கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வெகு 26
வெகுகாலம்மட்டும் 1
வெகுண்டிடான் 1
வெகுதூரம் 2
வெகுநாளாய் 1
வெகுபேர்கள் 2
வெகுபேரை 1
வெகுவாக 1
வெகுவிதமாய் 1
வெகுளி 1
வெங்காய 1
வெங்காயம் 1
வெட்ட 2
வெட்டவெளி 11
வெட்டவெளி-தன்னில் 1
வெட்டவெளி-தன்னை 1
வெட்டவெளிக்கு 1
வெட்டவெளிக்குள் 2
வெட்டவெளிக்குள்ளே 3
வெட்டவெளிதானே 1
வெட்டவெளியதனில் 1
வெட்டவெளியதாக 1
வெட்டவெளியாகவே 1
வெட்டவெளியாய் 1
வெட்டவெளியில் 2
வெட்டவெளியினை 2
வெட்டவெளியும் 2
வெட்டவெளியை 1
வெட்டாத 2
வெட்டி 6
வெட்டிடடா 1
வெட்டினார் 1
வெட்டினாரே 1
வெட்டினேன் 1
வெட்டுண்ட 2
வெட்டுண்டு 1
வெடி 3
வெடிக்கும் 1
வெடிய 1
வெடியுப்பு 2
வெண்கலம் 2
வெண்கலமும் 1
வெண்காயம் 1
வெண்சாரை 4
வெண்ணீறு 3
வெண்ணெய் 3
வெண்ணெய்யை 1
வெண்ணை 2
வெண்ணைய் 1
வெண்பாவாய் 1
வெண்பொன்னும் 1
வெண்மையாகி 2
வெண்மையான 1
வெண்மையை 1
வெத்தி 1
வெத்து 3
வெந்த 1
வெந்தக்கால் 1
வெந்ததடி 5
வெந்திடும் 2
வெந்திருக்க 1
வெந்து 6
வெந்துபோவது 1
வெந்துவிட 1
வெந்துவிடார்களடி 2
வெந்தே 1
வெப்பம் 1
வெப்பினாலே 1
வெப்பு 2
வெம் 4
வெம்பி 4
வெம்பியே 1
வெய்ய 4
வெய்யோன் 1
வெய்யோனை 1
வெயில் 3
வெயிலில் 1
வெருக்கொண்டது 1
வெருகடியாய் 2
வெருளாமல் 1
வெல் 1
வெல்ல 2
வெல்லப்பா 1
வெல்லலாம் 1
வெல்லிடீர் 1
வெல்லும்மட்டும் 1
வெல்லுவார்-தனை 1
வெல்வது 1
வெல்வதொரு 1
வெல்வாரடி 2
வெவ்விதின் 1
வெவ்வினை 1
வெவ்வினையினால் 1
வெவ்வேறாக 2
வெவ்வேறாய் 1
வெவ்வேறு 3
வெவ்வேறே 1
வெள்கும் 1
வெள்ள 3
வெள்ளத்தில் 3
வெள்ளத்தின் 1
வெள்ளத்தை 1
வெள்ளம் 8
வெள்ளமதை 1
வெள்ளறிவு 2
வெள்ளாமை 1
வெள்ளி 6
வெள்ளியதாம் 1
வெள்ளியிலே 1
வெள்ளியும் 3
வெள்ளீயம் 1
வெள்ளெருக்கின் 1
வெள்ளெலும்பாக 1
வெள்ளெலும்பாய் 2
வெள்ளை 5
வெள்ளைக்கல் 3
வெள்ளையடி 2
வெள்ளையும் 1
வெளி 49
வெளி-தனிலே 2
வெளி-தனை 1
வெளிக்கு 1
வெளிக்குள் 3
வெளிக்குள்ளே 7
வெளிச்சம் 3
வெளிச்சம்போடு 1
வெளிச்சமடி 1
வெளிச்சமது 3
வெளிச்சமாம் 1
வெளிப்பட்டு 1
வெளிப்படுத்த 1
வெளிப்படுத்தி 2
வெளிப்படும் 1
வெளிப்படுவது 3
வெளியதனில் 2
வெளியதனை 1
வெளியதாக 2
வெளியதாகும் 2
வெளியதாய் 1
வெளியதான 1
வெளியாக 2
வெளியாகி 3
வெளியாம் 2
வெளியாமோ 2
வெளியாய் 4
வெளியான 2
வெளியிட்டு 1
வெளியில் 18
வெளியிலும் 1
வெளியிலே 18
வெளியின் 2
வெளியினில் 1
வெளியினிலே 1
வெளியினும் 1
வெளியினோடு 1
வெளியும் 5
வெளியே 1
வெளியேவிட்டு 1
வெளியேறினால் 1
வெளியை 2
வெளியையும் 1
வெளியோட்ட 1
வெளியோடு 1
வெளியோடே 1
வெளிவிட்டக்கால் 1
வெளிவிடாதே 2
வெளுக்கும் 1
வெளுத்ததும் 1
வெளுத்திலான் 1
வெளுப்பாம் 1
வெற்பாக 1
வெற்புடன் 1
வெற்றி 1
வெற்றிபெற 4
வெற்றிபெறும் 1
வெற்றியடைவதுவும் 1
வெற்றியுடன் 4
வெற்றுரை 1
வெறி 2
வெறிகள் 1
வெறித்தவர் 1
வெறியனடி 1
வெறு 3
வெறுத்திட்டு 1
வெறுத்திடும் 1
வெறுத்து 2
வெறுப்பது 1
வெறுப்பார் 1
வெறும் 14
வெறுவெளியாம் 1
வெறுவெளியில் 1
வென்ற 2
வென்றவர்க்கு 1
வென்றார் 1
வென்றால் 1
வென்றாள் 1
வென்றிடடா 1
வென்றிடாது 1
வென்றீர்கள் 1
வென்று 7
வென்றே 1
வெகு (26)
சத்தாக வழியாக சேர்ந்தோர்க்கு எல்லாம் சதியுடனே வெகு தர்க்கம் பொருள் போல் பாடி – அகத்தியர்:1 18/3
வாழ்வார் வெகு கோடி – அழுகணி:3 108/4
அற்பமாய் எண்ணியே கற்பங்கள் தேடி அலைவர் வெகு கோடி – ஏகநாதர்:8 26/1
சுகமது துக்கமதாம் வெகு கோரம் – கஞ்சமலை:9 2/2
தொட்டு பிடிக்க என்றால் வெகு தொல்லை – கஞ்சமலை:9 7/2
காமி வெகு சாமி சிவகாமி ரூபி காண அரிது சிறுபிள்ளை கன்னி கன்னி – கருவூரார்:12 2/2
இக பரம் இரண்டையும் காண வெகு சீரு – கல்லுளி:13 48/4
நிருத்தியே வெகு கோடி காலம்மட்டும் நிருவிகற்ப சமாதியிலே நிறைந்து எந்நாளும் – காகபுசுண்டர்:14 20/2
வீர் என்ற ஐவரையும் தாண்டி அப்பால் வெகு சுருக்காய் வீதி வழி வந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 42/4
நேரப்பா வெகு கோடி காலம் வாழ்ந்தேன் நிட்டையிலே மனம் தவறாது இருந்துகொண்டேன் – காகபுசுண்டர்:14 65/3
தார் கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன் சாத்திர வேதங்கள் வெகு சாயும் கண்டேன் – காகபுசுண்டர்:14 101/3
பார்க்க வெகு தூரம் இல்லை இது ஞானம் பார்த்ததால் தெரியுமே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 55/2
பூரண நிற்கும் நிலை அறியான் வெகு பொய் சொல்வான் கோடி மந்திரம் சொல்வான் – கொங்கணி:18 102/1
மாரான வாழ்வடைந்தோர் இறந்தார் ஐயா மாண்டவர்கள் வெகு கோடி மாய வாழ்க்கை – கைலாயக்கம்பளி:19 15/3
வித்துக்குள் பாவம் என்ன புண்யம் என்ன வெகு கோடி புண்ணியத்தால் புருட சன்மம் – கைலாயக்கம்பளி:19 82/1
புத்துக்குள் வெகு கோடி பாவ புண்யம் பாழான பெண் செனனமெடுத்தவாறு – கைலாயக்கம்பளி:19 82/2
வெருளாமல் மனம் பிடித்த வாதியானால் வெகு சுளுக்கே ஏறுதற்கு ஞான வீதி – கைலாயக்கம்பளி:19 101/2
ஆச்சப்பா நாள் வரையில் ஏறும்போது அரகரா வெகு கோடி இடி போல் நாதம் – கைலாயக்கம்பளி:19 121/1
அறைந்திட்டார் ஐந்நூறு பிள்ளை வேண்டி அப்பப்பால் வெகு தெளிவு சாத்திரம்தான் – கைலாயக்கம்பளி:19 129/1
வீச்சப்பா புத்திகளில் பேதாபேதம் வெகு மோக மாயத்தால் தோன்றும் காணே – கைலாயக்கம்பளி:19 176/4
மேவும் என் கைலாய பரம்பரையா மாணா வெகு கோடி ரிஷிகளுக்கும் உபதேசித்தார் – கைலாயக்கம்பளி:19 186/1
பணிந்திட்ட சடம் போக்கி கைலாய தேகமானதுதான் வெகு கடினம் அதிக மெத்த – கைலாயக்கம்பளி:19 189/2
விழுந்திட்டார் என்று அறிந்து கொங்கணரே நீர் வெகு பிள்ளை பெற்றீர் முந்நூறு பிள்ளை – கைலாயக்கம்பளி:19 197/1
அலைவார் வெகு கோடி – புண்ணாக்கு:33 10/3
ஓம் என்ற பிரணவத்தை இன்னது என உண்மை கண்ட பின்பு வெகு நன்மையும் பெற்றேன் – மச்சேந்திர:34 11/1
தேன் என்ற சிவகாமி அருளினாலே திரட்டினார் வெகு கோடி தேச பாடை – வால்மீகி:36 9/4
மேல்
வெகுகாலம்மட்டும் (1)
நாடி இருக்கலாம் வெகுகாலம்மட்டும் – கல்லுளி:13 46/4
மேல்
வெகுண்டிடான் (1)
கழன்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும் – சிவவாக்கியர்:24 331/2
மேல்
வெகுதூரம் (2)
கற்பம் என்ன வெகுதூரம் போக வேண்டா கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா – அகத்தியர்:1 37/1
வேகமுடன் வெளியோட்ட நிலையாய் பார்க்க வெகுதூரம் சுற்றி இன்னம் விவரம் காணேன் – காகபுசுண்டர்:14 50/2
மேல்
வெகுநாளாய் (1)
வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளாய் காத்திருந்தேன் – அழுகணி:3 17/2
மேல்
வெகுபேர்கள் (2)
வீரடா அரைத்த பின்பு புருவத்து இட்டால் வேசையர்கள் வெகுபேர்கள் மயங்குவாரே – காகபுசுண்டர்:14 77/4
மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும் – புண்ணாக்கு:33 13/1
மேல்
வெகுபேரை (1)
வெகுபேரை பார்த்திருந்தேன் – அழுகணி:3 193/3
மேல்
வெகுவாக (1)
விளம்பினார் வெகுவாக என் நூல் கொஞ்சம் வேதாந்தம் இருநூறும் விரைந்து காணே – கைலாயக்கம்பளி:19 117/4
மேல்
வெகுவிதமாய் (1)
வெள்ளைக்கல் உப்பு வெகுவிதமாய் வந்தாலும் – திருவள்ளுவர்:29 16/3
மேல்
வெகுளி (1)
வெல்லும்மட்டும் பார்த்து வெகுளி எலாம் விட்டு அகன்று – பத்திரகிரி:31 102/1
மேல்
வெங்காய (1)
வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளாய் காத்திருந்தேன் – அழுகணி:3 17/2
மேல்
வெங்காயம் (1)
வெங்காயம் தின்னாமல் மேல் தோலை தின்று அலவோ – அழுகணி:3 17/3
மேல்
வெட்ட (2)
கட்டாத காளையை கட்ட வேணும் ஆசை வெட்ட வேணும் வாசி ஒட்ட வேணும் – கொங்கணி:18 43/1
விடுவனோ அவனை முன்னர் வெட்ட வேணும் என்பனே – சிவவாக்கியர்:24 6/2
மேல்
வெட்டவெளி (11)
வீச்சப்பா வெட்டவெளி நன்றாய் பாரு வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய் போச்சே – அகத்தியர்:1 7/3
வெட்டவெளி ஆனதடி என் ஆத்தாளே – அழுகணி:3 121/4
வீட்டில் ஒருவர் இல்லை வெட்டவெளி ஆச்சுதடி – அழுகணி:3 142/1
நல்லறமே துறவறம் காணு மயிலே சுத்த நாதாந்த வெட்டவெளி நாடு மயிலே – இடைக்காட்டு:5 88/2
ஒண்ணு இரண்டு ஏது சமரசம்தான் ஏது உற்றுப்பார் வெட்டவெளி ஒன்றும் இல்லை – கைலாயக்கம்பளி:19 30/3
வான் என்ற வெட்டவெளி வடிவு காணும் மாச்சல் மெத்த மாச்சல் மெத்த மருவி கூடே – கைலாயக்கம்பளி:19 108/4
வான் என்ற வெட்டவெளி ஏறி ஆடி வருகிறேன் விடைகொடுத்து வாழ்த்திடீரே – கைலாயக்கம்பளி:19 131/4
நடு என்ன வெட்டவெளி ஒன்றும் இல்லை நானும் இல்லை நீயும் இல்லை மகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 185/1
வெட்டவெளி உண்மை விளங்குமே மாங்குயிலே – சதோகநாதர்:23 11/2
வெட்டவெளி அது அன்றி மற்று வேறு தெய்வம் இல்லையே – சிவவாக்கியர்:24 534/4
தெள்ளிதான வெட்டவெளி சிற்சொரூபத்தை – பாம்பாட்டி:32 71/3
மேல்
வெட்டவெளி-தன்னில் (1)
வெட்டவெளி-தன்னில் விளைந்த வெம் பாதத்தை – பத்திரகிரி:31 186/1
மேல்
வெட்டவெளி-தன்னை (1)
வெட்டவெளி-தன்னை மெய் என்று இருப்போர்க்கு – குதம்பை:17 215/1
மேல்
வெட்டவெளிக்கு (1)
விளங்கியதோர் கீர்த்தி உண்டோ உங்களாலே வெட்டவெளிக்கு அப்புறத்தே செல்லமாட்டீர் – கைலாயக்கம்பளி:19 130/2
மேல்
வெட்டவெளிக்குள் (2)
நாதாந்த வெட்டவெளிக்குள் இருத்து – கஞ்சமலை:9 15/4
வெட்டவெளிக்குள் வெறும் பாழாய் நின்றதை – குதம்பை:17 7/1
மேல்
வெட்டவெளிக்குள்ளே (3)
வேவாது இருந்திட பால் கற வெறு வெட்டவெளிக்குள்ளே பால் கற – இடைக்காட்டு:5 107/2
வேதமப்பா கடந்திடத்தே சுத்த நாதம் வெட்டவெளிக்குள்ளே ஒரு நாதம் உண்டு – கைலாயக்கம்பளி:19 29/2
வெட்டவெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தை – பத்திரகிரி:31 200/1
மேல்
வெட்டவெளிதானே (1)
வெட்டவெளிதானே யாம் இது என்று அறிந்துகொண்டவர் வேறொன்றையும் உன்னார் – மச்சேந்திர:34 30/1
மேல்
வெட்டவெளியதனில் (1)
வெட்டவெளியதனில் மெய்ப்பொருளை கண்ட பின்பு – சதோகநாதர்:23 34/1
மேல்
வெட்டவெளியதாக (1)
அமைத்தவர் கரு வெட்டவெளியதாக அங்கங்கள் மறையாமல் சொன்னார் சொன்னார் – கைலாயக்கம்பளி:19 128/3
மேல்
வெட்டவெளியாகவே (1)
வெட்டவெளியாகவே தோணும் ரோமர் – கல்லுளி:13 50/3
மேல்
வெட்டவெளியாய் (1)
நாதாந்த வெட்டவெளியாய் இருக்கும்போதே – கல்லுளி:13 45/4
மேல்
வெட்டவெளியில் (2)
வெட்டவெளியில் விரவி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 185/2
தேயு பிறை குளிர்காய்ந்து வெட்டவெளியில்
திகைப்பு அற சேர்ந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 86/3,4
மேல்
வெட்டவெளியினை (2)
வேதாந்த வெட்டவெளியினை தேறு – கடுவெளி:10 11/2
வெட்டவெளியினை சார்ந்து ஆனந்த – கடுவெளி:10 23/3
மேல்
வெட்டவெளியும் (2)
வீடு கண்டு விண்டிடின் வெட்டவெளியும் ஆனதே – சிவவாக்கியர்:24 382/4
வீடு கண்டுகொண்ட பின்பு வெட்டவெளியும் காணுமே – சிவவாக்கியர்:24 518/4
மேல்
வெட்டவெளியை (1)
மேலாம் சாதி பாரடா வெட்டவெளியை தேரடா – கதேந்திர:11 38/1
மேல்
வெட்டாத (2)
விளையாடி போது உதயமாகவும்தான் வெட்டாத சக்கரத்தின் வெளிச்சம் பார்த்து – காகபுசுண்டர்:14 21/1
வீரப்பா மேல் அடங்கும் கீழ் நோக்காது வெட்டாத சக்கரத்தை அறியலாமே – காகபுசுண்டர்:14 25/4
மேல்
வெட்டி (6)
கள்ள புலன் என்னும் காட்டை வெட்டி
கனலிட்டு எரித்திட்டால் காணலாம் வீட்டை – கடுவெளி:10 15/3,4
கோடி பணம் தேடுவதும் விளையாட்டே அதை குழி வெட்டி புதைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 18/1
மூங்கில் வெட்டி நார் உரித்து மூச்சில் செய் விதத்தினில் – சிவவாக்கியர்:24 257/3
ஆட்டினை துடிக்க வெட்டி வீழ்த்திடுவார் ஆங்கு அதன் உதிரமும் குடிப்பார் – தடங்கண்:26 5/3
பயம் அறவே வெட்டி பரப்பி நயமான – பட்டினத்து:30 45/2
தொடர்ந்து தொடர்ந்து வெட்டி சுடுவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 84/2
மேல்
வெட்டிடடா (1)
காமத்தை விட்டிடடா கலகத்தை வெட்டிடடா கருநொச்சி கவசத்தில் காமினியை கட்டிடடா – காரைச்சித்தர்:16 23/1
மேல்
வெட்டினார் (1)
வெட்டினார் மௌனி அந்த விந்து பாம்பை வேதாந்தம் என்றதொரு வாளினாலே – கைலாயக்கம்பளி:19 88/1
மேல்
வெட்டினாரே (1)
வீறான விந்துவுக்கு மேலே நின்று விருது பெற்ற மௌனி அல்லோ வெட்டினாரே – கைலாயக்கம்பளி:19 87/4
மேல்
வெட்டினேன் (1)
சந்த தவம் என்னும் வாளினால் வெட்டினேன் சாவாது இருந்திட கோட்டையும் கட்டினேன் – இடைக்காட்டு:5 26/2
மேல்
வெட்டுண்ட (2)
வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனம் அளித்து – அழுகணி:3 32/1
வெட்டுண்ட புண் போல் விரிந்த அல்குல் பை-தனிலே – பத்திரகிரி:31 12/1
மேல்
வெட்டுண்டு (1)
வெட்டுண்டு பிணி நீங்கி என் கண்ணம்மா – அழுகணி:3 32/4
மேல்
வெடி (3)
பாலமடா வானத்துக்கு ஏற பாதை பகன வெடி சுகன வெடி பண்ணுவார்கள் – காரைச்சித்தர்:16 15/2
பாலமடா வானத்துக்கு ஏற பாதை பகன வெடி சுகன வெடி பண்ணுவார்கள் – காரைச்சித்தர்:16 15/2
அதி வெடி முழக்கி முரசுகள் முடுக்கி அலறிடும் உடுக்கைகள் துடிப்ப – தடங்கண்:26 1/1
மேல்
வெடிக்கும் (1)
ஆரப்பா கண் வெடிக்கும் தேகம் போகும் அடயோகம் என்பார்கள் ஆகாதப்பா – காகபுசுண்டர்:14 25/2
மேல்
வெடிய (1)
விந்து விடார்களே வெடிய சுடலையில் – குதம்பை:17 172/1
மேல்
வெடியுப்பு (2)
எல்லாரும் இருந்த விதம் பாடமாட்டார் இதமான சூதகத்தின் வெடியுப்பு ஆச்சே – சூரியானந்தர்:25 10/4
உப்பான வெடியுப்பு செயநீராலே ஒரு கோடி வித்தை எல்லாம் ஆடல் ஆகும் – சூரியானந்தர்:25 11/1
மேல்
வெண்கலம் (2)
வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார் – சிவவாக்கியர்:24 80/2
எள் இரும்பு கம்பளி இடும் பருத்தி வெண்கலம்
அள்ளி உண்ட நாதனுக்கு ஓர் ஆடை மாடை வஸ்திரம் – சிவவாக்கியர்:24 243/1,2
மேல்
வெண்கலமும் (1)
வீடும் மணிகளும் வெண்பொன்னும் செம்பொன்னும் வெண்கலமும்
காடும் கரைகளும் கல்லாம் பணியும் கரி பரியும் – இடைக்காட்டு:5 23/2,3
மேல்
வெண்காயம் (1)
வெண்காயம் உண்டு மிளகு உண்டு சுக்கு உண்டு – குதம்பை:17 241/1
மேல்
வெண்சாரை (4)
வேதாளம் கூட்டி அல்லோ வெண்சாரை நெய் ஊற்றி – அழுகணி:3 22/2
பாசம் பொருந்தும் கருநெல்லி வெண்சாரை பார்த்தோர்க்குத்தான் தெரியும் – ஏகநாதர்:8 29/1
கருஞ்சாரை வெண்சாரை ஓட – கல்லுளி:13 36/1
மலையாமல் வெண்சாரை பிடித்தே உண்ணு மைந்தனே சாகாக்கால் அதுவே ஆகும் – காகபுசுண்டர்:14 28/2
மேல்
வெண்ணீறு (3)
வெண்ணீறு பூசியே வீதியில் வந்தோர்க்கு – குதம்பை:17 95/1
வேசரி களம் புரண்ட வெண்ணீறு ஆகும் மேனியே – சிவவாக்கியர்:24 537/4
வெண்ணீறு பூசி விளங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 28/2
மேல்
வெண்ணெய் (3)
எள் கரந்த வெண்ணெய் போல் எவ்வெழுத்தும் எம்பிரான் – சிவவாக்கியர்:24 301/3
மாடு கொண்டு வெண்ணெய் உண்ணும் மானிட பசுக்களே – சிவவாக்கியர்:24 518/3
ஆதிநாதன் வெண்ணெய் உண்ட அவன் இருக்க நம்முளே – சிவவாக்கியர்:24 527/3
மேல்
வெண்ணெய்யை (1)
மோருக்குள் வெண்ணெய்யை போல் என் ஆத்தாளே – அழுகணி:3 192/2
மேல்
வெண்ணை (2)
கறந்த பால் முலை புகா கடைந்த வெண்ணை மோர் புகா – சிவவாக்கியர்:24 48/1
கடைந்த வெண்ணை மோரில் கலவாதவாறது போல் – பத்திரகிரி:31 176/1
மேல்
வெண்ணைய் (1)
உறியிலே தயிர் இருக்க ஊர் புகுந்து வெண்ணைய் தேடும் – சிவவாக்கியர்:24 76/3
மேல்
வெண்பாவாய் (1)
வெண்பாவாய் நூறும் விளம்பவே பண்பா – பட்டினத்து:30 1/2
மேல்
வெண்பொன்னும் (1)
வீடும் மணிகளும் வெண்பொன்னும் செம்பொன்னும் வெண்கலமும் – இடைக்காட்டு:5 23/2
மேல்
வெண்மையாகி (2)
வெண்மையாகி நீரிலே விரைந்து நீரது ஆனதும் – சிவவாக்கியர்:24 251/2
வெண்மையாகி நீறியே விளைந்து நின்றது ஆனதும் – சிவவாக்கியர்:24 406/3
மேல்
வெண்மையான (1)
வெண்மையான மந்திரம் விளைந்து நீறது ஆனதே – சிவவாக்கியர்:24 506/3
மேல்
வெண்மையை (1)
கருமை செம்மை வெண்மையை கடந்து நின்ற காரணம் – சிவவாக்கியர்:24 10/2
மேல்
வெத்தி (1)
வெத்தி நின்ற கால் சென்று விண்ணை உண்ணும் விழுந்ததப்பா சடம் என வேதாந்த பேச்சு – கைலாயக்கம்பளி:19 8/3
மேல்
வெத்து (3)
சித்தர் மனம் மலர்ந்திட்டால் அதுவே போதும் வெத்து வெறும் விளையாட்டும் சித்தியாகும் – காரைச்சித்தர்:16 4/1
வெத்து அறிவாம் கனி அறியான் மேல்தோல் உண்பான் விஞ்ஞானி அவன் அறிவை பழிக்கவில்லை – காரைச்சித்தர்:16 19/3
வெத்து உலக விதி எல்லாம் வெப்பம் தட்பம் விஞ்ஞான விதி எல்லாம் சேர்ப்பும் கூர்ப்பும் – காரைச்சித்தர்:16 21/1
மேல்
வெந்த (1)
வெந்த நீறு மெய்க்கு அணிந்து வேடமும் தரிக்கிறீர் – சிவவாக்கியர்:24 226/1
மேல்
வெந்தக்கால் (1)
உட்கோட்டை தானும் ஊடுருவ வெந்தக்கால்
கற்கோட்டை எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 136/1,2
மேல்
வெந்ததடி (5)
நீறாக வெந்ததடி – அழுகணி:3 130/3
அடுக்கழிய வெந்ததடி – அழுகணி:3 131/3
வித்தியா தத்துவங்கள் விதம்விதமாய் வெந்ததடி
சுத்துவித்தை அத்தனையும் என் ஆத்தாளே – அழுகணி:3 132/1,2
சொல் அறவே வெந்ததடி – அழுகணி:3 155/3
தணலாக வெந்ததடி – அழுகணி:3 174/3
மேல்
வெந்திடும் (2)
வெந்திடும் லோகமடி குதம்பாய் – குதம்பை:17 163/2
வெந்திடும் லோகமடி – குதம்பை:17 163/3
மேல்
வெந்திருக்க (1)
வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 138/2
மேல்
வெந்து (6)
வேகாமல் வெந்து வெளி ஒளி கண்டோர்க்கு – குதம்பை:17 226/1
திரிந்தே ஓடி அலைந்து வெந்து தேகம் இறந்து போச்சுதே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 44/2
சண்டைசெய்து வந்தே ஓடிப்போனாள் கோட்டை வெந்து தணல் ஆச்சு வாலைப்பெண்ணே – கொங்கணி:18 50/2
தீக்குள்ளே வெந்து நின்ற பற்பம் போல செகசாலம் முதற்கொண்டு காலம் போகும் – கைலாயக்கம்பளி:19 21/1
கானம் அற்ற காட்டகத்தில் வெந்து எழுந்த நீறு போல் – சிவவாக்கியர்:24 85/1
வெந்து விழ பார்த்து விழிப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 85/2
மேல்
வெந்துபோவது (1)
விறகுடன் கொளுத்தி மேனி வெந்துபோவது அறிகிலீர் – சிவவாக்கியர்:24 81/2
மேல்
வெந்துவிட (1)
வெந்துவிட கண்டேண்டி – அழுகணி:3 129/3
மேல்
வெந்துவிடார்களடி (2)
வெந்துவிடார்களடி குதம்பாய் – குதம்பை:17 172/2
வெந்துவிடார்களடி – குதம்பை:17 172/3
மேல்
வெந்தே (1)
ஆசை வலைக்குள் அகப்பட்டதும் வீடு அப்போதே வெந்தே அழிந்திட்டதும் – கொங்கணி:18 51/1
மேல்
வெப்பம் (1)
வெத்து உலக விதி எல்லாம் வெப்பம் தட்பம் விஞ்ஞான விதி எல்லாம் சேர்ப்பும் கூர்ப்பும் – காரைச்சித்தர்:16 21/1
மேல்
வெப்பினாலே (1)
சொல் வெப்பினாலே கிடந்து இரு – கஞ்சமலை:9 14/3
மேல்
வெப்பு (2)
வித்து என்பான் முனை என்பான் மின் வீச்சு என்பான் வெப்பு என்பான் காந்தத்தின் கப்பே என்பான் – காரைச்சித்தர்:16 19/1
வெப்பு எல்லாம் தீர்ந்துவிடும் வித்தை கண்டாய் வினை எல்லாம் போக்கிவிடும் விறலே கண்டாய் – காரைச்சித்தர்:16 25/1
மேல்
வெம் (4)
விண்ணின் அமுதை விளக்கு ஒளியை வெம் கதிரை – இடைக்காட்டு:5 12/3
வின்னமிட்ட பேர் எல்லாம் வீழ்வர் வெம் நரகிலே – சிவவாக்கியர்:24 192/3
வேதம் ஒன்று கண்டிலேன் வெம் பிறப்பு இலாமையால் – சிவவாக்கியர்:24 298/1
வெட்டவெளி-தன்னில் விளைந்த வெம் பாதத்தை – பத்திரகிரி:31 186/1
மேல்
வெம்பி (4)
வெம்பி வெம்பி வெம்பியே மெலிந்து மேல் கலங்கிட – சிவவாக்கியர்:24 156/3
வெம்பி வெம்பி வெம்பியே மெலிந்து மேல் கலங்கிட – சிவவாக்கியர்:24 156/3
வெம்பி திரிகை விடுப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 38/2
வெம்பி நின்ற மும்மலத்தை வேறுசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 181/2
மேல்
வெம்பியே (1)
வெம்பி வெம்பி வெம்பியே மெலிந்து மேல் கலங்கிட – சிவவாக்கியர்:24 156/3
மேல்
வெய்ய (4)
வெய்ய வினைகள் எல்லாம் பசுவே விட்டோடும் கண்டாயே – இடைக்காட்டு:5 41/2
வெய்ய வினைகள் செய்யாதே கல்லை – கடுவெளி:10 26/3
வெய்ய மயக்கமடி குதம்பாய் – குதம்பை:17 210/2
வெய்ய மயக்கமடி – குதம்பை:17 210/3
மேல்
வெய்யோன் (1)
விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தால் போல் – பத்திரகிரி:31 230/1
மேல்
வெய்யோனை (1)
நேத்திரம் கெட வெய்யோனை நேர் துதிசெய் மூடர்கள் – சிவவாக்கியர்:24 548/2
மேல்
வெயில் (3)
கன்ம சிந்தை வெயில் உழன்று கருத்து அமிழ்ந்த கசடரே – சிவவாக்கியர்:24 494/2
எல்லாம் வெயில் மஞ்சளே – பட்டினத்து:30 32/4
வெயில் கண்ட மஞ்சள் போன்ற மாதர் அழகை – பாம்பாட்டி:32 50/1
மேல்
வெயிலில் (1)
முன் பூசி வெயிலில் வைக்க – அழுகணி:3 58/4
மேல்
வெருக்கொண்டது (1)
வெறுத்து வெருக்கொண்டது போல் வீணிலே நெஞ்சே – பட்டினத்து:30 65/1
மேல்
வெருகடியாய் (2)
மீரும் வெருகடியாய் ஆத்தாளே – அழுகணி:3 89/3
பாலில் வெருகடியாய் ஆத்தாளே – அழுகணி:3 98/1
மேல்
வெருளாமல் (1)
வெருளாமல் மனம் பிடித்த வாதியானால் வெகு சுளுக்கே ஏறுதற்கு ஞான வீதி – கைலாயக்கம்பளி:19 101/2
மேல்
வெல் (1)
வெல் அறிஞர் பல போக விர்த்தி யோகி விவேக தியானாதிகளே மேலாம் பிர்மம் – காகபுசுண்டர்:14 84/4
மேல்
வெல்ல (2)
நீடியதோர் ராவணன்தான் பிறக்க என்றும் நிலையான தசரதன் கை வெல்ல என்றும் – அகத்தியர்:1 19/2
வெளி என்னும் வட்டத்தே உள் அடக்கி வேதாந்த கடலினை வெல்ல ஓட்டி – பாம்பாட்டி:32 114/3
மேல்
வெல்லப்பா (1)
வெல்லப்பா வாசனையை விண்டாயானால் மேவியதோர் ஆரூட சமாதி ஆச்சே – கைலாயக்கம்பளி:19 175/4
மேல்
வெல்லலாம் (1)
வெல்லலாம் அதனாலே சொன்ன எல்லாம் வேறு இல்லை நாம் அதுதான் எனலே முத்தி – கைலாயக்கம்பளி:19 153/2
மேல்
வெல்லிடீர் (1)
வெல்லிடீர் விடம் உண்டோ சாரணை உண்டோ வெவ்வேறே கூட்டுகிற குடோரி உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/3
மேல்
வெல்லும்மட்டும் (1)
வெல்லும்மட்டும் பார்த்து வெகுளி எலாம் விட்டு அகன்று – பத்திரகிரி:31 102/1
மேல்
வெல்லுவார்-தனை (1)
வெல்லுவார்-தனை அறிந்த பெரியோர் எல்லாம் வீறாண்மை பேசார்கள் மவுனமாகி – காகபுசுண்டர்:14 72/2
மேல்
வெல்வது (1)
வெல்வது என்ன கும்பகத்தை அடிவிடாதே மேல் ஏற்று மாத்திரையை மறந்திடாதே – சூரியானந்தர்:25 13/2
மேல்
வெல்வதொரு (1)
வெல்வதொரு பிரமநிலை அறியாமல்தான் வேரற்ற மரம் போலே விழுவார் பாரே – காகபுசுண்டர்:14 22/4
மேல்
வெல்வாரடி (2)
கூற்றினை வெல்வாரடி குதம்பாய் – குதம்பை:17 175/2
கூற்றினை வெல்வாரடி – குதம்பை:17 175/3
மேல்
வெவ்விதின் (1)
வேப்பிலை கொத்தும் விரி தலை மயிரும் வெவ்விதின் மடித்திடு வாயும் – தடங்கண்:26 7/1
மேல்
வெவ்வினை (1)
சூரியன் வாள் பட்ட துய்ய பனி கெடும் தோற்றம் போல் வெவ்வினை தூள்படவே – இடைக்காட்டு:5 8/1
மேல்
வெவ்வினையினால் (1)
விட்ட பட்டம் போல் அலைந்து வெவ்வினையினால் மனமே – பட்டினத்து:30 61/3
மேல்
வெவ்வேறாக (2)
ஆரப்பா இருக்கும் என்று வெவ்வேறாக அலைந்தலைந்து கெட்டவர்கள் அனந்தம் கோடி – காகபுசுண்டர்:14 18/2
ஒன்றான பிரமமே வெவ்வேறாக உலகத்தில் அனந்தமடா கூத்தும் ஆச்சு – காகபுசுண்டர்:14 32/1
மேல்
வெவ்வேறாய் (1)
குறியான அண்டமதை ஒளித்தேவிட்டார் கூறினார் வெவ்வேறாய் குற்றம்தானே – காகபுசுண்டர்:14 68/4
மேல்
வெவ்வேறு (3)
உடல் உயிரும் பூரணமும் மூன்றும் ஒன்றே உலகத்தில் சிறிது சனம் வெவ்வேறு என்பார் – அகத்தியர்:1 32/1
ஆர் ஒருவன் ஆதாரம் வெவ்வேறு என்றே அடுக்கடுக்காய் பன்னிரண்டு தலங்கள் என்று – காகபுசுண்டர்:14 3/3
பறியான வெவ்வேறு நாமமாகி பாழ் உலகு நம்மிடத்தே தோன்றும்-தோறும் – கைலாயக்கம்பளி:19 173/3
மேல்
வெவ்வேறே (1)
வெல்லிடீர் விடம் உண்டோ சாரணை உண்டோ வெவ்வேறே கூட்டுகிற குடோரி உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/3
மேல்
வெள்கும் (1)
இது-கொலோ சமயம் இது-கொலோ சமயம் எண்ணவும் வெள்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 1/4
மேல்
வெள்ள (3)
ஊடுவது எங்கே பின்னை எங்கும் இல்லை உம்மென்றால் ஊம வெள்ள மோகம் காணே – கைலாயக்கம்பளி:19 16/4
தட்டினார் மாய்கையைத்தான் சண்ணி கீழே சச்சிதானந்த வெள்ள சார்பினாலே – கைலாயக்கம்பளி:19 88/2
தான் என்று சொன்னது என்ன என்னை பெற்ற சச்சிதானந்த வெள்ள தயவுள்ளாரே – கைலாயக்கம்பளி:19 131/1
மேல்
வெள்ளத்தில் (3)
தஞ்சலான வெள்ளத்தில் தானே – காயக்கப்பல்:15 1/9
அந்திரமான வெளி அருளானந்த வெள்ளத்தில்
அழுந்துதையோ கப்பல் – காயக்கப்பல்:15 3/7,8
இசைவான கப்பலினை ஏக வெள்ளத்தில்
எந்நாளும் ஓட்ட துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 69/3,4
மேல்
வெள்ளத்தின் (1)
வெள்ளத்தின் மூழ்கி மிகு களி கூர்ந்து – கடுவெளி:10 23/4
மேல்
வெள்ளத்தை (1)
ஆங்கார கோபத்தை அறுத்துவிட்டே ஆனந்த வெள்ளத்தை தேக்கிக்கொண்டே – பாம்பாட்டி:32 116/2
மேல்
வெள்ளம் (8)
ஊடப்பா சிகார வரை எல்லாம் தோன்றும் ஊமை என்ற அமிர்த வெள்ளம் ஊறலாகும் – அகத்தியர்:1 38/3
நீச்சப்பா அகால வெள்ளம் கடப்பார் என்றால் நேரான ஞானி அல்லோ கடந்து நின்றார் – கைலாயக்கம்பளி:19 20/3
பான் என்ற ஞான வெள்ளம் உண்ணமாட்டார் பதறாமல் மவுனத்தே இருக்கமாட்டார் – கைலாயக்கம்பளி:19 32/3
நீச்சப்பா கட நீச்சு திரோதாயி வெள்ளம் நிலை ஏது கரை ஏது தவணை ஏது – கைலாயக்கம்பளி:19 106/3
தேங்கா கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 3/2
தேங்கா கருணை வெள்ளம் தேக்கியிருந்து உண்பதற்கு – பத்திரகிரி:31 4/1
பேரின்ப கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 63/2
ஆனந்த வெள்ளம் கண்டு ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 9/4
மேல்
வெள்ளமதை (1)
செந்தேன் வெள்ளமதை மொள்ளு உன்றன் – கடுவெளி:10 24/3
மேல்
வெள்ளறிவு (2)
வெள்ளறிவு ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 195/2
வெள்ளறிவு ஆகுமடி – குதம்பை:17 195/3
மேல்
வெள்ளாமை (1)
ஏரப்பா அழுதலோ வெள்ளாமை ஆகும் ஏர் இல்லான் அறுத்து அடித்த கதையும் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 94/4
மேல்
வெள்ளி (6)
செம்பு வெள்ளி சேர்ந்தேதான் – அழுகணி:3 63/2
வெள்ளி பதினெட்டாகும் – அழுகணி:3 68/2
பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி – கொங்கணி:18 69/2
நல்ல வெள்ளி ஆறதாய் நயந்த செம்பு நாலதாய் – சிவவாக்கியர்:24 187/1
கல்லு வெள்ளி செம்பு இரும்பு காய்ந்திடும் தராக்களில் – சிவவாக்கியர்:24 546/1
பொன் மலைக்கும் வெள்ளி பொருப்புக்கும் பொற்புடைய – திரிகோண:27 29/1
மேல்
வெள்ளியதாம் (1)
வீர சுண்ணம் வெள்ளியதாம் ஆத்தாளே – அழுகணி:3 68/1
மேல்
வெள்ளியிலே (1)
தாளகம் வெள்ளியிலே ஆத்தாளே – அழுகணி:3 67/1
மேல்
வெள்ளியும் (3)
வெள்ளியும் செம்பு ஆமோ – அகப்பேய்:2 59/2
வாதம் செய்வேன் வெள்ளியும் பொன் மாற்று உயர்ந்த தங்கமும் – சிவவாக்கியர்:24 538/1
பொன்னும் வெள்ளியும் பூண்ட பொன் பதத்தை உள் அமைத்து – பத்திரகிரி:31 166/1
மேல்
வெள்ளீயம் (1)
அழுக்கெடுத்து வெள்ளீயம் ஆத்தாளே – அழுகணி:3 99/3
மேல்
வெள்ளெருக்கின் (1)
வெள்ளெருக்கின் பூ சூடும் வேணியனை உள்ளே – பட்டினத்து:30 97/2
மேல்
வெள்ளெலும்பாக (1)
உள்ளங்கால் வெள்ளெலும்பாக உலாவினும் – குதம்பை:17 186/1
மேல்
வெள்ளெலும்பாய் (2)
ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள்ளெலும்பாய்
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 23/1,2
ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள்ளெலும்பாய்
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 125/1,2
மேல்
வெள்ளை (5)
வெள்ளை கறுப்பு ஆமோ அகப்பேய் – அகப்பேய்:2 59/1
துய்ய வெள்ளை ஆனதடி துலங்கும் வட்டத்து ஓரெழுத்து – அழுகணி:3 112/1
பாருக்குள் மாயையடி பார்க்க வெள்ளை பூத்ததடி – அழுகணி:3 192/1
குணபதியே கொங்கை மின்னாள் வெள்ளை ஞான குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞான – காகபுசுண்டர்:14 112/2
சொல்லாத ஈசன் உப்பு மதி சூதத்தில் சூட்டினேன் வெள்ளை என்ற சூடன் வித்தை – சூரியானந்தர்:25 10/3
மேல்
வெள்ளைக்கல் (3)
சுக்குச்சுக்கு வெள்ளைக்கல் சுண்ணாம்பு வெள்ளைக்கல் – கதேந்திர:11 34/1
சுக்குச்சுக்கு வெள்ளைக்கல் சுண்ணாம்பு வெள்ளைக்கல்
காசுக்கு இரண்டு கல் கருணைக்கிழங்கடா கருணைக்கிழங்கடா – கதேந்திர:11 34/1,2
வெள்ளைக்கல் உப்பு வெகுவிதமாய் வந்தாலும் – திருவள்ளுவர்:29 16/3
மேல்
வெள்ளையடி (2)
உள்ளது வெள்ளையடி – அகப்பேய்:2 11/4
இந்து வெள்ளையடி அகப்பேய் – அகப்பேய்:2 47/3
மேல்
வெள்ளையும் (1)
வெள்ளையும் சிவப்பும் ஆகி மெய் கலந்து நின்றதே – சிவவாக்கியர்:24 90/4
மேல்
வெளி (49)
ஒண்ணான உச்சி வெளி தாண்டி நின்று உமையவளும் கணபதியும் உந்தி ஆகி – அகத்தியர்:1 12/1
விழித்து வெளி காட்டாயோ – அழுகணி:3 32/5
உயர வெளி கண்டதெல்லாம் – அழுகணி:3 101/2
மல்லால் வெளி புகட்டி என் ஆத்தாளே – அழுகணி:3 183/2
சுத்த வெளி ஆகும் – ஆதிநாதர்:4 15/2
சோதி என்ற துய்ய வெளி மார்க்கம் எல்லாம் சுகம் பெறவே மனோன்மணி என் ஆத்தாள்-தன்னை – இராமதேவர்:6 1/2
வீமப்பா வெளி திறந்து சொன்னேன் பாரு விளையாட்டே இல்லையடா இந்த போக்கு – இராமதேவர்:6 8/2
நாமடா வெளி திறந்து சொல்லிவிட்டோம் நாதாந்த பரப்பிரம நாட்டம்-தன்னை – காகபுசுண்டர்:14 12/3
வீரப்பா அக்கினி போல் படர்ந்து நிற்கும் வெளி ஒன்றும் தெரியாமல் இருக்கும்தானே – காகபுசுண்டர்:14 43/4
வெளியோடே வெளி சேர்ந்தால் வத்தும் ஆச்சு விரோத சத்ராதி எல்லாம் விருத்தம் ஆச்சே – காகபுசுண்டர்:14 104/4
அந்திரமான வெளி அருளானந்த வெள்ளத்தில் – காயக்கப்பல்:15 3/7
உச்சிக்கு மேல் சென்று உயர் வெளி கண்டோருக்கு – குதம்பை:17 225/1
வேகாமல் வெந்து வெளி ஒளி கண்டோர்க்கு – குதம்பை:17 226/1
மாதா பிதா கூட இல்லாமலே வெளி மண்ணும் விண்ணும் உண்டுபண்ண என்று – கொங்கணி:18 9/1
வேதமும் பூதம் உண்டானதுவும் வெளி விஞ்ஞான சாத்திரமானதுவும் – கொங்கணி:18 10/1
தூசி என்ற வெளி அல்லோ அண்ட வீதி சொக்காமல் கிரி கொண்டே ஆக்கி ஏறே – கைலாயக்கம்பளி:19 13/4
வெளி ஏது வெளிக்குள்ளே வெளி அங்கு ஏது வேதாந்த வெளி கடந்த ஒளி அங்கு ஏது – கைலாயக்கம்பளி:19 18/1
வெளி ஏது வெளிக்குள்ளே வெளி அங்கு ஏது வேதாந்த வெளி கடந்த ஒளி அங்கு ஏது – கைலாயக்கம்பளி:19 18/1
வெளி ஏது வெளிக்குள்ளே வெளி அங்கு ஏது வேதாந்த வெளி கடந்த ஒளி அங்கு ஏது – கைலாயக்கம்பளி:19 18/1
விண் ஏது வெளி ஏது ஒளி அங்கு ஏது விரைந்து இந்த மூன்றும் கேசரிதான் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 30/1
தோணப்பா தோற்றுவது அங்கு ஒன்றும் இல்லை சுத்த வெளி ரவி கோடி சூழ வன்னி – கைலாயக்கம்பளி:19 38/3
எழும்பாமல் வாசனைதான் போச்சு தானால் ஏதும் இல்லை சுத்த வெளி இருளும் போச்சே – கைலாயக்கம்பளி:19 56/4
விழுதுகொண்ட ஆலை போல் நெட்டிட்டு ஏறி வெளி கடந்தே ஆறு கலம் கண்டு வாரேன் – கைலாயக்கம்பளி:19 58/2
பாரப்பா அகண்ட வெளி சுத்த கானல் பார்ப்பதற்கோ அங்கு ஒன்றும் இடமே இல்லை – கைலாயக்கம்பளி:19 59/1
மறைவு ஏது மறையதனின் அந்தம் ஏது மறைவு அற்று நின்றதொரு வெளி அங்கு ஏது – கைலாயக்கம்பளி:19 67/2
இருளாமோ வெளியாமோ என்றே எண்ணி ஏக வெளி சுத்த இருளாகி போமே – கைலாயக்கம்பளி:19 101/4
வேன் என்ற வெளி எல்லாம் படைத்து நின்று வேதாந்த அண்டம் என்ற மகாரம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 105/3
இறங்கினேன் இந்நாள் பின்னை யார் சொல்லார் ஏக வெளி திக்காடும் இடியோ கோடி – கைலாயக்கம்பளி:19 141/3
ஏறியதோர் கொங்கணரை போலே இல்லை ஏக வெளி தீ காட்டு எப்படியோ போனார் – கைலாயக்கம்பளி:19 142/1
வான் என்ற வெளி என்பார் இல்லை என்பார் வாய் பேசார் சொன்னக்கால் போமோ சொல்லு – கைலாயக்கம்பளி:19 144/2
சொல்லுறேன் அதை பார் மனம் செயநீர் ஆகும் சுத்த வெளி அடியோடே தாக்கி ஏத்தும் – கைலாயக்கம்பளி:19 147/2
வீணப்பா மானாபிமானம் வந்து வெறும் வெளி போல் சொப்பனமாம் என்று தள்ளி – கைலாயக்கம்பளி:19 152/3
கான் என்ற வெளி கடக்க அறிவோம் நாங்கள் கரை அற்ற போகத்தை பானம்செய்வோம் – கைலாயக்கம்பளி:19 199/3
வட்டம் என்று உம்முளே மயக்கிவிட்டது இ வெளி
அட்ட அக்கரத்துளே அடக்கமும் ஒடுக்கமும் – சிவவாக்கியர்:24 103/1,2
வெளி பரந்த தேகமும் வெளிக்குள் மூலவித்தையும் – சிவவாக்கியர்:24 109/3
சுற்றமைந்து கூடம் ஒன்று சொல் இறந்தது ஓர் வெளி
சத்தியும் சிவனுமாக நின்ற தன்மை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 306/1,2
அப்புறத்தில் வெளி கடந்த ஆதி எங்கள் சோதியை – சிவவாக்கியர்:24 373/2
வெளி உருக்கி அஞ்செழுத்து விந்து நாத சத்தமும் – சிவவாக்கியர்:24 380/1
வெளி கடந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 380/4
சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல் இறந்ததோர் வெளி
சத்தி சிவமும் ஆகி நின்று தண்மை ஆவது உண்மையே – சிவவாக்கியர்:24 401/3,4
சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல் இறந்ததோர் வெளி
சத்தியும் சிவமும் ஆகி நின்ற தன்மை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 412/1,2
பாசையினால் சொன்னார்கள் வெளி தோணாது பாலனுக்கு தோன்றும் இந்த நூலை பார்த்தால் – சூரியானந்தர்:25 7/3
சிதலாய் வெளி ஒளியாம் சென்மம் சத கோடி – திரிகோண:27 8/2
மெய்யர்க்கு மெய்யாய் வெளி நின்றோன் ஐயன் – திரிகோண:27 23/2
தேடினால் ஐந்து திரு அக்கரத்தை சென்று வெளி
நாடினால் நெஞ்சே நலம் பெறலாம் வாடியே – பட்டினத்து:30 32/1,2
துன்பம்-தனை களைந்து தூய வெளி ஊடுருவாய் – பட்டினத்து:30 56/3
விதியும் திருத்தான வெளி – பட்டினத்து:30 90/4
நயனத்து இடை வெளி போய் நண்ணும் பரவெளியில் – பத்திரகிரி:31 196/1
வெளி என்னும் வட்டத்தே உள் அடக்கி வேதாந்த கடலினை வெல்ல ஓட்டி – பாம்பாட்டி:32 114/3
மேல்
வெளி-தனிலே (2)
சுத்த வெளி-தனிலே – அகப்பேய்:2 88/4
உற்ற வெளி-தனிலே உற்றுப்பார்த்து அந்தரத்தே – பத்திரகிரி:31 223/1
மேல்
வெளி-தனை (1)
பருகி ஓடி உம்முளே பறந்து வந்த வெளி-தனை
நிரவியே நினைந்து பார்க்கில் நின்மலம் அது ஆகுமே – சிவவாக்கியர்:24 86/1,2
மேல்
வெளிக்கு (1)
பகல் இருள் இல்லாத வெளிக்கு அப்பால் ஆச்சு பந்தம் அற்ற மா மோட்ச பதம் பெற்றேனே – காகபுசுண்டர்:14 110/4
மேல்
வெளிக்குள் (3)
வெளி பரந்த தேகமும் வெளிக்குள் மூலவித்தையும் – சிவவாக்கியர்:24 109/3
மின்னியே வெளிக்குள் நின்று வேறிடத்து அமர்ந்ததும் – சிவவாக்கியர்:24 392/2
மின்னி அ வெளிக்குள் நின்று வேரெடுத்து அமர்ந்தது – சிவவாக்கியர்:24 507/2
மேல்
வெளிக்குள்ளே (7)
எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன் ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே – இடைக்காட்டு:5 27/2
எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன் ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே – இடைக்காட்டு:5 27/2
ஒன்றும் இல்லா வெளிக்குள்ளே பல் அண்டத்தை – குதம்பை:17 41/1
வெளி ஏது வெளிக்குள்ளே வெளி அங்கு ஏது வேதாந்த வெளி கடந்த ஒளி அங்கு ஏது – கைலாயக்கம்பளி:19 18/1
கலந்திட்டேன் ஒரு வரையில் நாத ஓசை கண்கொள்ளா வெளிக்குள்ளே கலக்கம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 60/1
ஆக வெளிக்குள்ளே அடங்கா புரவி செல்ல – பத்திரகிரி:31 97/1
சுத்த வெளிக்குள்ளே ஒரு கூத்தனை கண்டேன் – பாம்பாட்டி:32 82/2
மேல்
வெளிச்சம் (3)
விளையாடி போது உதயமாகவும்தான் வெட்டாத சக்கரத்தின் வெளிச்சம் பார்த்து – காகபுசுண்டர்:14 21/1
வெளிச்சம் இல்லா வீடே விளக்கேற்றினதா – பட்டினத்து:30 29/1
களி சிறந்து நின்றதை கா நெஞ்சே வெளிச்சம் அற – பட்டினத்து:30 29/2
மேல்
வெளிச்சம்போடு (1)
கூச்சம் அற்று பார்க்கையிலே இருள் போல் மூடும் கொள்ளி கொண்டு கொளுத்தியதை வெளிச்சம்போடு
வாய்ச்சமர்த்து பேசாதே மவுனத்து ஊன்று வாவா என்றே நீயும் வருந்தி கூவ – கருவூரார்:12 14/1,2
மேல்
வெளிச்சமடி (1)
ஈன வெளிச்சமடி – புண்ணாக்கு:33 17/3
மேல்
வெளிச்சமது (3)
நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது – புண்ணாக்கு:33 17/1
நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது
இல்லா வெளிச்சமது ஞானம்மா – புண்ணாக்கு:33 17/1,2
இல்லா வெளிச்சமது ஞானம்மா – புண்ணாக்கு:33 17/2
மேல்
வெளிச்சமாம் (1)
வென்றால் அல்லோ வெளிச்சமாம் – பட்டினத்து:30 28/4
மேல்
வெளிப்பட்டு (1)
உரியாதீதம் வெளிப்பட்டு அங்கு சும்மாயிருந்ததை சொல்ல எம்மால் ஆகுமோ – மச்சேந்திர:34 5/2
மேல்
வெளிப்படுத்த (1)
வீடு காட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே – சிவவாக்கியர்:24 53/4
மேல்
வெளிப்படுத்தி (2)
தானே வெளிப்படுத்தி தருவன் என்பது எக்காலம் – பத்திரகிரி:31 83/2
உன்னை வெளிப்படுத்தி உறுவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 109/2
மேல்
வெளிப்படும் (1)
நான்று இது என்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும்
ஆன்றியும் உயிர் பரம் பொருந்தி வாழ்வதாகவே – சிவவாக்கியர்:24 451/3,4
மேல்
வெளிப்படுவது (3)
மெய் என்று இருந்து அசைவு வெளிப்படுவது என்ன விதம் – திருவள்ளுவர்:29 5/2
மெய்ஞ்ஞான வீடு பெற்று வெளிப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 101/2
விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 110/2
மேல்
வெளியதனில் (2)
வெளியதனில் வெளியாகி நாதத்துள்ளே விளங்கி நின்ற வாலைப்பெண் ஆதி காப்பே – கருவூரார்:12 0/4
வீர் அண்ட மேல் வட்டம் விரிந்த சக்கரம் மெய்ஞ்ஞான வெளியதனில் தொடர்ந்து கூடே – காகபுசுண்டர்:14 37/4
மேல்
வெளியதனை (1)
கொண்டு அறிவினாலே குறித்து வெளியதனை
கண்டுபிடித்து ஏறு நெஞ்சே காற்று – பட்டினத்து:30 8/3,4
மேல்
வெளியதாக (2)
நிறைந்திட்ட ஆரணம் போல் வெளியதாக நீங்காமல் துறந்துவிட்டார் அருளொடு பொருளும் – கைலாயக்கம்பளி:19 129/2
வரைந்திட்ட மவுனம் எல்லாம் வெளியதாக வாய் திறக்கா வித்தை எல்லாம் விளக்கினாரே – கைலாயக்கம்பளி:19 129/4
மேல்
வெளியதாகும் (2)
வெளியதாகும் ஒன்றிலே விளைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 274/4
வீட்டிலே வெளியதாகும் விளங்க வந்து நேரிடும் – சிவவாக்கியர்:24 459/3
மேல்
வெளியதாய் (1)
தன்னை ஒத்து நின்ற போது தடை அறுத்து வெளியதாய்
தங்க நல் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்ததே – சிவவாக்கியர்:24 246/3,4
மேல்
வெளியதான (1)
வெளியதான சோதி மேனி விசுவநாதனானவன் – சிவவாக்கியர்:24 108/2
மேல்
வெளியாக (2)
விண்டனே ஞானம் வெளியாக முப்பத்திரண்டில் – காகபுசுண்டர்:14 154/1
விட்டு வெளியாக விசுவசித்தல் எக்காலம் – பத்திரகிரி:31 149/2
மேல்
வெளியாகி (3)
வெளியதனில் வெளியாகி நாதத்துள்ளே விளங்கி நின்ற வாலைப்பெண் ஆதி காப்பே – கருவூரார்:12 0/4
உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகி
திருவாகி நின்றது காண் குதம்பாய் – குதம்பை:17 23/1,2
வெளியில் வெளியாகி விண்ணவன்தானாய் – பட்டினத்து:30 91/1
மேல்
வெளியாம் (2)
செப்பில் வெளியாம் அல்லவோ தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 22/2
காற்று அனல் மண் நீர் வெளியாம் கண்ட எல்லாம் மா திரண்ட – பட்டினத்து:30 22/2
மேல்
வெளியாமோ (2)
வீடும் வெளியாமோ அகப்பேய் – அகப்பேய்:2 50/3
இருளாமோ வெளியாமோ என்றே எண்ணி ஏக வெளி சுத்த இருளாகி போமே – கைலாயக்கம்பளி:19 101/4
மேல்
வெளியாய் (4)
வீச்சப்பா வெட்டவெளி நன்றாய் பாரு வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய் போச்சே – அகத்தியர்:1 7/3
வேகம் என்ற மன லகரியை தான் கொண்டு விண்ணுக்குளே நிற்க வெளியாய் போமே – கைலாயக்கம்பளி:19 17/4
பிள்ளை என்று வந்ததனால் கீர்த்தி ஆச்சு வேதாந்த அந்தம் எல்லாம் வெளியாய் போச்சே – கைலாயக்கம்பளி:19 136/4
இருள் வெளியாய் நின்ற சிவ பாதம் போற்றி எழுத்ததனின் விவரத்தை விரித்து சொல்வேன் – வால்மீகி:36 1/1
மேல்
வெளியான (2)
வீடும் அது தலைவாசல் அது மேல்வாசல் வெளியான சுழிக்கதவு அடைக்கும் வாசல் – கருவூரார்:12 26/1
வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 121/2
மேல்
வெளியிட்டு (1)
வெளியிட்டு சாத்திவைத்து வீடுறுவது எக்காலம் – பத்திரகிரி:31 122/2
மேல்
வெளியில் (18)
ஆரப்பா அணு வெளியில் உள்ள நீதான் ஆச்சரியம் புழுக்கூடு வலை மோதப்பா – அகத்தியர்:1 8/3
ஏக வெளியில் இருக்கின்ற சக்கரம் ஏதும் அறியார்கள் – ஏகநாதர்:8 11/1
எக்காலும் நடந்திரு நீ காலும் உன்னி இருந்து அடங்கி உள்ளிருந்து வெளியில் போன – கருவூரார்:12 19/3
அன்புடன் தெரிந்ததை வெளியில் சொல்லாதே – கல்லுளி:13 60/2
நிலையாத சமுத்திரமே சுழுத்தி ஆச்சு நின்று இலங்கும் வாசியைத்தான் வெளியில் சேரு – காகபுசுண்டர்:14 62/1
தூரான வேதாந்த வெளியில் சொல்வார் சும்மென்ற சகம் சொல்வார் யோகி அல்லர் – கைலாயக்கம்பளி:19 84/2
பூட்டான பூட்டு இறங்கி விட்டேன் மைந்தா புகழான வெறு வெளியில் ஏற போகா – கைலாயக்கம்பளி:19 110/3
வீணப்பா ஆராலும் சொல்லக்கூடா வேதாந்த அந்தத்தில் வெளியில் கூட்டும் – கைலாயக்கம்பளி:19 118/3
ஊண அரிது ஊண அரிது வெளியில் பார்த்து ஓடுவரோ வென்றீர்கள் மக்காள் நீங்கள் – கைலாயக்கம்பளி:19 143/3
வெளியில் வெளியாகி விண்ணவன்தானாய் – பட்டினத்து:30 91/1
வெளியில் ஒளியாய் இருக்க வெளியில் – பட்டினத்து:30 91/2
வெளியில் ஒளியாய் இருக்க வெளியில்
கரி உரித்து போர்த்தவனை கார் மதி செற்றானை – பட்டினத்து:30 91/2,3
வந்து பகல் வெளியில் வாராத மன்மதனை – பட்டினத்து:30 99/3
ஏக வெளியில் இருப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 97/2
வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 121/2
உன்னை வெளியில் வைத்தே ஒளித்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 163/2
வீடு விட்டு பாய்ந்து வெளியில் வருவார் போல் – பத்திரகிரி:31 175/1
நாத வெளியில் உற்றேன் இந்த நானிலத்தோர் புகழவே ஞானி பேர் பெற்றேன் – மச்சேந்திர:34 29/2
மேல்
வெளியிலும் (1)
வெளியிலும் அ வினையிலும் இருவரை அறிந்த பின் – சிவவாக்கியர்:24 380/3
மேல்
வெளியிலே (18)
வீரப்பா அண்டத்தில் பிறவி கோடி வெளியிலே ஆடுதப்பா உற்று பாரு – அகத்தியர்:1 8/2
ஓடம் உடைந்த போது ஒப்பிலாத வெளியிலே
ஆடும் இல்லை கோலும் இல்லை யாரும் இல்லையானதே – சிவவாக்கியர்:24 27/3,4
எல்லையை கடந்து நின்ற சொர்க்கலோக வெளியிலே
வெள்ளையும் சிவப்பும் ஆகி மெய் கலந்து நின்றதே – சிவவாக்கியர்:24 90/3,4
வெளியிலே பிதற்றலாம் விளைவு நின்றது இல்லையே – சிவவாக்கியர்:24 109/2
சத்தம் வந்த வெளியிலே சலம் இருந்து வந்ததும் – சிவவாக்கியர்:24 135/1
உருக்கி ஓர் எழுத்துளே ஒப்பிலாத வெளியிலே
இருக்க வல்ல பேர் அலோ இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 198/3,4
ஆறு பங்கயம் கடந்து அப்புறத்து வெளியிலே – சிவவாக்கியர்:24 231/4
விளைத்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே
அழுத்தினாலும் மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில் – சிவவாக்கியர்:24 232/2,3
பொங்கியே தரித்த அச்சு புண்டரீக வெளியிலே
தங்கியே தரித்த போது தாது மாது வையதாம் – சிவவாக்கியர்:24 318/1,2
எழுத்து எலாம் அறிந்துவிட்ட இந்திரஞால வெளியிலே
யானும் நீயுமே கலந்தது என்ன தொன்மை ஈசனே – சிவவாக்கியர்:24 323/3,4
புவன சக்கரத்துளே பூத நாத வெளியிலே
பொங்கு தீப அங்கியுள் பொதிந்து எழுந்த வாயுவை – சிவவாக்கியர்:24 328/1,2
தண்டு மாறி ஏறி நின்ற சரசமான வெளியிலே – சிவவாக்கியர்:24 328/4
கயங்கள் போல கதறியே கருவூர் அற்ற வெளியிலே
பங்கொடு இன்றி இன்றியே படர்ந்து நின்ற பான்மையை – சிவவாக்கியர்:24 359/2,3
அருள் இருந்த வெளியிலே அருக்கன் நின்ற இருளிலே – சிவவாக்கியர்:24 367/1
ஈன்று எழுந்த எம்பிரான் திருவரங்க வெளியிலே
நான்ற பாம்பின் வாயினால் நாலு திக்கும் ஆயினான் – சிவவாக்கியர்:24 386/1,2
விரக குடத்திலே பாம்பு அடைப்போம் வேதாந்த வெளியிலே விட்டே ஆட்டுவோம் – பாம்பாட்டி:32 117/1
மாசுள்ள பிறவியை மறந்திருப்போம் மனம் ஒத்த வெளியிலே விட்டே ஆட்டுவோம் – பாம்பாட்டி:32 125/2
பவ்வ வெளியிலே விட்டே வாட்டுவோம் பஞ்ச கருவியை பலிகொடுப்போம் – பாம்பாட்டி:32 129/3
மேல்
வெளியின் (2)
அருள் வெளியின் உட்பொருளை ஆராய மோன – சதோகநாதர்:23 21/1
அறிந்து இணங்க வேணும் அருள் வெளியின் உள்ளே – பட்டினத்து:30 41/3
மேல்
வெளியினில் (1)
இனி வெளியினில் சொல்லாதே எழில் தீ மாட்டுது இந்த வரி விழிக்கே – கொங்கணி:18 23/1
மேல்
வெளியினிலே (1)
சாதி பிரிவினிலே தீயை மூட்டுவோம் சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம் – பாம்பாட்டி:32 123/1
மேல்
வெளியினும் (1)
விட்டு வீழில் தாக போக விண்ணில் கண்ணில் வெளியினும்
எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனம்-தனை – சிவவாக்கியர்:24 266/2,3
மேல்
வெளியினோடு (1)
இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்-மினே – சிவவாக்கியர்:24 505/4
மேல்
வெளியும் (5)
உறைந்திட்ட ஐவரும்தான் நடனம் காணும் ஒளி வெளியும் சிலம்பொலியும் ஒன்றாய் காணும் – அகத்தியர்:1 42/3
பார் ஏது புனல் ஏது அனலும் ஏது பாங்கான கால் ஏது வெளியும் ஆகும் – கருவூரார்:12 10/1
சுட்ட சுடுகாடும் அது வெளியும் ஆகும் சொல்லுதற்கு வாய் விளங்கா சூட்சம்தானே – கருவூரார்:12 24/4
உருவும் அல்ல வெளியும் அல்ல ஒன்றை மேவி நின்றது அல்ல – சிவவாக்கியர்:24 74/1
உருவும் அருவும் ஒளியும் வெளியும்
கருவும் கடந்த கன மாயன் குருவாகி – திரிகோண:27 24/1,2
மேல்
வெளியே (1)
பாடுவது பல நூலை படித்திடாமல் பராபரத்தின் உச்சி நடு வெளியே சென்றே – காகபுசுண்டர்:14 38/2
மேல்
வெளியேவிட்டு (1)
மின்னும் ஒளி வெளியேவிட்டு அடைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 166/2
மேல்
வெளியேறினால் (1)
வீட்டிலே தீபம் வைத்தால் பிரகாசிக்கும் வெளியேறினால் தீபம் விழலாய் போமே – காகபுசுண்டர்:14 63/4
மேல்
வெளியை (2)
வீரப்பா பேசாமல் மனக்கண்ணாலே விந்துவடா பாய்ந்த தலம் வெளியை காணே – காகபுசுண்டர்:14 18/4
ஆங்காரம் விட்டு அருள் வெளியை கண்டு அடுத்து – சத்தியநாதர்:22 15/1
மேல்
வெளியையும் (1)
ஏக வெளியையும் கண்டு அறிந்த – சங்கிலி:20 30/2
மேல்
வெளியோட்ட (1)
வேகமுடன் வெளியோட்ட நிலையாய் பார்க்க வெகுதூரம் சுற்றி இன்னம் விவரம் காணேன் – காகபுசுண்டர்:14 50/2
மேல்
வெளியோடு (1)
வான் என்ற வெளியோடு அறு தலமும் காட்டி வாய் மூடின் ஆதிக்க வகையும் காட்டி – கைலாயக்கம்பளி:19 74/2
மேல்
வெளியோடே (1)
வெளியோடே வெளி சேர்ந்தால் வத்தும் ஆச்சு விரோத சத்ராதி எல்லாம் விருத்தம் ஆச்சே – காகபுசுண்டர்:14 104/4
மேல்
வெளிவிட்டக்கால் (1)
கனல் ஏறிக்கொண்டிருந்தால் எல்லாம் உண்டு காற்றை வெளிவிட்டக்கால் கருமம் தீதான் – உரோம:7 9/3
மேல்
வெளிவிடாதே (2)
தேறுவதை நீ வெளிவிடாதே நல்ல – கல்லுளி:13 30/3
செல்வது என்ன ரேசகத்தை வெளிவிடாதே துடியான பூரகத்தை பின்னிடாதே – சூரியானந்தர்:25 13/1
மேல்
வெளுக்கும் (1)
துடிதாளகம் வெளுக்கும்
சுண்ணாம்பு வங்கமடி ஆத்தாளே – அழுகணி:3 59/2,3
மேல்
வெளுத்ததும் (1)
ஓடி ஓடி பாவி அழைத்து உள்ளங்கால் வெளுத்ததும்
பாவியான பூனை வந்து பாலிலே குதித்ததும் – சிவவாக்கியர்:24 172/1,2
மேல்
வெளுத்திலான் (1)
கருத்திலான் வெளுத்திலான் பரன் இருந்த காரணம் – சிவவாக்கியர்:24 334/1
மேல்
வெளுப்பாம் (1)
துடி கெந்தகம் வெளுப்பாம்
சுண்ணாம்பாம் கெந்தகந்தான் ஆத்தாளே – அழுகணி:3 61/2,3
மேல்
வெற்பாக (1)
வெற்பாக வைத்தானே ஆத்தாளே – அழுகணி:3 51/3
மேல்
வெற்புடன் (1)
ஏழு பார் ஏழு கடல் இபங்கள் எட்டு வெற்புடன்
சூழு வான் கிரி கடந்து சொல்லும் ஏழ் உலகமும் – சிவவாக்கியர்:24 283/1,2
மேல்
வெற்றி (1)
வாமத்தி அருளாலே வாதத்திலே வெற்றி மண் எல்லாம் பொன் ஆகும் மார்க்கத்தை கண்டிடடா – காரைச்சித்தர்:16 23/4
மேல்
வெற்றிபெற (4)
வீரப்பா காதுக்கும் நாக்குக்கும்தான் வெற்றிபெற இன்னமும்தான் உரைக்க கேளே – காகபுசுண்டர்:14 9/4
விண்டுமவர் சொலாவிட்டால் இ நூல் சொல்லும் வெற்றிபெற மனவடக்கம் வைத்துப்பாரே – காகபுசுண்டர்:14 29/4
வீராக திரியாமல் மவுனம் பார்த்து வெற்றிபெற இன்னமும்தான் உரைக்க கேளே – காகபுசுண்டர்:14 47/4
வீர் என்றே உயிர் பிறந்த இடம்தான் சொல்லும் வெற்றிபெற இந்த வகை விளம்புவாயே – காகபுசுண்டர்:14 59/4
மேல்
வெற்றிபெறும் (1)
வெற்றிபெறும் சீவாத்மா அகாரம் ஆச்சு விவகார சீவன் இதை விராட்டு என்பார்கள் – காகபுசுண்டர்:14 86/2
மேல்
வெற்றியடைவதுவும் (1)
வெற்றியடைவதுவும் விளையாட்டே நான் வீரன் என்று சொல்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 28/2
மேல்
வெற்றியுடன் (4)
வீறான அண்ட உச்சி முனைக்கு அப்பாலே வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே – காகபுசுண்டர்:14 8/3
வீரப்பா நவக்கிரகம் நட்சத்ரங்கள் வெற்றியுடன் நால்வேதம் வகுத்தவாறே – காகபுசுண்டர்:14 46/4
வீரடா விமலரிடம் செல்லும்போது வெற்றியுடன் எனை எடுத்து முத்தமிட்டார் – காகபுசுண்டர்:14 49/3
வீரடா இ நூலை கொடுத்திடாதே வெற்றியுடன் எண்பதுமே விளங்க முற்றே – காகபுசுண்டர்:14 79/4
மேல்
வெற்றுரை (1)
விதிர்விதிர் குரலால் வெற்றுரை அலப்பி வீணில் ஓர் கல்லினை சுமந்தே – தடங்கண்:26 1/2
மேல்
வெறி (2)
கஞ்சாப்புகை பிடியாதே வெறி
காட்டி மயங்கியே கள் குடியாதே – கடுவெளி:10 30/1,2
வெறி கமழ் சடையுடையோன் மெய் பதம் அடைவரே – சிவவாக்கியர்:24 449/4
மேல்
வெறிகள் (1)
வீறு திரை நுரை குமுழி விளையாட்டு ஆர்ந்து வினை விதிகள் வினை வெறிகள் வேகம் தேய்ந்து – காரைச்சித்தர்:16 8/2
மேல்
வெறித்தவர் (1)
கூட்டமாய் மோதி குடி வெறித்தவர் போல் குதிப்பர் தீ வளர்த்து அதில் மிதிப்பார் – தடங்கண்:26 5/2
மேல்
வெறியனடி (1)
கஞ்சா வெறியனடி கை சேதம் ஆகும் முன்னே – அழுகணி:3 27/3
மேல்
வெறு (3)
வேவாது இருந்திட பால் கற வெறு வெட்டவெளிக்குள்ளே பால் கற – இடைக்காட்டு:5 107/2
வாயால் உமிழ்ந்திடும் பால் கற வெறு வயிறார உண்டிட பால் கற – இடைக்காட்டு:5 108/2
பூட்டான பூட்டு இறங்கி விட்டேன் மைந்தா புகழான வெறு வெளியில் ஏற போகா – கைலாயக்கம்பளி:19 110/3
மேல்
வெறுத்திட்டு (1)
பொய்மை வெறுத்திட்டு மெய்யை விரும்பினோர் – குதம்பை:17 127/1
மேல்
வெறுத்திடும் (1)
உலகம் வெறுத்திடும் பால் கற மிக ஒக்காளம் ஆகிய பால் கற – இடைக்காட்டு:5 110/1
மேல்
வெறுத்து (2)
மெத்த சுகத்தை வெறுத்து – பட்டினத்து:30 64/4
வெறுத்து வெருக்கொண்டது போல் வீணிலே நெஞ்சே – பட்டினத்து:30 65/1
மேல்
வெறுப்பது (1)
வாக்கான வெறுப்பது சொப்பனம் போல் எண்ணி மசகம் இது என்று தள்ளி மனம் மீது ஏறி – கைலாயக்கம்பளி:19 156/2
மேல்
வெறுப்பார் (1)
குலவாமல் வெறுப்பார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 43/4
மேல்
வெறும் (14)
வெறும் பாழாய் விட்டதடி – அழுகணி:3 159/3
விண் நாடி பாராத குற்றம் குற்றம் வெறும் மண்ணாய் போச்சுது அவன் வித்தை எல்லாம் – உரோம:7 2/2
வெறும் கடத்தில் ஈ புகுந்தவாறு போல வேதாந்தம் அறியாத மிலேச்சர்தாமே – உரோம:7 12/4
விரிவான வேடமிட்டு காவி பூண்டு வெறும் பிலுக்காய் அலைந்திடுவான் நாயை போலே – காகபுசுண்டர்:14 34/3
தூங்குவாய் சாமத்தே விழித்துக்கொள்ளு தூங்காமல் தூங்கி வெறும் தூக்கம் தள்ளு – காரைச்சித்தர்:16 2/1
சித்தர் மனம் மலர்ந்திட்டால் அதுவே போதும் வெத்து வெறும் விளையாட்டும் சித்தியாகும் – காரைச்சித்தர்:16 4/1
வெட்டவெளிக்குள் வெறும் பாழாய் நின்றதை – குதம்பை:17 7/1
வீணப்பா மானாபிமானம் வந்து வெறும் வெளி போல் சொப்பனமாம் என்று தள்ளி – கைலாயக்கம்பளி:19 152/3
போய் மலை ஏறி வெறும் கருங்கற்கே பொன் முடி முத்தணி புனைவார் – தடங்கண்:26 8/3
வேத புராணர் வெறும் பிலுக்காய் உன் கமல – திரிகோண:27 77/1
வீண் பயிலும் வேதம் எல்லாம் தேடி காணா வெறும் பாழதாகியே மேவி நின்றார் – திருமூலர்:28 8/3
பஞ்சணையும் பூவணையும் பாயலும் வெறும்
பாழ் சுடுகாடதிலே பயன்பெறுமோ – பாம்பாட்டி:32 45/1,2
நின் துணைதான் வெறும் பாழ் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 72/4
பூச்சும் வெறும் பேச்சும் பூசையும் கைவீச்சும் – புண்ணாக்கு:33 11/1
மேல்
வெறுவெளியாம் (1)
வேட்கொண்டாய் என் தவத்தை ஈந்தான் ஐயா வெறுவெளியாம் சிலம்பொலியை மேவு என்றாரே – கைலாயக்கம்பளி:19 123/4
மேல்
வெறுவெளியில் (1)
ஐயாறும் ஆறு அகன்று வெறுவெளியில்
மை இருளில் நின்ற மனம் மாள்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 225/1,2
மேல்
வென்ற (2)
காலனை வென்ற கருத்தறிவாளர்க்கு – குதம்பை:17 240/1
பொன்னை வென்ற பேரொளி பொரு இலாத ஈசனே – சிவவாக்கியர்:24 247/3
மேல்
வென்றவர்க்கு (1)
ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதால் – சிவவாக்கியர்:24 325/1
மேல்
வென்றார் (1)
கூடாத நல்ல புத்தி சித்தர் வென்றார் கொள்கியே வரங்கள் பூமியிலே தட்டி – கைலாயக்கம்பளி:19 198/1
மேல்
வென்றால் (1)
வென்றால் அல்லோ வெளிச்சமாம் – பட்டினத்து:30 28/4
மேல்
வென்றாள் (1)
ஒருத்தியாகவே சூரர்-தமை வென்றாள் ஒற்றையாய் கஞ்சனை கொன்றுவிட்டாள் – கொங்கணி:18 66/2
மேல்
வென்றிடடா (1)
சாமத்தை கண்டிடடா சர்மத்தை வென்றிடடா சகலத்தையும் தழுவும் சத்தியத்தில் நின்றிடடா – காரைச்சித்தர்:16 23/3
மேல்
வென்றிடாது (1)
ஐம்புலனை வென்றிடாது அவத்தமே உழன்றிடும் – சிவவாக்கியர்:24 325/3
மேல்
வென்றீர்கள் (1)
ஊண அரிது ஊண அரிது வெளியில் பார்த்து ஓடுவரோ வென்றீர்கள் மக்காள் நீங்கள் – கைலாயக்கம்பளி:19 143/3
மேல்
வென்று (7)
செகம் முழுதும் பரிபூரணம் அறிந்து வென்று தெளிந்தது பின்பு உலகத்தோடு ஒத்து வாழே – அகத்தியர்:1 30/4
காமனை வென்று கடும் தவம் செய்வோர்க்கு – குதம்பை:17 123/1
மாத்தானை வென்று மலை மேல் இருப்போர்க்கு – குதம்பை:17 237/1
ஆணப்பா தேவிக்கு உபசரித்து வென்று அறிகிறதே சிரவணம் என்று அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 158/4
ஏமன் வரும் முன் நெஞ்சே எ வினையுமே வென்று
சாம நடுவதனில் சார்ந்ததிலே சேமமுடன் – பட்டினத்து:30 80/1,2
காலனையும் வென்று சில காமனையும் வென்று பின்பு – பட்டினத்து:30 80/3
காலனையும் வென்று சில காமனையும் வென்று பின்பு – பட்டினத்து:30 80/3
மேல்
வென்றே (1)
ஐம்புலன் வென்றே அனைத்தும் துறந்தோர்கள் – குதம்பை:17 126/1