/2
மண்ணிலாம் பிறப்பு அறுத்து மலர் அடிகள் வைத்த பின் – சிவவாக்கியர்:24 123/3
குரு திருத்தி வைத்த சொல் குறித்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 147/4
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே – சிவவாக்கியர்:24 266/4
முத்தி சீவன் நாதமே மூல பாதம் வைத்த பின் – சிவவாக்கியர்:24 308/3
ஏன்று வைத்த வைத்த பின் இயம்பும் அஞ்செழுத்தையும் – சிவவாக்கியர்:24 309/3
ஏன்று வைத்த வைத்த பின் இயம்பும் அஞ்செழுத்தையும் – சிவவாக்கியர்:24 309/3
ஓதி வைத்த சாத்திரம் உதித்துவார் அது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 398/3
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர் – சிவவாக்கியர்:24 434/3
பாரும் எந்தை ஈசர் வைத்த பண்பிலே இருந்து நீர் – சிவவாக்கியர்:24 456/1
வைத்த எச்சில் தேன் அலோ வண்டின் எச்சில் பூ அலோ – சிவவாக்கியர்:24 498/3
வைத்த மற காலன் வருவானே வந்தக்கால் – பட்டினத்து:30 57/3
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை – பாம்பாட்டி:32 61/2
தாக்கிய சிரசின் மேல் வைத்த பாதம் – பாம்பாட்டி:32 82/3
மேல்

வைத்ததே (1)

கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே – சிவவாக்கியர்:24 34/4
மேல்

வைத்ததை (1)

சினமுற பிறர் பொருளை சேகரித்து வைத்ததை
தினந்தினம் ஊர் எங்கும் சுற்றி திண்டிக்கே அலைபவர் – சிவவாக்கியர்:24 549/2,3
மேல்

வைத்தனை (1)

ஏக பாதம் வைத்தனை உணர்த்தும் அஞ்செழுத்துளே – சிவவாக்கியர்:24 302/3
மேல்

வைத்தாண்டி (1)

ஆகத்தில் வைத்தாண்டி – அழுகணி:3 151/3
மேல்

வைத்தார் (2)

வேலையை பார்த்து அல்லோ கூலி வைத்தார் இந்த விதம் தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 74/2
ஆர் உள்ளார் உலகத்தில் வரை குரு சொல்ல ஆச்சரியம் சித்தருக்கு கீர்த்தி வைத்தார்
நேர் உள்ள ரிடிகளொடு முனிவரையா நேராக சமாதியிலே கண்டோர் உண்டு – கைலாயக்கம்பளி:19 50/2,3
மேல்

வைத்தால் (2)

காமியம் வைத்தால் உனக்கு கதி உளதோ கல்மனமே – இடைக்காட்டு:5 57/2
வீட்டிலே தீபம் வைத்தால் பிரகாசிக்கும் வெளியேறினால் தீபம் விழலாய் போமே – காகபுசுண்டர்:14 63/4
மேல்

வைத்தாள் (1)

பண்ணாத பண கோடி பண்ணி வைத்தாள் பார்த்திருந்து கழுத்தறுக்கப்பார்த்தாள் பாவி – கருவூரார்:12 27/3
மேல்

வைத்தான் (3)

நீலகண்டத்து வைத்தான் ஆத்தாளே – அழுகணி:3 42/3
உரைக்க அல்லோ ராசயோகம் வைத்தான் ஈசன் உண்டு உடுத்து திரிவதற்கோ சொன்னான் ஐயன் – கைலாயக்கம்பளி:19 55/1
மாயம் எல்லாம் உண்டாக்கி வைத்தான் காண் நெஞ்சே இ – பட்டினத்து:30 59/3
மேல்

வைத்தானே (1)

வெற்பாக வைத்தானே ஆத்தாளே – அழுகணி:3 51/3
மேல்

வைத்திடா (1)

அறிந்து மீள வைத்திடா வகையும் மரணம் ஏத்தினார் – சிவவாக்கியர்:24 453/3
மேல்

வைத்திடீர் (1)

சுற்றம் என்று சொல்வதும் சுருதி முடிவில் வைத்திடீர்
அத்தன் நித்தம் ஆடியே அமர்ந்திருந்தது எவ்விடம் – சிவவாக்கியர்:24 417/1,2
மேல்

வைத்திடும் (1)

உருவ நீர் உறுப்பு கொண்டு உருத்தரித்து வைத்திடும்
பெரிய பாதை பேசுமோ பிசாசை ஒத்த மூடரே – சிவவாக்கியர்:24 236/1,2
மேல்

வைத்திருக்கும் (1)

நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே – பாம்பாட்டி:32 20/2
மேல்

வைத்திருந்த (1)

பாரப்பா செகம் அனைத்தும் அண்டம் எல்லாம் பாங்கான சூழ்ச்சியில் வைத்திருந்த கன்னி – கைலாயக்கம்பளி:19 35/1
மேல்

வைத்திருப்பவர் (1)

மலை போன்ற செம்பொன் குவை வைத்திருப்பவர்
மறலிதான் வருகையில் வாரி செல்வரோ – பாம்பாட்டி:32 44/1,2
மேல்

வைத்து (33)

கோணாமல் சுழுமுனையில் மனத்தை வைத்து குரு பாதம் இருநான்கில் நாலை சேர்த்து – அகத்தியர்:1 26/3
பாரப்பா உதயத்தில் எழுந்திருந்து பதறாமல் சுழுமுனையில் மனத்தை வைத்து
காரப்பா பரிதி மதி இரண்டும் மாறி கருவான சுழுமுனையில் உதிக்கும்போது – அகத்தியர்:1 28/1,2
உலையிலே வைத்து ஊத – அழுகணி:3 53/4
தண் அளியை உள்ளில் வைத்து சாரூபம் சாருவனே – இடைக்காட்டு:5 12/4
நட்டணையை சார்ந்து அறிந்துகொள்ளு குயிலே ஆதி நாயகனை நினைவில் வைத்து ஓது குயிலே – இடைக்காட்டு:5 86/2
சத்தான அதன் கருவும் சிலையில் வைத்து சதுரான விதி விவரம் அறிய கேளே – இராமதேவர்:6 4/4
நேரையா இரண்டு இதழின் நடுவே வைத்து நிறைந்த சதாசிவனாரை தியானம்பண்ணு – உரோம:7 5/2
சித்தியும் பத்தியும் கண்டு அந்த நாதனை தேக லயத்துள் வைத்து – ஏகநாதர்:8 3/2
வாமி இவள் மர்மம் வைத்து பூசைபண்ண மதி உனக்கு வேணுமடா அதிகமாக – கருவூரார்:12 2/1
வாமம் வைத்து பூசைபண்ண இந்த மார்க்கம் வந்தவர்க்கு சத்தி சிறுபிள்ளை வாலை – கருவூரார்:12 11/3
சுத்தியுடன் ஆதி அந்தம் மனத்தில் வைத்து சொல்லாத மந்திரத்தின் தீயை மூட்டி – கருவூரார்:12 21/3
பாரப்பா மலர் எடுத்து லிங்கம் வைத்து பார்த்தீப லிங்கத்தை பணியாமல்தான் – காகபுசுண்டர்:14 23/1
பற்று ஆசை வைத்து மிக பார்க்கும்போது பராபரையும் கைவசமே ஆகுவாளே – காகபுசுண்டர்:14 69/4
தாங்கியே திருகு கள்ளிக்கு உள்ளே வைத்து தமர் வாயை தான் மூடி சாபம் தீர்த்தே – காகபுசுண்டர்:14 73/2
தள்ளுகின்ற உறுப்பு வந்தால் கருவை கேளு சாதகமாய் குண்டலிக்குள் வாசி வைத்து
தெள்ளுகிற பிராணாயம்பண்ணி தீரும் திரண்டு ஒலியும் சிலம்பொலியும் காணும் காணும் – கைலாயக்கம்பளி:19 69/1,2
சோம் இந்து அ சடை வைத்து சின்மயம் காட்டும் சொல் பெரிய பூரணம்தான் சொன்னவாறே – கைலாயக்கம்பளி:19 75/4
தாறான நெற்றியிலே தீயை வைத்து சர்ப்பம் அல்லோ ஆபரணமாக பூண்டு – கைலாயக்கம்பளி:19 76/2
நரகம் என்ன உலகம் எலாம் மனத்தில் வைத்து நலமான தேவி கிரியையிலே நின்று – கைலாயக்கம்பளி:19 97/2
காணப்பா பூசைசெய்யும் முறையை கேளாய் கைம்முறையாய் சுவடி வைத்து பூசைசெய்வார் – சட்டைமுனி:21 1/1
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்து புகழாக பூசைசெய்வார் பெண்ணை வைத்தும் – சட்டைமுனி:21 1/2
வண்ணியதோர் வாசி என்ற யோகத்துக்கு மைந்தனே வைத்து ப்ராணாயாமம் தீரும் – சட்டைமுனி:21 4/2
இதாம் இதாம் இதல்ல என்று வைத்து உழலும் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 12/2
தேரிலே வடத்தை இட்டு செம்பை வைத்து இழுக்கிறீர் – சிவவாக்கியர்:24 244/2
பொஸ்தகத்தை மெத்த வைத்து போதம் ஓதும் பொய்யரே – சிவவாக்கியர்:24 250/2
வட்டுமிட்ட அவ்விலே வைத்து உணர்ந்துபாருமே – சிவவாக்கியர்:24 435/4
மனம் என்னும் கல்லணையை வைத்து இறுக்கி வாய்ந்த – திரிகோண:27 46/1
பாவனையுளான எல்லாம் விட்டு நீங்கி பகல் இரவு மற்றிடத்தே கருத்தை வைத்து
சீவனையும் சிவம்-தனையும் ஒன்றாய்த்தானே திருமூலர் பாதம் ஒன்றி திடமாய் காணே – திருமூலர்:28 11/3,4
குழியில் வைத்து மாரடித்து கூப்பிடும் முன் மாய்கை – பட்டினத்து:30 76/3
ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள்ளெலும்பாய் – பத்திரகிரி:31 23/1
தோல் ஏணி வைத்து ஏறி தூர நடந்து எய்க்காமல் – பத்திரகிரி:31 91/1
நூலேணி வைத்து ஏறி நோக்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 91/2
ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள்ளெலும்பாய் – பத்திரகிரி:31 125/1
பால்பசுவை பூட்டி பதியில் வைத்து சீராட்டி – பத்திரகிரி:31 144/1
மேல்

வைத்துடன் (1)

கைச்சுதாவில் வைத்துடன் கறந்த பாலும் எச்சிலே – சிவவாக்கியர்:24 498/4
மேல்

வைத்துப்பாரே (1)

விண்டுமவர் சொலாவிட்டால் இ நூல் சொல்லும் வெற்றிபெற மனவடக்கம் வைத்துப்பாரே – காகபுசுண்டர்:14 29/4
மேல்

வைத்தும் (1)

பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்து புகழாக பூசைசெய்வார் பெண்ணை வைத்தும்
நாளப்பா சக்கரத்தை பூசைசெய்வார் நம்முடைய பூசை என்ன மேரு போலே – சட்டைமுனி:21 1/2,3
மேல்

வைத்துவைத்து (1)

மண்கலம் கவிழ்ந்த போது வைத்துவைத்து அடுக்குவார் – சிவவாக்கியர்:24 80/1
மேல்

வைத்தே (7)

ஒளிந்துவிட முனைந்ததால் கேசரிக்குள் நிற்பாள் உற்றுப்பார் மகாரம் வைத்தே யூகி ஊதே – கைலாயக்கம்பளி:19 22/2
ஏற்றம் என்ற மூலத்தில் வாசி வைத்தே எளிதாக பிராணாயம் பண்ணி தேறி – கைலாயக்கம்பளி:19 44/2
அறிந்துகொள் இவளை முன்னே ஐயா வைத்தே ஆதரித்து கேட்டது எல்லாம் அருளி செய்வாள் – கைலாயக்கம்பளி:19 78/2
ஓதப்பா நாற்பத்து முக்கோணம் வைத்தே உத்தமனே பூசைசெய்வார் சித்தர்தானே – சட்டைமுனி:21 1/4
உன்னை வெளியில் வைத்தே ஒளித்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 163/2
மகத்தான பதுமனை மறுபக்கம் வைத்தே
தேசுலவு தக்கனை தன் திக்கில் சேர்த்து – பாம்பாட்டி:32 35/2,3
ஆசை என்னும் செருப்பின் மேல் அடியை வைத்தே
ஆங்கார முள்காட்டை அறவே மிதித்தே – பாம்பாட்டி:32 79/1,2
மேல்

வைத்தேதான் (1)

செப்பமுடன் வைத்தேதான் – அழுகணி:3 78/4
மேல்

வைத்தோம் (1)

தேவாசை வைத்தோம் என்று தும்பீ பற இந்த செகத்தை ஒழித்தோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 80/2
மேல்

வைத்தோர் (1)

அலையாமல் அகத்தினை அத்தன்-பால் வைத்தோர்
அழியார் என்றே நீ துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 44/3,4
மேல்

வைத்தோர்க்கு (2)

ஒப்பிலா தேவனை உள்ளத்தில் வைத்தோர்க்கு
கப்பறை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 96/1,2
நாடி மனத்தினை நாதன்-பால் வைத்தோர்க்கு
தாடி சடை ஏனோ குதம்பாய் – குதம்பை:17 98/1,2
மேல்

வைதோரை (1)

வைதோரை கூட வையாதே இந்த – கடுவெளி:10 26/1
மேல்

வைப்பதற்கோ (1)

பாரப்பா நால் வேதம் நாலும் பாரு பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி – அகத்தியர்:1 3/1
மேல்

வைப்பதனில் (1)

வைப்பதனில் ஒன்றி மகிழ்ந்திருந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 16/2
மேல்

வைப்பது (1)

பாய்ந்து பிடித்து இழுத்து உன் பதத்தில் வைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 123/2
மேல்

வைப்பதுவும் (1)

சீராக வாழ்வதுவும் விளையாட்டே செம்பொன் சேகரித்து வைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 15/1
மேல்

வைப்பன் (1)

பெண்டாக வைப்பன் என்று என் ஆத்தாளே – அழுகணி:3 147/2
மேல்

வைப்பார் (1)

பற்றுவார் குருக்கள் என்பார் சீடர் என்பார் பையவே தீட்சை வைப்பார் தீமை என்பார் – வால்மீகி:36 5/3
மேல்

வைப்பாள் (1)

தேவையிலே எடுத்து அணைத்தே உயிரை வைப்பாள் செகசாலம் ஆடுகிற திருட்டு தாய்தான் – கைலாயக்கம்பளி:19 34/3
மேல்

வைப்பீரே (1)

செம்மறி ஓட்டிய வேலை அமைத்தும் சிந்தையில் வைப்பீரே கோனாரே – இடைக்காட்டு:5 9/2
மேல்

வைப்பு (2)

வாகட தோகட மதுரக்கல் வைப்பு சுண்ணாம்புக்கல் – கதேந்திர:11 37/1
செந்தழலில் மூன்றுமாய் சிறந்த வைப்பு நான்குமாய் – சிவவாக்கியர்:24 312/2
மேல்

வைப்பேன் (1)

முழுது கண்டான் என் பிள்ளை என்று கீர்த்தி மூட்டி வைப்பேன் சித்தத்தில் கோபம் வேண்டா – கைலாயக்கம்பளி:19 58/3
மேல்

வைப்பையே (1)

வாங்கின மூலத்தையே மருந்துபோட்டு வைப்பையே
தூங்கிடாமல் சேநீர் கொண்டு சுருக்கினில் உப்பு ஆக்கடா – கதேந்திர:11 42/1,2
மேல்

வைப்போம் (1)

பாதம் வஞ்ச நெஞ்சினில் வைப்போம் – கொங்கணி:18 1/4
மேல்

வைபோகம் (1)

சொல் அறமே உலகம் எல்லாம் கண்ணின் ரூபம் சொர்ண மயமாம் சொர்க்கம் சுக வைபோகம்
கல் அறமே கனக மணி பூஷணங்கள் கமலத்தை காத்திடுவான் பத்ம யோகி – காரைச்சித்தர்:16 12/3,4
மேல்

வையகத்தில் (5)

வாடுவார் நாமம் என்றும் ரூபம் என்றும் வையகத்தில் கல் செம்பை தெய்வம் என்றும் – அகத்தியர்:1 25/3
வாறான தெய்வம் என்றும் பூதம் என்றும் வையகத்தில் வானம் என்றும் பூமி என்றும் – காகபுசுண்டர்:14 47/1
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 33/4
வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 162/4
வையகத்தில் உண்மை-தன்னை வாய்திறக்க அஞ்சினேன் – சிவவாக்கியர்:24 276/3
மேல்

வையகத்தின் (1)

வையகத்தின் செய்கை-தன்னை வழுவாமல் மறுப்போம் – வகுளிநாதர்:35 9/4
மேல்

வையகத்து (1)

மற்றதை உணர்வதுவும் விளையாட்டே இந்த வையகத்து இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 6/2
மேல்

வையகத்தோர் (2)

வாதமும் ஞானமும் ஒன்று என்று சொல்வதும் வையகத்தோர் அறிய – ஏகநாதர்:8 17/1
வையகத்தோர் மெய்க்க வாழ்ந்தாலும் என்ன – கல்லுளி:13 8/2
மேல்

வையகம் (3)

ம எனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 92/3,4
மலர்ந்த தாது மூலமாய் வையகம் மலர்ந்ததும் – சிவவாக்கியர்:24 113/1
மகார காரணத்திலே மயங்குகின்ற வையகம்
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 227/3,4
மேல்

வையகனாய் (1)

வையகனாய் வந்தாண்டி – அழுகணி:3 114/5
மேல்

வையத்து (2)

வையத்து உதித்தாண்டி – அழுகணி:3 117/5
வன் மரம் ஒப்பாக பசுவே வையத்து உறைவாரே – இடைக்காட்டு:5 45/2
மேல்

வையத்தோர் (1)

வாச்சு இந்த மயக்கத்தால் உலகோர் கேட்டார் மதுவை விட்டு ஏறி அல்லோ வையத்தோர் கேட்டார் – கைலாயக்கம்பளி:19 28/3
மேல்

வையதாம் (1)

தங்கியே தரித்த போது தாது மாது வையதாம்
அங்கியுள் சரித்த போது வடிவுகள் ஒளியுமாய் – சிவவாக்கியர்:24 318/2,3
மேல்

வையப்பா (1)

வையப்பா இ நூலில் மவுனம் எல்லாம் வகையாக சொல்லுகிறேன் பணிந்து கேளே – காகபுசுண்டர்:14 5/4
மேல்

வையம் (2)

வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே – கடுவெளி:10 26/2
மதன சரத்தால் மனமே வையம் மயங்கி – பட்டினத்து:30 64/1
மேல்

வையமதிலே (1)

வையமதிலே உதிக்கும் மாண்பர்களே உங்கள் உயிர் – திருவள்ளுவர்:29 5/1
மேல்

வையாதே (4)

வைதோரை கூட வையாதே இந்த – கடுவெளி:10 26/1
மவுனமாகவும் வையாதே அவர் மனத்தை நோகவும் செய்யாதே – கொங்கணி:18 89/2
தன் வீடு இருக்க அசல் வீடு போகாதே தாயார் தகப்பனை வையாதே
உன் வீட்டுக்குள்ளேயே யூகம் இருக்கையில் ஓடி திரிகிறாய் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 94/1,2
பற்று ஒன்றும் வையாதே பலரும் காண வாய் திறந்து பேசாதே மகாரம் நன்றே – கைலாயக்கம்பளி:19 191/4
மேல்

வையாமல் (3)

வாடை-தனை காட்டியபடி மஞ்சள் இஞ்சி வையாமல்
ஆடை குலைத்து எமையும் என் ஆத்தாளே – அழுகணி:3 153/1,2
குற்றமது வையாமல் அண்டத்து ஏகி கூறாத மந்திரத்தின் குறியை பார்த்து – காகபுசுண்டர்:14 69/1
குற்றமது வையாமல் மனம் அன்பாலே குரு பரனை நோக்கியடா தவமேசெய்து – காகபுசுண்டர்:14 69/3
மேல்

வையாமலே (1)

இச்சை வையாமலே எந்நாளும் தள்ளு – கடுவெளி:10 24/2
மேல்

வையார்க்கு (1)

அன்போடு நல் பத்தி ஆதி மேல் வையார்க்கு
துன்பாம் நரகமடி குதம்பாய் – குதம்பை:17 92/1,2
மேல்

வையாளி (1)

புலன் ஐந்து வீதியில் வையாளி பாயும் புரவி எனும் மனதை ஒருமைப்படுத்தி – பாம்பாட்டி:32 120/1
மேல்

வையில் (1)

வையில் உனக்கு வருமே கொண்டாட்டம் – கடுவெளி:10 22/4
மேல்

வையும் (1)

இனமதில் பலர்கள் வையும் இன்பம் அற்ற பாவிகள் – சிவவாக்கியர்:24 549/4
மேல்

வையே (1)

வரும் உருவே சிவ சத்தி வடிவமாகும் வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே – வால்மீகி:36 1/4
மேல்

வைராக்யம் (1)

திரிவதில்லை திரிந்தாலும் மதம் இராது சீவ வைராக்யம் எனும் திறம் இது தானே – காகபுசுண்டர்:14 96/4