Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீக்க 1
வீங்கி 1
வீச்சப்பா 4
வீச்சமான 1
வீச்சமானது 1
வீச்சு 1
வீசி 5
வீசுகின்ற 1
வீசுதடி 1
வீசும் 3
வீசுமாறு 1
வீட்சணமும் 1
வீட்டில் 7
வீட்டிலே 2
வீட்டினிலே 1
வீட்டினுள் 1
வீட்டினுள்ளே 1
வீட்டுக்குள் 1
வீட்டுக்குள்ளேயே 1
வீட்டுக்கோர் 1
வீட்டுமங்கள் 1
வீட்டை 4
வீட்டையும் 2
வீடதான 1
வீடதிலே 1
வீடது 3
வீடமதில் 1
வீடாகி 1
வீடாச்சு 1
வீடாமல் 1
வீடான 1
வீடு 62
வீடுகள் 1
வீடுகளாய் 1
வீடுபேறு 1
வீடும் 5
வீடுறுவது 1
வீடுறுவார்கள் 1
வீடெடுத்து 1
வீடே 6
வீடேற்றம் 1
வீண் 15
வீண்காலம்தான் 1
வீண்பேச்சா 1
வீண்போகாது 1
வீண்போகாதே 1
வீண்விவாதம் 1
வீணதாகும் 1
வீணதாய் 1
வீணப்பா 8
வீணர் 3
வீணர்கள்தாம் 1
வீணர்காள் 2
வீணனாகி 1
வீணாக 3
வீணாசை 3
வீணாதண்டின் 1
வீணாதண்டினால் 1
வீணாம் 1
வீணாமோ 1
வீணாய் 1
வீணாள் 2
வீணான 2
வீணில் 3
வீணிலே 2
வீணே 3
வீதி 28
வீதியாக 1
வீதியிடை 1
வீதியில் 7
வீதியிலே 3
வீதியிலேதான் 1
வீதியின் 1
வீதியும் 1
வீதியை 1
வீம்பு 1
வீமப்பா 1
வீயிலே 1
வீர் 4
வீர 3
வீரடா 5
வீரத்தாலே 1
வீரப்பா 13
வீரம் 1
வீரமிட்டு 1
வீரமுடன் 2
வீரர் 1
வீரன் 2
வீரனே 1
வீரனையும் 1
வீராக 2
வீரான 2
வீரியங்கள் 1
வீரியம் 1
வீரியமாய் 1
வீருடனே 1
வீரேதான் 1
வீரை 1
வீழ்குவது 1
வீழ்த்திடுவார் 1
வீழ்ந்த 1
வீழ்ந்தவாறு 1
வீழ்ந்தாரே 1
வீழ்ந்து 2
வீழ்ந்தோர் 1
வீழ்வர் 2
வீழ்வரே 1
வீழ்வார் 3
வீழ்வான் 2
வீழாது 1
வீழாமல் 2
வீழில் 2
வீழும் 2
வீற்றிருந்த 1
வீற்றிருந்தாள் 1
வீற்றிருப்பர் 1
வீற்றிருப்பாள் 1
வீறாண்மை 1
வீறாப்பு-தன்னை 1
வீறான 6
வீறு 3
வீறுகொண்ட 1
வீறுகொண்டே 1
வீறும் 1

வீக்க (1)

வீக்க வந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 75/4
மேல்

வீங்கி (1)

பலபேர் அறியவே மெத்த வீங்கி
பரியாரம் ஒரு மாது பார்த்த போது – பாம்பாட்டி:32 62/2,3
மேல்

வீச்சப்பா (4)

வீச்சப்பா வெட்டவெளி நன்றாய் பாரு வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய் போச்சே – அகத்தியர்:1 7/3
வீச்சப்பா நமக்கு வந்த பந்தம் ஏது வேதாந்த சாத்திரத்தில் விளங்க பார்த்து – கைலாயக்கம்பளி:19 155/3
வீச்சப்பா பிரமம் என்றே தியானம் ஆச்சு விளம்புகிறேன் ஐந்து வகை சமாதிதானே – கைலாயக்கம்பளி:19 166/4
வீச்சப்பா புத்திகளில் பேதாபேதம் வெகு மோக மாயத்தால் தோன்றும் காணே – கைலாயக்கம்பளி:19 176/4
மேல்

வீச்சமான (1)

வீச்சமான வீயிலே விபுலை தங்கும் வாயிலே – சிவவாக்கியர்:24 340/2
மேல்

வீச்சமானது (1)

வீச்சமானது ஏதடா விரிவு தங்கும் இங்குமே – சிவவாக்கியர்:24 355/3
மேல்

வீச்சு (1)

வித்து என்பான் முனை என்பான் மின் வீச்சு என்பான் வெப்பு என்பான் காந்தத்தின் கப்பே என்பான் – காரைச்சித்தர்:16 19/1
மேல்

வீசி (5)

மேல் இரண்டு தான் கலந்து வீசி ஆடி நின்றதே – சிவவாக்கியர்:24 145/4
வீசி மேல் நிமிர்ந்த தோளி இல்லை ஆக்கினாய் கழல் – சிவவாக்கியர்:24 273/3
வீசி வீசி நின்றதே விரிந்து நின்ற மோனமே – சிவவாக்கியர்:24 361/4
வீசி வீசி நின்றதே விரிந்து நின்ற மோனமே – சிவவாக்கியர்:24 361/4
துடர்ந்த கிளை நிகழ சூரைபட வீசி
அடர்ந்த மக வாகைக்கு அடங்கா படர்ந்த தெரு – திரிகோண:27 39/1,2
மேல்

வீசுகின்ற (1)

வீசுகின்ற சூதத்தின் துறைகள் எல்லாம் மிஞ்சவில்லை மூன்று நாலஞ்சானாலும் – சூரியானந்தர்:25 7/2
மேல்

வீசுதடி (1)

அவச மனம் வீசுதடி – அழுகணி:3 178/3
மேல்

வீசும் (3)

சோலையாய் அண்டமதில் சிவம்தான் வீசும் சிவத்திலே அரகரா பரமும் காணே – காகபுசுண்டர்:14 138/4
பரத்திலே மணி பிறக்கும் மணியின் உள்ளே பரம் நிற்கும் சுடர் வீசும் இப்பால் கேளும் – காகபுசுண்டர்:14 139/1
மருவிலே எழுந்து வீசும் வாசனையது ஆகுவன் – சிவவாக்கியர்:24 455/2
மேல்

வீசுமாறு (1)

பொய்க்குடத்தில் ஐந்து ஒதுக்கி போகம் வீசுமாறு போல் – சிவவாக்கியர்:24 204/1
மேல்

வீட்சணமும் (1)

ஆணப்பா திடப்பட்டு ஆட்சேபம் என்பார் வீட்சணமும் சீதளமும் சுக துக்கத்தால் – கைலாயக்கம்பளி:19 152/2
மேல்

வீட்டில் (7)

ஓம் என்ற ரீங்காரம் புருவ மையம் உத்தமனே வில் என்ற வீட்டில் காணும் – அகத்தியர்:1 39/2
வீட்டில் ஒருவர் இல்லை வெட்டவெளி ஆச்சுதடி – அழுகணி:3 142/1
பாங்கான ஐவரும் கட்டின வீட்டில் பரம சுகம் பெறுவார் – ஏகநாதர்:8 23/2
பாசன் குடிலை பராசத்தி வீட்டில் உறை – திரிகோண:27 20/1
வீடான மூல சுழி நாத வீட்டில் விளங்கும் விந்து – திருவள்ளுவர்:29 6/1
வீட்டில் அடைப்பட்டு அருளை வேண்டுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 167/2
ஆயிரத்தெட்டு இதழ் வீட்டில் அமர்ந்த சித்தன் – பாம்பாட்டி:32 103/1
மேல்

வீட்டிலே (2)

வீட்டிலே தீபம் வைத்தால் பிரகாசிக்கும் வெளியேறினால் தீபம் விழலாய் போமே – காகபுசுண்டர்:14 63/4
வீட்டிலே வெளியதாகும் விளங்க வந்து நேரிடும் – சிவவாக்கியர்:24 459/3
மேல்

வீட்டினிலே (1)

எரியுதே அறு வீட்டினிலே அதில் எண்ணெய் இல்லை அமிழ் தண்ணீர் இல்லை – கொங்கணி:18 26/1
மேல்

வீட்டினுள் (1)

மந்திரம் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள் மதிலினை சுற்றுவார் வாயில் காணார் – பாம்பாட்டி:32 113/2
மேல்

வீட்டினுள்ளே (1)

நாக்கால் வளை பரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே
மூக்காலை காணாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 15/3,4
மேல்

வீட்டுக்குள் (1)

வீட்டுக்குள் வாசலின் பூட்டுக்குள் பூட்டது வேணது உண்டு இங்கே – ஏகநாதர்:8 31/1
மேல்

வீட்டுக்குள்ளேயே (1)

உன் வீட்டுக்குள்ளேயே யூகம் இருக்கையில் ஓடி திரிகிறாய் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 94/2
மேல்

வீட்டுக்கோர் (1)

அங்கி பொருந்தின வீட்டுக்கோர் அஞ்சு அஞ்சுக்கும் அஞ்சாக – ஏகநாதர்:8 6/1
மேல்

வீட்டுமங்கள் (1)

விருத்தமாம் அனாதி பிராரத்வ கர்மம் விடயாதி ப்ரபஞ்ச வீட்டுமங்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 105/1
மேல்

வீட்டை (4)

கனலிட்டு எரித்திட்டால் காணலாம் வீட்டை – கடுவெளி:10 15/4
மண்டலம் எலாம் கடந்து மா வீட்டை நீ திறந்து – பட்டினத்து:30 66/3
நவ சூத்திர வீட்டை நான் என்று அலையாமல் – பத்திரகிரி:31 40/1
வேதாந்த வழி அறிந்தேன் அஞ்ஞான வீட்டை கடந்து மேலாம் வீட்டையும் கண்டேன் – மச்சேந்திர:34 20/2
மேல்

வீட்டையும் (2)

ஆறுதல வீட்டையும் கண்டு அங்கே – கல்லுளி:13 30/1
வேதாந்த வழி அறிந்தேன் அஞ்ஞான வீட்டை கடந்து மேலாம் வீட்டையும் கண்டேன் – மச்சேந்திர:34 20/2
மேல்

வீடதான (1)

விளைத்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே – சிவவாக்கியர்:24 232/2
மேல்

வீடதிலே (1)

மூலப்பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலாப்பதியடியோ குதர்க்க தெரு நடுவே – அழுகணி:3 1/1,2
மேல்

வீடது (3)

ஆதி அந்தமும் கடந்தது அரிய வீடது ஆகுமே – சிவவாக்கியர்:24 129/4
எட்டு திக்கும் கையினால் இருத்த வீடது ஆகுமே – சிவவாக்கியர்:24 197/4
உண்மை இது காண் ஒளி இருந்த வீடது காண் – பட்டினத்து:30 83/1
மேல்

வீடமதில் (1)

காம் என்ற வீடமதில் கண்டு தேறி காட்டுகிறேன் மெய்ஞ்ஞான கருவை பாரே – காகபுசுண்டர்:14 2/4
மேல்

வீடாகி (1)

விண் எழுந்தும் கூடி ஒரு வீடாகி நண்ண அரிய – பட்டினத்து:30 59/2
மேல்

வீடாச்சு (1)

எட்டிரண்டும் ஒன்று இருந்தவர்க்கு வீடாச்சு
வெட்டவெளி ஆனதடி என் ஆத்தாளே – அழுகணி:3 121/3,4
மேல்

வீடாமல் (1)

வீடாமல் வாசி பழக்கத்தை பாரு நாம் மேல்வீடு காணலாம் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 30/2
மேல்

வீடான (1)

வீடான மூல சுழி நாத வீட்டில் விளங்கும் விந்து – திருவள்ளுவர்:29 6/1
மேல்

வீடு (62)

கூடப்பா துரியம் என்ற வாலை வீடு கூற அரிய நாதர் மகேச்சுரியே என்பார் – அகத்தியர்:1 38/1
தோணி போல் காணுமடா அந்த வீடு சொல்லாதே ஒருவருக்கும் துறந்திட்டேனே – அகத்தியர்:1 41/4
கணு என்ன வில் புருவம் அகண்ட வீதி கயிலாயம் என்றது என்ன பரத்தின் வீடு
துணு என்ற சூரியன்-தன் நெருப்பை கண்டு தூண் என்ற பிடரியிலே தூங்கு தூங்கே – அகத்தியர்:1 45/3,4
வீடு பெறலாமே – அகப்பேய்:2 89/4
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடு அறியேன் – அழுகணி:3 10/2
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடு அறிந்தால் – அழுகணி:3 10/3
நாக்கால் வளை பரப்பி நாற்சதுர வீடு கட்டி – அழுகணி:3 15/2
மேல தெரு ஆகி விந்து உதித்த வீடு ஆகி – அழுகணி:3 110/1
சீலத்தில் முக்கோணம் சேர்ந்து அப்பு வீடு ஆகி – அழுகணி:3 110/3
சதுரமது மண் ஆகி சதுர்முகனார் வீடு ஆகி – அழுகணி:3 114/3
வீடு ஏது இங்கு உடல் ஏது யோகம் ஏது வீண்பேச்சா சொல்லி அல்லோ மாண்டுபோனார் – உரோம:7 11/2
தாங்காமல் ஆனந்த வீடு அன்று – கஞ்சமலை:9 5/3
மூலம் அறிந்திட வா முத்தி வீடு – கடுவெளி:10 14/4
மாடி மனை வீடு வாசல் விளையாட்டே என்றன் மனைவி மக்கள் என்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 8/1
மெத்த ஞானம் பேசுவதுவும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதும் விளையாட்டே – கதேந்திர:11 11/2
மெத்த ஞானம் பேசுவதும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 12/2
சோதி அந்த நடு வீடு பீடமாகி சொகுசு பெற வீற்றிருந்தாள் துரைப்பெண் ஆத்தாள் – கருவூரார்:12 1/2
சூட்சம் இவள் வாசமது நிலைத்த வீடு சொல்லுதற்கே எங்குமாய் நிறைந்த வீடு – கருவூரார்:12 25/1
சூட்சம் இவள் வாசமது நிலைத்த வீடு சொல்லுதற்கே எங்குமாய் நிறைந்த வீடு
தேசமதில் போய் விளங்கும் இந்த வீடு சித்தாந்த சித்தரவர் தேடு வீடு – கருவூரார்:12 25/1,2
தேசமதில் போய் விளங்கும் இந்த வீடு சித்தாந்த சித்தரவர் தேடு வீடு – கருவூரார்:12 25/2
தேசமதில் போய் விளங்கும் இந்த வீடு சித்தாந்த சித்தரவர் தேடு வீடு
ஓசை மணி பூரமதில் உதிக்கும் வீடு ஒகோகோ அதிசயங்கள் உள்ள வீடு – கருவூரார்:12 25/2,3
ஓசை மணி பூரமதில் உதிக்கும் வீடு ஒகோகோ அதிசயங்கள் உள்ள வீடு – கருவூரார்:12 25/3
ஓசை மணி பூரமதில் உதிக்கும் வீடு ஒகோகோ அதிசயங்கள் உள்ள வீடு
ஆசுகவி மதுரமது பொழியும் வீடு அவன் அருளும் கூடி விளையாடும் வீடே – கருவூரார்:12 25/3,4
ஆசுகவி மதுரமது பொழியும் வீடு அவன் அருளும் கூடி விளையாடும் வீடே – கருவூரார்:12 25/4
மாடி மேல் வீடு இருந்து என்ன இந்த – கல்லுளி:13 8/1
மர்மம் தெரிவிக்கும் வீடு கண்டு – கல்லுளி:13 17/3
தானாக மேலே ஓர் வீடு கதவுதான் – கல்லுளி:13 28/1
பாரடா வாணியும்தான் இருந்த வீடு பாலகனே சொல்லுகிறேன் பண்பாய் கேளாய் – காகபுசுண்டர்:14 71/1
விலகாது அடியில் நிற்பின் வீடு – காகபுசுண்டர்:14 148/2
தாவாரம் இல்லை தனக்கு ஒரு வீடு இல்லை – குதம்பை:17 244/1
நகார திட்டிப்பே ஆனதினால் வீடு வான வகார நயம் ஆச்சு – கொங்கணி:18 40/1
ஆசை வலைக்குள் அகப்பட்டதும் வீடு அப்போதே வெந்தே அழிந்திட்டதும் – கொங்கணி:18 51/1
தன் வீடு இருக்க அசல் வீடு போகாதே தாயார் தகப்பனை வையாதே – கொங்கணி:18 94/1
தன் வீடு இருக்க அசல் வீடு போகாதே தாயார் தகப்பனை வையாதே – கொங்கணி:18 94/1
ஆறு படைப்புகள் வீடு கடை சூத்ர அஞ்செழுத்துக்கும் வகை அறிந்து – கொங்கணி:18 109/1
தான் என்ற ஞானத்தின் பூமி கேளு சாதகமாய் யோகம் என்ற அகர வீடு
வான் என்ற பூமியிலே வித்தை கேளு அறிவிற்கும் அறிவான உகார விந்து – கைலாயக்கம்பளி:19 105/1,2
தீயா மாந்தர் ஒருக்காலும் வீடு
சேருவது இல்லை ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 34/3,4
மெய்ப்பொருளை கண்டுடனே வேதாந்த வீடு அடைந்த – சதோகநாதர்:23 16/1
வீணாள் ஒழித்து முத்தி வீடு அடைந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 20/2
நீள வீடு கட்டுறீர் நெடும் கதவு சாத்துறீர் – சிவவாக்கியர்:24 25/1
வீடு எடுத்து வேள்விசெய்து மெய்யினோடு பொய்யுமாய் – சிவவாக்கியர்:24 26/1
வீடு காட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே – சிவவாக்கியர்:24 53/4
பிறப்பதும் இறப்பதும் பிறந்த வீடு அடங்குமே – சிவவாக்கியர்:24 240/4
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே – சிவவாக்கியர்:24 266/4
காடு நாடு வீடு வீண் கலந்து நின்ற கள்வனை – சிவவாக்கியர்:24 280/3
வீடு கண்டு விண்டிடின் வெட்டவெளியும் ஆனதே – சிவவாக்கியர்:24 382/4
வட்ட வீடு அறிந்த பேர்கள் வான தேவர் ஆவரே – சிவவாக்கியர்:24 390/4
வானகமும் மண்ணகமும் வட்ட வீடு அறிந்த பின் – சிவவாக்கியர்:24 391/3
நாத வீடு அறிந்த பேர்கள் நாதர் ஆவர் காணுமே – சிவவாக்கியர்:24 398/4
வீடு கண்டுகொண்ட பின்பு வெட்டவெளியும் காணுமே – சிவவாக்கியர்:24 518/4
வீடு பெற்று அரன் பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே – சிவவாக்கியர்:24 533/4
பாவி என்ன வீடு எலாம் பருக்கை கேட்டு அலைவரே – சிவவாக்கியர்:24 542/4
எண்ணூறு யுகம் இருந்தும் எய்தாத வீடு பெற – பத்திரகிரி:31 28/1
அமையா மனது அமையும் ஆனந்த வீடு கண்டு அங்கு – பத்திரகிரி:31 87/1
மெய்ஞ்ஞான வீடு பெற்று வெளிப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 101/2
பேரின்ப வீடு கண்டு பெற்று இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 133/2
வீடு விட்டு பாய்ந்து வெளியில் வருவார் போல் – பத்திரகிரி:31 175/1
வீடு பெறும் வகையை மென்மேலும் காட்டும் – பாம்பாட்டி:32 16/3
நாடு நகர் வீடு மாடு நல் பொருள் எல்லாம் – பாம்பாட்டி:32 40/1
வீடு பெறும் வழி நிலை மேவிக்கொள்ளவே – பாம்பாட்டி:32 88/3
அயல் வீடு போகும் முன்னே அரண் கோலிக்கொள்ளு – பாம்பாட்டி:32 106/2
மறிந்து உடலில் புகுகின்ற பிராண வாயு மகத்தான சிவ சத்தி அடங்கும் வீடு
சிறந்து மன தெளிவாகி சேர்ந்தோன் சித்தன் சிவசிவா அவன் அவன் என்று உரைக்கலாமே – வால்மீகி:36 3/3,4
மேல்

வீடுகள் (1)

வாசி பழக்கம் அறிய வேணும் மற்றும் மண்டல வீடுகள் கட்ட வேணும் – கொங்கணி:18 28/1
மேல்

வீடுகளாய் (1)

மெய் ஆறு வீடுகளாய் மேலாம் படைவீடாய் – பட்டினத்து:30 52/1
மேல்

வீடுபேறு (1)

வீடுபேறு இது என்ற போது வேண்டி இன்பம் வேண்டுமோ – சிவவாக்கியர்:24 120/2
மேல்

வீடும் (5)

வீடும் வெளியாமோ அகப்பேய் – அகப்பேய்:2 50/3
வீடும் மணிகளும் வெண்பொன்னும் செம்பொன்னும் வெண்கலமும் – இடைக்காட்டு:5 23/2
வீடும் அது தலைவாசல் அது மேல்வாசல் வெளியான சுழிக்கதவு அடைக்கும் வாசல் – கருவூரார்:12 26/1
ஏங்கினேன் ஈடழிந்தேன் வீடும் அற்றேன் என்னைத்தான் கண்டவர்கள் சீசீயென்ன – கருவூரார்:12 29/1
பந்தம் அன்று வீடும் அன்று பாவகங்கள் அற்றது – சிவவாக்கியர்:24 291/2
மேல்

வீடுறுவது (1)

வெளியிட்டு சாத்திவைத்து வீடுறுவது எக்காலம் – பத்திரகிரி:31 122/2
மேல்

வீடுறுவார்கள் (1)

வீடுறுவார்கள் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 35/4
மேல்

வீடெடுத்து (1)

வீடெடுத்து வேள்விசெய்து மெய்யரோடு பொய்யுமால் – சிவவாக்கியர்:24 117/1
மேல்

வீடே (6)

ஏணியாய் இருக்குமடா அஞ்சு வீடே ஏகாந்தமாகிய அ எழுத்தை பாரு – அகத்தியர்:1 41/3
ஆதி அந்தம் வாலை அவள் இருந்த வீடே ஆச்சரியம் மெத்த மெத்த அதுதான் பாரு – கருவூரார்:12 1/1
உண்மை இவள் நாணம் இல்லாது இருந்த வீடே ஊருக்குள் நடுவீடே உற்று பாரு – கருவூரார்:12 5/1
ஆசுகவி மதுரமது பொழியும் வீடு அவன் அருளும் கூடி விளையாடும் வீடே – கருவூரார்:12 25/4
இன்றைக்கு இருப்பதும் பொய் அல்லவே வீடே என் வாழ்க்கை என்பதும் பொய் அல்லவே – கொங்கணி:18 78/1
வெளிச்சம் இல்லா வீடே விளக்கேற்றினதா – பட்டினத்து:30 29/1
மேல்

வீடேற்றம் (1)

ஆற்றறும் வீடேற்றம் கண்டு அதற்கான – கடுவெளி:10 21/1
மேல்

வீண் (15)

பகைமைபண்ணி கொள்ளாதே வீண் பேசாதே பரப்பிலே திரியாதே மலை ஏறாதே – அகத்தியர்:1 30/2
வாராததற்கு வீண் ஆசைகொள்ளாதே – கஞ்சமலை:9 11/2
வீண் அல்லோ சாதன ப்ரயோசனங்கள் மெய்ஞ்ஞான அபரோட்சம் வந்தபோது – காகபுசுண்டர்:14 94/1
வீண் அல்லோ வேத பாடத்தின் இச்சை வியோம பரிபூரணத்தில் மேவி நின்றால் – காகபுசுண்டர்:14 94/2
வீண் அல்லோ இருட்டறையில் பொருளை காண விளக்கதனை மறந்தவன் கைவிடுதல் போலும் – காகபுசுண்டர்:14 94/3
வீண் அல்லோ தியான தாரணைகள் எல்லாம் மெய் பிரகாசிக்கும் வரை வேணும்தானே – காகபுசுண்டர்:14 94/4
வீண் சாதி மற்ற எல்லாம் குதம்பாய் – குதம்பை:17 137/2
வீண் சாதி மற்ற எல்லாம் – குதம்பை:17 137/3
ஆசை ஒழிந்து அருள் ஞானம் கண்டு வீண்
ஆண்மையைத்தான் சுட்டு அறுத்து தள்ளி – சங்கிலி:20 29/1,2
வேறு கூறு பேசுவார் வீழ்வர் வீண் நரகிலே – சிவவாக்கியர்:24 55/4
வேணும் வேணும் என்று நீர் வீண் உழன்று தேடுவீர் – சிவவாக்கியர்:24 140/1
காடு நாடு வீடு வீண் கலந்து நின்ற கள்வனை – சிவவாக்கியர்:24 280/3
வீண் பயிலும் வேதம் எல்லாம் தேடி காணா வெறும் பாழதாகியே மேவி நின்றார் – திருமூலர்:28 8/3
வீண் ஆவல்கொள்ளாதே மேலாம் பழம்பொருளை – பட்டினத்து:30 10/3
வீண் ஆவல்கொண்டு உள் மெலியாதே நாணாதே – பட்டினத்து:30 31/2
மேல்

வீண்காலம்தான் (1)

இருந்து வீண்காலம்தான் கழித்து – சங்கிலி:20 19/2
மேல்

வீண்பேச்சா (1)

வீடு ஏது இங்கு உடல் ஏது யோகம் ஏது வீண்பேச்சா சொல்லி அல்லோ மாண்டுபோனார் – உரோம:7 11/2
மேல்

வீண்போகாது (1)

விடுத்த பின்பு விடம் ஏறி கருகிப்போகும் விரிந்து உரைத்தேன் பூட்டு இதுவே வீண்போகாது
தடுத்துவிடு நகரத்தில் அடித்து பாரு தட்டழிந்து உயிர் முதலாய் சேதம் ஆமே – இராமதேவர்:6 7/3,4
மேல்

வீண்போகாதே (1)

வேதி என்ற வேதாந்தத்துள்ளே நின்று விளங்கவும் பூசை இது வீண்போகாதே – இராமதேவர்:6 1/4
மேல்

வீண்விவாதம் (1)

வந்தித்தால் வாதமடா வீண்விவாதம் வாகான மோகமடா மங்கி பொங்கி – காரைச்சித்தர்:16 9/3
மேல்

வீணதாகும் (1)

வேதம் ஓது வேலையோ வீணதாகும் பாரிலே – சிவவாக்கியர்:24 527/1
மேல்

வீணதாய் (1)

நாடி நாடி நாடி நாடி நாள் அகன்று வீணதாய்
தேடித்தேடி தேடித்தேடி தேகமும் கசங்கியே – சிவவாக்கியர்:24 333/2,3
மேல்

வீணப்பா (8)

வீணப்பா மந்திரங்கள் ஒன்றுமில்லை விதி இல்லை மதி இல்லை கெதியும் இல்லை – காகபுசுண்டர்:14 4/3
வீணப்பா பிரமத்தில் ஆதி காலம் வீரமுடன் பிறந்ததடா உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 66/3
வீணப்பா சிரம் மேல் வேதாந்த காட்சி விரைந்து அதிலேயும் என்றே ஊண் என்பார்கள் – கைலாயக்கம்பளி:19 73/3
வீணப்பா உலகத்தோர் ஞானம் எல்லாம் வேதாந்த சித்தாந்தம் என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 107/3
வீணப்பா மற்றது என் சின்மயத்தை காட்டி வேதாந்த மூலத்தை விளம்பு என்றாரே – கைலாயக்கம்பளி:19 116/4
வீணப்பா ஆராலும் சொல்லக்கூடா வேதாந்த அந்தத்தில் வெளியில் கூட்டும் – கைலாயக்கம்பளி:19 118/3
வீணப்பா மானாபிமானம் வந்து வெறும் வெளி போல் சொப்பனமாம் என்று தள்ளி – கைலாயக்கம்பளி:19 152/3
வீணப்பா சகல நூல் என்று தள்ளி விரைந்து நின்ற விரத்தி எல்லாம் விட்டே ஓடி – கைலாயக்கம்பளி:19 158/2
மேல்

வீணர் (3)

பாரப்பா விஞ்சை மந்த்ரம் என்பார் வீணர் பாயடா விஞ்சை கிரி-தன்னில் மைந்தா – காகபுசுண்டர்:14 30/1
பொய் வீணர் ஆசை பொருந்தாதே புத்தகப்பேய் – திரிகோண:27 85/1
மெய் வீணர் ஆசை விரும்பாதே கையோக – திரிகோண:27 85/2
மேல்

வீணர்கள்தாம் (1)

வீரப்பா நீராட்டி பூசைசெய்து வீணர்கள்தாம் கத்தபம் போல் கதறுவார்கள் – காகபுசுண்டர்:14 23/2
மேல்

வீணர்காள் (2)

வீணர்காள் பிதற்றுவீர் மெய்ம்மையே உணர்திரேல் – சிவவாக்கியர்:24 326/3
தேடுகின்ற வீணர்காள் தெளிவது ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 411/2
மேல்

வீணனாகி (1)

வேனென்ற பொய் களவு கொலைகள் செய்து வேசையர் மேல் ஆசைவைத்து வீணனாகி
கோன் என்ற குரு பாதம் அடையமாட்டான் கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே – காகபுசுண்டர்:14 24/3,4
மேல்

வீணாக (3)

வீணாக புலம்பினதால் அறியப்போமோ விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்காகும் – அகத்தியர்:1 26/2
வீணாக திரிந்து மிக பித்தர் போலே வேரோடே கெட்டு உழல்வான் விருதா மாடு – காகபுசுண்டர்:14 14/3
விரிவாக சித்தர் சொன்ன நூலை எல்லாம் வீணாக மறைப்பாக சொன்னார் ஐயா – காகபுசுண்டர்:14 68/3
மேல்

வீணாசை (3)

வீணாசை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 217/2
வீணாசை ஏதுக்கடி – குதம்பை:17 217/3
வீணாசை கொண்டு திரியாதே இது மெய் அல்ல பொய் வாழ்வு பொய் கூடு – கொங்கணி:18 79/1
மேல்

வீணாதண்டின் (1)

விட்டு அலர்ந்த மந்திரம் வீணாதண்டின் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 425/3
மேல்

வீணாதண்டினால் (1)

முடிவு முத்திரைப்படுத்தி மூல வீணாதண்டினால்
முளரி ஆலயம் கடந்து மூலநாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 372/3,4
மேல்

வீணாம் (1)

விண்டு சொல்வோம் நதி கடக்க ஓடம் அல்லால் விடயத்தால் சாதனங்கள் வீணாம் என்றே – காகபுசுண்டர்:14 93/4
மேல்

வீணாமோ (1)

வீணாமோ நெஞ்சே கேள் வேதாந்தத்து உட்பொருளை – பட்டினத்து:30 40/3
மேல்

வீணாய் (1)

மேல் நிலை கண்டார்கள் வீணாய் வீம்பு பேசிடார் – பாம்பாட்டி:32 49/3
மேல்

வீணாள் (2)

வீணாள் கழிவதுவும் விளையாட்டே சுடலை சேரும் வரை அழுவதும் விளையாட்டே – கதேந்திர:11 12/1
வீணாள் ஒழித்து முத்தி வீடு அடைந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 20/2
மேல்

வீணான (2)

வேதியர் கட்டிய வீணான வேதத்தை – குதம்பை:17 199/1
வீணான நூல்களே என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 98/4
மேல்

வீணில் (3)

வீணில் பறவைகள் மீதில் எய்யாதே – கடுவெளி:10 26/4
வாழ்நாளை வீணில் விடாதே கெட்ட – கல்லுளி:13 56/1
விதிர்விதிர் குரலால் வெற்றுரை அலப்பி வீணில் ஓர் கல்லினை சுமந்தே – தடங்கண்:26 1/2
மேல்

வீணிலே (2)

வீரப்பா ஒன்றொன்றுக்கு ஒன்றை மாறி வீணிலே அவர் பிழைக்கச்செய்த மார்க்கம் – அகத்தியர்:1 3/2
வெறுத்து வெருக்கொண்டது போல் வீணிலே நெஞ்சே – பட்டினத்து:30 65/1
மேல்

வீணே (3)

வீணே அலைந்து திரிந்து நால் வேதத்தை விரும்பி தேடுவரோ – ஏகநாதர்:8 19/2
மீறி திரிவதும் வீணே பரியாசமேசெயும் – கல்லுளி:13 58/1
பிணக்கோலம் ஆவது அறியாமல் வீணே
பிதற்றுவது ஏதுக்கு ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 20/3,4
மேல்

வீதி (28)

கணு என்ன வில் புருவம் அகண்ட வீதி கயிலாயம் என்றது என்ன பரத்தின் வீடு – அகத்தியர்:1 45/3
சீரெழுத்தை ஊணி நல்ல வாசி ஏறி தெரு வீதி கடந்த மணிமண்டபத்து – அகத்தியர்:1 47/3
மூலம் நடு வீதி ஆத்தாளே – அழுகணி:3 42/1
வீதி அந்த ஆறு தெரு அமர்ந்த வீதி விளையாடி நின்ற திருமாளிகை கண்டாய் – கருவூரார்:12 1/3
வீதி அந்த ஆறு தெரு அமர்ந்த வீதி விளையாடி நின்ற திருமாளிகை கண்டாய் – கருவூரார்:12 1/3
வீர் என்ற ஐவரையும் தாண்டி அப்பால் வெகு சுருக்காய் வீதி வழி வந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 42/4
அலையாது மனம்தானும் பரத்தில் சென்று ஆகாய வீதி வழி ஆட்டும் பாரே – காகபுசுண்டர்:14 62/4
வேர் கண்டேன் ஆயிரத்தெட்டு அண்டகூட வீதி எல்லாம் ஓர் நொடிக்குள் விரைந்து சென்றேன் – காகபுசுண்டர்:14 101/2
தூசி என்ற வெளி அல்லோ அண்ட வீதி சொக்காமல் கிரி கொண்டே ஆக்கி ஏறே – கைலாயக்கம்பளி:19 13/4
ஓமப்பா திசை நாத மவுனத்தில் காணும் உற்றேற உற்றேற அகண்ட வீதி
காமப்பால் உண்டக்கால் யோக சித்தி கடும் கானல் பால் உண்ட ஞானம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 27/3,4
ஆரப்பா அளவிட்டோர் கண்டோர் வீதி அதற்குள்ளே செல்ல அரிது மைந்தா போபோ – கைலாயக்கம்பளி:19 59/3
ஆம் இந்த உலகத்தோர் ஞான வீதி அறிந்து ஏறி கூடுவதும் அரிது மெத்த – கைலாயக்கம்பளி:19 75/1
சாற்றுவேன் வீதி படுகுழிதான் உண்டு தன் மேலே புல்லோடு செடியும் மூடி – கைலாயக்கம்பளி:19 85/1
ஒட்டினார் ஒட்டின நிர்க்குணத்தின்மட்டும் உத்தமனே அது அல்லோ ஞான வீதி
தெட்டினார் தெட்டினார் சகலர் எல்லாம் செகசால வித்தை என்று தெளிந்து பாரே – கைலாயக்கம்பளி:19 88/3,4
வெருளாமல் மனம் பிடித்த வாதியானால் வெகு சுளுக்கே ஏறுதற்கு ஞான வீதி
அருளாமோ பொருளாமோ என்றே எண்ணி அலையாமல் நின்றவனே ஆதி யோகி – கைலாயக்கம்பளி:19 101/2,3
தான் என்ற நிர்மலமா மனத்தின் வீதி தாண்ட அரிது தாண்டினால் அறிவு போற்றும் – கைலாயக்கம்பளி:19 108/1
கொள்ளை என்றால் அவர் கொள்ளை ஞான வீதி கொடிதான சிலம்பொலியை கேட்டு மீண்டார் – கைலாயக்கம்பளி:19 136/3
பூண அரிது பூண அரிதே அகண்ட வீதி புக்கு அல்லோ சிலம்பொலியை கேட்கமாட்டார் – கைலாயக்கம்பளி:19 143/2
ஆச்சதுவும் மவுனமுற்று வாயை மூடி ஆசை அற்றே இருந்து அல்லோ அகண்ட வீதி
வாச்சதும் ப்ரபஞ்சத்தில் கண்டது எல்லாம் வாலையுடன் உரை போலும் மலை போல் காணும் – கைலாயக்கம்பளி:19 172/2,3
நடு என்ன வெட்டவெளி ஒன்றும் இல்லை நானும் இல்லை நீயும் இல்லை மகண்ட வீதி
கடு என்ன லகு என்ன மனம் செவ்வானால் கண்டுகொள்ளும் என்று சொல்லி கரத்தில் காட்டி – கைலாயக்கம்பளி:19 185/1,2
வீதி போகு ஞானியை விரைந்து கல் எறிந்ததும் – சிவவாக்கியர்:24 171/3
வீதி வீதி வீதி வீதியிடை எரு பொறுக்குவோன் – சிவவாக்கியர்:24 335/3
வீதி வீதி வீதி வீதியிடை எரு பொறுக்குவோன் – சிவவாக்கியர்:24 335/3
வீதி வீதி வீதி வீதியிடை எரு பொறுக்குவோன் – சிவவாக்கியர்:24 335/3
ஓர் இன்பம் காட்டும் உயர் ஞான வீதி சென்று – பத்திரகிரி:31 133/1
மெள்ள கனலை எழுப்ப வேண்டும் வீதி புனலிலே செலுத்த வேண்டும் – பாம்பாட்டி:32 115/2
வீதி பிரிவினிலே விளையாடிடுவோம் வேண்டாத மனையினில் உறவுசெய்வோம் – பாம்பாட்டி:32 123/2
நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கு அப்பால் நடு வீதி குய்யம் முதல் உச்சிதொட்டு – வால்மீகி:36 12/1
மேல்

வீதியாக (1)

வீதியாக ஓடிவந்து விண்ணடியின் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 87/3
மேல்

வீதியிடை (1)

வீதி வீதி வீதி வீதியிடை எரு பொறுக்குவோன் – சிவவாக்கியர்:24 335/3
மேல்

வீதியில் (7)

வெண்ணீறு பூசியே வீதியில் வந்தோர்க்கு – குதம்பை:17 95/1
மோனமான வீதியில் முனை சுழியின் வாலையில் – சிவவாக்கியர்:24 342/1
பானமான வீதியில் பசைந்த செஞ்சுடரிலே – சிவவாக்கியர்:24 342/2
வேதமான வீதியில் விரிந்த முச்சுடரிலே – சிவவாக்கியர்:24 346/2
மோனமான வீதியில் முடுகி நின்ற நாதமே – சிவவாக்கியர்:24 350/1
உச்சி மத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில் – சிவவாக்கியர்:24 351/1
புலன் ஐந்து வீதியில் வையாளி பாயும் புரவி எனும் மனதை ஒருமைப்படுத்தி – பாம்பாட்டி:32 120/1
மேல்

வீதியிலே (3)

முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ் பரப்பி பஞ்சணையின் மேல் இருத்தி – அழுகணி:3 3/1,2
அம் பொன் பணி பூண்டு அறுகோண வீதியிலே
கம்பத்தின் மேல் இருந்தே என் கண்ணம்மா – அழுகணி:3 5/3,4
மாற்றுவேன் வீதியிலே நடந்தோன் வீழ்ந்தவாறு ஒக்கும் பெண்ணான மாய கூபம் – கைலாயக்கம்பளி:19 85/2
மேல்

வீதியிலேதான் (1)

விட்டாலும் பாரமடி வீதியிலேதான் மறித்து – அழுகணி:3 6/2
மேல்

வீதியின் (1)

முச்சந்தி வீதியின் வாசியை சேர்ந்து – கல்லுளி:13 32/2
மேல்

வீதியும் (1)

வீதியும் அம்பலமும் மிக்கதொரு சாதிகட்கு – திரிகோண:27 40/1
மேல்

வீதியை (1)

ஆண்மை கூறும் மாந்தரே அருக்கனோடும் வீதியை
காண்மையாக காண்பிரே கசடு அறுக்க வல்லிரே – சிவவாக்கியர்:24 345/1,2
மேல்

வீம்பு (1)

மேல் நிலை கண்டார்கள் வீணாய் வீம்பு பேசிடார் – பாம்பாட்டி:32 49/3
மேல்

வீமப்பா (1)

வீமப்பா வெளி திறந்து சொன்னேன் பாரு விளையாட்டே இல்லையடா இந்த போக்கு – இராமதேவர்:6 8/2
மேல்

வீயிலே (1)

வீச்சமான வீயிலே விபுலை தங்கும் வாயிலே – சிவவாக்கியர்:24 340/2
மேல்

வீர் (4)

வீர் அண்ட மேல் வட்டம் விரிந்த சக்கரம் மெய்ஞ்ஞான வெளியதனில் தொடர்ந்து கூடே – காகபுசுண்டர்:14 37/4
வீர் என்ற அண்டம் எல்லாம் பாழதாகி விராட பிரமம் ஒன்றியாய் இருக்கும்போது – காகபுசுண்டர்:14 39/2
வீர் என்ற ஐவரையும் தாண்டி அப்பால் வெகு சுருக்காய் வீதி வழி வந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 42/4
வீர் என்றே உயிர் பிறந்த இடம்தான் சொல்லும் வெற்றிபெற இந்த வகை விளம்புவாயே – காகபுசுண்டர்:14 59/4
மேல்

வீர (3)

வீர சுண்ணம் வெள்ளியதாம் ஆத்தாளே – அழுகணி:3 68/1
நேசவான் வீர பெருமாள் குருசாமி நீள் பதம் போற்றி கொண்டாடுங்கடி – கொங்கணி:18 108/2
வீர மறலி இவரும் முன் வினை அறுக்கும் – பட்டினத்து:30 21/3
மேல்

வீரடா (5)

வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா மேவடா மனம்-தனையும் செலுத்தும்போது – காகபுசுண்டர்:14 11/3
வீரடா விமலரிடம் செல்லும்போது வெற்றியுடன் எனை எடுத்து முத்தமிட்டார் – காகபுசுண்டர்:14 49/3
வீரடா அது வழியே அருள்தான் பாய்ந்து விண்ணுலகில் வேண தமிழ் சொல்லுவாளே – காகபுசுண்டர்:14 71/4
வீரடா அரைத்த பின்பு புருவத்து இட்டால் வேசையர்கள் வெகுபேர்கள் மயங்குவாரே – காகபுசுண்டர்:14 77/4
வீரடா இ நூலை கொடுத்திடாதே வெற்றியுடன் எண்பதுமே விளங்க முற்றே – காகபுசுண்டர்:14 79/4
மேல்

வீரத்தாலே (1)

கனிந்திட்ட கனிவாலே வீரத்தாலே கலங்காமல் சமாதியுற்று கயிலாயத்திற் – கைலாயக்கம்பளி:19 189/3
மேல்

வீரப்பா (13)

வீரப்பா ஒன்றொன்றுக்கு ஒன்றை மாறி வீணிலே அவர் பிழைக்கச்செய்த மார்க்கம் – அகத்தியர்:1 3/2
வீரப்பா அண்டத்தில் பிறவி கோடி வெளியிலே ஆடுதப்பா உற்று பாரு – அகத்தியர்:1 8/2
வீரப்பா காதுக்கும் நாக்குக்கும்தான் வெற்றிபெற இன்னமும்தான் உரைக்க கேளே – காகபுசுண்டர்:14 9/4
வீரப்பா பேசாமல் மனக்கண்ணாலே விந்துவடா பாய்ந்த தலம் வெளியை காணே – காகபுசுண்டர்:14 18/4
வீரப்பா நீராட்டி பூசைசெய்து வீணர்கள்தாம் கத்தபம் போல் கதறுவார்கள் – காகபுசுண்டர்:14 23/2
வீரப்பா மேல் அடங்கும் கீழ் நோக்காது வெட்டாத சக்கரத்தை அறியலாமே – காகபுசுண்டர்:14 25/4
வீரப்பா அமிர்தமும்தான் குமிழிபாயும் வேறில்லா கனி-தனையும் உண்கலாமே – காகபுசுண்டர்:14 30/4
வீரப்பா அடங்குகின்ற இடத்தை பாரான் விதியாலே முடிந்தது என்று விளம்புவானே – காகபுசுண்டர்:14 35/4
வீரப்பா அக்கினி போல் படர்ந்து நிற்கும் வெளி ஒன்றும் தெரியாமல் இருக்கும்தானே – காகபுசுண்டர்:14 43/4
வீரப்பா கம்பத்தில் இருந்த பெண்ணும் விமலர் என்றும் உமை என்றும் மிகவே தோன்றி – காகபுசுண்டர்:14 45/3
வீரப்பா நவக்கிரகம் நட்சத்ரங்கள் வெற்றியுடன் நால்வேதம் வகுத்தவாறே – காகபுசுண்டர்:14 46/4
வீரப்பா பேசுவோர் லோகத்தோர்கள் விட்ட இடம் தொட்ட இடம் விரும்பி காணே – காகபுசுண்டர்:14 65/4
வீரப்பா நீருமடா நவலோகம்தான் வேதை என்ற வித்தை எல்லாம் கைக்குள் ஆச்சே – காகபுசுண்டர்:14 74/4
மேல்

வீரம் (1)

கூரை கோட்டைக்குள்ளே கோரம் கோரம் கொள்ளாமல் சிவயோனிக்கு உள்ளாம் வீரம்
வீரை கோட்டைக்குள்ளே விந்து பூவை வேதாந்த முப்பூவாய் விண்ணாம் தீரம் – காரைச்சித்தர்:16 27/2,3
மேல்

வீரமிட்டு (1)

சேர்த்தாட்டி வீரமிட்டு – அழுகணி:3 55/4
மேல்

வீரமுடன் (2)

வீரமுடன் கற்பூரம் – அழுகணி:3 46/4
வீணப்பா பிரமத்தில் ஆதி காலம் வீரமுடன் பிறந்ததடா உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 66/3
மேல்

வீரர் (1)

சுண்ணத்தில் வீரர் ஆத்தாளே – அழுகணி:3 52/3
மேல்

வீரன் (2)

வெற்றியடைவதுவும் விளையாட்டே நான் வீரன் என்று சொல்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 28/2
வாறான உலகத்தில் சுத்த வீரன் மனத்தோடே போராடி அருவில் மாள்வான் – கைலாயக்கம்பளி:19 179/1
மேல்

வீரனே (1)

அன்பனுக்குள் அன்பனாய் நிற்பன் ஆதி வீரனே
அன்பருக்குள் அன்பராய் நின்ற ஆதி நாயனே – சிவவாக்கியர்:24 259/2,3
மேல்

வீரனையும் (1)

வீரனையும் தேட விரும்பு – பட்டினத்து:30 27/4
மேல்

வீராக (2)

வீராக திரியாமல் மவுனம் பார்த்து வெற்றிபெற இன்னமும்தான் உரைக்க கேளே – காகபுசுண்டர்:14 47/4
வீராக பாதாளம் பிளந்தே ஓடும் வேதாந்த சாரணையை விரும்பி பாரே – காகபுசுண்டர்:14 78/4
மேல்

வீரான (2)

வீரான வன்னியதன் மேல் நாளம்தான் முளைத்து – அழுகணி:3 117/1
வீரான மந்திரங்கள் பிறந்தது எப்போ விஷ்ணு என்றும் பிரமன் என்றும் வந்தது எப்போ – காகபுசுண்டர்:14 13/3
மேல்

வீரியங்கள் (1)

விட்டு பிரியாமல் வீரியங்கள் தாம் பேசி – அழுகணி:3 24/2
மேல்

வீரியம் (1)

காரியனாகினும் வீரியம் பேசவும் காணாது என்று அவ்வை சொன்னாளே – கொங்கணி:18 92/1
மேல்

வீரியமாய் (1)

வீரியமாய் யான் உணரும் மெய் – திருவள்ளுவர்:29 17/4
மேல்

வீருடனே (1)

வீருடனே எங்கேதான் இருப்பார் என்று விமலரும்தான் விஷ்ணுவையும் விவரம் கேட்க – காகபுசுண்டர்:14 40/3
மேல்

வீரேதான் (1)

வீரேதான் பேசியே மெலிந்துபோவான் விடம் உண்ட அண்டமதை விரும்பி காணே – காகபுசுண்டர்:14 3/4
மேல்

வீரை (1)

வீரை கோட்டைக்குள்ளே விந்து பூவை வேதாந்த முப்பூவாய் விண்ணாம் தீரம் – காரைச்சித்தர்:16 27/3
மேல்

வீழ்குவது (1)

மெய்விளக்கு உன்னுள் இருக்க வீழ்குவது ஏன் புல்லறிவே – இடைக்காட்டு:5 74/2
மேல்

வீழ்த்திடுவார் (1)

ஆட்டினை துடிக்க வெட்டி வீழ்த்திடுவார் ஆங்கு அதன் உதிரமும் குடிப்பார் – தடங்கண்:26 5/3
மேல்

வீழ்ந்த (1)

தேனில் வீழ்ந்த ஈயை போல சிந்தை குலைந்து – பாம்பாட்டி:32 81/1
மேல்

வீழ்ந்தவாறு (1)

மாற்றுவேன் வீதியிலே நடந்தோன் வீழ்ந்தவாறு ஒக்கும் பெண்ணான மாய கூபம் – கைலாயக்கம்பளி:19 85/2
மேல்

வீழ்ந்தாரே (1)

கொத்துக்குள் இவை அறிந்து பாவமான குழிக்குள்ளே வீழ்ந்தாரே கோடி ஐயோ – கைலாயக்கம்பளி:19 82/3
மேல்

வீழ்ந்து (2)

குதிகுதி என்று தெரு எலாம் குதிப்பார் குனிந்து வீழ்ந்து உருகுவர் மாக்கள் – தடங்கண்:26 1/3
கெர்ப்பத்தில் வீழ்ந்து கொண்ட கோள் அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 24/2
மேல்

வீழ்ந்தோர் (1)

கெட்ட நாற்றமுள்ள யோனி கேணியில் வீழ்ந்தோர்
கெடுவர் என்றே நீ துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 52/3,4
மேல்

வீழ்வர் (2)

வேறு கூறு பேசுவார் வீழ்வர் வீண் நரகிலே – சிவவாக்கியர்:24 55/4
வின்னமிட்ட பேர் எல்லாம் வீழ்வர் வெம் நரகிலே – சிவவாக்கியர்:24 192/3
மேல்

வீழ்வரே (1)

பத்தியாய் பணம் பறித்து பாழ் நரகில் வீழ்வரே – சிவவாக்கியர்:24 543/4
மேல்

வீழ்வார் (3)

கைவிளக்கு கொண்டு கடலில் வீழ்வார் போல – இடைக்காட்டு:5 74/1
பார்த்தவர்கள் செய் தொழிலும் மனமும் வேறாய் பல நூலை படித்து படுகுழியில் வீழ்வார்
ஏற்றபடி மனம் போனால் புத்தி போச்சே ஏழை மதி போகாதே என் தாய் பாதம் – கருவூரார்:12 7/1,2
தான் என்ற உலகத்தில் இல்லாவிட்டால் தன் பெருமையால் அழிந்து சகத்தில் வீழ்வார்
ஊன் என்ற உடம்பெடுத்தால் எல்லாம் வேணும் உலகத்தில் அவரவர்கள் பாடை வேணும் – வால்மீகி:36 9/1,2
மேல்

வீழ்வான் (2)

காணப்பா கண்மணியே வீழ்வான் பாவி கதை தெரிய சொல்லுகிறேன் இன்னம் பாரே – இராமதேவர்:6 5/4
கோன் என்ற குரு பாதம் அடையமாட்டான் கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே – காகபுசுண்டர்:14 24/4
மேல்

வீழாது (1)

ஆசை பெருக்கு ஆறதில் வீழாது உன் பந்த – சத்தியநாதர்:22 11/1
மேல்

வீழாமல் (2)

தொண்டுபுரி அன்பர் தொடர் நரகில் வீழாமல்
மண்டு சினம்கொண்டு எழுந்த வாசியான் கண்டு தொழும் – திரிகோண:27 50/1,2
பாவி என்ற பேர் படைத்து பாழ் நரகில் வீழாமல்
ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 16/1,2
மேல்

வீழில் (2)

தாங்கி நின்ற சரியையிலே நின்று சடம் வீழில் தப்பாது கிரியையுள்ளே சார பண்ணும் – கைலாயக்கம்பளி:19 2/1
விட்டு வீழில் தாக போக விண்ணில் கண்ணில் வெளியினும் – சிவவாக்கியர்:24 266/2
மேல்

வீழும் (2)

ஏளப்பா அடுக்குகளும் இடிந்து வீழும் இருந்த சதாசிவம் ஓடி மணியில் மீளும் – காகபுசுண்டர்:14 132/3
அள்ளுகின்ற கனி போலே அமிர்தம் வீழும் அப்பொழுது காயசித்தி அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 69/4
மேல்

வீற்றிருந்த (1)

ஊன் என்ற உடலுக்குள் நடுவும் ஆகி உத்தமியாள் வீற்றிருந்த உண்மைதானே – கருவூரார்:12 4/4
மேல்

வீற்றிருந்தாள் (1)

சோதி அந்த நடு வீடு பீடமாகி சொகுசு பெற வீற்றிருந்தாள் துரைப்பெண் ஆத்தாள் – கருவூரார்:12 1/2
மேல்

வீற்றிருப்பர் (1)

வீடு பெற்று அரன் பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே – சிவவாக்கியர்:24 533/4
மேல்

வீற்றிருப்பாள் (1)

நித்திரை-தன்னிலும் வீற்றிருப்பாள் எந்த நேரத்திலும் வாலை முன் இருப்பாள் – கொங்கணி:18 106/1
மேல்

வீறாண்மை (1)

வெல்லுவார்-தனை அறிந்த பெரியோர் எல்லாம் வீறாண்மை பேசார்கள் மவுனமாகி – காகபுசுண்டர்:14 72/2
மேல்

வீறாப்பு-தன்னை (1)

வீறாப்பு-தன்னை விளங்க நாட்டாதே – கடுவெளி:10 28/4
மேல்

வீறான (6)

வீறான அண்ட உச்சி முனைக்கு அப்பாலே வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே – காகபுசுண்டர்:14 8/3
வீறான முப்பாழடி குதம்பாய் – குதம்பை:17 158/2
வீறான முப்பாழடி – குதம்பை:17 158/3
வீறான கரி துகிலை மேலே போர்த்து விளக்கியதோர் புலித்தோலை இடையில் கட்டி – கைலாயக்கம்பளி:19 76/3
வீறான விந்துவுக்கு மேலே நின்று விருது பெற்ற மௌனி அல்லோ வெட்டினாரே – கைலாயக்கம்பளி:19 87/4
வீறான சில பேய்கள் சாங்கம் பேசி விழித்து இறந்து விழித்து இறந்து திரிவர்தானே – கைலாயக்கம்பளி:19 179/4
மேல்

வீறு (3)

போச்சுதடா மனம் மாய்கை வீறு போச்சு பொறி ஐந்து கருவி கரணாதி போச்சு – கருவூரார்:12 8/1
வீறு திரை நுரை குமுழி விளையாட்டு ஆர்ந்து வினை விதிகள் வினை வெறிகள் வேகம் தேய்ந்து – காரைச்சித்தர்:16 8/2
வீறு பெரும் கடவுளை எங்களுடனே – பாம்பாட்டி:32 34/3
மேல்

வீறுகொண்ட (1)

வீறுகொண்ட போனமும் விளங்கும் முள் கமலமும் – சிவவாக்கியர்:24 369/3
மேல்

வீறுகொண்டே (1)

வித்து இது எனும் விந்துவுடன் நாதம் கூட்டி வேதம் முழங்கிட ஞான வீறுகொண்டே
துத்தம் அற தான் ஒடுங்க தூய்மை பெற்ற துப்புறவே சித்திக்காம் துறவு கோலே – காரைச்சித்தர்:16 4/3,4
மேல்

வீறும் (1)

மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐந்து ஆட்டை வீறும் சுவை ஒளி ஊறு ஓசையாம் காட்டை – இடைக்காட்டு:5 27/1