Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விக்கலோடு 1
விக்கி 1
விக்கினங்கள் 1
விக்கினம் 2
விக்யானம் 1
விக்யானமயமும் 1
விகற்பங்கள்பண்ணினாலும் 1
விகற்பம் 3
விகாரங்கள் 1
விகாரத்தால் 1
விகாரம் 4
விகித 1
விங்களங்கள் 1
விஷ்ணு 1
விஷ்ணுவையும் 1
விஷம் 3
விஷம்-தன்னை 1
விஷமோடி 1
விசய 1
விசயரவி 1
விசர்க்கம் 2
விசனம் 1
விசாரணை 1
விசாரணையால் 1
விசாரம் 2
விசாரமும் 1
விசாரிக்க 1
விசாலம் 1
விசிட்டன் 1
விசுத்தி 3
விசும்பு 2
விசும்பும் 1
விசுவசித்தல் 1
விசுவநாதனானவன் 1
விசுவன் 1
விசுவாசம் 1
விசேடமாக 1
விசை 3
விஞ்சை 3
விஞ்சையாம் 1
விஞ்சையைத்தான் 1
விஞ்ஞான 3
விஞ்ஞானம் 2
விஞ்ஞானம்தான் 4
விஞ்ஞானி 2
விட்ட 7
விட்டகுறை 7
விட்டகுறையாளர்க்கு 1
விட்டகுறையானவன் 1
விட்டதடி 2
விட்டதனால் 1
விட்டது 2
விட்டவர்க்கு 1
விட்டவாறு 1
விட்டாக்கால் 1
விட்டால் 7
விட்டாலும் 1
விட்டாளே 1
விட்டிடடா 1
விட்டு 89
விட்டுணுக்கு 1
விட்டுணுவை 1
விட்டுப்போச்சு 1
விட்டுப்போம் 1
விட்டுப்போமே 1
விட்டும் 1
விட்டுவிட்டால் 1
விட்டுவிட்டு 4
விட்டுவிடு 1
விட்டே 19
விட்டேண்டி 1
விட்டேன் 4
விட்டொழிந்து 2
விட்டொழிந்தே 1
விட்டோடும் 3
விட்டோம் 3
விட்டோர் 1
விட்டோனே 1
விட 4
விடக்கு 2
விடக்கே 1
விடடாடா 1
விடம் 6
விடம்-தன்னை 1
விடய 3
விடயத்தால் 1
விடயத்துள்ளே 1
விடயம் 2
விடயாதி 1
விடல் 1
விடாதடா 1
விடாது 3
விடாதே 4
விடாமல் 4
விடாமலே 1
விடாய் 1
விடார் 1
விடார்கள் 1
விடார்களே 1
விடான் 1
விடிந்தால் 1
விடு 2
விடுக்க 1
விடுக்கமாட்டார் 1
விடுக்காதே 2
விடுக்கும் 3
விடுத்த 1
விடுத்ததனை 1
விடுத்ததும் 1
விடுத்து 1
விடுத்தேன் 1
விடுதல் 1
விடுப்பது 1
விடும்போதெல்லாம் 1
விடுவனோ 1
விடுவோம் 1
விடை 1
விடைகொடுத்து 1
விண் 19
விண்ட 3
விண்டவர்கள் 2
விண்டனே 1
விண்டாண்டி 1
விண்டாயானால் 1
விண்டிடார்களே 1
விண்டிடின் 1
விண்டிலர் 2
விண்டிலாது 1
விண்டு 9
விண்டுதான் 1
விண்டுமவர் 1
விண்டேன் 3
விண்டேனே 2
விண்ணகத்தின் 1
விண்ணடியின் 1
விண்ணவன்தானாய் 1
விண்ணாசை 1
விண்ணாசை-தன்னை 1
விண்ணாம் 1
விண்ணான 2
விண்ணில் 5
விண்ணிலே 4
விண்ணின் 4
விண்ணின்-நின்று 1
விண்ணுக்குள் 3
விண்ணுக்குளே 1
விண்ணும் 5
விண்ணுலகில் 1
விண்ணுலகு 1
விண்ணுவும்தாம் 1
விண்ணுள் 1
விண்ணுளோரும் 3
விண்ணை 5
விண்ணொளியாக 1
வித்தனடா 1
வித்தாகும் 2
வித்தாய் 2
வித்தாரம் 1
வித்தாரம்செய்யுகிறேன் 1
வித்தான 5
வித்தானோன் 1
வித்தியா 1
வித்தில் 2
வித்திலே 5
வித்தின் 1
வித்தினிடத்து 1
வித்து 11
வித்துக்குள் 1
வித்தும் 2
வித்துளே 2
வித்தெழுத்தும் 1
வித்தை 55
வித்தைக்கு 1
வித்தைகள் 1
வித்தையடா 3
வித்தையாகில் 1
வித்தையும் 1
வித்தையுறும் 1
வித்தையை 1
வித 3
விதங்கள் 2
விதத்தாரே 1
விதத்திலே 2
விதத்தினில் 1
விதத்தை 1
விதம் 13
விதம்விதமாய் 1
விதம்விதமான 1
விதமாய் 1
விதமான 1
விதமும் 1
விதனத்து 1
விதனம் 1
விதி 18
விதி-தன்னை 1
விதிக்க 1
விதிகள் 1
விதிகள்தாமே 1
விதித்த 1
விதித்தார் 1
விதித்து 1
விதிப்படி 1
விதியாலே 1
விதியில்லார்க்கு 1
விதியும் 1
விதியை 1
விதிர்விதிர் 1
விதிர்விதிர்த்து 1
விது 1
விதை 1
விதைத்தால் 1
விதையா 1
விந்தாச்சு 1
விந்து 36
விந்துகள் 1
விந்துநாதம் 2
விந்துநாதமடி 2
விந்தும் 5
விந்துவடா 1
விந்துவது 1
விந்துவாலே 1
விந்துவில் 1
விந்துவிலே 1
விந்துவின் 1
விந்துவினால் 1
விந்துவுக்கு 1
விந்துவுடன் 1
விந்துவும் 1
விந்துவும்தான் 1
விந்துவே 1
விந்துளே 1
விந்தே 1
விந்தை 3
விந்தையடா 1
விந்தையாய் 3
விந்தையுடன் 1
விந்தொடு 1
விநாயகன் 1
விநாயகனை 1
விபரம் 2
விபரீத 1
விபுலை 1
விம்பம் 1
விம்மி 4
விமலர் 1
விமலரிடம் 1
விமலரும்தான் 1
விமலன் 1
விமோசனமாம் 1
வியப்பே 1
வியர் 1
வியர்த்தம் 1
வியன் 1
வியாக்ர 1
வியாகிருத 1
வியாசர்தாமும் 1
வியாதி 2
வியாதியடி 2
வியாதியில் 1
வியாபகம் 1
வியாபாரங்கள் 2
வியாபிக்கும் 1
வியோம 1
விர்த்தி 4
விரக 1
விரகமான 1
விரகிலே 1
விரகுக்கு 1
விரட்டிப்போடு 1
விரத்தி 1
விரதம் 1
விரதமடி 2
விரதமப்பா 1
விரதவுரை 1
விரல் 1
விரலில் 1
விரலே 1
விரலை 2
விரவி 2
விரவும் 1
விராட்டு 2
விராட 1
விராடன் 1
விரி 2
விரிக்கில் 1
விரித்து 16
விரித்தே 2
விரிந்த 4
விரிந்ததே 1
விரிந்திடும் 1
விரிந்து 4
விரியாமல் 1
விரிவது 1
விரிவா 1
விரிவாக 1
விரிவாலே 1
விரிவான 3
விரிவிலே 1
விரிவு 1
விருட்சம் 2
விருத்தம் 1
விருத்தமாம் 1
விருத்தரும் 1
விருத்தி 1
விருத்திகளை 1
விருதா 2
விருது 5
விருப்பத்தோடு 1
விருப்பமொடு 1
விருப்பாகி 1
விருப்பு 1
விருப்புற்று 1
விருப்பை 1
விரும்பாத 1
விரும்பாதே 1
விரும்பி 6
விரும்பியே 3
விரும்பினதால் 1
விரும்பினோர் 1
விரும்பு 2
விரும்புகின்ற 1
விரும்பும் 1
விரும்புவதும் 1
விரும்புவாய் 1
விரைத்ததோ 1
விரைந்து 15
விரைவாய் 2
விரைவில் 2
விரைவுடனே 1
விரோத 1
வில் 6
வில்லாக்கி 1
வில்லாக 1
வில்லாய் 2
வில்லின் 1
வில்லொணாது 1
விலக்கவே 1
விலக்கி 1
விலக்கிட 1
விலகாது 1
விலகி 2
விலங்காய் 1
விலாசம் 2
விலை 1
விலைகூறுதடி 1
விலைபெறாது 1
விலையிலா 1
விவகார 1
விவரத்தை 1
விவரம் 6
விவரம்-தன்னை 1
விவரமாக 1
விவேக 1
விவேகங்கள் 1
விவேகம் 2
விழ 6
விழல் 1
விழலாம் 1
விழலாய் 1
விழி 6
விழிக்க 1
விழிக்காமல் 1
விழிக்கில் 2
விழிக்கிறண்டி 1
விழிக்கு 1
விழிக்கே 1
விழித்த 2
விழித்திருக்கும் 1
விழித்து 4
விழித்துக்கொள்ளு 1
விழிப்பது 2
விழிப்பதே 1
விழியினோடு 1
விழியுடைய 2
விழியை 1
விழுங்க 2
விழுங்கி 1
விழுங்கிக்கொண்டது 1
விழுங்கிக்கொண்டாண்டி 1
விழுங்கியே 1
விழுங்கிவிடுவோம் 1
விழுங்கும் 1
விழுத்தாட்டி 1
விழுது 3
விழுதுகொண்ட 1
விழுதை 1
விழுந்ததப்பா 1
விழுந்ததானால் 2
விழுந்தது 1
விழுந்ததும் 1
விழுந்தானே 1
விழுந்திட்டார் 1
விழுந்திட்டாரே 1
விழுந்திடுமே 4
விழுந்து 5
விழுந்துபோன 1
விழும் 3
விழுமே 1
விழுவார் 2
விழைந்ததே 1
விழைவுடனே 1
விள்ளடா 2
விள்ளவுமே 1
விள்ளாக 1
விள்ளாதே 6
விள்ளாமல் 1
விள்ளு 2
விள்ளுதற்கு 1
விள்ளும் 1
விள்ளுவார் 1
விள்ளுவார்கள் 1
விள்ளொணாத 1
விளக்கதனை 1
விளக்கதாய் 1
விளக்கதுக்குள் 1
விளக்கம் 1
விளக்கமது 1
விளக்காய் 1
விளக்கி 1
விளக்கிடுவாய் 1
விளக்கியதோர் 1
விளக்கில் 1
விளக்கினாரே 1
விளக்கினுள்ளே 1
விளக்கினை 3
விளக்கு 9
விளக்கும் 1
விளக்கேற்றினதா 1
விளக்கொளி 1
விளக்கொளியை 1
விளங்க 8
விளங்கவும் 1
விளங்கா 1
விளங்கி 2
விளங்கிய 4
விளங்கியதோர் 5
விளங்கியவர் 1
விளங்கு 10
விளங்குகின்ற 3
விளங்குதல் 1
விளங்கும் 14
விளங்கும்தானே 1
விளங்குமே 1
விளங்குவதும் 3
விளங்குவோனை 1
விளம்பவே 1
விளம்பி 1
விளம்பிடாது 1
விளம்பிடீர் 2
விளம்பிய 1
விளம்பினார் 5
விளம்பினாரே 1
விளம்பு 1
விளம்புகிறேன் 1
விளம்புகின்ற 1
விளம்புகின்றது 1
விளம்பும் 1
விளம்புமாறு 2
விளம்புவாய் 1
விளம்புவாயே 1
விளம்புவானே 1
விளியானை 1
விளை 1
விளைக்கும் 1
விளைத்துவிட்ட 1
விளைந்த 4
விளைந்ததும் 1
விளைந்ததே 4
விளைந்தவாறு 1
விளைந்தவாறும் 1
விளைந்து 3
விளையாட்டாய் 2
விளையாட்டு 3
விளையாட்டும் 1
விளையாட்டே 117
விளையாட்டை 4
விளையாட 2
விளையாடி 8
விளையாடிடுவோம் 1
விளையாடு 2
விளையாடும் 5
விளையாடுவாயே 2
விளையாது 1
விளைவிலே 1
விளைவு 4
விளைவுமாகி 1
விற்பனம் 1
விற்பனன் 1
விற்று 1
விற்றுவிடுவோம் 1
விறகு 1
விறகுடன் 1
விறலே 1
வின்கள் 1
வின்னமதாய் 1
வின்னமிட்ட 1
வினவ 2
வினாடியில் 1
வினாவ 1
வினை 26
வினைக்கு 1
வினைக்கும் 1
வினைகள் 4
வினைகள்தான் 1
வினைகளும் 3
வினையார் 1
வினையால் 1
வினையிலும் 1
வினையும் 2
வினையுமே 1
வினையை 2

விக்கலோடு (1)

விக்கலோடு கீயும் ஆகி வில் வளைவின் மத்தியில் – சிவவாக்கியர்:24 362/2
மேல்

விக்கி (1)

மீனை மிக உண்டு நக்கி விக்கி நின்ற கொக்கது போல் – பத்திரகிரி:31 198/1
மேல்

விக்கினங்கள் (1)

கண்ணியதோர் இத்தனையும் அறிந்திருத்தால் காயசித்தி விக்கினங்கள் இல்லை இல்லை – சட்டைமுனி:21 4/3
மேல்

விக்கினம் (2)

அறிந்திருந்த நான்குக்கும் விக்கினம் உண்டாம் அப்பனே ஆகாயமியம் சித்தினோடே – கைலாயக்கம்பளி:19 3/1
மறிந்து நின்ற பிராரத்தம் தோயத்தோடு மகத்தான நாலுக்கும் விக்கினம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 3/2
மேல்

விக்யானம் (1)

மனு விக்யானம் தெரிந்து ஆத்தாளே – அழுகணி:3 108/3
மேல்

விக்யானமயமும் (1)

ஊணப்பா விக்யானமயமும் ஆமாகி உத்தமனே மனோமயமாம் கோசம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 177/2
மேல்

விகற்பங்கள்பண்ணினாலும் (1)

முயக்கம் அற அருள் பெய்து முன்னே வந்து முன் நின்று விகற்பங்கள்பண்ணினாலும்
அயக்கம் அற்று மன திடமாய் சதமாய் தள்ளி ஆராதி கொண்டு அகற்றி தானாய் நில்லே – கைலாயக்கம்பளி:19 174/3,4
மேல்

விகற்பம் (3)

அறியோர்கள் சாதி என்ற ஆச்சிரம் விட்டே ஆசை என்ற விகற்பம் எல்லாம் மடித்து தள்ளி – கைலாயக்கம்பளி:19 149/2
அண்ணி அல்லோ பிரபஞ்ச விகற்பம் தள்ளி அனுபோக நிருவிகற்ப சமாதி ஆச்சே – கைலாயக்கம்பளி:19 171/2
விகற்பம் இலா மூலமதில் நின்ற சோதி மேலான பாதம் என்றே மேவி நில்லே – திருமூலர்:28 10/4
மேல்

விகாரங்கள் (1)

மண்ணாகி பூதங்கள் ஐந்தையும் கண்டேனே மாயா விகாரங்கள் யாவையும் விண்டேனே – இடைக்காட்டு:5 30/1
மேல்

விகாரத்தால் (1)

மோக விகாரத்தால் நீ மடியாதே – கஞ்சமலை:9 9/2
மேல்

விகாரம் (4)

சோமப்பா விகாரம் தோற்றும் ப்ரபஞ்சம் சொப்பனம் போல் பாசம் என்ற மதி அடக்கில் – கைலாயக்கம்பளி:19 170/3
விகாரம் அற்ற யோகிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 60/4
மன விகாரம் அற்று நீர் மதித்திருக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 313/1
விகாரம் அற்ற ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 400/4
மேல்

விகித (1)

விதி விகித பிராரத்வ கர்மம் போச்சு விடய போகத்தின் இச்சை விட்டுப்போச்சு – காகபுசுண்டர்:14 109/3
மேல்

விங்களங்கள் (1)

விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே – சிவவாக்கியர்:24 22/3
மேல்

விஷ்ணு (1)

வீரான மந்திரங்கள் பிறந்தது எப்போ விஷ்ணு என்றும் பிரமன் என்றும் வந்தது எப்போ – காகபுசுண்டர்:14 13/3
மேல்

விஷ்ணுவையும் (1)

வீருடனே எங்கேதான் இருப்பார் என்று விமலரும்தான் விஷ்ணுவையும் விவரம் கேட்க – காகபுசுண்டர்:14 40/3
மேல்

விஷம் (3)

இந்த விஷம் தீர்க்கும் அகப்பேய் – அகப்பேய்:2 27/3
அமுதம் இருக்க விஷம் குடியாதே – கஞ்சமலை:9 9/4
கடு விஷம் கக்கவே அ கட்செவிகளை – பாம்பாட்டி:32 39/3
மேல்

விஷம்-தன்னை (1)

கடு விஷம்-தன்னை கக்கி ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 25/4
மேல்

விஷமோடி (1)

இரவி விஷமோடி
இந்து வெள்ளையடி அகப்பேய் – அகப்பேய்:2 47/2,3
மேல்

விசய (1)

செல்வியின் மேல் கும்மி-தனை செப்புதற்கே நல் விசய
நாதனின் சொல் வேதன் அஞ்சு போதன் மிஞ்சி மான கஞ்ச – கொங்கணி:18 1/2,3
மேல்

விசயரவி (1)

விசயரவி சுண்ணாம்பாம் – அழுகணி:3 43/2
மேல்

விசர்க்கம் (2)

உரிய ஞான விசர்க்கம் இலாவிடில் – சங்கிலி:20 13/3
மந்திரமும் தந்திரமும் மாய விசர்க்கம் எலாம் – சத்தியநாதர்:22 34/1
மேல்

விசனம் (1)

விசனம் அற்ற இடம் கிளியே – ஆதிநாதர்:4 3/3
மேல்

விசாரணை (1)

மாசற்ற ஞான விசாரணை வேணும் – கஞ்சமலை:9 20/4
மேல்

விசாரணையால் (1)

விள்ளும் அந்தப்படிதானே வேத பாடம் விசாரணையால் சமாதிசெய்ய விட்டுப்போமே – காகபுசுண்டர்:14 90/4
மேல்

விசாரம் (2)

துச்சம் உசார விசாரம் அற்ப – கஞ்சமலை:9 2/1
நிச்சயமான விசாரம் ஞான – கஞ்சமலை:9 2/3
மேல்

விசாரமும் (1)

மேவு தேர் அழிந்ததும் விசாரமும் குறைந்ததும் – சிவவாக்கியர்:24 116/2
மேல்

விசாரிக்க (1)

நீரில் குமிழியை போல் நில்லா உடம்பினை விசாரிக்க
பொய் என்றேதான் அறிந்து வாடுறண்டி – சத்தியநாதர்:22 19/1,2
மேல்

விசாலம் (1)

கரணங்களாலே விளைந்த விசாலம்
சொற்பனமாம் இந்த்ரசாலம் அன்று – கஞ்சமலை:9 3/2,3
மேல்

விசிட்டன் (1)

பூட்டியதோர் விசிட்டன் என்றும் விராடன் என்றும் புகழ் பெரிய ஏமகற்ப போக்கு ஏது என்றும் – கைலாயக்கம்பளி:19 178/1
மேல்

விசுத்தி (3)

கண்டம் விசுத்தி அல்லோ – ஆதிநாதர்:4 20/1
தணலாகும் விசுத்தி அறுகோண வட்டம் சதாசிவனார் வட்டம் அல்லோ குருபீடம்தான் – உரோம:7 9/1
சாகாது இருந்திடவே விசுத்தி நிலை-தன்னில் இருந்து அ நிலையே நல் நிலையதாய் – மச்சேந்திர:34 16/2
மேல்

விசும்பு (2)

நிலத்திலே கரந்ததோ நீள் விசும்பு கொண்டதோ – சிவவாக்கியர்:24 39/3
ஆழி மால் விசும்பு கொள் பிரமாண்டரண்ட அண்டமும் – சிவவாக்கியர்:24 283/3
மேல்

விசும்பும் (1)

நெருப்பு வாயும் நீரும் மண்ணும் நீள் விசும்பும் ஆகுவான் – சிவவாக்கியர்:24 445/2
மேல்

விசுவசித்தல் (1)

விட்டு வெளியாக விசுவசித்தல் எக்காலம் – பத்திரகிரி:31 149/2
மேல்

விசுவநாதனானவன் (1)

வெளியதான சோதி மேனி விசுவநாதனானவன்
தெளியும் மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம் – சிவவாக்கியர்:24 108/2,3
மேல்

விசுவன் (1)

தர்மவத்தை சாக்கிரபிமானி விசுவன் தனக்கு உவமையாம் கிரியாசத்திதானே – காகபுசுண்டர்:14 85/4
மேல்

விசுவாசம் (1)

நல்ல பத்தி விசுவாசம் எந்தநாளும் – கடுவெளி:10 3/3
மேல்

விசேடமாக (1)

தொண்டுபட்டு குரு முகத்தில் விசேடமாக சுருதி எனும் வேதாந்தம் அப்பிய சித்தே – காகபுசுண்டர்:14 93/2
மேல்

விசை (3)

நீதி எனும் நாளமடி நின்று விசை எழுப்பி – அழுகணி:3 111/2
முளைத்திட்டீர் இத்தோடு எட்டு விசை வந்தீர் முறையிட்டீர் இ வண்ணம் பெருமை பெற்றீர் – காகபுசுண்டர்:14 125/1
பொற்புடைய காயாபுரி நகரான் அற்ப விசை – திரிகோண:27 33/2
மேல்

விஞ்சை (3)

பாரப்பா விஞ்சை மந்த்ரம் என்பார் வீணர் பாயடா விஞ்சை கிரி-தன்னில் மைந்தா – காகபுசுண்டர்:14 30/1
பாரப்பா விஞ்சை மந்த்ரம் என்பார் வீணர் பாயடா விஞ்சை கிரி-தன்னில் மைந்தா – காகபுசுண்டர்:14 30/1
ஆரப்பா சென்று ஏறி பார்க்கும் போது அதீதம் உள்ள விஞ்சை மந்த்ரம் அனந்தம் காட்டும் – காகபுசுண்டர்:14 30/2
மேல்

விஞ்சையாம் (1)

பந்தமாக வில் வளைவில் பஞ்சபூத விஞ்சையாம்
கிந்து போல கீயில் நின்று கீச்சுமூச்சு என்றதே – சிவவாக்கியர்:24 363/3,4
மேல்

விஞ்சையைத்தான் (1)

தங்கி இருந்திடும் மந்திர விஞ்சையைத்தான் கண்டு பேறும் பெற்றேன் – ஏகநாதர்:8 6/2
மேல்

விஞ்ஞான (3)

விஞ்ஞான விதி எல்லாம் வேகம் வேகம் வேக மினல் தாமசத்தின் வித்தை வித்தை – காரைச்சித்தர்:16 18/1
வெத்து உலக விதி எல்லாம் வெப்பம் தட்பம் விஞ்ஞான விதி எல்லாம் சேர்ப்பும் கூர்ப்பும் – காரைச்சித்தர்:16 21/1
வேதமும் பூதம் உண்டானதுவும் வெளி விஞ்ஞான சாத்திரமானதுவும் – கொங்கணி:18 10/1
மேல்

விஞ்ஞானம் (2)

வீணாக புலம்பினதால் அறியப்போமோ விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்காகும் – அகத்தியர்:1 26/2
உய்யும் உண்மை உளத்து உண்மை ஓடிப்போகும் உலக உண்மை விஞ்ஞானம் கூடி வேகும் – காரைச்சித்தர்:16 17/2
மேல்

விஞ்ஞானம்தான் (4)

வேர் அறியா விளைவு அறியும் விஞ்ஞானம்தான் வேர் அறிந்தே விளையாடும் மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/1
சார்பு அறியும் செயல் அறியும் விஞ்ஞானம்தான் சார்ப்புதரும் சாரமதே மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/2
ஈர் அறியும் ஈர்மை எலாம் விஞ்ஞானம்தான் இருமை எலாம் ஒருமையுறல் மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/3
பார் அறியும் பேத நெறி விஞ்ஞானம்தான் பரம் அறியும் போத நெறி மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/4
மேல்

விஞ்ஞானி (2)

வெத்து அறிவாம் கனி அறியான் மேல்தோல் உண்பான் விஞ்ஞானி அவன் அறிவை பழிக்கவில்லை – காரைச்சித்தர்:16 19/3
அடடாடா விஞ்ஞானி அறைய கேளாய் யாவைக்கும் காரணத்தை அறிவாயோ நீ – காரைச்சித்தர்:16 20/1
மேல்

விட்ட (7)

வீரப்பா பேசுவோர் லோகத்தோர்கள் விட்ட இடம் தொட்ட இடம் விரும்பி காணே – காகபுசுண்டர்:14 65/4
சமயம் எல்லாம் அம்பரமாம் ஞானம் உண்டு தாயை விட்ட பாவத்தால் தவறிப்போச்சே – கைலாயக்கம்பளி:19 24/4
போற்றுவேன் என்றாலும் பொல்லா காமம் பொறி விட்ட நெய் போல பொங்கும் பாரே – கைலாயக்கம்பளி:19 85/4
மூலமான மூச்சதில் மூச்சு அறிந்து விட்ட பின் – சிவவாக்கியர்:24 125/1
செம்பினில் களிம்பு விட்ட சேதி ஏது காணுமே – சிவவாக்கியர்:24 156/4
வாயு விட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 394/4
விட்ட பட்டம் போல் அலைந்து வெவ்வினையினால் மனமே – பட்டினத்து:30 61/3
மேல்

விட்டகுறை (7)

தாக்கோண விட்டகுறை வந்தது என்றால் தனி இருந்து பார்த்தவனே சித்தன் ஆமே – இராமதேவர்:6 3/4
விட்டகுறை வந்தது என்றால் தானே எய்தும் விதியில்லார்க்கு எத்தனைதான் வருந்தினாலும் – கருவூரார்:12 23/2
விரிவான மனம்-தனையும் அணுவது ஆக்கி விட்டகுறை தொட்டகுறை விதியை பார்த்து – காகபுசுண்டர்:14 26/3
விந்தையாய் வாலையை பூசிக்க முன்னாளில் விட்டகுறை வேணும் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 73/2
உண்ணியதோர் உலகம் என்ன சித்தர் என்ன உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே – சட்டைமுனி:21 4/4
வாங்காமல் விட்டகுறை வந்து அடுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 4/2
விட்டகுறை வாராமல் மெய்ஞ்ஞானம் தேராமல் – புண்ணாக்கு:33 4/1
மேல்

விட்டகுறையாளர்க்கு (1)

தாங்காமல் விட்டகுறையாளர்க்கு எய்திடும் தத்துவத்தை நினைக்க – ஏகநாதர்:8 23/1
மேல்

விட்டகுறையானவன் (1)

விட்டகுறையானவன் மேதினியில் வந்தவன் – கதேந்திர:11 49/1
மேல்

விட்டதடி (2)

வெறும் பாழாய் விட்டதடி – அழுகணி:3 159/3
கன்மாயம் விட்டதடி கருத்தும் அழிந்தேண்டி – அழுகணி:3 161/1
மேல்

விட்டதனால் (1)

காலூரு அம்பலம் விட்டதனால் அது கடு நடையடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 49/2
மேல்

விட்டது (2)

மதிரமாக விட்டது ஏது மாமிச புலாலது என்று – சிவவாக்கியர்:24 150/3
விட்டது அஞ்சு வாசலில் கதவினால் அடைத்த பின் – சிவவாக்கியர்:24 185/3
மேல்

விட்டவர்க்கு (1)

தூக்கித்தான் விட்டவர்க்கு யோகம் எய்தும் சூரியானந்தன் இவை சொல்லும் நூலே – சூரியானந்தர்:25 12/4
மேல்

விட்டவாறு (1)

முட்டையில் எழுந்த சீவன் விட்டவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 185/4
மேல்

விட்டாக்கால் (1)

மோகாந்தம் விட்டாக்கால் கிளியே – ஆதிநாதர்:4 31/3
மேல்

விட்டால் (7)

ஒண்ணான மவுனம் என்றே யோகம் விட்டால் ஒருபோதும் சித்தி இல்லை வாதம்தானும் – உரோம:7 2/3
பருபதத்தை அசைப்பன் என சிற்றெறும்பின் பழங்கதை போல் ஆச்சுது இந்த யோகம் விட்டால்
வெறும் கடத்தில் ஈ புகுந்தவாறு போல வேதாந்தம் அறியாத மிலேச்சர்தாமே – உரோம:7 12/3,4
மூட்டுவாள் குளிகை விட்டால் கணத்துக்குள்ளே மூதண்ட புவி கடந்து தெளிவும் காணும் – கைலாயக்கம்பளி:19 11/2
காரணமாம் குவி முலையாள் ஆசை விட்டால் மகத்தான மூவுலகும் விடுக்கும் நேரே – கைலாயக்கம்பளி:19 83/4
முத்தான மௌனம் விட்டால் மனம் பாழாச்சு மோசம் இந்த வேதம் எல்லாம் பொய் என்பாரே – கைலாயக்கம்பளி:19 194/4
ஆன் இந்தப்படி நீங்கள் சமாதி கொண்டே அரை விட்டால் குளிகையிட்டு ஓடி பாரு – கைலாயக்கம்பளி:19 202/3
கடத்துகின்ற தோணி-தனை கழைகள் குத்தி விட்டால் போல் – பத்திரகிரி:31 164/1
மேல்

விட்டாலும் (1)

விட்டாலும் பாரமடி வீதியிலேதான் மறித்து – அழுகணி:3 6/2
மேல்

விட்டாளே (1)

மிஞ்சு சிலம்ப தொழிற்கு விட்டாளே ரஞ்சிதமாய் – திரிகோண:27 67/2
மேல்

விட்டிடடா (1)

காமத்தை விட்டிடடா கலகத்தை வெட்டிடடா கருநொச்சி கவசத்தில் காமினியை கட்டிடடா – காரைச்சித்தர்:16 23/1
மேல்

விட்டு (89)

நித்திய கர்மம் விடாதே நேமம் விட்டு நிட்டையுடன் சமாதி விட்டு நிலைபேராதே – அகத்தியர்:1 9/2
நித்திய கர்மம் விடாதே நேமம் விட்டு நிட்டையுடன் சமாதி விட்டு நிலைபேராதே – அகத்தியர்:1 9/2
பாரப்பா சீவன் விட்டு போகும்போது பாழ்த்த பிணம் கிடக்குது என்பார் உயிர் போச்சு என்பார் – அகத்தியர்:1 15/1
வாழாமல் உலகம் விட்டு வேடம் பூண்டு வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப்பேசி – அகத்தியர்:1 31/1
போகாதே உன்னை விட்டு – அகப்பேய்:2 31/4
தாழைப்பழத்தை விட்டு சாகாமல் சாக அல்லோ – அழுகணி:3 9/3
விட்டு பிரியாமல் வீரியங்கள் தாம் பேசி – அழுகணி:3 24/2
விட்டு பிரிந்தவரே வேறுபடும் காலம் – அழுகணி:3 24/3
மாயக்கலவி விட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால் – அழுகணி:3 26/3
ஆங்காரம் விட்டு ஆத்தாளே – அழுகணி:3 105/3
கற்புக்கரசி என்ற கார பேர் விட்டு அகல – அழுகணி:3 154/1
பொய்ப்பொருளை விட்டு புலம் அறியவொண்ணாத – இடைக்காட்டு:5 55/1
பெண்ணார்-தம் ஆசை-தன்னை விட்டு வந்தால் பேரின்ப முத்தி வழி பேசுவேனே – உரோம:7 2/4
பேசாமல் அந்த பெருமையை விட்டு – கஞ்சமலை:9 19/4
தவநிலை விட்டு தாண்டாதே நல்ல – கடுவெளி:10 27/3
பூசையது செய்வம் என்று கூட்டம் கூடி புத்திகெட்டு கைம்முறையின் போக்கை விட்டு
பாசையது மிக பேசி பாட்டும் பாடி படிப்பார்கள் மந்திரத்தின் பயனை காணார் – கருவூரார்:12 17/1,2
நாட்டத்தை விட்டு நீ அலைந்து கெடாதே – கல்லுளி:13 27/2
மாயையை விட்டு கரையேறல் ஆச்சு – கல்லுளி:13 41/2
நேரடா திகை பூண்டு கொண்டுவந்து நிச்சயமாய் முன் சொன்ன தயிலம் விட்டு
வீரடா அரைத்த பின்பு புருவத்து இட்டால் வேசையர்கள் வெகுபேர்கள் மயங்குவாரே – காகபுசுண்டர்:14 77/3,4
சீராக முன் சொன்ன கருவை விட்டு திடமாக அரைத்திடுவாய் சாமம் ஒன்று – காகபுசுண்டர்:14 78/2
பல நினைவை விட்டு நீ பார் – காகபுசுண்டர்:14 156/2
நயன் இல்லா கடுவழிகளவை விட்டு ஓடல் நாட்டம் எலாம் அருள் நாட்டமாக கொள்ளல் – காரைச்சித்தர்:16 5/2
பந்தத்தை விட்டு ஒளிர் பந்தத்தை பற்றினால் – குதம்பை:17 53/1
தொல்லை சடம் விட்டு சுட்ட சடம் கொண்டோர் – குதம்பை:17 173/1
வாங்கி நின்ற கிரியை விட்டு விழுந்ததானால் மகத்தான உடலெடுத்து யோகம் பண்ணும் – கைலாயக்கம்பளி:19 2/2
ஓங்கி நின்ற கிரியை விட்டு விழுந்ததானால் உத்தமனே உயர்ந்து நின்ற ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 2/3
கோளான கருவி விட்டு மேலே நோக்கி கூடுவதும் ஏது என்றால் மூலம் பாரே – கைலாயக்கம்பளி:19 5/4
வாச்சு இந்த மயக்கத்தால் உலகோர் கேட்டார் மதுவை விட்டு ஏறி அல்லோ வையத்தோர் கேட்டார் – கைலாயக்கம்பளி:19 28/3
நேரப்பா இவளை விட்டு யோகம் பார்த்தேன் நேராக அண்டத்தில் ஞானம் பார்த்தேன் – கைலாயக்கம்பளி:19 35/2
சேரப்பா சுத்த விழல் மனமோ பேயாம் செகசால கூத்தை விட்டு தெளியமாட்டார் – கைலாயக்கம்பளி:19 35/3
ஆரப்பா அவளை விட்டு ஞானம் கண்டோர் அலைக்கழிக்கும் ஆசை என்ற பாம்புதானே – கைலாயக்கம்பளி:19 35/4
அறிந்துகொள்ளு மேல் ஆறும் காண போகா ஆச்சரியம் கொங்கணரை விட்டு காணே – கைலாயக்கம்பளி:19 72/4
ஊன் என்ற உடம்பை விட்டு கேசரியும் காட்டி ஊமை நின்ற இடம் காட்டி உரைக்கப்பண்ணி – கைலாயக்கம்பளி:19 74/3
காளப்பா மவுனம் என்பான் விண்ணை பார்ப்பான் காதகத்தை விட்டு சீவனத்தில் செல்வான் – கைலாயக்கம்பளி:19 92/3
நரகம் என்ற பெண் மேலே ஆசை விட்டு நாதாந்த வேதாந்த சிந்தாந்தம் பார் – கைலாயக்கம்பளி:19 97/1
சொக்கி அல்லோ என் செய்வேன் என்றே ஏங்கி துரியத்தை விட்டு மெள்ள கீழ்க்கொண்டாரே – கைலாயக்கம்பளி:19 122/4
கீழ்க்கொண்டார் கீழ்க்கொண்ட கொடியாம் சித்தர் கேசரத்தை விட்டு மெள்ள அறிவில் நின்று – கைலாயக்கம்பளி:19 123/1
அறிந்து இந்த வேத நிலை விட்டு நீயும் அப்பனே வாசனை ப்ரபஞ்சம் தாண்டி – கைலாயக்கம்பளி:19 159/1
கும்பித்து மௌனம்தான் குவிந்த பின்பு கொள்கியதோர் மூலத்தை விட்டு நீயும் – கைலாயக்கம்பளி:19 163/1
ஆமப்பா சமாதி விட்டு சரிக்கும்போதும் அப்பனே சாத்திரங்கள் பார்க்கும்போதும் – கைலாயக்கம்பளி:19 170/1
விடு என்ன இந்திரிய பாம்பை நீயும் விட்டு அகன்றே அறிவோடே மேவு மேவே – கைலாயக்கம்பளி:19 185/4
அளம்பினதோர் சனகாதி ஐயர் விட்டே அரை கணமும் பிரியார்கள் அடியை விட்டு
தளம்பினதோர் கொடிக்கு கொழுகொம்பு போலே சதா நித்தம் காத்திருந்தோம் ஐயா கிட்ட – கைலாயக்கம்பளி:19 187/2,3
பாசத்தை விட்டு நீ யோகத்தை செய்து இந்த – சங்கிலி:20 29/3
கோளான கருவி விட்டு மேலே நோக்கி கூடுவதும் ஏதென்றால் மூலம் பாரே – சட்டைமுனி:21 6/4
பொல்லா கொலையும் புலை அவா விட்டு உன்றன் – சத்தியநாதர்:22 8/1
ஆங்காரம் விட்டு அருள் வெளியை கண்டு அடுத்து – சத்தியநாதர்:22 15/1
நித்திரையும் விட்டு நினைவை அறிவில் செலுத்தி – சதோகநாதர்:23 18/1
பாசபந்தம் விட்டு பரகதி என்றே இருந்தால் – சதோகநாதர்:23 29/1
காமநோயை விட்டு நீர் கருத்துளே உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 20/3
நெருப்பை மூட்டி நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே – சிவவாக்கியர்:24 31/1
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்து இருந்தது எங்ஙனே – சிவவாக்கியர்:24 149/2
நீரை அள்ளி நீரில் விட்டு நீ நினைத்த காரியம் – சிவவாக்கியர்:24 167/1
தடித்த கோலம் அத்தை விட்டு சாதிபேதம் கொள்-மினோ – சிவவாக்கியர்:24 248/2
விட்டு வீழில் தாக போக விண்ணில் கண்ணில் வெளியினும் – சிவவாக்கியர்:24 266/2
விட்டு அடி விரைத்ததோ வேர் உருக்கி நின்றதோ – சிவவாக்கியர்:24 390/1
மென்மையாகி நின்றது ஏது விட்டு நின்று தொட்டது ஏது – சிவவாக்கியர்:24 404/1
பெண்மையாகி நின்றது ஒன்று விட்டு நின்ற தொட்டதை – சிவவாக்கியர்:24 404/3
விட்டு அலர்ந்த மந்திரம் வீணாதண்டின் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 425/3
பிரானை விட்டு எம்பிரான் பிரிந்தவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 426/2
விட்டு இருந்தது உம்முளே விதனம் அற்று இருக்கிறீர் – சிவவாக்கியர்:24 439/1
கூட்டி வன்னி மாருதம் குயத்தை விட்டு எழுப்புமே – சிவவாக்கியர்:24 459/4
நாடு தேசம் விட்டு அலைவர் நாதன் பாதம் காண்பரோ – சிவவாக்கியர்:24 533/2
கூடு விட்டு அகன்று உன் ஆவி கூத்தன் ஊர்க்கே நோக்கலால் – சிவவாக்கியர்:24 533/3
மாகமுற விட்டு உள் அடக்கியே சோக – திரிகோண:27 47/2
பாவனையுளான எல்லாம் விட்டு நீங்கி பகல் இரவு மற்றிடத்தே கருத்தை வைத்து – திருமூலர்:28 11/3
வாரியம் உரியதை வன்னி விட்டு காய்ச்சிய பின் – திருவள்ளுவர்:29 17/3
எப்போது இறைவன் எழுத்தை விட்டு தப்புவோம் – பட்டினத்து:30 3/1
கள்ளம் எலாம் விட்டு கரைந்துகரைந்து உருகி – பட்டினத்து:30 6/3
சஞ்சலத்தை விட்டு சலம் அறிந்து காண் மனமே – பட்டினத்து:30 11/3
போற்றி தினம் மனமே பொல்லா குலங்கள் விட்டு
காற்றும் கனலும் கருத்து ஒன்றாய் பார்த்து அறிவால் – பட்டினத்து:30 89/1,2
சஞ்சலத்தை விட்டு உன் சரணடைவது எக்காலம் – பத்திரகிரி:31 37/2
மறந்து மலசலங்கள் மாய புழுக்கூட்டை விட்டு
கரந்து உன் அடி இணை கீழ் கலந்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 41/1,2
நீரில் குமிழி போல் நிலையற்ற வாழ்வை விட்டு உன் – பத்திரகிரி:31 63/1
மூல நெருப்பை விட்டு மூட்டி நிலா மண்டபத்தில் – பத்திரகிரி:31 96/1
வெல்லும்மட்டும் பார்த்து வெகுளி எலாம் விட்டு அகன்று – பத்திரகிரி:31 102/1
நாட்டு கால் இரண்டும் விட்டு நடுவு கால் ஊடேபோய் – பத்திரகிரி:31 143/1
வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஏறியே கடந்து – பத்திரகிரி:31 148/1
விட்டு வெளியாக விசுவசித்தல் எக்காலம் – பத்திரகிரி:31 149/2
பாசத்தை நீக்கி பசுவை பதியில் விட்டு
நேசத்தினுள்ளே நினைந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 152/1,2
வீடு விட்டு பாய்ந்து வெளியில் வருவார் போல் – பத்திரகிரி:31 175/1
கூடு விட்டு பாயும் குறிப்பு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 175/2
நிட்டை-தனை விட்டு நினைவு அறிவு தப்பவிட்டு – பத்திரகிரி:31 185/1
கள்ள புலனை கடிந்து விட்டு கண்ணுக்கு மூக்கு மேல் காண நின்று – பாம்பாட்டி:32 115/3
காய குடத்திலே நின்ற பாம்பை கருணை கடலிலே தியங்க விட்டு
நேய சுழுமுனை நீடு பாய்ச்சி நித்யமான வஸ்துவை நிலைக்க நாடி – பாம்பாட்டி:32 118/1,2
விட்டு அ எழுத்திலே படம் விரித்து விண்ணின் வழியிலே மேவி ஆடி – பாம்பாட்டி:32 124/2
நித்திரையும் விட்டு ஞானம்மா – புண்ணாக்கு:33 7/2
சரியையும் கிரியையும் விட்டு அப்பால் சாதனாமா யோகமதின் பாதமதை தொட – மச்சேந்திர:34 5/1
நாம் எனும் அகங்காரம்-தனை விட்டு நாட்டம் தெரிந்துகொண்டேன் தேட்டமுடனே – மச்சேந்திர:34 11/2
ஆசையை விட்டு ஒளிந்து விரிந்து ஓடும் ஐம்புலனை தான் அறுக்கும் தெம்பை அளித்து – மச்சேந்திர:34 12/1
மேல்

விட்டுணுக்கு (1)

விட்டுணுக்கு உற்ற இடம் – ஆதிநாதர்:4 18/2
மேல்

விட்டுணுவை (1)

அப்பு பிறை நடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை
உப்பு குடுக்கை உள்ளே உணர்ந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 69/1,2
மேல்

விட்டுப்போச்சு (1)

விதி விகித பிராரத்வ கர்மம் போச்சு விடய போகத்தின் இச்சை விட்டுப்போச்சு
மதி எனும் ஓர் வாயுவது அமிர்தம் ஆச்சு வத்து அதே காரணமா மகிமை ஆச்சே – காகபுசுண்டர்:14 109/3,4
மேல்

விட்டுப்போம் (1)

விட்டுப்போம் சமுசார வியாபாரங்கள் விடய சுக இச்சைவைத்தால் விவேகம் போச்சு – காகபுசுண்டர்:14 91/1
மேல்

விட்டுப்போமே (1)

விள்ளும் அந்தப்படிதானே வேத பாடம் விசாரணையால் சமாதிசெய்ய விட்டுப்போமே – காகபுசுண்டர்:14 90/4
மேல்

விட்டும் (1)

அறிந்து இந்த மதியான விந்து விட்டும் அப்பனே யோகம் இதே அறிந்துகொள்ளு – கைலாயக்கம்பளி:19 70/1
மேல்

விட்டுவிட்டால் (1)

சொற்பம் என்று விட்டுவிட்டால் அலைந்துபோவாய் துரியம் என்ற பராபரத்தில் சென்று கூடே – அகத்தியர்:1 37/4
மேல்

விட்டுவிட்டு (4)

பத்தியை விட்டுவிட்டு கிளியே – ஆதிநாதர்:4 29/1
யோக முறை கைவிடாதே விட்டுவிட்டு
ஒன்றும் தெரியாமல் நீயும் கெடாதே – கல்லுளி:13 54/1,2
வன்பார்கள் அபகரிப்பை விட்டுவிட்டு மனம் உரைத்தால் ஊர் அதிகம் என்று பேரு – கைலாயக்கம்பளி:19 150/3
விட்டுவிட்டு உன் பாதம் விரும்புவதும் எக்காலம் – பத்திரகிரி:31 19/2
மேல்

விட்டுவிடு (1)

நெஞ்சையும் விட்டுவிடு அகப்பேய் – அகப்பேய்:2 85/3
மேல்

விட்டே (19)

ஊற்றை சடலம் விட்டே என் கண்ணம்மா – அழுகணி:3 8/4
ஐகுவாய் உள் அடங்கி பேச்சை விட்டே அழைத்திடவே அஞ்சும் அது கொஞ்சும் காணே – கருவூரார்:12 12/4
ஆச்சு இந்த வரிசை விட்டே உலக ஆசான் ஆதி அந்தம் ஒன்று ரவி மதிதான் என்பான் – கைலாயக்கம்பளி:19 28/1
கூடுவதும் எப்படியோ ஞான மூர்த்தி குரங்கை விட்டே அகலுகிற வழியை சொல்க – கைலாயக்கம்பளி:19 52/1
ஊணப்பா சடம் விட்டே அறிவு விட்டே உற்று நின்ற அண்டத்தே அறித்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 71/4
ஊணப்பா சடம் விட்டே அறிவு விட்டே உற்று நின்ற அண்டத்தே அறித்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 71/4
கேளப்பா இதை விட்டே உலக ஞானி கேட்டது எல்லாம் சொல்லுகிறேன் மக்காள் மக்காள் – கைலாயக்கம்பளி:19 92/1
சொக்கி அல்லோ அறிவை விட்டே அகண்டம் ஏறி துயர் அறவே சமாதியுள்ளே கற்பம் உண்டு – கைலாயக்கம்பளி:19 113/1
ஊன் என்ற உடம்பை விட்டே அறிவாய் நின்று உலாவுறதே சாங்கம் என்றே உரைத்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 144/4
அறியோர்கள் சாதி என்ற ஆச்சிரம் விட்டே ஆசை என்ற விகற்பம் எல்லாம் மடித்து தள்ளி – கைலாயக்கம்பளி:19 149/2
வீணப்பா சகல நூல் என்று தள்ளி விரைந்து நின்ற விரத்தி எல்லாம் விட்டே ஓடி – கைலாயக்கம்பளி:19 158/2
ஓச்சப்பா பிரபஞ்ச ஆசை விட்டே ஒன்றையும்தான் மனத்தினுள்ளே சங்கியாமல் – கைலாயக்கம்பளி:19 164/2
அளம்பினதோர் சனகாதி ஐயர் விட்டே அரை கணமும் பிரியார்கள் அடியை விட்டு – கைலாயக்கம்பளி:19 187/2
அஞ்ஞானம் விட்டே அருள் ஞானத்து எல்லை தொட்டு – பத்திரகிரி:31 101/1
விரக குடத்திலே பாம்பு அடைப்போம் வேதாந்த வெளியிலே விட்டே ஆட்டுவோம் – பாம்பாட்டி:32 117/1
மின்னார்கள் பாசத்தை விட்டே எரிப்போம் மெய்ப்பொருள் குறிகண்டு விருப்பை அடைவோம் – பாம்பாட்டி:32 122/3
மாசுள்ள பிறவியை மறந்திருப்போம் மனம் ஒத்த வெளியிலே விட்டே ஆட்டுவோம் – பாம்பாட்டி:32 125/2
மாணிக்க தூணின் மேல் விட்டே ஆட்டுவோம் மனம் வாக்கு காயத்தை இரைகொடுப்போம் – பாம்பாட்டி:32 126/2
பவ்வ வெளியிலே விட்டே வாட்டுவோம் பஞ்ச கருவியை பலிகொடுப்போம் – பாம்பாட்டி:32 129/3
மேல்

விட்டேண்டி (1)

கெவுனம் அறிந்து கிலேசமதை விட்டேண்டி – சத்தியநாதர்:22 22/2
மேல்

விட்டேன் (4)

மாறான பெண்ணாசை விட்டேன் என்பார் மருவியவள் தனிப்பட்டால் சரணம்செய்வார் – கைலாயக்கம்பளி:19 87/1
முயங்குவான் சமாதி விட்டேன் ஐயோ என்பான் மூடம் ஒற்ற ஞானம் எல்லாம் உலகில் பாரே – கைலாயக்கம்பளி:19 93/4
பூட்டான பூட்டு இறங்கி விட்டேன் மைந்தா புகழான வெறு வெளியில் ஏற போகா – கைலாயக்கம்பளி:19 110/3
கண்டு அறிந்துகொண்டேன் கவலை விட்டேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 40/2
மேல்

விட்டொழிந்து (2)

தோன்றும் மாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே – சிவவாக்கியர்:24 68/4
பெண்ணின் நல்லார் ஆசை பிரமையினை விட்டொழிந்து
கண் இரண்டு மூடி கலந்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 11/1,2
மேல்

விட்டொழிந்தே (1)

வேதாந்த வேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே – பத்திரகிரி:31 33/1
மேல்

விட்டோடும் (3)

வெய்ய வினைகள் எல்லாம் பசுவே விட்டோடும் கண்டாயே – இடைக்காட்டு:5 41/2
விட்டோடும் நோய்கள் எல்லாம் குதம்பாய் – குதம்பை:17 165/2
விட்டோடும் நோய்கள் எல்லாம் – குதம்பை:17 165/3
மேல்

விட்டோம் (3)

மூவாசை விட்டோம் என்றே தும்பீ பற பர முத்தி நிலை சித்தி என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 80/1
அகலுவார் பெண்ணாசை விட்டோம் என்றே அறிவுகெட்டே ஊர்-தோறும் சுற்றிச்சுற்றி – கருவூரார்:12 16/2
எட்டு நாகம் இருக்கின்ற இடத்தில் விட்டோம்
இனி என்ன செய்வம் சொல்லும் சித்தனாரே – பாம்பாட்டி:32 38/3,4
மேல்

விட்டோர் (1)

நாய் போல் பொறிகளை நாநாவிதம் விட்டோர்
பேயர் என்று ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 99/1,2
மேல்

விட்டோனே (1)

பஞ்சமாபாதகத்தை விட்டோனே பத்தன் – கல்லுளி:13 16/2
மேல்

விட (4)

புலைகளை தொலைத்து விட வேணும் இன்று – கல்லுளி:13 12/3
எ சுடராகி அந்த சுடர் வாலை இவள் விட வேறு இல்லை வாலைப்பெண்ணே – கொங்கணி:18 29/2
ஆமப்பா ஆசை விட கருவை சொல்வேன் அறிந்துகொண்டே அறிவாலே நின்று பாரு – கைலாயக்கம்பளி:19 81/1
கூறான விந்து விட கோப மோகம் குறி அழிக்கும் நினைவு அழிக்கும் கூட்டை கொல்லும் – கைலாயக்கம்பளி:19 87/3
மேல்

விடக்கு (2)

தின்னாத விடக்கு எடுத்து தின்ன சொன்னாள் செத்த சவம் போல் இருந்து செபிக்க சொன்னாள் – கருவூரார்:12 27/2
விடக்கு நாயும் மாய ஓதி வேறுவேறு பேசுமோ – சிவவாக்கியர்:24 405/4
மேல்

விடக்கே (1)

போட்டுவிக்கும் பொல்லா புழு சொரியும் நாய் விடக்கே
கூட்டம் குலைந்து குலைந்திடும் முன் காட்டிடில் – பட்டினத்து:30 36/1,2
மேல்

விடடாடா (1)

விடடாடா இவை எல்லாம் என்னே என்னே விளக்கிடுவாய் களக்கம் அற சொன்னேன் சொன்னேன் – காரைச்சித்தர்:16 20/4
மேல்

விடம் (6)

விடுத்த பின்பு விடம் ஏறி கருகிப்போகும் விரிந்து உரைத்தேன் பூட்டு இதுவே வீண்போகாது – இராமதேவர்:6 7/3
பைகு வாய் அரவு விடம் பொசுங்கிப்போகும் பங்கம் உனக்கு இல்லையடா அங்கம் மீதில் – கருவூரார்:12 12/3
வீரேதான் பேசியே மெலிந்துபோவான் விடம் உண்ட அண்டமதை விரும்பி காணே – காகபுசுண்டர்:14 3/4
களைத்திட்டு போகாதீர் சொல்ல கேளும் கண்டமதில் விடம் பூண்டார்க்கு அலுவல் என்ன – காகபுசுண்டர்:14 125/2
காலனை காலால் உதைத்தவளாம் வாலை ஆலகால விடம் உண்டவளாம் – கொங்கணி:18 64/1
வெல்லிடீர் விடம் உண்டோ சாரணை உண்டோ வெவ்வேறே கூட்டுகிற குடோரி உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/3
மேல்

விடம்-தன்னை (1)

நிலையான அண்டமதில் நெற்றிக்கண்ணை நீ அறிந்தே அரவு விடம்-தன்னை போக்கி – காகபுசுண்டர்:14 21/2
மேல்

விடய (3)

விட்டுப்போம் சமுசார வியாபாரங்கள் விடய சுக இச்சைவைத்தால் விவேகம் போச்சு – காகபுசுண்டர்:14 91/1
வின்னமதாய் ஆங்கார பஞ்சபூத விடய உபாதிகளாலே மேவிக்கொண்டு – காகபுசுண்டர்:14 98/3
விதி விகித பிராரத்வ கர்மம் போச்சு விடய போகத்தின் இச்சை விட்டுப்போச்சு – காகபுசுண்டர்:14 109/3
மேல்

விடயத்தால் (1)

விண்டு சொல்வோம் நதி கடக்க ஓடம் அல்லால் விடயத்தால் சாதனங்கள் வீணாம் என்றே – காகபுசுண்டர்:14 93/4
மேல்

விடயத்துள்ளே (1)

பாக்கி நின்ற இந்திரிய விடயத்துள்ளே பாழான மனம் சிக்கி படுகுவாரே – கைலாயக்கம்பளி:19 14/4
மேல்

விடயம் (2)

கர்மம் எனும் சத்தாதி விடயம் ஐந்தும் கரணாதி நான்கு பிராணாதி ஐந்தும் – காகபுசுண்டர்:14 85/2
பத்தி இந்த சிவ சொத்தை பெண்ணுக்கு ஈந்து பாழான விடயம் எல்லாம் பண்ணிப்பண்ணி – கைலாயக்கம்பளி:19 100/2
மேல்

விடயாதி (1)

விருத்தமாம் அனாதி பிராரத்வ கர்மம் விடயாதி ப்ரபஞ்ச வீட்டுமங்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 105/1
மேல்

விடல் (1)

விடல் சகித்தல்-தனை கிளியே – ஆதிநாதர்:4 27/1
மேல்

விடாதடா (1)

திட்டவும் படாதடா சீவனை விடாதடா
கட்டடா நீ சிக்கென களவு அறிந்த கள்ளனை – சிவவாக்கியர்:24 205/3,4
மேல்

விடாது (3)

கன்றை விடாது செல் கற்றாவை போல் வத்தை – குதம்பை:17 59/1
வேதனை நீங்கி விடாது தொடர்ந்தோரே – குதம்பை:17 189/1
மேவி முன்னே விடாது கொண்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 106/4
மேல்

விடாதே (4)

நித்திய கர்மம் விடாதே நேமம் விட்டு நிட்டையுடன் சமாதி விட்டு நிலைபேராதே – அகத்தியர்:1 9/2
தேசிகர் பாதத்தில் அன்பு விடாதே – கஞ்சமலை:9 22/4
நந்தி-தன் கொலுவை விடாதே அந்த – கல்லுளி:13 27/1
வாழ்நாளை வீணில் விடாதே கெட்ட – கல்லுளி:13 56/1
மேல்

விடாமல் (4)

மேல் என்ன இருக்கையிலும் நடக்கும்போதும் வேறு உரையால் சாரங்கள் விடாமல் ஏற்று – உரோம:7 7/1
தெளியும் இந்த ஓங்கார தொனி விடாமல் சிற்ககனத்தே லயமாய் சேர்க்க வேணும் – காகபுசுண்டர்:14 104/2
சதா விடாமல் ஓதுவார்-தமக்கு நல்ல மந்திரம் – சிவவாக்கியர்:24 12/3
விள்ளுவார் யோனியின்படி விடாமல் மேல் ஏற்ற மேல் உதவி மேவித்தானால் – சூரியானந்தர்:25 5/2
மேல்

விடாமலே (1)

ஏப்பம் விடாமலே பால் கற வரும் ஏமன் விலக்கவே பால் கற – இடைக்காட்டு:5 111/1
மேல்

விடாய் (1)

ஆதிமதி என்னும் அதின் விடாய் தான் அடங்கி – அழுகணி:3 40/1
மேல்

விடார் (1)

பத்தியினால் மனம் அடங்கி நிலையில் நிற்பார் பாழிலே மனத்தை விடார் பரம ஞானி – அகத்தியர்:1 1/3
மேல்

விடார்கள் (1)

நாட்டம் விடார்கள் ஒருக்காலும் – சங்கிலி:20 8/2
மேல்

விடார்களே (1)

விந்து விடார்களே வெடிய சுடலையில் – குதம்பை:17 172/1
மேல்

விடான் (1)

பருவமதில் சேறு பயிர் செய்ய வேணும் பாழிலே மனத்தை விடான் பரம ஞானி – அகத்தியர்:1 4/2
மேல்

விடிந்தால் (1)

கோச்சென்ற நாவம் என்ன விடிந்தால் என்ன கோடி ரவி காந்தி என்ன பயம் உண்டாமோ – கைலாயக்கம்பளி:19 137/3
மேல்

விடு (2)

விடு என்ன இந்திரிய பாம்பை நீயும் விட்டு அகன்றே அறிவோடே மேவு மேவே – கைலாயக்கம்பளி:19 185/4
தொல்லையாம் வினை விடு என்று தூரதூரம் ஆனதே – சிவவாக்கியர்:24 461/4
மேல்

விடுக்க (1)

கூச்சப்பா காமியத்தை நரகு என்று எண்ண கூறான கர்மம் எல்லாம் விடுக்க நன்றே – கைலாயக்கம்பளி:19 164/4
மேல்

விடுக்கமாட்டார் (1)

ஊன் என்ற சுகபோகம் ஒழிக்கமாட்டார் உற்று நின்ற சையோகம் விடுக்கமாட்டார்
பான் என்ற ஞான வெள்ளம் உண்ணமாட்டார் பதறாமல் மவுனத்தே இருக்கமாட்டார் – கைலாயக்கம்பளி:19 32/2,3
மேல்

விடுக்காதே (2)

பன்றான ஆதி குரு சொன்ன ஞானம் பரப்பிலே விடுக்காதே பாவம் ஆகும் – அகத்தியர்:1 29/3
பாரையா குதிரை மட்டம் பாய்ச்சல் போச்சு பரப்பிலே விடுக்காதே சத்தம்-தன்னை – உரோம:7 5/1
மேல்

விடுக்கும் (3)

காரணமாம் குவி முலையாள் ஆசை விட்டால் மகத்தான மூவுலகும் விடுக்கும் நேரே – கைலாயக்கம்பளி:19 83/4
பொல்லாத காயமதை போட்டு விடுக்கும் முன்னே – பத்திரகிரி:31 199/1
புத்திசொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய் மதம்தான் இன்னது என்றும் மேவ விளம்பும் – பாம்பாட்டி:32 11/2,3
மேல்

விடுத்த (1)

விடுத்த பின்பு விடம் ஏறி கருகிப்போகும் விரிந்து உரைத்தேன் பூட்டு இதுவே வீண்போகாது – இராமதேவர்:6 7/3
மேல்

விடுத்ததனை (1)

வேகா சாகா தலை கால் விரைந்து கேளாய் விடுத்ததனை உரைப்பவனே ஆசான் ஆகும் – அகத்தியர்:1 48/3
மேல்

விடுத்ததும் (1)

மலர்ந்த பூ மயக்கம் வந்து அடுத்ததும் விடுத்ததும்
புலன்கள் ஐந்தும் பொறி கலங்கி பூமி மேல் விழுந்ததும் – சிவவாக்கியர்:24 113/2,3
மேல்

விடுத்து (1)

விடுத்து நின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய் – சிவவாக்கியர்:24 320/3
மேல்

விடுத்தேன் (1)

நான் என்ற ஆணவத்தை நயந்து அறுத்து விடுத்தேன்
நன்மைபெற்று குகை-தனிலே வாழ்ந்திருக்க அடுத்தேன் – வகுளிநாதர்:35 12/1,2
மேல்

விடுதல் (1)

நம்பினோருக்கு ஆசை சொல்லல் விளையாட்டே பின்பு நட்டாற்றில் போக விடுதல் விளையாட்டே – கதேந்திர:11 20/1
மேல்

விடுப்பது (1)

வெம்பி திரிகை விடுப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 38/2
மேல்

விடும்போதெல்லாம் (1)

பெண்ணின்-பால் இந்திரியம் விடும்போதெல்லாம் பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு – அகத்தியர்:1 11/2
மேல்

விடுவனோ (1)

விடுவனோ அவனை முன்னர் வெட்ட வேணும் என்பனே – சிவவாக்கியர்:24 6/2
மேல்

விடுவோம் (1)

கட்டுக்கடங்காத பாம்பை கட்டி விடுவோம்
கடு விஷம்-தன்னை கக்கி ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 25/3,4
மேல்

விடை (1)

கடையில் நடக்கும் கடலுடையோன் விடை ஏறும் – திரிகோண:27 19/2
மேல்

விடைகொடுத்து (1)

வான் என்ற வெட்டவெளி ஏறி ஆடி வருகிறேன் விடைகொடுத்து வாழ்த்திடீரே – கைலாயக்கம்பளி:19 131/4
மேல்

விண் (19)

விண் ஒளியாம் அம்பரம் ஓம் அவ்வும் உவ்வும் விதித்த பரம் ஒருவருக்கும் எட்டாதப்பா – அகத்தியர்:1 12/2
விண் முதலாய் ஐம்பொறியும் என் ஆத்தாளே – அழுகணி:3 129/2
பேரான விண் ஒளியை பேரின்ப வாரிதியை – இடைக்காட்டு:5 11/3
விண் ஆளும் மொழியை மேவி பூசைபண்ணேன் மெய்ஞ்ஞானம் ஒன்று அன்றி வேறே ஒன்றை நண்ணேன் – இடைக்காட்டு:5 29/2
விண் ஆளி மொழியை மெய்யினுள் கொண்டேனே மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே – இடைக்காட்டு:5 30/2
விண் நாட்டில் இல்லாத பால் கற தொல்லை வேதனை கெடவே பால் கற – இடைக்காட்டு:5 112/2
விண் நாடி வத்துவை மெய்யறிவில் காணும் கோனே என்றும் – இடைக்காட்டு:5 125/1
விண் நாடி பாராத குற்றம் குற்றம் வெறும் மண்ணாய் போச்சுது அவன் வித்தை எல்லாம் – உரோம:7 2/2
தெய்வம் எலாம் விண் ஓடிப்போகும் போகும் தீமை எலாம் மண்ணகத்தின் தெருக்கூத்து ஆகும் – காரைச்சித்தர்:16 17/1
வித்தையடா விண் எல்லாம் சுழலும் மார்க்கம் விந்தையடா ஆகர்ஷண வியப்பே என்பான் – காரைச்சித்தர்:16 19/2
விண் ஏது வெளி ஏது ஒளி அங்கு ஏது விரைந்து இந்த மூன்றும் கேசரிதான் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 30/1
காண் இந்த கேசரத்தின் தாயின் காந்தி கண் கொள்ளா விண் கொள்ளா கரையும் கொள்ளா – கைலாயக்கம்பளி:19 48/1
குறியன விண் உதித்த மேகம் போலும் கோதியதோர் சொப்பன ப்ரபஞ்சம் போலும் – கைலாயக்கம்பளி:19 173/1
விண் பரந்த மந்திரம் வேதம் நான்கும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 72/2
விண் பரந்த மூல அஞ்செழுத்து உளே முளைத்ததே – சிவவாக்கியர்:24 72/3
விண் கடந்து நின்ற சோதி மேலை வாசலை திறந்து – சிவவாக்கியர்:24 124/1
மண் அதிர விண் அதிர வாசியை நடத்திடில் – சிவவாக்கியர்:24 444/3
வித்து உயிர் எல்லாம் கழண்டு விண் அடைந்ததே மனமே – பட்டினத்து:30 58/3
விண் எழுந்தும் கூடி ஒரு வீடாகி நண்ண அரிய – பட்டினத்து:30 59/2
மேல்

விண்ட (3)

விண்ட வேத பொருளை அன்றி வேறு கூற வகை இலா – சிவவாக்கியர்:24 30/3
விண்ட நறை கமல மெல்லடியான் எண் திக்கும் – திரிகோண:27 6/2
விண்ட ரகசியம்-தன்னை விளக்கமது காண்கிலரே – திருவள்ளுவர்:29 4/4
மேல்

விண்டவர்கள் (2)

பகையாரோ விண்டவர்கள் என் ஆத்தாளே – அழுகணி:3 143/2
விண்டவர்கள் ஒருக்காலும் கண்டிடார்களே – பாம்பாட்டி:32 105/2
மேல்

விண்டனே (1)

விண்டனே ஞானம் வெளியாக முப்பத்திரண்டில் – காகபுசுண்டர்:14 154/1
மேல்

விண்டாண்டி (1)

சன்னை சொல்ல விண்டாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 187/2
மேல்

விண்டாயானால் (1)

வெல்லப்பா வாசனையை விண்டாயானால் மேவியதோர் ஆரூட சமாதி ஆச்சே – கைலாயக்கம்பளி:19 175/4
மேல்

விண்டிடார்களே (1)

கண்டவர்கள் ஒருக்காலும் விண்டிடார்களே
விண்டவர்கள் ஒருக்காலும் கண்டிடார்களே – பாம்பாட்டி:32 105/1,2
மேல்

விண்டிடின் (1)

வீடு கண்டு விண்டிடின் வெட்டவெளியும் ஆனதே – சிவவாக்கியர்:24 382/4
மேல்

விண்டிலர் (2)

கண்டதை விண்டிலர் அண்டர்களானாலும் கருத்தை சொல்லார்கள் – ஏகநாதர்:8 28/1
விண்டிலர் கண்டிலர் வேணது சொல்லுவர் வேத முடிவு அறியார் – ஏகநாதர்:8 28/2
மேல்

விண்டிலாது (1)

விண்டிலாது எந்நேரம் செபித்தாயானால் விளங்கியதோர் ஏழு லட்சம் மந்த்ரம் சித்தே – கைலாயக்கம்பளி:19 193/4
மேல்

விண்டு (9)

பண்ணான உன் உயிர்தான் சிவமது ஆச்சு பாற்கடலில் பள்ளிகொண்டோன் விண்டு ஆச்சு – அகத்தியர்:1 12/3
அவரவர் வாசம்செய் அருமையை விண்டு
தேறுவதை நீ வெளிவிடாதே நல்ல – கல்லுளி:13 30/2,3
விண்டு யான் சொல்ல முடியாது இந்த – கல்லுளி:13 40/3
வாய் விண்டு சொல்லினர் தெரியவே பதமாய் – கல்லுளி:13 48/2
விண்டு சொல்வோம் நதி கடக்க ஓடம் அல்லால் விடயத்தால் சாதனங்கள் வீணாம் என்றே – காகபுசுண்டர்:14 93/4
பண்டு முளைப்பது அரிசியேயானாலும் விண்டு உமி போனால் விளையாது என்று – கொங்கணி:18 71/1
விண்டு அலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள் – சிவவாக்கியர்:24 305/3
விண்டு அறியலாமே விதி – திருவள்ளுவர்:29 19/4
காமப்பா ஞானம் என விண்டு மேலும் காக்கை பித்தன் மிருகம் போல் சுற்றுவாரே – வால்மீகி:36 4/4
மேல்

விண்டுதான் (1)

கண்டபேர் கொண்டதை விண்டுதான் பேசுவர் காரியா காரியமாய் – ஏகநாதர்:8 32/1
மேல்

விண்டுமவர் (1)

விண்டுமவர் சொலாவிட்டால் இ நூல் சொல்லும் வெற்றிபெற மனவடக்கம் வைத்துப்பாரே – காகபுசுண்டர்:14 29/4
மேல்

விண்டேன் (3)

முடிவில்லா பரப்பிரம சொரூபத்தை முற்றும் கண்டேன் இக பற்றும் விண்டேன் – மச்சேந்திர:34 7/2
சிவ சொரூபம் தெரிந்தேன் மனதினில் தீப ஒளி கண்ட பின்பு ஆவலும் விண்டேன் – மச்சேந்திர:34 14/2
அறிவால் அறிந்துகொண்டு சிதம்பரத்து ஆடல் கண்டு ஆனந்த பாடல் விண்டேன் – மச்சேந்திர:34 33/2
மேல்

விண்டேனே (2)

காதல் விண்டேனே
உண்டுகொண்டேனே அகப்பேய் – அகப்பேய்:2 29/2,3
மண்ணாகி பூதங்கள் ஐந்தையும் கண்டேனே மாயா விகாரங்கள் யாவையும் விண்டேனே
விண் ஆளி மொழியை மெய்யினுள் கொண்டேனே மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே – இடைக்காட்டு:5 30/1,2
மேல்

விண்ணகத்தின் (1)

மின் எழும்பி விண்ணகத்தின் மின் ஒடுங்குமாறு போல் – சிவவாக்கியர்:24 486/3
மேல்

விண்ணடியின் (1)

வீதியாக ஓடிவந்து விண்ணடியின் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 87/3
மேல்

விண்ணவன்தானாய் (1)

வெளியில் வெளியாகி விண்ணவன்தானாய்
வெளியில் ஒளியாய் இருக்க வெளியில் – பட்டினத்து:30 91/1,2
மேல்

விண்ணாசை (1)

விண்ணாசை வைக்க விதி இலையே கல்மனமே – இடைக்காட்டு:5 58/2
மேல்

விண்ணாசை-தன்னை (1)

விண்ணாசை-தன்னை விரும்பாத மக்கட்கு – குதம்பை:17 107/1
மேல்

விண்ணாம் (1)

வீரை கோட்டைக்குள்ளே விந்து பூவை வேதாந்த முப்பூவாய் விண்ணாம் தீரம் – காரைச்சித்தர்:16 27/3
மேல்

விண்ணான (2)

விதி இன்ன இடம் என்று சொல்ல கேளு விண்ணான விண்ணுக்குள் அண்ணாக்கப்பா – அகத்தியர்:1 33/2
விண்ணான பெருவெளிக்குள் ஈனமானால் விமோசனமாம் நிராலம்பம் எனத்தான் சொல்லும் – காகபுசுண்டர்:14 107/2
மேல்

விண்ணில் (5)

மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில் விளக்கில் நின்றவன் வாணியடி – கொங்கணி:18 31/1
ஊணப்பா ஊணப்பா உரைக்க சொன்னேன் உலகத்தில் திரியாதே விண்ணில் ஆடே – கைலாயக்கம்பளி:19 90/4
விண்ணில் உள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள் – சிவவாக்கியர்:24 123/1
விட்டு வீழில் தாக போக விண்ணில் கண்ணில் வெளியினும் – சிவவாக்கியர்:24 266/2
மின் எழுந்து மின் ஒடுங்கி விண்ணில் உறைந்தால் போல் – பத்திரகிரி:31 178/1
மேல்

விண்ணிலே (4)

விண்ணிலே போச்சுதடி என் ஆத்தாளே – அழுகணி:3 193/2
விண்ணிலே இருப்பனே மேவி அங்கு நிற்பனே – சிவவாக்கியர்:24 241/2
பார் இடந்து விண்ணிலே பறந்தும் கண்டது இல்லையே – சிவவாக்கியர்:24 456/4
மாந்தர் வாழ்வு மண்ணிலே மறந்த போது விண்ணிலே
சாந்தனான ஆவியை சரிப்படுத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 531/1,2
மேல்

விண்ணின் (4)

விண்ணின் அமுதை விளக்கு ஒளியை வெம் கதிரை – இடைக்காட்டு:5 12/3
விண்ணின் மணியை விளக்கு ஒளியை போற்றீரே – இடைக்காட்டு:5 47/2
விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 110/2
விட்டு அ எழுத்திலே படம் விரித்து விண்ணின் வழியிலே மேவி ஆடி – பாம்பாட்டி:32 124/2
மேல்

விண்ணின்-நின்று (1)

விண்ணின்-நின்று மின் எழுந்து மின் ஒடுங்கும் ஆறு போல் – சிவவாக்கியர்:24 264/1
மேல்

விண்ணுக்குள் (3)

விதி இன்ன இடம் என்று சொல்ல கேளு விண்ணான விண்ணுக்குள் அண்ணாக்கப்பா – அகத்தியர்:1 33/2
காதமப்பா தூரம் அல்ல அந்தோ அந்தோ கண்ணிமைக்குள் விண்ணுக்குள் கலந்து காணே – கைலாயக்கம்பளி:19 29/4
ஆடையிலே விண்ணுக்குள் சித்தர் கோடி அந்தந்த மலைகளினால் தாக்க ஓடி – கைலாயக்கம்பளி:19 91/1
மேல்

விண்ணுக்குளே (1)

வேகம் என்ற மன லகரியை தான் கொண்டு விண்ணுக்குளே நிற்க வெளியாய் போமே – கைலாயக்கம்பளி:19 17/4
மேல்

விண்ணும் (5)

மாதா பிதா கூட இல்லாமலே வெளி மண்ணும் விண்ணும் உண்டுபண்ண என்று – கொங்கணி:18 9/1
மண்ணும் இல்லாமலே விண்ணும் இல்லை கொஞ்சம் வாசம் இல்லாமலே பூவும் இல்லை – கொங்கணி:18 72/1
மண்ணும் நீ விண்ணும் நீ மறி கடல்கள் ஏழும் நீ – சிவவாக்கியர்:24 9/1
பாரும் விண்ணும் எங்குமாய் பரந்த இ பராபரம் – சிவவாக்கியர்:24 15/2
இடரதாகி புவியும் விண்ணும் ஏகமாய் அமைக்க முன் – சிவவாக்கியர்:24 357/2
மேல்

விண்ணுலகில் (1)

வீரடா அது வழியே அருள்தான் பாய்ந்து விண்ணுலகில் வேண தமிழ் சொல்லுவாளே – காகபுசுண்டர்:14 71/4
மேல்

விண்ணுலகு (1)

விண்ணுலகு இன்னது என்று அறிந்துகொண்டேன் யானே – வகுளிநாதர்:35 11/3
மேல்

விண்ணுவும்தாம் (1)

உந்தியில் விண்ணுவும்தாம் இருப்பார் இதை உண்மையாய் பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 35/2
மேல்

விண்ணுள் (1)

மூட்டையிலே உலக கிரி கொண்டு மூட்டு முதிர்ந்த பின்பு விண்ணுள் கிரி வந்து காக்கும் – கைலாயக்கம்பளி:19 42/1
மேல்

விண்ணுளோரும் (3)

மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே – சிவவாக்கியர்:24 28/4
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனில் – சிவவாக்கியர்:24 319/1
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 510/4
மேல்

விண்ணை (5)

விண்ணை எட்டிப்பாராமல் விதத்தை உற்றுப்பாராமல் – அழுகணி:3 186/1
வெத்தி நின்ற கால் சென்று விண்ணை உண்ணும் விழுந்ததப்பா சடம் என வேதாந்த பேச்சு – கைலாயக்கம்பளி:19 8/3
பத்திகொண்டே அலைவார்கள் விண்ணை பாரார் பாழான மனத்தை அங்கே நிறுத்தமாட்டார் – கைலாயக்கம்பளி:19 31/2
காரப்பா விண்ணை என்றால் சாவார் கர்த்தர் காத்தாலே ஞான சித்தி கலந்து கூடும் – கைலாயக்கம்பளி:19 54/3
காளப்பா மவுனம் என்பான் விண்ணை பார்ப்பான் காதகத்தை விட்டு சீவனத்தில் செல்வான் – கைலாயக்கம்பளி:19 92/3
மேல்

விண்ணொளியாக (1)

விண்ணொளியாக விளங்கும் பிரமமே – குதம்பை:17 14/1
மேல்

வித்தனடா (1)

வித்தனடா வேதனடா வேதாந்தத்தின் வித்தையுறும் வேதை எலாம் விரிவா சொன்னேன் – காரைச்சித்தர்:16 28/3
மேல்

வித்தாகும் (2)

வித்தாகும் வத்துவடி குதம்பாய் – குதம்பை:17 22/2
வித்தாகும் வத்துவடி – குதம்பை:17 22/3
மேல்

வித்தாய் (2)

பதி மதி வித்தாய் மனமே பல கதி வித்தாய் எனவே – பட்டினத்து:30 86/3
பதி மதி வித்தாய் மனமே பல கதி வித்தாய் எனவே – பட்டினத்து:30 86/3
மேல்

வித்தாரம் (1)

வித்தாரம் உண்டான கிளியே – ஆதிநாதர்:4 4/3
மேல்

வித்தாரம்செய்யுகிறேன் (1)

வித்தாரம்செய்யுகிறேன் – ஆதிநாதர்:4 10/4
மேல்

வித்தான (5)

வித்தான மூலமதை கிளியே – ஆதிநாதர்:4 5/3
முத்திக்கு வித்தான மூர்த்தியை தொழுது முத்திக்கு உறுதிகள் செய்யாக்கால் – இடைக்காட்டு:5 3/1
வித்தான வித்தையடா முட்டும் பாரு விரிவான முக கருவு மூன்று கேளு – இராமதேவர்:6 4/3
மூலவட்டமான குரு பாதம் காப்பு முத்திக்கு வித்தான முதலே காப்பு – உரோம:7 1/1
வித்தான கருத்தில் நின்று ஏறு – கல்லுளி:13 46/2
மேல்

வித்தானோன் (1)

முத்திக்கு வித்தானோன் பசுவே மூல பொருளானோன் – இடைக்காட்டு:5 40/1
மேல்

வித்தியா (1)

வித்தியா தத்துவங்கள் விதம்விதமாய் வெந்ததடி – அழுகணி:3 132/1
மேல்

வித்தில் (2)

வித்தை இத்தை ஈன்ற வித்தில் விளைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 46/4
ஆல வித்தில் ஆல் ஒடுங்கி ஆலம் ஆனவாறு போல் – சிவவாக்கியர்:24 95/1
மேல்

வித்திலே (5)

வேரெழுத்தும் வித்தெழுத்தும் இரண்டும் கொண்டு வித்திலே முளைத்து எழுந்து விளங்கி நிற்கும் – அகத்தியர்:1 47/2
வித்து இலாத வித்திலே இன்னது என்று இயம்புமே – சிவவாக்கியர்:24 45/4
அழுத்தமான வித்திலே அனாதியாய் இருப்பது ஓர் – சிவவாக்கியர்:24 66/3
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்து எழும் – சிவவாக்கியர்:24 285/3
வித்திலே முளைத்த சோதி வில் வளைவின் மத்தியில் – சிவவாக்கியர்:24 348/1
மேல்

வித்தின் (1)

அத்தி வித்தின் போலே என் ஆத்தாளே – அழுகணி:3 170/2
மேல்

வித்தினிடத்து (1)

வேணும் என்றால் எள்ளுக்குள் எண்ணெய் போலும் வித்தினிடத்து அடங்கி நின்ற விருட்சம் போலும் – காகபுசுண்டர்:14 95/1
மேல்

வித்து (11)

வித்து உருவத்தோடே விநாயகனை தாள் தொழுது – அழுகணி:3 171/1
அவித்த வித்து முளையாதே தாண்டவக்கோனே பத்தி – இடைக்காட்டு:5 21/1
நேம சொரூபமே வித்து எங்கும் – கஞ்சமலை:9 25/3
வித்து இது எனும் விந்துவுடன் நாதம் கூட்டி வேதம் முழங்கிட ஞான வீறுகொண்டே – காரைச்சித்தர்:16 4/3
வித்து என்பான் முனை என்பான் மின் வீச்சு என்பான் வெப்பு என்பான் காந்தத்தின் கப்பே என்பான் – காரைச்சித்தர்:16 19/1
ஆணும் பெண்ணும் கூடியானது அல்லோ பேதம் அற்று ஒரு வித்து ஆச்சு வாலைப்பெண்ணே – கொங்கணி:18 77/2
வித்து ஆகி வந்த விதம் தெரிவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 36/2
வித்து இல்லாத சம்பிரதாயம் மேலும் இல்லை கீழும் இல்லை – சிவவாக்கியர்:24 17/1
வித்து இலாத வித்திலே இன்னது என்று இயம்புமே – சிவவாக்கியர்:24 45/4
வித்து உயிர் எல்லாம் கழண்டு விண் அடைந்ததே மனமே – பட்டினத்து:30 58/3
வேறு ஆகி நீ முளைத்த வித்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 74/2
மேல்

வித்துக்குள் (1)

வித்துக்குள் பாவம் என்ன புண்யம் என்ன வெகு கோடி புண்ணியத்தால் புருட சன்மம் – கைலாயக்கம்பளி:19 82/1
மேல்

வித்தும் (2)

நாமப்பா என்று சொன்ன ஆண்மை ஆசை நல்வினைக்கும் தீவினைக்கும் வித்தும் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 81/4
வேறு வித்தும் இன்றியே விளைந்து போகம் எய்திடீர் – சிவவாக்கியர்:24 95/2
மேல்

வித்துளே (2)

முத்தியான வித்துளே முளைத்து எழும் தவ சுடர் – சிவவாக்கியர்:24 57/2
ஆலதான வித்துளே அமர்ந்து ஒடுங்குமாறு போல் – சிவவாக்கியர்:24 238/2
மேல்

வித்தெழுத்தும் (1)

வேரெழுத்தும் வித்தெழுத்தும் இரண்டும் கொண்டு வித்திலே முளைத்து எழுந்து விளங்கி நிற்கும் – அகத்தியர்:1 47/2
மேல்

வித்தை (55)

ஊடுகின்ற ஓங்கார வித்தை ஆகும் ஒளியான அரியெழுத்தை ஊணி பாரே – அகத்தியர்:1 40/4
குணமான வாத வித்தை – அழுகணி:3 71/4
கண்டாருக்கு ஒக்குமடி கசடு வித்தை அத்தனையும் – அழுகணி:3 147/1
விண் நாடி பாராத குற்றம் குற்றம் வெறும் மண்ணாய் போச்சுது அவன் வித்தை எல்லாம் – உரோம:7 2/2
செம்மையாய் கண்டவர்கள் உண்டோ அப்பா செகசால வித்தை இவள் ஆடும் வித்தை – கருவூரார்:12 5/2
செம்மையாய் கண்டவர்கள் உண்டோ அப்பா செகசால வித்தை இவள் ஆடும் வித்தை
உண்மையடா பஞ்சவண்ணமாகி நின்ற உலகதனில் அலைந்தவர்கள் கோடாகோடி – கருவூரார்:12 5/2,3
வாம் என்ற வயித்தியமும் அட்ட கர்மம் வாதம் என்ற வித்தை எல்லாம் தெளிவதாக – காகபுசுண்டர்:14 2/3
வீரப்பா நீருமடா நவலோகம்தான் வேதை என்ற வித்தை எல்லாம் கைக்குள் ஆச்சே – காகபுசுண்டர்:14 74/4
வித்தை எனும் அவித்தையிலே பிரதி விம்பம் விலாசம் இந்த தூல சூக்க விருத்தி ஆச்சு – காகபுசுண்டர்:14 86/3
சரம் என்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம் சாதனையே சமாதி என தானே போகும் – காகபுசுண்டர்:14 97/2
நான் இந்த பிரம உபாசனையை பற்றி நாட்டம்வைத்தே வித்தை எல்லாம் நாசம் ஆச்சே – காகபுசுண்டர்:14 99/4
சித்த நிறைவு உள்ளவர்க்கே சித்தி தோன்றும் சித்தமிலார் வித்தை எலாம் சிரிப்பே கண்டீர் – காரைச்சித்தர்:16 6/4
விஞ்ஞான விதி எல்லாம் வேகம் வேகம் வேக மினல் தாமசத்தின் வித்தை வித்தை – காரைச்சித்தர்:16 18/1
விஞ்ஞான விதி எல்லாம் வேகம் வேகம் வேக மினல் தாமசத்தின் வித்தை வித்தை
அஞ்ஞான விதி எல்லாம் போகம் போகம் அடடாடா கயிறு அறுந்த பொம்மலாட்டம் – காரைச்சித்தர்:16 18/1,2
வெப்பு எல்லாம் தீர்ந்துவிடும் வித்தை கண்டாய் வினை எல்லாம் போக்கிவிடும் விறலே கண்டாய் – காரைச்சித்தர்:16 25/1
மாய வித்தை பல மாநிலத்தில் செய்கை – குதம்பை:17 207/1
வாசி என்றும் மவுனம் என்றும் இரண்டும் வித்தை மகத்தான சாம்பவி கேசரியும் ரண்டு – கைலாயக்கம்பளி:19 13/1
தேசி என்றால் யோகத்துக்கு ஆதி வித்தை திறமான மவுனம் என்றால் ஞான வித்தை – கைலாயக்கம்பளி:19 13/2
தேசி என்றால் யோகத்துக்கு ஆதி வித்தை திறமான மவுனம் என்றால் ஞான வித்தை
மாசி என்ற மனம் உடைத்தால் இரண்டும் ஆகா மருவி நின்றே அறிவி அறிந்தால் இரண்டும் ஆகும் – கைலாயக்கம்பளி:19 13/2,3
தீக்குள்ளே பராபரம்தான் இருந்ததாயின் செகம் எல்லாம் வித்தை என்று தெளிந்துபோமே – கைலாயக்கம்பளி:19 21/4
மகாரம் என்ன மகார வித்தை அதீத வித்தை வாய் திறந்து பேசாதே மௌனமாமே – கைலாயக்கம்பளி:19 39/4
மகாரம் என்ன மகார வித்தை அதீத வித்தை வாய் திறந்து பேசாதே மௌனமாமே – கைலாயக்கம்பளி:19 39/4
மௌன வித்தை யாதெனில் மூன்றெழுத்தே என்பார் மாட்டுகிற இனம் காணார் மார்க்கம் காணார் – கைலாயக்கம்பளி:19 40/1
மௌன வித்தை யாவது என் வாய் மூடு என்பார் மாடு முதல் குதிரையினால் ஆவது என்ன – கைலாயக்கம்பளி:19 40/2
மௌன வித்தை கேட்டார் கூட்டுறவு காணார் வாய் மூடி வழியோடே நாதம் கேளார் – கைலாயக்கம்பளி:19 40/3
மௌன வித்தை ஆசான்தான் தூண்டி காட்டில் மணி முதலாய் திசை நாதம் கேட்கும்தானே – கைலாயக்கம்பளி:19 40/4
அரு என்ன மகார வித்தை முட்டிக்கொண்டு ஆதி வித்தை கற்பமது உண்டு பாரே – கைலாயக்கம்பளி:19 64/4
அரு என்ன மகார வித்தை முட்டிக்கொண்டு ஆதி வித்தை கற்பமது உண்டு பாரே – கைலாயக்கம்பளி:19 64/4
தெட்டினார் தெட்டினார் சகலர் எல்லாம் செகசால வித்தை என்று தெளிந்து பாரே – கைலாயக்கம்பளி:19 88/4
பாடுகிறேன் பரன் முனிகளுக்கே என்றால் பரிவானால் ஞான வித்தை பலிக்கும்தானே – கைலாயக்கம்பளி:19 104/4
வான் என்ற பூமியிலே வித்தை கேளு அறிவிற்கும் அறிவான உகார விந்து – கைலாயக்கம்பளி:19 105/2
வரைந்திட்ட மவுனம் எல்லாம் வெளியதாக வாய் திறக்கா வித்தை எல்லாம் விளக்கினாரே – கைலாயக்கம்பளி:19 129/4
கோன் என்ற முக்குளிகை நமக்கு உண்டு ஐயா கொடியதொரு மவுன வித்தை நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/2
பான் என்ற வாசி வித்தை நமக்கு உண்டு ஐயா பாங்கான காயசித்தி நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/3
உள்ளாக இருக்கையிலே பேசும் சுற்றம் உறவாக கேட்டாக்கால் தாணு வித்தை
தள்ளாக சவ்விகற்ப சமாதி என்று தாம் உரையார் பெரியோர்கள் கேளு கேளு – கைலாயக்கம்பளி:19 168/1,2
விள்ளாக திரிசாணு வித்தை மார்க்கம் விரவி அந்த சமாதியிலே நிற்கும்போது – கைலாயக்கம்பளி:19 168/3
தேசியது மகார வித்தை சென்று கூட்டி செப்பாதே மகார வித்தை குளிர்ந்த ஞானம் – கைலாயக்கம்பளி:19 184/3
தேசியது மகார வித்தை சென்று கூட்டி செப்பாதே மகார வித்தை குளிர்ந்த ஞானம் – கைலாயக்கம்பளி:19 184/3
மௌன வித்தை மூலருக்கு முன்னே சொன்னேன் மருவியவர் காலாங்கிக்கு அதுவே சொன்னார் – கைலாயக்கம்பளி:19 191/1
மௌன வித்தை அகண்டாதி அறிந்துகொள்ளும் மகத்தான போகரும்தான் உமக்கு சொன்னார் – கைலாயக்கம்பளி:19 191/2
மற்றொன்று மயக்கம் அற்று மௌனத்தார்க்கு மௌன வித்தை எய்தியக்கால் அவனே ஞானி – கைலாயக்கம்பளி:19 191/3
வித்தை இத்தை ஈன்ற வித்தில் விளைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 46/4
ஆறு வித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்தரே – சிவவாக்கியர்:24 95/3
வேரை உன்னி வித்தை உன்னி விதத்திலே முளைத்து எழுந்த – சிவவாக்கியர்:24 167/3
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்து எழும் – சிவவாக்கியர்:24 285/3
ஆள் உறையில் ஆள் அடக்கம் அருமை என்ன வித்தை காண் – சிவவாக்கியர்:24 330/2
வேகமாக அட்ட சித்து வித்தை கற்று நெட்டுவார் – சிவவாக்கியர்:24 539/2
புருவ மையத்துள் ஏவும் என்று கும்பி போதம் என்ற மவுன வித்தை கைக்குள் ஆச்சு – சூரியானந்தர்:25 9/3
தரும வித்தை பிரகிருதி மூச்சு ஆடாது சகத்திரத்து எண் மலர் பதத்தில் சார்ந்து நில்லே – சூரியானந்தர்:25 9/4
சொல்லாத ஈசன் உப்பு மதி சூதத்தில் சூட்டினேன் வெள்ளை என்ற சூடன் வித்தை
எல்லாரும் இருந்த விதம் பாடமாட்டார் இதமான சூதகத்தின் வெடியுப்பு ஆச்சே – சூரியானந்தர்:25 10/3,4
உப்பான வெடியுப்பு செயநீராலே ஒரு கோடி வித்தை எல்லாம் ஆடல் ஆகும் – சூரியானந்தர்:25 11/1
கரு அழிந்தால் வித்தை இல்லா காரணம் போல் நெஞ்சே – பட்டினத்து:30 60/1
புத்தி தரும் வித்தை தரும் பொல்லாப்பு இல்லாமல் நெஞ்சே – பட்டினத்து:30 68/1
திருட்டு வித்தை செய்கிறாய் சென்று – பட்டினத்து:30 69/4
முத்திக்கு வித்தை முதல் நினைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 32/2
மேல்

வித்தைக்கு (1)

வித்தைக்கு உதவிய ஒற்றைக்கொம்பாம் வாலை சித்தி விநாயகன் காப்பாமே – கொங்கணி:18 2/2
மேல்

வித்தைகள் (1)

வித்தைகள் பல படித்து என்ன நீ – கல்லுளி:13 6/1
மேல்

வித்தையடா (3)

வித்தான வித்தையடா முட்டும் பாரு விரிவான முக கருவு மூன்று கேளு – இராமதேவர்:6 4/3
வித்தையடா விண் எல்லாம் சுழலும் மார்க்கம் விந்தையடா ஆகர்ஷண வியப்பே என்பான் – காரைச்சித்தர்:16 19/2
ஊமைக்கும் அத்தையடா உலகோர்க்கு நத்தையடா உரை எல்லாம் மித்தையடா உனக்கு அவளே வித்தையடா
சாமத்தை கண்டிடடா சர்மத்தை வென்றிடடா சகலத்தையும் தழுவும் சத்தியத்தில் நின்றிடடா – காரைச்சித்தர்:16 23/2,3
மேல்

வித்தையாகில் (1)

வானமதே அகங்காரம் வித்தையாகில் வரும் சுழுத்தி அபிமானி பிராக்ஞன் ஆகும் – காகபுசுண்டர்:14 89/2
மேல்

வித்தையும் (1)

புத்தியும் வித்தையும் தந்து அருள் பாதனை போத மயமாக்கி – ஏகநாதர்:8 3/1
மேல்

வித்தையுறும் (1)

வித்தனடா வேதனடா வேதாந்தத்தின் வித்தையுறும் வேதை எலாம் விரிவா சொன்னேன் – காரைச்சித்தர்:16 28/3
மேல்

வித்தையை (1)

சித்தம்பலத்தில் அ சிதம்பர வித்தையை தேறி தெளிந்தேதான் – ஏகநாதர்:8 4/1
மேல்

வித (3)

நீச்சென்றும் நினைப்பு என்றும் ஏதும் காணார் நிர்மூடர் அனேக வித சாலம் கற்றே – கருவூரார்:12 18/2
கால் மாறி ஆட கலாதி கரண வித
மேல் மாறி சுத்தி விளையாட நூல் மாறி – திரிகோண:27 68/1,2
அதி வித சித்தாந்தம் ஆடும் – பட்டினத்து:30 86/4
மேல்

விதங்கள் (2)

இந்த விதங்கள் எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 19/1
சொன்ன விதங்கள் எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 77/3
மேல்

விதத்தாரே (1)

விளம்பினார் சனகாதி வேதம் கோடி விதத்தாரே மவுனத்தை சண்டிகேசர் – கைலாயக்கம்பளி:19 117/1
மேல்

விதத்திலே (2)

இந்த விதத்திலே தேகத்திலே தெய்வம் இருக்கையில் புத்தி கறிக்கையினால் – கொங்கணி:18 39/1
வேரை உன்னி வித்தை உன்னி விதத்திலே முளைத்து எழுந்த – சிவவாக்கியர்:24 167/3
மேல்

விதத்தினில் (1)

மூங்கில் வெட்டி நார் உரித்து மூச்சில் செய் விதத்தினில்
ஆய்ந்த நூலில் தோன்றுமே அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 257/3,4
மேல்

விதத்தை (1)

விண்ணை எட்டிப்பாராமல் விதத்தை உற்றுப்பாராமல் – அழுகணி:3 186/1
மேல்

விதம் (13)

அந்த விதம் வேறே அகப்பேய் – அகப்பேய்:2 19/3
எந்த விதம் ஆகும் – அகப்பேய்:2 28/2
கற்பனையும் மூன்று விதம் காரமாய் கொண்டேண்டி – அழுகணி:3 191/1
விற்பனம் கண்டு அறிவதும் விளையாட்டே வந்த விதம் அறியாததுவும் விளையாட்டே – கதேந்திர:11 26/2
வேலையை பார்த்து அல்லோ கூலி வைத்தார் இந்த விதம் தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 74/2
ஓச்சு இந்த விதம் அறிந்தோன் யோக ஞானி உம்மென்று ஆகும் என்ற நாதமாமே – கைலாயக்கம்பளி:19 28/4
வாச்சப்பா சந்திரனில் கலந்து போனால் மாளுகிற விதம் இதுதான் குளிர்ந்து போகும் – கைலாயக்கம்பளி:19 201/2
விரைவாய் இந்த விதம் தெரிந்தால் இ – சங்கிலி:20 30/3
வித்து ஆகி வந்த விதம் தெரிவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 36/2
பேச்சப்பா பேசினதில் ஆவது உண்டோ பிண்ட உப்புக்கு ஏழு விதம் பேசலாமே – சூரியானந்தர்:25 6/4
எல்லாரும் இருந்த விதம் பாடமாட்டார் இதமான சூதகத்தின் வெடியுப்பு ஆச்சே – சூரியானந்தர்:25 10/4
மெய் என்று இருந்து அசைவு வெளிப்படுவது என்ன விதம்
அய்யம் இல்லா வாழ்ந்து உலகில் ஆண்மையாய் பூண்ட மதி – திருவள்ளுவர்:29 5/2,3
வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 121/2
மேல்

விதம்விதமாய் (1)

வித்தியா தத்துவங்கள் விதம்விதமாய் வெந்ததடி – அழுகணி:3 132/1
மேல்

விதம்விதமான (1)

விதம்விதமான வேறு நூல்களும் – பாம்பாட்டி:32 98/3
மேல்

விதமாய் (1)

பஞ்ச விதமாய் சஞ்சலம் பறக்க பற்றற்ற நின்றதை பற்றி அன்பாய் – இடைக்காட்டு:5 10/1
மேல்

விதமான (1)

விந்து நிலை-தனை அறிந்து விந்தை கண்டால் விதமான நாதமது குருவாய் போகும் – அகத்தியர்:1 13/1
மேல்

விதமும் (1)

பான் என்ற வாமத்துக்குள்ளேயப்பா பராபரையாள் பல கோடி விதமும் ஆடி – கருவூரார்:12 4/2
மேல்

விதனத்து (1)

விதனத்து உறலால் வேறு இல்லை மதனாலே – பட்டினத்து:30 64/2
மேல்

விதனம் (1)

விட்டு இருந்தது உம்முளே விதனம் அற்று இருக்கிறீர் – சிவவாக்கியர்:24 439/1
மேல்

விதி (18)

விதி இன்ன இடம் என்று சொல்ல கேளு விண்ணான விண்ணுக்குள் அண்ணாக்கப்பா – அகத்தியர்:1 33/2
வேகாத கால் அறியேன் விதி மோசம் ஆனேண்டி – அழுகணி:3 25/3
விண்ணாசை வைக்க விதி இலையே கல்மனமே – இடைக்காட்டு:5 58/2
சத்தான அதன் கருவும் சிலையில் வைத்து சதுரான விதி விவரம் அறிய கேளே – இராமதேவர்:6 4/4
வீணப்பா மந்திரங்கள் ஒன்றுமில்லை விதி இல்லை மதி இல்லை கெதியும் இல்லை – காகபுசுண்டர்:14 4/3
விதி விகித பிராரத்வ கர்மம் போச்சு விடய போகத்தின் இச்சை விட்டுப்போச்சு – காகபுசுண்டர்:14 109/3
விஞ்ஞான விதி எல்லாம் வேகம் வேகம் வேக மினல் தாமசத்தின் வித்தை வித்தை – காரைச்சித்தர்:16 18/1
அஞ்ஞான விதி எல்லாம் போகம் போகம் அடடாடா கயிறு அறுந்த பொம்மலாட்டம் – காரைச்சித்தர்:16 18/2
வெத்து உலக விதி எல்லாம் வெப்பம் தட்பம் விஞ்ஞான விதி எல்லாம் சேர்ப்பும் கூர்ப்பும் – காரைச்சித்தர்:16 21/1
வெத்து உலக விதி எல்லாம் வெப்பம் தட்பம் விஞ்ஞான விதி எல்லாம் சேர்ப்பும் கூர்ப்பும் – காரைச்சித்தர்:16 21/1
செத்து உலக விதி எல்லாம் யாதம் கூதம் சீவன் உடல் விதி எல்லாம் காமம் கோபம் – காரைச்சித்தர்:16 21/2
செத்து உலக விதி எல்லாம் யாதம் கூதம் சீவன் உடல் விதி எல்லாம் காமம் கோபம் – காரைச்சித்தர்:16 21/2
சத்து உலக விதி எல்லாம் சகஜம் சாந்தம் தான்தானா தன் மயமா தழை வேதாந்தம் – காரைச்சித்தர்:16 21/3
சித்து உலக விதி சத்தினோடு சித்தாய் சேர் அனந்தத்து ஆனந்த சீராம் வேராம் – காரைச்சித்தர்:16 21/4
ஓடானால் ஓட்டு நிர்க்குணத்தின் விதி ஒருமனமாய் நின்று புத்தி உரைப்புத்தானே – கைலாயக்கம்பளி:19 198/4
தன்னால் அழிவதும் தான் அறியாது என தந்தை விதி
உன்னால் அழிவது உடல் உயிர் காயம் ஒழிவதும் கண் – திருவள்ளுவர்:29 8/2,3
விண்டு அறியலாமே விதி – திருவள்ளுவர்:29 19/4
யோக சித்தி பூசை விதி உன் – திருவள்ளுவர்:29 20/4
மேல்

விதி-தன்னை (1)

சாபம் கொடுத்திடலாமோ விதி-தன்னை
நம்மாலே தடுத்திடலாமோ – கடுவெளி:10 2/1,2
மேல்

விதிக்க (1)

விதிக்க வல்ல ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 179/4
மேல்

விதிகள் (1)

வீறு திரை நுரை குமுழி விளையாட்டு ஆர்ந்து வினை விதிகள் வினை வெறிகள் வேகம் தேய்ந்து – காரைச்சித்தர்:16 8/2
மேல்

விதிகள்தாமே (1)

தாம் ஒன்று நினைக்கையிலே தெய்வம் ஒன்று தான் நினைந்த தன்மை அல்லோ விதிகள்தாமே – உரோம:7 13/4
மேல்

விதித்த (1)

விண் ஒளியாம் அம்பரம் ஓம் அவ்வும் உவ்வும் விதித்த பரம் ஒருவருக்கும் எட்டாதப்பா – அகத்தியர்:1 12/2
மேல்

விதித்தார் (1)

விற்பனன் என்று பேர் விதித்தார் பெரியோர்கள் – சத்தியநாதர்:22 23/2
மேல்

விதித்து (1)

கொடுத்தாரே கல்லுளி என்றே விதித்து
திருநாமம் பெற்ற பின் நானே அவரை – கல்லுளி:13 62/2,3
மேல்

விதிப்படி (1)

வேத விதிப்படி நில்லு நல்லோர் – கடுவெளி:10 9/1
மேல்

விதியாலே (1)

வீரப்பா அடங்குகின்ற இடத்தை பாரான் விதியாலே முடிந்தது என்று விளம்புவானே – காகபுசுண்டர்:14 35/4
மேல்

விதியில்லார்க்கு (1)

விட்டகுறை வந்தது என்றால் தானே எய்தும் விதியில்லார்க்கு எத்தனைதான் வருந்தினாலும் – கருவூரார்:12 23/2
மேல்

விதியும் (1)

விதியும் திருத்தான வெளி – பட்டினத்து:30 90/4
மேல்

விதியை (1)

விரிவான மனம்-தனையும் அணுவது ஆக்கி விட்டகுறை தொட்டகுறை விதியை பார்த்து – காகபுசுண்டர்:14 26/3
மேல்

விதிர்விதிர் (1)

விதிர்விதிர் குரலால் வெற்றுரை அலப்பி வீணில் ஓர் கல்லினை சுமந்தே – தடங்கண்:26 1/2
மேல்

விதிர்விதிர்த்து (1)

கலங்கி விதிர்விதிர்த்து கண்ணீர் ஒழுக – திரிகோண:27 64/1
மேல்

விது (1)

விது வளரும் அட்டமி நாள் – அழுகணி:3 87/2
மேல்

விதை (1)

விதை விதைத்தால் முளை தேறும் விதையா நிலத்தில் ஒன்றும் இல்லை – கதேந்திர:11 52/2
மேல்

விதைத்தால் (1)

விதை விதைத்தால் முளை தேறும் விதையா நிலத்தில் ஒன்றும் இல்லை – கதேந்திர:11 52/2
மேல்

விதையா (1)

விதை விதைத்தால் முளை தேறும் விதையா நிலத்தில் ஒன்றும் இல்லை – கதேந்திர:11 52/2
மேல்

விந்தாச்சு (1)

மேகத்தான் விந்தாச்சு ஆத்தாளே – அழுகணி:3 43/1
மேல்

விந்து (36)

விந்து நிலை-தனை அறிந்து விந்தை கண்டால் விதமான நாதமது குருவாய் போகும் – அகத்தியர்:1 13/1
தழைப்பதற்கு சாதி என்றும் விந்து என்றும் தந்தை தாய் பிள்ளை என்றும் பாரி என்றும் – அகத்தியர்:1 24/3
ஆம் என்ற பூர்ணம் சுழுமுனையில் பாராய் அழகான விந்து நிலை சந்திரனில் பார் – அகத்தியர்:1 39/1
சோதி விந்து நாதம் என சுக்கிலமாய் நின்றதடி – அழுகணி:3 40/2
சோதி விந்து நாதம் என சுக்கிலமாய் நின்றக்கால் – அழுகணி:3 40/3
மேல தெரு ஆகி விந்து உதித்த வீடு ஆகி – அழுகணி:3 110/1
சோதி விந்து நாதம் என்ன என் ஆத்தாளே – அழுகணி:3 111/4
மெய்யில் நடு நாளமடி விளங்கும் விந்து தான் இறங்கி – அழுகணி:3 112/2
கதிர் அங்கி ஆகியடி கருணையினில் விந்து இறங்கி – அழுகணி:3 114/1
வாளப்பா கெவுனமணி விந்து நாதம் வலுத்ததடா கெட்டியாய் திரண்டு போகும் – காகபுசுண்டர்:14 6/3
வீரை கோட்டைக்குள்ளே விந்து பூவை வேதாந்த முப்பூவாய் விண்ணாம் தீரம் – காரைச்சித்தர்:16 27/3
விந்து விடார்களே வெடிய சுடலையில் – குதம்பை:17 172/1
நேரப்பா மகாரமது விந்து கொள்ளும் நேரான விந்துவது நாதம் கொள்ளும் – கைலாயக்கம்பளி:19 9/2
தெளிவோடே விந்து என்ற குரு பதத்தில் தேக்கப்பா மவுனத்தை தாரையாமே – கைலாயக்கம்பளி:19 45/4
ஆமப்பா விந்து ரவி மதியோர் கூடி ஆச்சரியம் கண்கூசி மயக்கமாகி – கைலாயக்கம்பளி:19 46/1
அறிந்து இந்த மதியான விந்து விட்டும் அப்பனே யோகம் இதே அறிந்துகொள்ளு – கைலாயக்கம்பளி:19 70/1
பரிந்து இந்த விந்து முதல் நாதம் சித்தி பாங்கான சிவத்தோடு பரம்தான் கேளு – கைலாயக்கம்பளி:19 70/2
கூறான விந்து விட கோப மோகம் குறி அழிக்கும் நினைவு அழிக்கும் கூட்டை கொல்லும் – கைலாயக்கம்பளி:19 87/3
வெட்டினார் மௌனி அந்த விந்து பாம்பை வேதாந்தம் என்றதொரு வாளினாலே – கைலாயக்கம்பளி:19 88/1
வான் என்ற பூமியிலே வித்தை கேளு அறிவிற்கும் அறிவான உகார விந்து
வேன் என்ற வெளி எல்லாம் படைத்து நின்று வேதாந்த அண்டம் என்ற மகாரம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 105/2,3
வான் என்ற சுந்தரானந்தன் விந்து வரவு அற்ற பூரணமே தாபம் என்ன – கைலாயக்கம்பளி:19 199/2
சொல்லுகிற கெர்ப்பத்தில் விந்து உன்னி சிந்தூளி பரஞ்சத்தால் சின்னம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 200/4
ஆதி அந்த மூல விந்து நாதம் ஐந்து பூதமாய் – சிவவாக்கியர்:24 191/1
ஆதி அந்த மூல விந்து நாதம் ஐந்து எழுத்துமாய் – சிவவாக்கியர்:24 191/2
ஆதி அந்த மூல விந்து நாதம் மேவி நின்றதும் – சிவவாக்கியர்:24 191/3
ஆதி அந்த மூல விந்து நாதமே சிவாயமே – சிவவாக்கியர்:24 191/4
அந்த அறைக்குள் வந்திருந்து அரிய விந்து ரூபமாய் – சிவவாக்கியர்:24 246/2
விழித்த கண் துதிக்கவும் விந்து நாத ஓசையும் – சிவவாக்கியர்:24 323/1
வெளி உருக்கி அஞ்செழுத்து விந்து நாத சத்தமும் – சிவவாக்கியர்:24 380/1
விந்து நீ விளைவு நீ மேலதாய வேதம் நீ – சிவவாக்கியர்:24 422/3
ஓடி விந்து நாதம் எனும் உட்கோட்டையும் கூத்து – திரிகோண:27 49/1
வீடான மூல சுழி நாத வீட்டில் விளங்கும் விந்து
நீடு ஆழி லோகம் தழைத்து பெருகியும் நின்று இலகும் – திருவள்ளுவர்:29 6/1,2
பொழிய சுரோணிதம் நாத விந்து பொருள் போதகத்தால் – திருவள்ளுவர்:29 7/2
செறிந்து விந்து நாதத்தை சேர் – பட்டினத்து:30 41/4
பூதம் பொறி கரணம் போந்த விந்து நாதமுமாய் – பத்திரகிரி:31 79/1
மேல தலத்திலே விந்து வட்டம் வேலை வழியிலே மேவி வாழும் – பாம்பாட்டி:32 119/2
மேல்

விந்துகள் (1)

மூச்சு லயப்படுவது அல்லோ பிரம நிட்டை மூல விந்துகள் ஆதீதம் மொழியலாமே – காகபுசுண்டர்:14 103/4
மேல்

விந்துநாதம் (2)

ஐந்து சரக்கொடு விந்துநாதம் சேரில் – குதம்பை:17 163/1
பாங்கான மகாரமொடு விந்துநாதம் பரவியதன் மேல் நிற்கும் பராபரம்தான் – கைலாயக்கம்பளி:19 7/3
மேல்

விந்துநாதமடி (2)

பர விந்துநாதமடி – அகப்பேய்:2 3/4
விந்துநாதமடி அகப்பேய் – அகப்பேய்:2 4/1
மேல்

விந்தும் (5)

நன்று ஆச்சு நாத விந்தும் அடங்கி நின்ற நாதனையும் ஒருமனமாய் நாட்டுவாயே – காகபுசுண்டர்:14 32/4
சமயம் எல்லாம் நாதம் உண்டு விந்தும் உண்டு காக்காமல் கெட்டார்கள் உலகத்தோர்கள் – கைலாயக்கம்பளி:19 24/3
மாது இருந்த விந்தும் எச்சில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில் – சிவவாக்கியர்:24 42/3
நாலதான யோனியுள் நவின்ற விந்தும் ஒன்றதாய் – சிவவாக்கியர்:24 238/1
பெண்ணாடன் சுரோணிதமும் விந்தும் கண்டால் பேரான பூரணத்தின் பெருமைதானே – சூரியானந்தர்:25 8/4
மேல்

விந்துவடா (1)

வீரப்பா பேசாமல் மனக்கண்ணாலே விந்துவடா பாய்ந்த தலம் வெளியை காணே – காகபுசுண்டர்:14 18/4
மேல்

விந்துவது (1)

நேரப்பா மகாரமது விந்து கொள்ளும் நேரான விந்துவது நாதம் கொள்ளும் – கைலாயக்கம்பளி:19 9/2
மேல்

விந்துவாலே (1)

பாரப்பா என் குலம்தான் சொல்ல கேளு பார்-தனிலே பிரமனுடை விந்துவாலே
ஆரப்பா பிறந்துவிட்டோம் ஐந்துபேரும் ஆகாய அண்டமதை அடுத்தே சென்றேன் – காகபுசுண்டர்:14 65/1,2
மேல்

விந்துவில் (1)

ஒண்டிலே நாலதுக்கு மகத்வம் என்ன உற்ற சிவ விந்துவில் அப்படி தான் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 190/2
மேல்

விந்துவிலே (1)

போங்கான புருவ மைய மூலம் ஒன்று புகழான விந்துவிலே மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/2
மேல்

விந்துவின் (1)

அறிந்துகொள்ளு விந்துவின் மேல் பரத்தின்மட்டும் அறிவுக்குள் சக்கரம்தானப்பா கேளு – கைலாயக்கம்பளி:19 72/2
மேல்

விந்துவினால் (1)

அறைந்திட்ட வகை ஏது உப்பே ஆதி ஆகாச விந்துவினால் செனித்த பிண்டம் – சூரியானந்தர்:25 2/1
மேல்

விந்துவுக்கு (1)

வீறான விந்துவுக்கு மேலே நின்று விருது பெற்ற மௌனி அல்லோ வெட்டினாரே – கைலாயக்கம்பளி:19 87/4
மேல்

விந்துவுடன் (1)

வித்து இது எனும் விந்துவுடன் நாதம் கூட்டி வேதம் முழங்கிட ஞான வீறுகொண்டே – காரைச்சித்தர்:16 4/3
மேல்

விந்துவும் (1)

கண்ணினோடு சோதி போல் கலந்த நாத விந்துவும்
அண்ணலோடு சத்தியும் அஞ்சு பஞ்சபூதமும் – சிவவாக்கியர்:24 319/2,3
மேல்

விந்துவும்தான் (1)

ஓமடா விந்துவும்தான் அண்ட உச்சி உறுதியுடன் சித்தமதை ஊன்றிப்பாரே – காகபுசுண்டர்:14 12/4
மேல்

விந்துவே (1)

ஓசை விந்துவே மனமே உற்ற சபையால் அறிந்து – பட்டினத்து:30 15/3
மேல்

விந்துளே (1)

முத்தியான விந்துளே முளைத்து எழுந்து செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 511/2
மேல்

விந்தே (1)

ஆசை விந்தே ஆவுடையாள் – பட்டினத்து:30 4/4
மேல்

விந்தை (3)

விந்து நிலை-தனை அறிந்து விந்தை கண்டால் விதமான நாதமது குருவாய் போகும் – அகத்தியர்:1 13/1
விந்தை பராபர வத்தின் இணையடி – குதம்பை:17 13/1
அஞ்சு புல கதவு அறிந்து பிரமமந்திரத்தின் உண்மை வழி விந்தை தெரிந்து – மச்சேந்திர:34 4/1
மேல்

விந்தையடா (1)

வித்தையடா விண் எல்லாம் சுழலும் மார்க்கம் விந்தையடா ஆகர்ஷண வியப்பே என்பான் – காரைச்சித்தர்:16 19/2
மேல்

விந்தையாய் (3)

சிந்தையில் முந்தி நல் விந்தையாய் வந்திடும் நந்தீசர் பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 7/2
விந்தையாய் வாலை உண்டானதுவும் ஞான விளக்கம் பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 11/2
விந்தையாய் வாலையை பூசிக்க முன்னாளில் விட்டகுறை வேணும் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 73/2
மேல்

விந்தையுடன் (1)

விந்தையுடன் ஞானமதை மேன்பாடாய் தெரிந்தோம் – வகுளிநாதர்:35 8/3
மேல்

விந்தொடு (1)

விந்தொடு நாதம் விளங்க துலங்கினால் – குதம்பை:17 159/1
மேல்

விநாயகன் (1)

வித்தைக்கு உதவிய ஒற்றைக்கொம்பாம் வாலை சித்தி விநாயகன் காப்பாமே – கொங்கணி:18 2/2
மேல்

விநாயகனை (1)

வித்து உருவத்தோடே விநாயகனை தாள் தொழுது – அழுகணி:3 171/1
மேல்

விபரம் (2)

விபரம் அறிந்துகொள்ளே கிளியே – ஆதிநாதர்:4 4/4
விபரம் கேட்பாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 18/4
மேல்

விபரீத (1)

வரம் என்ன விபரீத விர்த்தி மார்க்கம் வாசனையே சாதனமாய் வகுத்து காட்டும் – காகபுசுண்டர்:14 97/3
மேல்

விபுலை (1)

வீச்சமான வீயிலே விபுலை தங்கும் வாயிலே – சிவவாக்கியர்:24 340/2
மேல்

விம்பம் (1)

வித்தை எனும் அவித்தையிலே பிரதி விம்பம் விலாசம் இந்த தூல சூக்க விருத்தி ஆச்சு – காகபுசுண்டர்:14 86/3
மேல்

விம்மி (4)

பெரு நரம்பாய் விம்மி பெருக்க முளைத்ததடி – அழுகணி:3 120/2
தாரான கச துரக ரதங்கள் ஏறி சகல ரத்ன பூடணங்கள் தரித்து விம்மி
மாரான வாழ்வடைந்தோர் இறந்தார் ஐயா மாண்டவர்கள் வெகு கோடி மாய வாழ்க்கை – கைலாயக்கம்பளி:19 15/2,3
சொல்லு வாசல் ஓர் ஐந்தும் சொம்மி விம்மி நின்றதும் – சிவவாக்கியர்:24 111/2
சொல்லும் வாசல் ஓர் ஐந்தும் சொல்ல விம்மி நின்றதும் – சிவவாக்கியர்:24 512/2
மேல்

விமலர் (1)

வீரப்பா கம்பத்தில் இருந்த பெண்ணும் விமலர் என்றும் உமை என்றும் மிகவே தோன்றி – காகபுசுண்டர்:14 45/3
மேல்

விமலரிடம் (1)

வீரடா விமலரிடம் செல்லும்போது வெற்றியுடன் எனை எடுத்து முத்தமிட்டார் – காகபுசுண்டர்:14 49/3
மேல்

விமலரும்தான் (1)

வீருடனே எங்கேதான் இருப்பார் என்று விமலரும்தான் விஷ்ணுவையும் விவரம் கேட்க – காகபுசுண்டர்:14 40/3
மேல்

விமலன் (1)

வேந்தன் ஆகி மன்றுள் ஆடும் விமலன் பாதம் காணலாம் – சிவவாக்கியர்:24 531/3
மேல்

விமோசனமாம் (1)

விண்ணான பெருவெளிக்குள் ஈனமானால் விமோசனமாம் நிராலம்பம் எனத்தான் சொல்லும் – காகபுசுண்டர்:14 107/2
மேல்

வியப்பே (1)

வித்தையடா விண் எல்லாம் சுழலும் மார்க்கம் விந்தையடா ஆகர்ஷண வியப்பே என்பான் – காரைச்சித்தர்:16 19/2
மேல்

வியர் (1)

ஆதியில் சொன்ன வியர் அண்டமதை எடுத்து – காகபுசுண்டர்:14 158/1
மேல்

வியர்த்தம் (1)

காட்சி என்ன ஏக வத்து ஒன்று அல்லாமல் காண்பது எல்லாம் வியர்த்தம் என கண்டுகொள்ளே – காகபுசுண்டர்:14 92/4
மேல்

வியன் (1)

வேசமோடு வாலையில் வியன் இருந்த மூலையில் – சிவவாக்கியர்:24 361/2
மேல்

வியாக்ர (1)

மாத்து அறிஞ்ச சனகாதி நால்வரோடு மருவி நின்ற வியாக்ர பதஞ்சலியினோடு – கைலாயக்கம்பளி:19 114/3
மேல்

வியாகிருத (1)

அரிதில்லை பிரம வியாகிருத சீவன் ஐக்கியம் எனும் சந்த்யானம் அப்யசித்து – காகபுசுண்டர்:14 96/1
மேல்

வியாசர்தாமும் (1)

வயலான பயன் பெறவே வியாசர்தாமும் மாட்டினார் சிவனார் உத்தரவினாலே – அகத்தியர்:1 17/4
மேல்

வியாதி (2)

ஆச்சடா உடம்பில் உள்ள வியாதி எல்லாம் அணு போல உண்டிடவே பறந்து போகும் – காகபுசுண்டர்:14 75/1
ஆயுசு கொடுப்பாள் நீரிழிவு முதல் அண்டாது மற்ற வியாதி எல்லாம் – கொங்கணி:18 105/1
மேல்

வியாதியடி (2)

மாயும் வியாதியடி குதம்பாய் – குதம்பை:17 169/2
மாயும் வியாதியடி – குதம்பை:17 169/3
மேல்

வியாதியில் (1)

மீளா வியாதியில் மேன்மேலும் நொந்தார்க்கு – குதம்பை:17 191/1
மேல்

வியாபகம் (1)

எங்கும் வியாபகம் ஈகை விவேகங்கள் – குதம்பை:17 36/1
மேல்

வியாபாரங்கள் (2)

விட்டுப்போம் சமுசார வியாபாரங்கள் விடய சுக இச்சைவைத்தால் விவேகம் போச்சு – காகபுசுண்டர்:14 91/1
என்னவே அஞ்ஞானி உலகாசாரத்து இச்சையினால் தர்மாத்த வியாபாரங்கள்
முன்னமே செய்ததன் பின் மரணமானால் மோட்சமதற்கு அனுபவத்தின் மொழி கேட்பீரேல் – காகபுசுண்டர்:14 98/1,2
மேல்

வியாபிக்கும் (1)

ஏன் இந்த கூரபிமானத்து ஆதினாலே இத்தியாதி குணங்கள் எல்லாம் வியாபிக்கும் பார் – காகபுசுண்டர்:14 99/2
மேல்

வியோம (1)

வீண் அல்லோ வேத பாடத்தின் இச்சை வியோம பரிபூரணத்தில் மேவி நின்றால் – காகபுசுண்டர்:14 94/2
மேல்

விர்த்தி (4)

வெல் அறிஞர் பல போக விர்த்தி யோகி விவேக தியானாதிகளே மேலாம் பிர்மம் – காகபுசுண்டர்:14 84/4
விள்ளடா பதினேழு தத்துவங்கள் விர்த்தி எனும் சூட்சுமமாம் இரண்ய கர்ப்பத்து – காகபுசுண்டர்:14 87/3
வரம் என்ன விபரீத விர்த்தி மார்க்கம் வாசனையே சாதனமாய் வகுத்து காட்டும் – காகபுசுண்டர்:14 97/3
ஒண்ணி அல்லோ சொரூபத்தில் லயிச்சு நின்றே உற்றிருந்த அகண்ட விர்த்தி காற்றில் தீபம் – கைலாயக்கம்பளி:19 171/3
மேல்

விரக (1)

விரக குடத்திலே பாம்பு அடைப்போம் வேதாந்த வெளியிலே விட்டே ஆட்டுவோம் – பாம்பாட்டி:32 117/1
மேல்

விரகமான (1)

மன விரகமான புலி மன்றுள் நடன – பட்டினத்து:30 92/3
மேல்

விரகிலே (1)

விரகிலே முளைத்து எழுந்த மெய் அலாது பொய்யதாய் – சிவவாக்கியர்:24 279/3
மேல்

விரகுக்கு (1)

கண்ணினை கரிக்கும் கரும் புகை கிளப்பி கரு மன பார்ப்பு செய் விரகுக்கு
எண்ணிலா மாக்கள் அடி மிதி படுவர் இது-கொலோ இது-கொலோ சமயம் – தடங்கண்:26 3/3,4
மேல்

விரட்டிப்போடு (1)

ஆங்கார சாதி எலாம் அகற்றிப்போடு அன்பாக வாதித்தே விரட்டிப்போடு
பாங்காக ஆதித்தன் துணையாய் நிற்பான் பண்பாக போதித்தேன் சாதிப்பாயே – காரைச்சித்தர்:16 2/3,4
மேல்

விரத்தி (1)

வீணப்பா சகல நூல் என்று தள்ளி விரைந்து நின்ற விரத்தி எல்லாம் விட்டே ஓடி – கைலாயக்கம்பளி:19 158/2
மேல்

விரதம் (1)

கொல்லா விரதம் குளிர் பசி நீக்குதல் – குதம்பை:17 120/1
மேல்

விரதமடி (2)

நல்ல விரதமடி குதம்பாய் – குதம்பை:17 120/2
நல்ல விரதமடி – குதம்பை:17 120/3
மேல்

விரதமப்பா (1)

மலங்காமல் நிற்கிறதே விரதமப்பா மகத்தான நேமம் என்ற பத்தும் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 161/2
மேல்

விரதவுரை (1)

கரத தொழிலும் தொகுத்து விரதவுரை – திரிகோண:27 70/2
மேல்

விரல் (1)

நாலு வாசல் எண் விரல் நடு உதித்த மந்திரம் – சிவவாக்கியர்:24 303/2
மேல்

விரலில் (1)

நாலு வாசல் எண் விரலில் உடுத்து உதித்த மந்திரம் – சிவவாக்கியர்:24 489/2
மேல்

விரலே (1)

பேசிய துர்க்கந்தம் என்ன என்று கேட்டால் பெருவிரலே நீயாய் மெய் விரலே போத – கைலாயக்கம்பளி:19 184/1
மேல்

விரலை (2)

முணமுணென்று உம்முளே விரலை ஒன்றி மீளவும் – சிவவாக்கியர்:24 287/3
மிணமிணென்று விரலை எண்ணி மீளொணாத மயக்கமாய் – சிவவாக்கியர்:24 497/3
மேல்

விரவி (2)

விள்ளாக திரிசாணு வித்தை மார்க்கம் விரவி அந்த சமாதியிலே நிற்கும்போது – கைலாயக்கம்பளி:19 168/3
வெட்டவெளியில் விரவி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 185/2
மேல்

விரவும் (1)

வேதம் நாலும் பூதமாய் விரவும் அங்கி நீரதாய் – சிவவாக்கியர்:24 129/1
மேல்

விராட்டு (2)

வர்மம் இவை இருபத்துநான்கும் கூடி வரும் தூல சரீர விராட்டு எனவே சொல்லும் – காகபுசுண்டர்:14 85/3
வெற்றிபெறும் சீவாத்மா அகாரம் ஆச்சு விவகார சீவன் இதை விராட்டு என்பார்கள் – காகபுசுண்டர்:14 86/2
மேல்

விராட (1)

வீர் என்ற அண்டம் எல்லாம் பாழதாகி விராட பிரமம் ஒன்றியாய் இருக்கும்போது – காகபுசுண்டர்:14 39/2
மேல்

விராடன் (1)

பூட்டியதோர் விசிட்டன் என்றும் விராடன் என்றும் புகழ் பெரிய ஏமகற்ப போக்கு ஏது என்றும் – கைலாயக்கம்பளி:19 178/1
மேல்

விரி (2)

விரி நரம்பு போலாக என் ஆத்தாளே – அழுகணி:3 120/4
வேப்பிலை கொத்தும் விரி தலை மயிரும் வெவ்விதின் மடித்திடு வாயும் – தடங்கண்:26 7/1
மேல்

விரிக்கில் (1)

விரிக்கில் என் மறைக்கில் என் வினைக்கு இசைந்த போது எலாம் – சிவவாக்கியர்:24 467/3
மேல்

விரித்து (16)

விரித்து உரைத்த நூலினது மார்க்கம் சொன்னேன் விள்ளாதே இந்த நன்னூல் இருக்குது என்று – அகத்தியர்:1 36/2
விரித்து நீ மேல் தூக்கி சுக்கானை பூட்டு – கல்லுளி:13 28/4
விரித்து சொன்னார் அந்த ஐஞ்ஞூறில் காணும் – கல்லுளி:13 50/4
விளம்பினார் பதஞ்சலியும் அனந்தம் கோடி விரித்து அல்லோ திருமூலர் அனேகம் சொன்னார் – கைலாயக்கம்பளி:19 117/2
ஓமப்பா வகையாக விரித்து சொல்வேன் உத்தமனே சாட்சி நித்திரையை போக்கு – கைலாயக்கம்பளி:19 146/2
விகாரம் அற்ற யோகிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 60/4
விதிக்க வல்ல ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 179/4
மிவ்வை ஒத்த ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 228/4
மேலதான ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 238/4
விகாரம் அற்ற ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 400/4
உண்மையான ஞானிகள் விரித்து உரைக்க வேண்டுமே – சிவவாக்கியர்:24 406/4
விருப்பு உணர்ந்த ஞானிகள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 469/4
விரித்து பல வேடம் மேவாய் பெருத்ததொரு – பட்டினத்து:30 11/2
எடுத்து விரித்து நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 8/4
விட்டு அ எழுத்திலே படம் விரித்து விண்ணின் வழியிலே மேவி ஆடி – பாம்பாட்டி:32 124/2
இருள் வெளியாய் நின்ற சிவ பாதம் போற்றி எழுத்ததனின் விவரத்தை விரித்து சொல்வேன் – வால்மீகி:36 1/1
மேல்

விரித்தே (2)

மதியான பெரும் பட மடலை விரித்தே
ஆசில் பராபரமான ஆதி பாதத்தை – பாம்பாட்டி:32 87/2,3
ஆகார முதலிலே பாம்பதாக ஆனந்த வயலிலே படம் விரித்தே
ஊகார முதலிலே ஒத்து ஒடுங்கி ஓடி வகாரத்தில் நாவை நீட்டி – பாம்பாட்டி:32 112/1,2
மேல்

விரிந்த (4)

வீர் அண்ட மேல் வட்டம் விரிந்த சக்கரம் மெய்ஞ்ஞான வெளியதனில் தொடர்ந்து கூடே – காகபுசுண்டர்:14 37/4
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா – சிவவாக்கியர்:24 48/3
வேதமான வீதியில் விரிந்த முச்சுடரிலே – சிவவாக்கியர்:24 346/2
வெட்டுண்ட புண் போல் விரிந்த அல்குல் பை-தனிலே – பத்திரகிரி:31 12/1
மேல்

விரிந்ததே (1)

வேனலோடு மாறு போல் விரிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 368/4
மேல்

விரிந்திடும் (1)

பெருத்த தூண் இலங்கியே பிழம்பதாய் விரிந்திடும்
நிருத்தமான சோதியும் நீயும் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 195/3,4
மேல்

விரிந்து (4)

விடுத்த பின்பு விடம் ஏறி கருகிப்போகும் விரிந்து உரைத்தேன் பூட்டு இதுவே வீண்போகாது – இராமதேவர்:6 7/3
வீசி வீசி நின்றதே விரிந்து நின்ற மோனமே – சிவவாக்கியர்:24 361/4
மெய் உணர்ந்து பாராமல் விரிந்து அகன்று போகாதே – பட்டினத்து:30 13/1
ஆசையை விட்டு ஒளிந்து விரிந்து ஓடும் ஐம்புலனை தான் அறுக்கும் தெம்பை அளித்து – மச்சேந்திர:34 12/1
மேல்

விரியாமல் (1)

விளம்பினார் ஆதாரம் என்று யானும் விரியாமல் இருநூறு ஞானம் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 117/3
மேல்

விரிவது (1)

விரிவது என்று வேறு செய்து வேடமிட்ட மூடரே – சிவவாக்கியர்:24 225/3
மேல்

விரிவா (1)

வித்தனடா வேதனடா வேதாந்தத்தின் வித்தையுறும் வேதை எலாம் விரிவா சொன்னேன் – காரைச்சித்தர்:16 28/3
மேல்

விரிவாக (1)

விரிவாக சித்தர் சொன்ன நூலை எல்லாம் வீணாக மறைப்பாக சொன்னார் ஐயா – காகபுசுண்டர்:14 68/3
மேல்

விரிவாலே (1)

ஒரு பொருள் விரிவாலே கண்டு அறிந்த உற்பனம் எல்லாம் விழலாம் கற்பனை என்றே – மச்சேந்திர:34 33/1
மேல்

விரிவான (3)

வித்தான வித்தையடா முட்டும் பாரு விரிவான முக கருவு மூன்று கேளு – இராமதேவர்:6 4/3
விரிவான மனம்-தனையும் அணுவது ஆக்கி விட்டகுறை தொட்டகுறை விதியை பார்த்து – காகபுசுண்டர்:14 26/3
விரிவான வேடமிட்டு காவி பூண்டு வெறும் பிலுக்காய் அலைந்திடுவான் நாயை போலே – காகபுசுண்டர்:14 34/3
மேல்

விரிவிலே (1)

மூவிலே உதித்து எழுந்த முச்சுடர் விரிவிலே
பூவிலே நறைகள் போல் பொருந்தி நின்ற பூரணம் – சிவவாக்கியர்:24 344/2,3
மேல்

விரிவு (1)

வீச்சமானது ஏதடா விரிவு தங்கும் இங்குமே – சிவவாக்கியர்:24 355/3
மேல்

விருட்சம் (2)

வேணும் என்றால் எள்ளுக்குள் எண்ணெய் போலும் வித்தினிடத்து அடங்கி நின்ற விருட்சம் போலும் – காகபுசுண்டர்:14 95/1
காகம் என்ற வேடமதாய் விருட்சம் மீதில் காத்திருந்தார் வசிட்டரவர் கண்டார் நாதர் – காகபுசுண்டர்:14 123/1
மேல்

விருத்தம் (1)

வெளியோடே வெளி சேர்ந்தால் வத்தும் ஆச்சு விரோத சத்ராதி எல்லாம் விருத்தம் ஆச்சே – காகபுசுண்டர்:14 104/4
மேல்

விருத்தமாம் (1)

விருத்தமாம் அனாதி பிராரத்வ கர்மம் விடயாதி ப்ரபஞ்ச வீட்டுமங்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 105/1
மேல்

விருத்தரும் (1)

விருத்தரும் பாலர் ஆவர் மேனியும் சிவந்திடும் – சிவவாக்கியர்:24 5/3
மேல்

விருத்தி (1)

வித்தை எனும் அவித்தையிலே பிரதி விம்பம் விலாசம் இந்த தூல சூக்க விருத்தி ஆச்சு – காகபுசுண்டர்:14 86/3
மேல்

விருத்திகளை (1)

மோக சித்த விருத்திகளை சுத்தம்பண்ணி மம்மூட்சு பிரமைக்ய மோட்சம் என்னே – காகபுசுண்டர்:14 102/4
மேல்

விருதா (2)

வீணாக திரிந்து மிக பித்தர் போலே வேரோடே கெட்டு உழல்வான் விருதா மாடு – காகபுசுண்டர்:14 14/3
மெய் என்று பிடித்தக்கால் அவனே யோகி விரைந்து இதனை அறியாவிட்டால் விருதா மாடே – கைலாயக்கம்பளி:19 195/4
மேல்

விருது (5)

வீறான விந்துவுக்கு மேலே நின்று விருது பெற்ற மௌனி அல்லோ வெட்டினாரே – கைலாயக்கம்பளி:19 87/4
விருது அன்றோ உலகத்தில் ஆசான் என்று வேடமிட்டு வேடம் மிஞ்சி மோடி ஏற்றி – கைலாயக்கம்பளி:19 196/1
விருது அன்றோ பணம் பறித்து பிழைப்பார் ஐயோ வேதாந்தம் ஒன்றும் இல்லை சாங்கம் என்பார் – கைலாயக்கம்பளி:19 196/2
விருது அன்றோ கெடுத்துவிட்டார் உலகத்தோரை வேடம் என்று மயக்காலே மயங்கிப்போனார் – கைலாயக்கம்பளி:19 196/3
விருது அன்றோ சீடருடை பாவம் எல்லாம் விளையாட்டு போல் வாங்கி விழுந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 196/4
மேல்

விருப்பத்தோடு (1)

ஆகவப்பா விருப்பத்தோடு அஞ்சு நூறும் அறைந்திட்டேன் வாதத்தை அறிந்துகொள்ளு – கைலாயக்கம்பளி:19 102/1
மேல்

விருப்பமொடு (1)

விருப்பமொடு நீர் குளிக்கும் வேத வாக்கியம் கேளு-மின் – சிவவாக்கியர்:24 31/2
மேல்

விருப்பாகி (1)

போதம் கடலும் பொருப்பும் விருப்பாகி
சூதுபுரி மூன்று தொழிலுடையோன் ஓதும் – திரிகோண:27 12/1,2
மேல்

விருப்பு (1)

விருப்பு உணர்ந்த ஞானிகள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 469/4
மேல்

விருப்புற்று (1)

மெய்ப்பொருளை நாளும் விருப்புற்று போற்றீரே – இடைக்காட்டு:5 55/2
மேல்

விருப்பை (1)

மின்னார்கள் பாசத்தை விட்டே எரிப்போம் மெய்ப்பொருள் குறிகண்டு விருப்பை அடைவோம் – பாம்பாட்டி:32 122/3
மேல்

விரும்பாத (1)

விண்ணாசை-தன்னை விரும்பாத மக்கட்கு – குதம்பை:17 107/1
மேல்

விரும்பாதே (1)

மெய் வீணர் ஆசை விரும்பாதே கையோக – திரிகோண:27 85/2
மேல்

விரும்பி (6)

வீணே அலைந்து திரிந்து நால் வேதத்தை விரும்பி தேடுவரோ – ஏகநாதர்:8 19/2
வீரேதான் பேசியே மெலிந்துபோவான் விடம் உண்ட அண்டமதை விரும்பி காணே – காகபுசுண்டர்:14 3/4
விளையாடி கருநெல்லி பறித்தே உண்ணு வேகாத தலை ஆகும் விரும்பி பாரு – காகபுசுண்டர்:14 28/1
வீரப்பா பேசுவோர் லோகத்தோர்கள் விட்ட இடம் தொட்ட இடம் விரும்பி காணே – காகபுசுண்டர்:14 65/4
வீராக பாதாளம் பிளந்தே ஓடும் வேதாந்த சாரணையை விரும்பி பாரே – காகபுசுண்டர்:14 78/4
விரும்பி தனித்தனியே மெய்யுணராதே மா – பட்டினத்து:30 28/1
மேல்

விரும்பியே (3)

வஞ்சக பிறவியை மனத்துளே விரும்பியே
அஞ்செழுத்தின் உண்மையை அறிவிலாத மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 252/1,2
மேதியோடும் ஆவுமே விரும்பியே உணர்ந்திடில் – சிவவாக்கியர்:24 473/1
விரும்பியே மேல் விழுந்து மேவும் மாந்தர் – பாம்பாட்டி:32 50/2
மேல்

விரும்பினதால் (1)

விரும்பினதால் அவை நிலையோ விளம்புவாய் கல்மனமே – இடைக்காட்டு:5 63/2
மேல்

விரும்பினோர் (1)

பொய்மை வெறுத்திட்டு மெய்யை விரும்பினோர்
மெய்யவர் ஆவாரடி குதம்பாய் – குதம்பை:17 127/1,2
மேல்

விரும்பு (2)

விரும்பு ஆசைக்கு இடங்கள் கொடாதே காய – கஞ்சமலை:9 22/1
வீரனையும் தேட விரும்பு – பட்டினத்து:30 27/4
மேல்

விரும்புகின்ற (1)

வேணும் என்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே – சிவவாக்கியர்:24 408/1
மேல்

விரும்பும் (1)

மெய்ப்பொருளை காட்டி விரும்பும் அடியாரை – திரிகோண:27 59/1
மேல்

விரும்புவதும் (1)

விட்டுவிட்டு உன் பாதம் விரும்புவதும் எக்காலம் – பத்திரகிரி:31 19/2
மேல்

விரும்புவாய் (1)

மெய்யான ஞான கல்வி விரும்புவாய் கல்மனமே – இடைக்காட்டு:5 61/2
மேல்

விரைத்ததோ (1)

விட்டு அடி விரைத்ததோ வேர் உருக்கி நின்றதோ – சிவவாக்கியர்:24 390/1
மேல்

விரைந்து (15)

வேகா சாகா தலை கால் விரைந்து கேளாய் விடுத்ததனை உரைப்பவனே ஆசான் ஆகும் – அகத்தியர்:1 48/3
விழித்திருக்கும் வேளையிலே விரைந்து உறக்கம் உண்டாகும் – இடைக்காட்டு:5 69/1
வேர் கண்டேன் ஆயிரத்தெட்டு அண்டகூட வீதி எல்லாம் ஓர் நொடிக்குள் விரைந்து சென்றேன் – காகபுசுண்டர்:14 101/2
விண் ஏது வெளி ஏது ஒளி அங்கு ஏது விரைந்து இந்த மூன்றும் கேசரிதான் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 30/1
வீணப்பா சிரம் மேல் வேதாந்த காட்சி விரைந்து அதிலேயும் என்றே ஊண் என்பார்கள் – கைலாயக்கம்பளி:19 73/3
விளம்பினார் வெகுவாக என் நூல் கொஞ்சம் வேதாந்தம் இருநூறும் விரைந்து காணே – கைலாயக்கம்பளி:19 117/4
வீணப்பா சகல நூல் என்று தள்ளி விரைந்து நின்ற விரத்தி எல்லாம் விட்டே ஓடி – கைலாயக்கம்பளி:19 158/2
மெய் என்று பிடித்தக்கால் அவனே யோகி விரைந்து இதனை அறியாவிட்டால் விருதா மாடே – கைலாயக்கம்பளி:19 195/4
மெய் கடந்தது உம்முளே விரைந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 52/4
வீக்க வந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 75/4
வேணும் என்ற அ பொருள் விரைந்து காணல் ஆகுமே – சிவவாக்கியர்:24 140/4
வீதி போகு ஞானியை விரைந்து கல் எறிந்ததும் – சிவவாக்கியர்:24 171/3
மிக்க வந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 211/4
வெண்மையாகி நீரிலே விரைந்து நீரது ஆனதும் – சிவவாக்கியர்:24 251/2
வேரையும் முடியையும் விரைந்து தேடி மால் அயன் – சிவவாக்கியர்:24 456/3
மேல்

விரைவாய் (2)

விரைவாய் இந்த விதம் தெரிந்தால் இ – சங்கிலி:20 30/3
அடக்கிய குளிகையோடு ஆடி விரைவாய்
வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின் – பாம்பாட்டி:32 17/2,3
மேல்

விரைவில் (2)

வேகாத்தலையும் விரைவில் அறிந்தேண்டி – சத்தியநாதர்:22 31/2
வேகாத்தலையும் விரைவில் அறிந்தேண்டி – சத்தியநாதர்:22 32/2
மேல்

விரைவுடனே (1)

விழைவுடனே ஓடி வந்து தெண்டனிட்டு விரைவுடனே கொங்கணர்தான் இக்கணத்தில் – கைலாயக்கம்பளி:19 61/2
மேல்

விரோத (1)

வெளியோடே வெளி சேர்ந்தால் வத்தும் ஆச்சு விரோத சத்ராதி எல்லாம் விருத்தம் ஆச்சே – காகபுசுண்டர்:14 104/4
மேல்

வில் (6)

ஓம் என்ற ரீங்காரம் புருவ மையம் உத்தமனே வில் என்ற வீட்டில் காணும் – அகத்தியர்:1 39/2
கணு என்ன வில் புருவம் அகண்ட வீதி கயிலாயம் என்றது என்ன பரத்தின் வீடு – அகத்தியர்:1 45/3
வித்திலே முளைத்த சோதி வில் வளைவின் மத்தியில் – சிவவாக்கியர்:24 348/1
விக்கலோடு கீயும் ஆகி வில் வளைவின் மத்தியில் – சிவவாக்கியர்:24 362/2
பந்தமாக வில் வளைவில் பஞ்சபூத விஞ்சையாம் – சிவவாக்கியர்:24 363/3
மனதை ஒரு வில் ஆக்கி வான் பொறியை நாண் ஆக்கி – பத்திரகிரி:31 162/1
மேல்

வில்லாக்கி (1)

அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை அம்பாக்கி – அழுகணி:3 12/1
மேல்

வில்லாக (1)

வானத்தையும் வில்லாக வளைத்துவிடுவோம் – பாம்பாட்டி:32 29/2
மேல்

வில்லாய் (2)

வில்லாய் பின் கூனிவிடும் குதம்பாய் – குதம்பை:17 80/2
வில்லாய் பின் கூனிவிடும் – குதம்பை:17 80/3
மேல்

வில்லின் (1)

வில்லின் ஓசை ஒன்றுடன் விளங்க ஊத வல்லிரேல் – சிவவாக்கியர்:24 187/3
மேல்

வில்லொணாது (1)

வில்லொணாது பொருளை யான் விளம்புமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 433/4
மேல்

விலக்கவே (1)

ஏப்பம் விடாமலே பால் கற வரும் ஏமன் விலக்கவே பால் கற – இடைக்காட்டு:5 111/1
மேல்

விலக்கி (1)

துருந்தித்தான் பசி அறிவான் வாணியானை சோபையுறும் சேணியனை விலக்கி அப்பால் – காரைச்சித்தர்:16 10/3
மேல்

விலக்கிட (1)

பொல்லாத மாயையை விலக்கிட வேணும் – கல்லுளி:13 12/4
மேல்

விலகாது (1)

விலகாது அடியில் நிற்பின் வீடு – காகபுசுண்டர்:14 148/2
மேல்

விலகி (2)

சத்தமும் கேட்க பயம் விலகி போகும் – கல்லுளி:13 33/2
சித்தமுறும் குண நிறைவில் நாட்டம்கொள்வார் சிறிது அழுக்கை கண்டாலும் விலகி போவார் – காரைச்சித்தர்:16 6/3
மேல்

விலங்காய் (1)

புல்லாய் விலங்காய் புழுவாய் நர வடிவாய் – பத்திரகிரி:31 50/1
மேல்

விலாசம் (2)

அந்தக்கரண விலாசம் அதை – கஞ்சமலை:9 24/1
வித்தை எனும் அவித்தையிலே பிரதி விம்பம் விலாசம் இந்த தூல சூக்க விருத்தி ஆச்சு – காகபுசுண்டர்:14 86/3
மேல்

விலை (1)

ஓடு பெற்ற அ விலை பெறாது காண் இ உடலமே – சிவவாக்கியர்:24 26/4
மேல்

விலைகூறுதடி (1)

ஊர்க்குள் விலைகூறுதடி – அழுகணி:3 48/4
மேல்

விலைபெறாது (1)

ஆடு பெற்றது அ விலைபெறாது காணும் இ உடல் – சிவவாக்கியர்:24 117/4
மேல்

விலையிலா (1)

விலையிலா ரத்தினமடி – புண்ணாக்கு:33 2/3
மேல்

விவகார (1)

வெற்றிபெறும் சீவாத்மா அகாரம் ஆச்சு விவகார சீவன் இதை விராட்டு என்பார்கள் – காகபுசுண்டர்:14 86/2
மேல்

விவரத்தை (1)

இருள் வெளியாய் நின்ற சிவ பாதம் போற்றி எழுத்ததனின் விவரத்தை விரித்து சொல்வேன் – வால்மீகி:36 1/1
மேல்

விவரம் (6)

சத்தான அதன் கருவும் சிலையில் வைத்து சதுரான விதி விவரம் அறிய கேளே – இராமதேவர்:6 4/4
வீருடனே எங்கேதான் இருப்பார் என்று விமலரும்தான் விஷ்ணுவையும் விவரம் கேட்க – காகபுசுண்டர்:14 40/3
வேகமுடன் வெளியோட்ட நிலையாய் பார்க்க வெகுதூரம் சுற்றி இன்னம் விவரம் காணேன் – காகபுசுண்டர்:14 50/2
தானவனே மது உண்ண சொன்னீர் ஐயா சத்தியமாய் அதன் விவரம் சாற்றுவீரே – காகபுசுண்டர்:14 54/4
துறை ஏது துறைக்குள்ளே சோதி ஏது சூட்டியிருந்த விவரம் எல்லாம் ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 67/3
அல்லுகிற துவலையை போல் பிறப்பு உண்டாச்சே அது ஓங்கும் விவரம் என்ன சொல்வீர் ஐயா – கைலாயக்கம்பளி:19 200/2
மேல்

விவரம்-தன்னை (1)

பாகமுடன் எட்டான விவரம்-தன்னை பத்து மெய்ஞ்ஞான பொருள் அருள்பெற்றோரே – காகபுசுண்டர்:14 123/4
மேல்

விவரமாக (1)

தீக்கோண திக்கு திசை இருந்த மாயம் தெரிந்திடவே உரைத்திட்டேன் விவரமாக
தாக்கோண விட்டகுறை வந்தது என்றால் தனி இருந்து பார்த்தவனே சித்தன் ஆமே – இராமதேவர்:6 3/3,4
மேல்

விவேக (1)

வெல் அறிஞர் பல போக விர்த்தி யோகி விவேக தியானாதிகளே மேலாம் பிர்மம் – காகபுசுண்டர்:14 84/4
மேல்

விவேகங்கள் (1)

எங்கும் வியாபகம் ஈகை விவேகங்கள்
பொங்கமாய் உள்ளானடி குதம்பாய் – குதம்பை:17 36/1,2
மேல்

விவேகம் (2)

சீயென்று ஒறுத்து திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் நன்றாய் – கடுவெளி:10 32/2,3
விட்டுப்போம் சமுசார வியாபாரங்கள் விடய சுக இச்சைவைத்தால் விவேகம் போச்சு – காகபுசுண்டர்:14 91/1
மேல்

விழ (6)

சாடு மெத்த பெண்களைத்தான் குறிப்பாய் எண்ணி தளமான தீயில் விழ தயங்கினாரே – அகத்தியர்:1 16/4
ஆங்காரம் பட்டு விழ என் ஆத்தாளே – அழுகணி:3 138/2
கலசத்தினுள் விழ பால் கற நிறை கண்டத்தின் உள் விழ பால் கற – இடைக்காட்டு:5 110/2
கலசத்தினுள் விழ பால் கற நிறை கண்டத்தின் உள் விழ பால் கற – இடைக்காட்டு:5 110/2
தொடக்கு அது என்று நீர் விழ தொடங்குகின்ற ஊமர்காள் – சிவவாக்கியர்:24 472/1
வெந்து விழ பார்த்து விழிப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 85/2
மேல்

விழல் (1)

சேரப்பா சுத்த விழல் மனமோ பேயாம் செகசால கூத்தை விட்டு தெளியமாட்டார் – கைலாயக்கம்பளி:19 35/3
மேல்

விழலாம் (1)

ஒரு பொருள் விரிவாலே கண்டு அறிந்த உற்பனம் எல்லாம் விழலாம் கற்பனை என்றே – மச்சேந்திர:34 33/1
மேல்

விழலாய் (1)

வீட்டிலே தீபம் வைத்தால் பிரகாசிக்கும் வெளியேறினால் தீபம் விழலாய் போமே – காகபுசுண்டர்:14 63/4
மேல்

விழி (6)

காட்டுவிக்கும் அல்லால் விழி குறியினாலே கண் மூக்கு மத்தியிலே கண்டு பாரு – உரோம:7 8/2
வேல் அங்கு அனைய விழி மடவார் ஏல – பட்டினத்து:30 76/2
அருவி விழி சொரிய அன்புவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 65/2
செண்டு முலை வண்டு விழி கொண்ட தோகையை – பாம்பாட்டி:32 51/1
ஊன் உடல் அழியாமல் நிட்டை-தனில் உற்ற விழி துயிலாத பெற்றியில் இருந்தேன் – மச்சேந்திர:34 32/2
தோண அரிது விழி மயக்கம் சும்மாப்போமே சொல்ல அரிய சூட்சுமத்தை சொன்னேனப்பா – வால்மீகி:36 13/4
மேல்

விழிக்க (1)

கண் விழிக்க வேகாவோ – அழுகணி:3 11/5
மேல்

விழிக்காமல் (1)

பல்லை மிக காட்டாமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா – அழுகணி:3 31/3,4
மேல்

விழிக்கில் (2)

உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என் – சிவவாக்கியர்:24 316/1
உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என் – சிவவாக்கியர்:24 476/1
மேல்

விழிக்கிறண்டி (1)

பல்லை மிக காட்டி பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிக காட்டாமல் பரக்க விழிக்காமல் – அழுகணி:3 31/2,3
மேல்

விழிக்கு (1)

செம்பொன் கலை உடுத்தி சேல் விழிக்கு மை எழுதி – அழுகணி:3 5/2
மேல்

விழிக்கே (1)

இனி வெளியினில் சொல்லாதே எழில் தீ மாட்டுது இந்த வரி விழிக்கே
கனிமொழிச்சியீர் வாருங்கடி கொஞ்சம் கருவை சொல்லுவேன் கேளுங்கடி – கொங்கணி:18 23/1,2
மேல்

விழித்த (2)

விழித்த கண் குவித்த போது அடைந்துபோய் எழுத்து எலாம் – சிவவாக்கியர்:24 232/1
விழித்த கண் துதிக்கவும் விந்து நாத ஓசையும் – சிவவாக்கியர்:24 323/1
மேல்

விழித்திருக்கும் (1)

விழித்திருக்கும் வேளையிலே விரைந்து உறக்கம் உண்டாகும் – இடைக்காட்டு:5 69/1
மேல்

விழித்து (4)

விழித்து வெளி காட்டாயோ – அழுகணி:3 32/5
வீறான சில பேய்கள் சாங்கம் பேசி விழித்து இறந்து விழித்து இறந்து திரிவர்தானே – கைலாயக்கம்பளி:19 179/4
வீறான சில பேய்கள் சாங்கம் பேசி விழித்து இறந்து விழித்து இறந்து திரிவர்தானே – கைலாயக்கம்பளி:19 179/4
கழுத்தையும் நிமிர்த்தி நல்ல கண்ணையும் விழித்து நீர் – சிவவாக்கியர்:24 66/1
மேல்

விழித்துக்கொள்ளு (1)

தூங்குவாய் சாமத்தே விழித்துக்கொள்ளு தூங்காமல் தூங்கி வெறும் தூக்கம் தள்ளு – காரைச்சித்தர்:16 2/1
மேல்

விழிப்பது (2)

ஏய்க்கும் இப்படி அஞ்சாறு ஆந்தை இருந்து விழிப்பது பாருங்கடி – கொங்கணி:18 53/2
வெந்து விழ பார்த்து விழிப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 85/2
மேல்

விழிப்பதே (1)

எண்_இல் கோடி தேவரும் இதின்-கணால் விழிப்பதே – சிவவாக்கியர்:24 79/4
மேல்

விழியினோடு (1)

விழியினோடு புனல் விளைந்த இல்ல அல்லி யோனியும் – சிவவாக்கியர்:24 109/1
மேல்

விழியுடைய (2)

வாளான விழியுடைய பெண்ணை சேரும் மயக்கம் அற்று நிற்பது எப்போ மனமே ஐயோ – கைலாயக்கம்பளி:19 5/2
வாளான விழியுடைய பெண்ணை சேரும் மயக்கம் அற்று நிற்பது எப்போ மனமே ஐயோ – சட்டைமுனி:21 6/2
மேல்

விழியை (1)

சாட்சி இல்லை துணை இல்லை கேள்வி இல்லை சந்தேகம் ஒன்றும் இல்லை விழியை காண – வால்மீகி:36 14/2
மேல்

விழுங்க (2)

செம்பில் களிம்பு போல் சிவத்தை விழுங்க மிக – பத்திரகிரி:31 181/1
மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க
மெய்யாக கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 46/3,4
மேல்

விழுங்கி (1)

இருளை ஒளி விழுங்கி ஏக உருக்கொண்டால் போல் – பத்திரகிரி:31 177/1
மேல்

விழுங்கிக்கொண்டது (1)

அக்கினி கற்பூரத்தை அற விழுங்கிக்கொண்டது போல் – அழுகணி:3 195/1
மேல்

விழுங்கிக்கொண்டாண்டி (1)

இரும்பில் உறை நீர் போல் எனை விழுங்கிக்கொண்டாண்டி
அரும்பில் உறை வாசமும் போல் என் ஆத்தாளே – அழுகணி:3 194/1,2
மேல்

விழுங்கியே (1)

சித்த பால் விழுங்கியே சீயென்று ஒறுத்தோம் – பாம்பாட்டி:32 51/2
மேல்

விழுங்கிவிடுவோம் (1)

பேசும் எழுத்தையும் விழுங்கிவிடுவோம் பிறப்பு இறப்பு அற்றோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 125/4
மேல்

விழுங்கும் (1)

அருளை விழுங்கும் இருள் அகன்று நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 177/2
மேல்

விழுத்தாட்டி (1)

ஆணவத்தை வேரோடு அறுத்து விழுத்தாட்டி
நாணமுற்ற பாகம் நறுக்கியே காண – திரிகோண:27 38/1,2
மேல்

விழுது (3)

வீறான அண்ட உச்சி முனைக்கு அப்பாலே வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே – காகபுசுண்டர்:14 8/3
காரப்பா நரம்பு என்ற விழுது வட்டம் கபாலத்தில் முக்கூறாய் சுழுனை ஆச்சு – காகபுசுண்டர்:14 9/3
ஆரடா அண்ணாக்கின் கொடியினூடே அண்டத்தை பற்றியடா விழுது போலே – காகபுசுண்டர்:14 71/2
மேல்

விழுதுகொண்ட (1)

விழுதுகொண்ட ஆலை போல் நெட்டிட்டு ஏறி வெளி கடந்தே ஆறு கலம் கண்டு வாரேன் – கைலாயக்கம்பளி:19 58/2
மேல்

விழுதை (1)

ஆலத்தான் அமுதைத்தான் விழுதை நாட்டி ஆறத்தான் அமரத்தான் அனைத்தும் ஆமே – காரைச்சித்தர்:16 24/4
மேல்

விழுந்ததப்பா (1)

வெத்தி நின்ற கால் சென்று விண்ணை உண்ணும் விழுந்ததப்பா சடம் என வேதாந்த பேச்சு – கைலாயக்கம்பளி:19 8/3
மேல்

விழுந்ததானால் (2)

வாங்கி நின்ற கிரியை விட்டு விழுந்ததானால் மகத்தான உடலெடுத்து யோகம் பண்ணும் – கைலாயக்கம்பளி:19 2/2
ஓங்கி நின்ற கிரியை விட்டு விழுந்ததானால் உத்தமனே உயர்ந்து நின்ற ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 2/3
மேல்

விழுந்தது (1)

மடி மேல் விழுந்தது என்ன – அழுகணி:3 29/5
மேல்

விழுந்ததும் (1)

புலன்கள் ஐந்தும் பொறி கலங்கி பூமி மேல் விழுந்ததும்
இலம் கலங்கி நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே – சிவவாக்கியர்:24 113/3,4
மேல்

விழுந்தானே (1)

பாரினில் வம்புகள் செய்யாதே புளிப்பழம் போல் உதிர்ந்து விழுந்தானே – கொங்கணி:18 92/2
மேல்

விழுந்திட்டார் (1)

விழுந்திட்டார் என்று அறிந்து கொங்கணரே நீர் வெகு பிள்ளை பெற்றீர் முந்நூறு பிள்ளை – கைலாயக்கம்பளி:19 197/1
மேல்

விழுந்திட்டாரே (1)

விருது அன்றோ சீடருடை பாவம் எல்லாம் விளையாட்டு போல் வாங்கி விழுந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 196/4
மேல்

விழுந்திடுமே (4)

தளர்ந்து விழுந்திடுமே குதம்பாய் – குதம்பை:17 75/2
தளர்ந்து விழுந்திடுமே – குதம்பை:17 75/3
சுருக்கம் விழுந்திடுமே குதம்பாய் – குதம்பை:17 76/2
சுருக்கம் விழுந்திடுமே – குதம்பை:17 76/3
மேல்

விழுந்து (5)

பை அரவு யோனியிலே பராபத்திலே விழுந்து
செய்ய வட்டம் ஆகியடி என் ஆத்தாளே – அழுகணி:3 112/3,4
தீக்குள்ளே விழுந்து எழுந்த நெய்யை போல சிறப்பான ஞானமது திரண்டே ஏறும் – கைலாயக்கம்பளி:19 21/2
கருவிலே விழுந்து எழுந்த கன்ம வாதனை எலாம் – சிவவாக்கியர்:24 455/3
இருபது நூறு மூடர்கள் கூடி இழுப்பதும் தரை விழுந்து எழலும் – தடங்கண்:26 2/3
விரும்பியே மேல் விழுந்து மேவும் மாந்தர் – பாம்பாட்டி:32 50/2
மேல்

விழுந்துபோன (1)

பழுத்தவாய் விழுந்துபோன பாவம் என்ன பாவமே – சிவவாக்கியர்:24 66/2
மேல்

விழும் (3)

கூண்டு விழும் சீவன் மெள்ள கொட்டாவிகொண்டால் போல் – பத்திரகிரி:31 88/1
மாண்டு விழும் முன்னே நான் மாண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 88/2
தேகம் விழும் என்று தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 68/4
மேல்

விழுமே (1)

சார்ந்த மரக்கப்பலது தத்தி விழுமே
இசைவான கப்பலினை ஏக வெள்ளத்தில் – பாம்பாட்டி:32 69/2,3
மேல்

விழுவார் (2)

சாடுவார் சிலபேர்கள் பல நூல் பார்த்து தமை மறந்து படுகுழியில் விழுவார் சாவார் – அகத்தியர்:1 25/2
வெல்வதொரு பிரமநிலை அறியாமல்தான் வேரற்ற மரம் போலே விழுவார் பாரே – காகபுசுண்டர்:14 22/4
மேல்

விழைந்ததே (1)

மேலும் மேலும் நாடினேன் விழைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 489/4
மேல்

விழைவுடனே (1)

விழைவுடனே ஓடி வந்து தெண்டனிட்டு விரைவுடனே கொங்கணர்தான் இக்கணத்தில் – கைலாயக்கம்பளி:19 61/2
மேல்

விள்ளடா (2)

கண்டு அறிந்துகொள்ளடா கணக்கு அறிந்து விள்ளடா
கொண்டு அறிந்து தள்ளடா குரு அறிந்துகொள்ளடா – கதேந்திர:11 47/1,2
விள்ளடா பதினேழு தத்துவங்கள் விர்த்தி எனும் சூட்சுமமாம் இரண்ய கர்ப்பத்து – காகபுசுண்டர்:14 87/3
மேல்

விள்ளவுமே (1)

விள்ளவுமே உபாயமதால் நடுவே நில்லு வேகம் எல்லாம் ஒடுங்குமடா சத்தம் போச்சு – கருவூரார்:12 9/3
மேல்

விள்ளாக (1)

விள்ளாக திரிசாணு வித்தை மார்க்கம் விரவி அந்த சமாதியிலே நிற்கும்போது – கைலாயக்கம்பளி:19 168/3
மேல்

விள்ளாதே (6)

பதி இன்ன இடம் என்ற குருவை சொல்லும் பரப்பிலே விள்ளாதே தலை ரண்டு ஆகும் – அகத்தியர்:1 33/1
விரித்து உரைத்த நூலினது மார்க்கம் சொன்னேன் விள்ளாதே இந்த நன்னூல் இருக்குது என்று – அகத்தியர்:1 36/2
சித்திரம் போல் இருந்து ஒன்றும் விள்ளாதே – கஞ்சமலை:9 11/4
பொய்ம்மொழி கோள்கள் பொருந்த விள்ளாதே – கடுவெளி:10 8/4
விள்ளுதற்கு மனம் அடங்கா பூதம் காணும் விள்ளாதே உள்ளபடி சிங் என்று ஓர் சொல் – கருவூரார்:12 9/2
கண்டதும் கேட்டதும் சொல்லாதே கண்ணில் காணாத உத்தரம் விள்ளாதே
பெண்டாட்டிக்கு உற்றது சொல்லாதே பெற்ற பிள்ளைக்கு இளப்பம் கொடுக்காதே – கொங்கணி:18 88/1,2
மேல்

விள்ளாமல் (1)

விள்ளாமல் தீராது முனிவனே கேள் மெய்ஞ்ஞான பரம் புகுந்த அருள் மெய்ஞ்ஞானி – காகபுசுண்டர்:14 130/3
மேல்

விள்ளு (2)

அரிதான சிவநாமம் விள்ளு சிவன் – கஞ்சமலை:9 1/3
தற்சமயங்களை விள்ளு உண்டு – கஞ்சமலை:9 18/3
மேல்

விள்ளுதற்கு (1)

விள்ளுதற்கு மனம் அடங்கா பூதம் காணும் விள்ளாதே உள்ளபடி சிங் என்று ஓர் சொல் – கருவூரார்:12 9/2
மேல்

விள்ளும் (1)

விள்ளும் அந்தப்படிதானே வேத பாடம் விசாரணையால் சமாதிசெய்ய விட்டுப்போமே – காகபுசுண்டர்:14 90/4
மேல்

விள்ளுவார் (1)

விள்ளுவார் யோனியின்படி விடாமல் மேல் ஏற்ற மேல் உதவி மேவித்தானால் – சூரியானந்தர்:25 5/2
மேல்

விள்ளுவார்கள் (1)

விள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டி வேண்டி ஏத்தினால் – சிவவாக்கியர்:24 446/2
மேல்

விள்ளொணாத (1)

விள்ளொணாத பொருளை நான் விளம்புமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 295/4
மேல்

விளக்கதனை (1)

வீண் அல்லோ இருட்டறையில் பொருளை காண விளக்கதனை மறந்தவன் கைவிடுதல் போலும் – காகபுசுண்டர்:14 94/3
மேல்

விளக்கதாய் (1)

தோன்று சோதி மூன்றதாய் துலக்கம்_இல் விளக்கதாய்
ஏன்றன் நாவின் உள் புகுந்தது என்-கொலோ நம் ஈசனே – சிவவாக்கியர்:24 268/3,4
மேல்

விளக்கதுக்குள் (1)

எங்ஙனே விளக்கதுக்குள் ஏற்றவாறு நின்றுதான் – சிவவாக்கியர்:24 418/1
மேல்

விளக்கம் (1)

விந்தையாய் வாலை உண்டானதுவும் ஞான விளக்கம் பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 11/2
மேல்

விளக்கமது (1)

விண்ட ரகசியம்-தன்னை விளக்கமது காண்கிலரே – திருவள்ளுவர்:29 4/4
மேல்

விளக்காய் (1)

இருட்டறைக்கும் நல் விளக்காய் இருக்கும் உன்றன் வல்லமையை – இடைக்காட்டு:5 72/1
மேல்

விளக்கி (1)

உள்ளமே விளக்கி நித்தம் ஒளி அணுக வல்லிரேல் – சிவவாக்கியர்:24 495/3
மேல்

விளக்கிடுவாய் (1)

விடடாடா இவை எல்லாம் என்னே என்னே விளக்கிடுவாய் களக்கம் அற சொன்னேன் சொன்னேன் – காரைச்சித்தர்:16 20/4
மேல்

விளக்கியதோர் (1)

வீறான கரி துகிலை மேலே போர்த்து விளக்கியதோர் புலித்தோலை இடையில் கட்டி – கைலாயக்கம்பளி:19 76/3
மேல்

விளக்கில் (1)

மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில் விளக்கில் நின்றவன் வாணியடி – கொங்கணி:18 31/1
மேல்

விளக்கினாரே (1)

வரைந்திட்ட மவுனம் எல்லாம் வெளியதாக வாய் திறக்கா வித்தை எல்லாம் விளக்கினாரே – கைலாயக்கம்பளி:19 129/4
மேல்

விளக்கினுள்ளே (1)

முச்சுடரான விளக்கினுள்ளே மூல மண்டல வாசி வழக்கத்திலே – கொங்கணி:18 29/1
மேல்

விளக்கினை (3)

தீண்டா விளக்கினை தெய்வ கொழுந்தினை – குதம்பை:17 11/1
நெத்தி பத்தி உழலுகின்ற நீல மா விளக்கினை
பத்தி ஒத்தி நின்று நின்று பற்றறுத்தது என் பலன் – சிவவாக்கியர்:24 166/1,2
நெற்றியில் தியங்குகின்ற நீல மா விளக்கினை
உய்த்துணர்ந்து பாரடா உள்ளிருந்த சோதியை – சிவவாக்கியர்:24 168/1,2
மேல்

விளக்கு (9)

விண்ணின் அமுதை விளக்கு ஒளியை வெம் கதிரை – இடைக்காட்டு:5 12/3
விண்ணின் மணியை விளக்கு ஒளியை போற்றீரே – இடைக்காட்டு:5 47/2
அருள் துறையில் நிறுத்தி விளக்கு ஆகு நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 72/2
அச்சுள்ள விளக்கு வாலையடி அவியாமல் எரியுது வாலைப்பெண்ணே – கொங்கணி:18 25/2
நினைவிலாத மணி விளக்கு நித்தமாகி நின்றிடும் – சிவவாக்கியர்:24 313/2
அம்புபட்டு போகாதே ஆனந்த மெய் விளக்கு
நம்பி துணைக்கு முற்றும் நம்பு – பட்டினத்து:30 78/3,4
தூண்டு விளக்கு அணைய தொடர்ந்து இருள் முன் சூழ்ந்தால் போல் – பத்திரகிரி:31 26/1
மின்னல்கொடி என்றும் சோதி விளக்கு என்றும் – பாம்பாட்டி:32 57/1
யோக விளக்கு ஒளியால் உண்மை தெரியாமல் – புண்ணாக்கு:33 9/1
மேல்

விளக்கும் (1)

உச்சிக்கு நேராய் உள்நாவுக்கு மேல் நிதம் வைத்த விளக்கும் எரியுதடி – கொங்கணி:18 25/1
மேல்

விளக்கேற்றினதா (1)

வெளிச்சம் இல்லா வீடே விளக்கேற்றினதா
களி சிறந்து நின்றதை கா நெஞ்சே வெளிச்சம் அற – பட்டினத்து:30 29/1,2
மேல்

விளக்கொளி (1)

மின்னார் விளக்கொளி போல் மேவும் இதே யாம் ஆகில் – அழுகணி:3 172/1
மேல்

விளக்கொளியை (1)

குன்றில் விளக்கொளியை கூறுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 31/2
மேல்

விளங்க (8)

வீறாப்பு-தன்னை விளங்க நாட்டாதே – கடுவெளி:10 28/4
வீரடா இ நூலை கொடுத்திடாதே வெற்றியுடன் எண்பதுமே விளங்க முற்றே – காகபுசுண்டர்:14 79/4
விந்தொடு நாதம் விளங்க துலங்கினால் – குதம்பை:17 159/1
மெய்க்குறி கண்டு விளங்க அறியார்க்கு – குதம்பை:17 211/1
மெய்யனே ஏறுகிற சாதகம் சொல் வேதாந்த லட்சியத்தை விளங்க சொல்லு – கைலாயக்கம்பளி:19 43/2
வீச்சப்பா நமக்கு வந்த பந்தம் ஏது வேதாந்த சாத்திரத்தில் விளங்க பார்த்து – கைலாயக்கம்பளி:19 155/3
வில்லின் ஓசை ஒன்றுடன் விளங்க ஊத வல்லிரேல் – சிவவாக்கியர்:24 187/3
வீட்டிலே வெளியதாகும் விளங்க வந்து நேரிடும் – சிவவாக்கியர்:24 459/3
மேல்

விளங்கவும் (1)

வேதி என்ற வேதாந்தத்துள்ளே நின்று விளங்கவும் பூசை இது வீண்போகாதே – இராமதேவர்:6 1/4
மேல்

விளங்கா (1)

சுட்ட சுடுகாடும் அது வெளியும் ஆகும் சொல்லுதற்கு வாய் விளங்கா சூட்சம்தானே – கருவூரார்:12 24/4
மேல்

விளங்கி (2)

வேரெழுத்தும் வித்தெழுத்தும் இரண்டும் கொண்டு வித்திலே முளைத்து எழுந்து விளங்கி நிற்கும் – அகத்தியர்:1 47/2
வெளியதனில் வெளியாகி நாதத்துள்ளே விளங்கி நின்ற வாலைப்பெண் ஆதி காப்பே – கருவூரார்:12 0/4
மேல்

விளங்கிய (4)

தன்னுள் விளங்கிய சம்புவை காணாது – குதம்பை:17 182/1
வேதம் புராணம் விளங்கிய சாத்திரம் – குதம்பை:17 202/1
தூமணியாம் விளங்கிய சோதி பதத்தை – பாம்பாட்டி:32 70/3
நாசி முனை நடுவில் விளங்கிய நயனத்திடை ஒளியாம் பரவெளியில் – மச்சேந்திர:34 9/1
மேல்

விளங்கியதோர் (5)

விளங்கியதோர் கொங்கணரால் மூலவர்க்க மகத்துவம்தான் உண்டாச்சு மக்காள் மக்காள் – கைலாயக்கம்பளி:19 130/1
விளங்கியதோர் கீர்த்தி உண்டோ உங்களாலே வெட்டவெளிக்கு அப்புறத்தே செல்லமாட்டீர் – கைலாயக்கம்பளி:19 130/2
விளங்கியதோர் சித்தருட வர்க்கம் என்ன பேய்மக்கள் மூவைந்து பேரில்தானே – கைலாயக்கம்பளி:19 130/4
வேன் என்ற தோற்றம் அற்றே இருந்தாயானால் விளங்கியதோர் தத்வலய சமாதி ஆச்சு – கைலாயக்கம்பளி:19 167/3
விண்டிலாது எந்நேரம் செபித்தாயானால் விளங்கியதோர் ஏழு லட்சம் மந்த்ரம் சித்தே – கைலாயக்கம்பளி:19 193/4
மேல்

விளங்கியவர் (1)

மேவும் என்று என்னோடு பதினாறுபேர்க்கு விளங்கியவர் பதம் பிடிக்க உபதேசித்தார் – கைலாயக்கம்பளி:19 186/3
மேல்

விளங்கு (10)

மேலூரு கோட்டைக்கே ஆதரவாய் நன்றாய் விளங்கு கன்னனூர் பாதையிலே – கொங்கணி:18 49/1
மெய் அடர்ந்த சிந்தையால் விளங்கு ஞானம் எய்தினால் – சிவவாக்கியர்:24 63/3
மேவுகின்ற ஐவரும் விளங்கு தீப தீபமாய் – சிவவாக்கியர்:24 201/3
மெய் திரண்டு சத்தமாய் விளங்கு இரசகந்தமும் – சிவவாக்கியர்:24 207/3
மெய் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் – சிவவாக்கியர்:24 289/3
மெய் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் – சிவவாக்கியர்:24 402/3
விளங்கு ஞானம் மேவியே மிக்கோர் சொல்லை கேட்பிரேல் – சிவவாக்கியர்:24 415/3
மெய் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் – சிவவாக்கியர்:24 488/3
விளங்கு அனலோடே சேருமே – பட்டினத்து:30 79/4
போலும் விளங்கு பொன்னு கம்பத்தினுக்கே – பாம்பாட்டி:32 84/3
மேல்

விளங்குகின்ற (3)

விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே – சிவவாக்கியர்:24 22/3
விண்டு அலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள் – சிவவாக்கியர்:24 305/3
விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தால் போல் – பத்திரகிரி:31 230/1
மேல்

விளங்குதல் (1)

மெய்யுணர்வு எய்தி தனை முதல் உணர்ந்து மெய்ம்மைகள் விளங்குதல் வேண்டும் – தடங்கண்:26 11/1
மேல்

விளங்கும் (14)

மெய்யில் நடு நாளமடி விளங்கும் விந்து தான் இறங்கி – அழுகணி:3 112/2
தேசமதில் போய் விளங்கும் இந்த வீடு சித்தாந்த சித்தரவர் தேடு வீடு – கருவூரார்:12 25/2
குணபதியே கொங்கை மின்னாள் வெள்ளை ஞான குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞான – காகபுசுண்டர்:14 112/2
மீளப்பா தம்பமது விளங்கும் செய்கை மேலும் இல்லை கீழும் இல்லை யாதும் காணேன் – காகபுசுண்டர்:14 135/3
விண்ணொளியாக விளங்கும் பிரமமே – குதம்பை:17 14/1
மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞ்ஞானிக்கு – குதம்பை:17 216/1
வேகம் அடக்கி விளங்கும் மெய்ஞ்ஞானிக்கு – குதம்பை:17 236/1
மணியாய் விளங்கும் மகிமை அறி மாங்குயிலே – சதோகநாதர்:23 41/2
வீறுகொண்ட போனமும் விளங்கும் முள் கமலமும் – சிவவாக்கியர்:24 369/3
வேடத்தான் ஓங்கி விளங்கும் செழும் கமல – திரிகோண:27 54/1
கண்டிதமாய் யான் விளங்கும் காயமதிலே அறியும் – திருவள்ளுவர்:29 4/2
வீடான மூல சுழி நாத வீட்டில் விளங்கும் விந்து – திருவள்ளுவர்:29 6/1
வெட்டவெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தை – பத்திரகிரி:31 200/1
வேத முடிவு உணர்ந்தேன் எங்கும் விளங்கும் பொருளைக்கொண்டு உளம் குளிர்ந்தேன் – மச்சேந்திர:34 29/1
மேல்

விளங்கும்தானே (1)

வேணப்பா வேணதெல்லாம் தருவேன் என்பாள் வேதாந்த சூட்சம் எலாம் விளங்கும்தானே – கருவூரார்:12 3/4
மேல்

விளங்குமே (1)

வெட்டவெளி உண்மை விளங்குமே மாங்குயிலே – சதோகநாதர்:23 11/2
மேல்

விளங்குவதும் (3)

வெண்ணீறு பூசி விளங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 28/2
வேரோடு இசைந்து விளங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 131/2
வேயில் கனல் ஒளி போல் விளங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 171/2
மேல்

விளங்குவோனை (1)

நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 544/3
மேல்

விளம்பவே (1)

வெண்பாவாய் நூறும் விளம்பவே பண்பா – பட்டினத்து:30 1/2
மேல்

விளம்பி (1)

மெய்ப்பொருளை கண்டு மனம் மேவி விளம்பி
போத பொருள் இன்னது என்றும் போதனைசெய்யும் – பாம்பாட்டி:32 12/2,3
மேல்

விளம்பிடாது (1)

மிக்க சோதி அன்புடன் விளம்பிடாது பின்னையே – சிவவாக்கியர்:24 437/4
மேல்

விளம்பிடீர் (2)

மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர் – சிவவாக்கியர்:24 213/4
மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர் – சிவவாக்கியர்:24 213/4
மேல்

விளம்பிய (1)

விளம்பிய நாம் எல்லாம் கைலாய வர்க்கம் மேருவிலே எடுத்த உடல் எமக்கு மக்காள் – கைலாயக்கம்பளி:19 187/1
மேல்

விளம்பினார் (5)

விளம்பினார் சனகாதி வேதம் கோடி விதத்தாரே மவுனத்தை சண்டிகேசர் – கைலாயக்கம்பளி:19 117/1
விளம்பினார் பதஞ்சலியும் அனந்தம் கோடி விரித்து அல்லோ திருமூலர் அனேகம் சொன்னார் – கைலாயக்கம்பளி:19 117/2
விளம்பினார் ஆதாரம் என்று யானும் விரியாமல் இருநூறு ஞானம் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 117/3
விளம்பினார் வெகுவாக என் நூல் கொஞ்சம் வேதாந்தம் இருநூறும் விரைந்து காணே – கைலாயக்கம்பளி:19 117/4
மேவும் என்றே எழுவருடன் திருமூலர்க்கு விளம்பினார் மெய்ஞ்ஞானம் விளம்பினாரே – கைலாயக்கம்பளி:19 186/4
மேல்

விளம்பினாரே (1)

மேவும் என்றே எழுவருடன் திருமூலர்க்கு விளம்பினார் மெய்ஞ்ஞானம் விளம்பினாரே – கைலாயக்கம்பளி:19 186/4
மேல்

விளம்பு (1)

வீணப்பா மற்றது என் சின்மயத்தை காட்டி வேதாந்த மூலத்தை விளம்பு என்றாரே – கைலாயக்கம்பளி:19 116/4
மேல்

விளம்புகிறேன் (1)

வீச்சப்பா பிரமம் என்றே தியானம் ஆச்சு விளம்புகிறேன் ஐந்து வகை சமாதிதானே – கைலாயக்கம்பளி:19 166/4
மேல்

விளம்புகின்ற (1)

மெள்ளவே மிணமிணென்று விளம்புகின்ற மூடர்கள் – சிவவாக்கியர்:24 213/2
மேல்

விளம்புகின்றது (1)

வேதம் என்ற தேகமாய் விளம்புகின்றது அன்று இது – சிவவாக்கியர்:24 317/2
மேல்

விளம்பும் (1)

மெய் மதம்தான் இன்னது என்றும் மேவ விளம்பும்
மெய் குருவின் பதம் போற்றி ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 11/3,4
மேல்

விளம்புமாறு (2)

விள்ளொணாத பொருளை நான் விளம்புமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 295/4
வில்லொணாது பொருளை யான் விளம்புமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 433/4
மேல்

விளம்புவாய் (1)

விரும்பினதால் அவை நிலையோ விளம்புவாய் கல்மனமே – இடைக்காட்டு:5 63/2
மேல்

விளம்புவாயே (1)

வீர் என்றே உயிர் பிறந்த இடம்தான் சொல்லும் வெற்றிபெற இந்த வகை விளம்புவாயே – காகபுசுண்டர்:14 59/4
மேல்

விளம்புவானே (1)

வீரப்பா அடங்குகின்ற இடத்தை பாரான் விதியாலே முடிந்தது என்று விளம்புவானே – காகபுசுண்டர்:14 35/4
மேல்

விளியானை (1)

கல்லில் ஒளியானை கருத்தில் விளியானை
சொல்லி அழுதாலொழிய என் ஆத்தாளே – அழுகணி:3 128/1,2
மேல்

விளை (1)

மோகிகளால் மூல பூசாவிதி பத்தாலே முத்திபெற சித்தி விளை பத்து முற்றே – இராமதேவர்:6 10/4
மேல்

விளைக்கும் (1)

எண்ணெயால் நீரால் பிசுபிசுக்கேறி இருண்டு புன் நாற்றமே விளைக்கும்
திண்ணிய கற்கு திகழ் நகை பூட்டி தெரியல்கள் பலப்பல சார்த்தி – தடங்கண்:26 3/1,2
மேல்

விளைத்துவிட்ட (1)

விளைத்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே – சிவவாக்கியர்:24 232/2
மேல்

விளைந்த (4)

கரணங்களாலே விளைந்த விசாலம் – கஞ்சமலை:9 3/2
விழியினோடு புனல் விளைந்த இல்ல அல்லி யோனியும் – சிவவாக்கியர்:24 109/1
மின்னே அமுதம் விளைந்த மன கமல – திரிகோண:27 76/1
வெட்டவெளி-தன்னில் விளைந்த வெம் பாதத்தை – பத்திரகிரி:31 186/1
மேல்

விளைந்ததும் (1)

தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான வக்கரம் – சிவவாக்கியர்:24 59/2,3
மேல்

விளைந்ததே (4)

வித்தை இத்தை ஈன்ற வித்தில் விளைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 46/4
மேலும் வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 255/4
வெளியதாகும் ஒன்றிலே விளைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 274/4
வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 303/4
மேல்

விளைந்தவாறு (1)

வேறு பேசி மூடரே விளைந்தவாறு அது ஏதடா – சிவவாக்கியர்:24 138/2
மேல்

விளைந்தவாறும் (1)

வேதம் ஓதும் வேதியர் விளைந்தவாறும் பேசடா – சிவவாக்கியர்:24 136/4
மேல்

விளைந்து (3)

வேறு வித்தும் இன்றியே விளைந்து போகம் எய்திடீர் – சிவவாக்கியர்:24 95/2
வெண்மையாகி நீறியே விளைந்து நின்றது ஆனதும் – சிவவாக்கியர்:24 406/3
வெண்மையான மந்திரம் விளைந்து நீறது ஆனதே – சிவவாக்கியர்:24 506/3
மேல்

விளையாட்டாய் (2)

பார்-தனில் உள்ளவர்க்கு விளையாட்டாய் ஞானம் பற்றும் வழி இன்னது என சொன்னதினால் – கதேந்திர:11 2/1
சகலமும் விளையாட்டாய் பிரமமுனி முன்பு சாற்றினார் எந்தனுக்கு ஈது உண்மையுடன் – கதேந்திர:11 3/2
மேல்

விளையாட்டு (3)

சீர் பெறும் சித்தர்களும் என்னை விளையாட்டு சித்தன் என்றே அழைத்தார்கள் இ உலகில் – கதேந்திர:11 2/2
வீறு திரை நுரை குமுழி விளையாட்டு ஆர்ந்து வினை விதிகள் வினை வெறிகள் வேகம் தேய்ந்து – காரைச்சித்தர்:16 8/2
விருது அன்றோ சீடருடை பாவம் எல்லாம் விளையாட்டு போல் வாங்கி விழுந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 196/4
மேல்

விளையாட்டும் (1)

சித்தர் மனம் மலர்ந்திட்டால் அதுவே போதும் வெத்து வெறும் விளையாட்டும் சித்தியாகும் – காரைச்சித்தர்:16 4/1
மேல்

விளையாட்டே (117)

வீமப்பா வெளி திறந்து சொன்னேன் பாரு விளையாட்டே இல்லையடா இந்த போக்கு – இராமதேவர்:6 8/2
நான் என்று சொல்வதும் விளையாட்டே இந்த நானிலத்து இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 4/1
நான் என்று சொல்வதும் விளையாட்டே இந்த நானிலத்து இருப்பதுவும் விளையாட்டே
தான் என்று அறிவதுவும் விளையாட்டே பெற்ற தாய் என்று உரைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 4/1,2
தான் என்று அறிவதுவும் விளையாட்டே பெற்ற தாய் என்று உரைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 4/2
தான் என்று அறிவதுவும் விளையாட்டே பெற்ற தாய் என்று உரைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 4/2
தாய் தந்தை கூடுவதும் விளையாட்டே பூவில் தநயனாய் வந்ததுவும் விளையாட்டே – கதேந்திர:11 5/1
தாய் தந்தை கூடுவதும் விளையாட்டே பூவில் தநயனாய் வந்ததுவும் விளையாட்டே
மாயையாய் வளர்ந்ததும் விளையாட்டே பத்து வயது தெரிந்ததுவும் விளையாட்டே – கதேந்திர:11 5/1,2
மாயையாய் வளர்ந்ததும் விளையாட்டே பத்து வயது தெரிந்ததுவும் விளையாட்டே – கதேந்திர:11 5/2
மாயையாய் வளர்ந்ததும் விளையாட்டே பத்து வயது தெரிந்ததுவும் விளையாட்டே – கதேந்திர:11 5/2
பெற்ற பிள்ளை என்றதுவும் விளையாட்டே தந்தை பேரிட்டு அழைத்ததுவும் விளையாட்டே – கதேந்திர:11 6/1
பெற்ற பிள்ளை என்றதுவும் விளையாட்டே தந்தை பேரிட்டு அழைத்ததுவும் விளையாட்டே
மற்றதை உணர்வதுவும் விளையாட்டே இந்த வையகத்து இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 6/1,2
மற்றதை உணர்வதுவும் விளையாட்டே இந்த வையகத்து இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 6/2
மற்றதை உணர்வதுவும் விளையாட்டே இந்த வையகத்து இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 6/2
பெண்டு பிள்ளை என்பதுவும் விளையாட்டே எங்கும் பேர் ஓங்க வாழ்வதும் விளையாட்டே – கதேந்திர:11 7/1
பெண்டு பிள்ளை என்பதுவும் விளையாட்டே எங்கும் பேர் ஓங்க வாழ்வதும் விளையாட்டே
கண்டு பொருள் தேடுவதும் விளையாட்டே பணம் காசு வட்டி போடுவதும் விளையாட்டே – கதேந்திர:11 7/1,2
கண்டு பொருள் தேடுவதும் விளையாட்டே பணம் காசு வட்டி போடுவதும் விளையாட்டே – கதேந்திர:11 7/2
கண்டு பொருள் தேடுவதும் விளையாட்டே பணம் காசு வட்டி போடுவதும் விளையாட்டே – கதேந்திர:11 7/2
மாடி மனை வீடு வாசல் விளையாட்டே என்றன் மனைவி மக்கள் என்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 8/1
மாடி மனை வீடு வாசல் விளையாட்டே என்றன் மனைவி மக்கள் என்பதுவும் விளையாட்டே
தேடிவைத்த பொருள் எல்லாம் விளையாட்டே இ செகத்தில் திரிவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 8/1,2
தேடிவைத்த பொருள் எல்லாம் விளையாட்டே இ செகத்தில் திரிவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 8/2
தேடிவைத்த பொருள் எல்லாம் விளையாட்டே இ செகத்தில் திரிவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 8/2
ஆடு மாடு தேடுவதும் விளையாட்டே சதுர்வேதாகம நூல் ஆய்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 9/1
ஆடு மாடு தேடுவதும் விளையாட்டே சதுர்வேதாகம நூல் ஆய்வதுவும் விளையாட்டே
கூடுவிட்டு போகும் உயிர் விளையாட்டே உற்றார் கூடி மகிழ பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 9/1,2
கூடுவிட்டு போகும் உயிர் விளையாட்டே உற்றார் கூடி மகிழ பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 9/2
கூடுவிட்டு போகும் உயிர் விளையாட்டே உற்றார் கூடி மகிழ பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 9/2
பிணமாய் இருப்பதுவும் விளையாட்டே அதை பெற்றோர் கண்டு அழுவதும் விளையாட்டே – கதேந்திர:11 10/1
பிணமாய் இருப்பதுவும் விளையாட்டே அதை பெற்றோர் கண்டு அழுவதும் விளையாட்டே
குணமாய் கழுவியதும் விளையாட்டே ஈமம் கொண்டுபோய் சுட்டதுவும் விளையாட்டே – கதேந்திர:11 10/1,2
குணமாய் கழுவியதும் விளையாட்டே ஈமம் கொண்டுபோய் சுட்டதுவும் விளையாட்டே – கதேந்திர:11 10/2
குணமாய் கழுவியதும் விளையாட்டே ஈமம் கொண்டுபோய் சுட்டதுவும் விளையாட்டே – கதேந்திர:11 10/2
செத்தோர்க்கு அழுவதுவும் விளையாட்டே சுடலை சேரும் வரை அழுவதும் விளையாட்டே – கதேந்திர:11 11/1
செத்தோர்க்கு அழுவதுவும் விளையாட்டே சுடலை சேரும் வரை அழுவதும் விளையாட்டே
மெத்த ஞானம் பேசுவதுவும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதும் விளையாட்டே – கதேந்திர:11 11/1,2
மெத்த ஞானம் பேசுவதுவும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதும் விளையாட்டே – கதேந்திர:11 11/2
மெத்த ஞானம் பேசுவதுவும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதும் விளையாட்டே – கதேந்திர:11 11/2
வீணாள் கழிவதுவும் விளையாட்டே சுடலை சேரும் வரை அழுவதும் விளையாட்டே – கதேந்திர:11 12/1
வீணாள் கழிவதுவும் விளையாட்டே சுடலை சேரும் வரை அழுவதும் விளையாட்டே
மெத்த ஞானம் பேசுவதும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 12/1,2
மெத்த ஞானம் பேசுவதும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 12/2
மெத்த ஞானம் பேசுவதும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 12/2
கனவு நினைவு என்பதுவும் விளையாட்டே இ காசினியோர் உழல்வதும் விளையாட்டே – கதேந்திர:11 13/1
கனவு நினைவு என்பதுவும் விளையாட்டே இ காசினியோர் உழல்வதும் விளையாட்டே
நினவாய் செய் வஞ்சகமும் விளையாட்டே மிக்க நிதி நிலம் பெண் என்பதும் விளையாட்டே – கதேந்திர:11 13/1,2
நினவாய் செய் வஞ்சகமும் விளையாட்டே மிக்க நிதி நிலம் பெண் என்பதும் விளையாட்டே – கதேந்திர:11 13/2
நினவாய் செய் வஞ்சகமும் விளையாட்டே மிக்க நிதி நிலம் பெண் என்பதும் விளையாட்டே – கதேந்திர:11 13/2
பெண்ணாசை என்பதுவும் விளையாட்டே அவர் பின்னால் திரிவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 14/1
பெண்ணாசை என்பதுவும் விளையாட்டே அவர் பின்னால் திரிவதுவும் விளையாட்டே
மண்ணாசை என்பதுவும் விளையாட்டே நல்ல வயல் தோட்டம் புஞ்சை எல்லாம் விளையாட்டே – கதேந்திர:11 14/1,2
மண்ணாசை என்பதுவும் விளையாட்டே நல்ல வயல் தோட்டம் புஞ்சை எல்லாம் விளையாட்டே – கதேந்திர:11 14/2
மண்ணாசை என்பதுவும் விளையாட்டே நல்ல வயல் தோட்டம் புஞ்சை எல்லாம் விளையாட்டே – கதேந்திர:11 14/2
சீராக வாழ்வதுவும் விளையாட்டே செம்பொன் சேகரித்து வைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 15/1
சீராக வாழ்வதுவும் விளையாட்டே செம்பொன் சேகரித்து வைப்பதுவும் விளையாட்டே
நேராய் பொய் சொல்வதுவும் விளையாட்டே நெஞ்சில் நினைக்காமல் செய்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 15/1,2
நேராய் பொய் சொல்வதுவும் விளையாட்டே நெஞ்சில் நினைக்காமல் செய்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 15/2
நேராய் பொய் சொல்வதுவும் விளையாட்டே நெஞ்சில் நினைக்காமல் செய்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 15/2
பந்து சனம் என்பது எல்லாம் விளையாட்டே லோக பற்றுடனே வாழ்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 16/1
பந்து சனம் என்பது எல்லாம் விளையாட்டே லோக பற்றுடனே வாழ்வதுவும் விளையாட்டே
சொந்த நிதி தேடுவதும் விளையாட்டே இதை சொற்பனம் போல் எண்ணாததும் விளையாட்டே – கதேந்திர:11 16/1,2
சொந்த நிதி தேடுவதும் விளையாட்டே இதை சொற்பனம் போல் எண்ணாததும் விளையாட்டே – கதேந்திர:11 16/2
சொந்த நிதி தேடுவதும் விளையாட்டே இதை சொற்பனம் போல் எண்ணாததும் விளையாட்டே – கதேந்திர:11 16/2
யோகம் வந்து மகிழ்வதும் விளையாட்டே அதன் உண்மை தெரியாததுவும் விளையாட்டே – கதேந்திர:11 17/1
யோகம் வந்து மகிழ்வதும் விளையாட்டே அதன் உண்மை தெரியாததுவும் விளையாட்டே
சாகசம் செய்வதுவும் விளையாட்டே ஒருவர் தஞ்சம் என்று நினைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 17/1,2
சாகசம் செய்வதுவும் விளையாட்டே ஒருவர் தஞ்சம் என்று நினைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 17/2
சாகசம் செய்வதுவும் விளையாட்டே ஒருவர் தஞ்சம் என்று நினைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 17/2
கோடி பணம் தேடுவதும் விளையாட்டே அதை குழி வெட்டி புதைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 18/1
கோடி பணம் தேடுவதும் விளையாட்டே அதை குழி வெட்டி புதைப்பதுவும் விளையாட்டே
தேடி அலைவதும் விளையாட்டே மனம் தேறுதலாய் திரிவதும் விளையாட்டே – கதேந்திர:11 18/1,2
தேடி அலைவதும் விளையாட்டே மனம் தேறுதலாய் திரிவதும் விளையாட்டே – கதேந்திர:11 18/2
தேடி அலைவதும் விளையாட்டே மனம் தேறுதலாய் திரிவதும் விளையாட்டே – கதேந்திர:11 18/2
கற்பனையும் கபடமும் விளையாட்டே அதை காணாமல் மறைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 19/1
கற்பனையும் கபடமும் விளையாட்டே அதை காணாமல் மறைப்பதுவும் விளையாட்டே
சற்பங்கள் ஆட்டுவதும் விளையாட்டே ஒரே சாதனையாய் பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 19/1,2
சற்பங்கள் ஆட்டுவதும் விளையாட்டே ஒரே சாதனையாய் பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 19/2
சற்பங்கள் ஆட்டுவதும் விளையாட்டே ஒரே சாதனையாய் பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 19/2
நம்பினோருக்கு ஆசை சொல்லல் விளையாட்டே பின்பு நட்டாற்றில் போக விடுதல் விளையாட்டே – கதேந்திர:11 20/1
நம்பினோருக்கு ஆசை சொல்லல் விளையாட்டே பின்பு நட்டாற்றில் போக விடுதல் விளையாட்டே
கும்பிக்கு இறை தேடுதல் விளையாட்டே கடன் கொடுத்தாரை கெடுத்தலும் விளையாட்டே – கதேந்திர:11 20/1,2
கும்பிக்கு இறை தேடுதல் விளையாட்டே கடன் கொடுத்தாரை கெடுத்தலும் விளையாட்டே – கதேந்திர:11 20/2
கும்பிக்கு இறை தேடுதல் விளையாட்டே கடன் கொடுத்தாரை கெடுத்தலும் விளையாட்டே – கதேந்திர:11 20/2
இச்சையால் மயங்குவதும் விளையாட்டே அதை இயல்பாய் மதிப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 21/1
இச்சையால் மயங்குவதும் விளையாட்டே அதை இயல்பாய் மதிப்பதுவும் விளையாட்டே
பிச்சையெடுத்து உண்பதுவும் விளையாட்டே பொல்லா பேய் போல் அலைவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 21/1,2
பிச்சையெடுத்து உண்பதுவும் விளையாட்டே பொல்லா பேய் போல் அலைவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 21/2
பிச்சையெடுத்து உண்பதுவும் விளையாட்டே பொல்லா பேய் போல் அலைவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 21/2
முத்தி அறியாததும் விளையாட்டே மேலாம் மோட்சம் கருதாததும் விளையாட்டே – கதேந்திர:11 22/1
முத்தி அறியாததும் விளையாட்டே மேலாம் மோட்சம் கருதாததும் விளையாட்டே
பத்தி கொள்ளாததுவும் விளையாட்டே மனம் பாழில் செலுத்தினதும் விளையாட்டே – கதேந்திர:11 22/1,2
பத்தி கொள்ளாததுவும் விளையாட்டே மனம் பாழில் செலுத்தினதும் விளையாட்டே – கதேந்திர:11 22/2
பத்தி கொள்ளாததுவும் விளையாட்டே மனம் பாழில் செலுத்தினதும் விளையாட்டே – கதேந்திர:11 22/2
கேடு வருவதுவும் விளையாட்டே எதற்கும் கெம்பீரம் பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 23/1
கேடு வருவதுவும் விளையாட்டே எதற்கும் கெம்பீரம் பேசுவதும் விளையாட்டே
பாடு வருவதுவும் விளையாட்டே மன பற்றுதலாய் நிற்காததும் விளையாட்டே – கதேந்திர:11 23/1,2
பாடு வருவதுவும் விளையாட்டே மன பற்றுதலாய் நிற்காததும் விளையாட்டே – கதேந்திர:11 23/2
பாடு வருவதுவும் விளையாட்டே மன பற்றுதலாய் நிற்காததும் விளையாட்டே – கதேந்திர:11 23/2
பாச வினை போக்காததும் விளையாட்டே பெண் பாவாய் என்று அழைப்பதும் விளையாட்டே – கதேந்திர:11 24/1
பாச வினை போக்காததும் விளையாட்டே பெண் பாவாய் என்று அழைப்பதும் விளையாட்டே
நேசமாய் தேடுவதுவும் விளையாட்டே காணாமல் நிமிட நேரம் என்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 24/1,2
நேசமாய் தேடுவதுவும் விளையாட்டே காணாமல் நிமிட நேரம் என்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 24/2
நேசமாய் தேடுவதுவும் விளையாட்டே காணாமல் நிமிட நேரம் என்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 24/2
நித்திரையில் சொக்குவதும் விளையாட்டே அதில் நினைவு தடுமாறுவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 25/1
நித்திரையில் சொக்குவதும் விளையாட்டே அதில் நினைவு தடுமாறுவதுவும் விளையாட்டே
சித்தியடையாததுவும் விளையாட்டே ஞானம் சிந்தியாது இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 25/1,2
சித்தியடையாததுவும் விளையாட்டே ஞானம் சிந்தியாது இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 25/2
சித்தியடையாததுவும் விளையாட்டே ஞானம் சிந்தியாது இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 25/2
சொற்பனம் உண்டாவதுவும் விளையாட்டே மனம் சொக்காது இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 26/1
சொற்பனம் உண்டாவதுவும் விளையாட்டே மனம் சொக்காது இருப்பதுவும் விளையாட்டே
விற்பனம் கண்டு அறிவதும் விளையாட்டே வந்த விதம் அறியாததுவும் விளையாட்டே – கதேந்திர:11 26/1,2
விற்பனம் கண்டு அறிவதும் விளையாட்டே வந்த விதம் அறியாததுவும் விளையாட்டே – கதேந்திர:11 26/2
விற்பனம் கண்டு அறிவதும் விளையாட்டே வந்த விதம் அறியாததுவும் விளையாட்டே – கதேந்திர:11 26/2
பகல் இரவு என்பதுவும் விளையாட்டே இக பயன் அடைந்து இருத்தலும் விளையாட்டே – கதேந்திர:11 27/1
பகல் இரவு என்பதுவும் விளையாட்டே இக பயன் அடைந்து இருத்தலும் விளையாட்டே
சக வாழ்வில் சிக்குவதும் விளையாட்டே யோக சாதனம் அறியாததும் விளையாட்டே – கதேந்திர:11 27/1,2
சக வாழ்வில் சிக்குவதும் விளையாட்டே யோக சாதனம் அறியாததும் விளையாட்டே – கதேந்திர:11 27/2
சக வாழ்வில் சிக்குவதும் விளையாட்டே யோக சாதனம் அறியாததும் விளையாட்டே – கதேந்திர:11 27/2
புத்திமான் என்பதுவும் விளையாட்டே இ பூதலத்தோர் ஏத்துவதும் விளையாட்டே – கதேந்திர:11 28/1
புத்திமான் என்பதுவும் விளையாட்டே இ பூதலத்தோர் ஏத்துவதும் விளையாட்டே
வெற்றியடைவதுவும் விளையாட்டே நான் வீரன் என்று சொல்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 28/1,2
வெற்றியடைவதுவும் விளையாட்டே நான் வீரன் என்று சொல்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 28/2
வெற்றியடைவதுவும் விளையாட்டே நான் வீரன் என்று சொல்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 28/2
தவ நிலை தோணாததும் விளையாட்டே ஞான தத்துவம் தெரியாததும் விளையாட்டே – கதேந்திர:11 29/1
தவ நிலை தோணாததும் விளையாட்டே ஞான தத்துவம் தெரியாததும் விளையாட்டே
பவமது போக்காததும் விளையாட்டே ஏக பரவெளி காணாததும் விளையாட்டே – கதேந்திர:11 29/1,2
பவமது போக்காததும் விளையாட்டே ஏக பரவெளி காணாததும் விளையாட்டே – கதேந்திர:11 29/2
பவமது போக்காததும் விளையாட்டே ஏக பரவெளி காணாததும் விளையாட்டே – கதேந்திர:11 29/2
யோகம் தெரியாததும் விளையாட்டே அதன் உண்மை-தனை காணாததும் விளையாட்டே – கதேந்திர:11 30/1
யோகம் தெரியாததும் விளையாட்டே அதன் உண்மை-தனை காணாததும் விளையாட்டே
பாகம் அறியாததும் விளையாட்டே இக பற்று அறுக்காது இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 30/1,2
பாகம் அறியாததும் விளையாட்டே இக பற்று அறுக்காது இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 30/2
பாகம் அறியாததும் விளையாட்டே இக பற்று அறுக்காது இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 30/2
பெரியோரை காணாததும் விளையாட்டே கண்டு பேரின்பம் சாராததும் விளையாட்டே – கதேந்திர:11 31/1
பெரியோரை காணாததும் விளையாட்டே கண்டு பேரின்பம் சாராததும் விளையாட்டே
தெரியாது இருந்ததுவும் விளையாட்டே சிவ தேக நிலை பாராததும் விளையாட்டே – கதேந்திர:11 31/1,2
தெரியாது இருந்ததுவும் விளையாட்டே சிவ தேக நிலை பாராததும் விளையாட்டே – கதேந்திர:11 31/2
தெரியாது இருந்ததுவும் விளையாட்டே சிவ தேக நிலை பாராததும் விளையாட்டே – கதேந்திர:11 31/2
அஞ்ஞானம் உட்கொண்டதுவும் விளையாட்டே பேரறிவால் தெரியாததும் விளையாட்டே – கதேந்திர:11 32/1
அஞ்ஞானம் உட்கொண்டதுவும் விளையாட்டே பேரறிவால் தெரியாததும் விளையாட்டே
மெய்ஞ்ஞானம் காணாததும் விளையாட்டே இந்த மேதினியே போதும் எனல் விளையாட்டே – கதேந்திர:11 32/1,2
மெய்ஞ்ஞானம் காணாததும் விளையாட்டே இந்த மேதினியே போதும் எனல் விளையாட்டே – கதேந்திர:11 32/2
மெய்ஞ்ஞானம் காணாததும் விளையாட்டே இந்த மேதினியே போதும் எனல் விளையாட்டே – கதேந்திர:11 32/2
மேல்

விளையாட்டை (4)

விளையாட்டை பாரேனோ – அழுகணி:3 1/5
ஆதிசிவமான குரு விளையாட்டை யான் அறிந்து உரைக்க வல்லவனோ விளையாட்டை – கதேந்திர:11 1/1
ஆதிசிவமான குரு விளையாட்டை யான் அறிந்து உரைக்க வல்லவனோ விளையாட்டை
சோதி மயமான சத்தி என் ஆத்தாள் சுயசொரூபத்து அடங்கி நின்ற விளையாட்டை – கதேந்திர:11 1/1,2
சோதி மயமான சத்தி என் ஆத்தாள் சுயசொரூபத்து அடங்கி நின்ற விளையாட்டை – கதேந்திர:11 1/2
மேல்

விளையாட (2)

மேல் மாறி சுத்தி விளையாட நூல் மாறி – திரிகோண:27 68/2
விளையாட செய்குவோம் என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 34/4
மேல்

விளையாடி (8)

வந்து விளையாடி அல்லோ என் கண்ணம்மா – அழுகணி:3 12/4
வீதி அந்த ஆறு தெரு அமர்ந்த வீதி விளையாடி நின்ற திருமாளிகை கண்டாய் – கருவூரார்:12 1/3
சீராக தெரியுமடா மவுன மார்க்கம் சித்தான சித்து விளையாடி நிற்கும் – காகபுசுண்டர்:14 13/2
விளையாடி போது உதயமாகவும்தான் வெட்டாத சக்கரத்தின் வெளிச்சம் பார்த்து – காகபுசுண்டர்:14 21/1
விளையாடி கருநெல்லி பறித்தே உண்ணு வேகாத தலை ஆகும் விரும்பி பாரு – காகபுசுண்டர்:14 28/1
ஆம் இந்த எழுத்தை அறிந்துகொண்டு விளையாடி கும்மி அடியுங்கடி – கொங்கணி:18 14/2
அன்னம் இருக்குது மண்டபத்தில் விளையாடி திரிந்ததே ஆண் புலியும் – கொங்கணி:18 52/1
ஆமிசம் இப்படி சத்தி என்றே விளையாடி கும்மியடியுங்கடி – கொங்கணி:18 70/2
மேல்

விளையாடிடுவோம் (1)

வீதி பிரிவினிலே விளையாடிடுவோம் வேண்டாத மனையினில் உறவுசெய்வோம் – பாம்பாட்டி:32 123/2
மேல்

விளையாடு (2)

பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே – பாம்பாட்டி:32 20/4
தலையெடுத்தே விளையாடு பாம்பே – பாம்பாட்டி:32 21/4
மேல்

விளையாடும் (5)

நல்லவர்க்கு நடுவில் விளையாடும் வல்லி நாதவிந்து ஓங்கார நிலையும் காட்டி – கருவூரார்:12 15/2
ஆசுகவி மதுரமது பொழியும் வீடு அவன் அருளும் கூடி விளையாடும் வீடே – கருவூரார்:12 25/4
தெளிவதற்கு சூட்சம் இது தெளிவாய் பாரு சிவன் இருந்து விளையாடும் தெருவை பாரு – கருவூரார்:12 30/1
வேர் அறியா விளைவு அறியும் விஞ்ஞானம்தான் வேர் அறிந்தே விளையாடும் மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/1
அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சியரே நிதம் கொஞ்சி விளையாடும் வஞ்சியரே – கொங்கணி:18 34/1
மேல்

விளையாடுவாயே (2)

கருத்து ஒன்றாய் நிறுத்தியடா கபாடம் நீக்கி காரணத்தை கண்டு விளையாடுவாயே – காகபுசுண்டர்:14 20/4
காமப்பேய் கொண்டவனோடு இணங்கிடாதே காரணத்தை கண்டு விளையாடுவாயே – காகபுசுண்டர்:14 27/4
மேல்

விளையாது (1)

பண்டு முளைப்பது அரிசியேயானாலும் விண்டு உமி போனால் விளையாது என்று – கொங்கணி:18 71/1
மேல்

விளைவிலே (1)

முப்புரத்தில் அப்புறம் முக்கணன் விளைவிலே
சிற்பரத்துள் உற்பனம் சிவாயம் அஞ்செழுத்துமாம் – சிவவாக்கியர்:24 381/1,2
மேல்

விளைவு (4)

மெய்ஞ்ஞான விளைவு எல்லாம் யோகம் யோகம் மின்னான சக்தியுடன் சாகம் சோகம் – காரைச்சித்தர்:16 18/4
வேர் அறியா விளைவு அறியும் விஞ்ஞானம்தான் வேர் அறிந்தே விளையாடும் மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/1
வெளியிலே பிதற்றலாம் விளைவு நின்றது இல்லையே – சிவவாக்கியர்:24 109/2
விந்து நீ விளைவு நீ மேலதாய வேதம் நீ – சிவவாக்கியர்:24 422/3
மேல்

விளைவுமாகி (1)

ஒண்ணாகி இரண்டாகி விளைவுமாகி உத்தமியாள் உட்கருத்தை அறியப்போமோ – கருவூரார்:12 27/1
மேல்

விற்பனம் (1)

விற்பனம் கண்டு அறிவதும் விளையாட்டே வந்த விதம் அறியாததுவும் விளையாட்டே – கதேந்திர:11 26/2
மேல்

விற்பனன் (1)

விற்பனன் என்று பேர் விதித்தார் பெரியோர்கள் – சத்தியநாதர்:22 23/2
மேல்

விற்று (1)

பெற்ற தாயை விற்று அடிமைகொள்ளுகின்ற பேதைகாள் – சிவவாக்கியர்:24 17/3
மேல்

விற்றுவிடுவோம் (1)

குடக்கு கரையினிலே கோலை போடுவோம் கொய்ததை எங்குமே விற்றுவிடுவோம்
அடக்கியே ஏகத்துளே வைக்கவும் வல்லோம் ஆதி பதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 127/3,4
மேல்

விறகு (1)

மிக்க செல்வம் நீர் படைத்த விறகு மேவி பாவிகாள் – சிவவாக்கியர்:24 81/1
மேல்

விறகுடன் (1)

விறகுடன் கொளுத்தி மேனி வெந்துபோவது அறிகிலீர் – சிவவாக்கியர்:24 81/2
மேல்

விறலே (1)

வெப்பு எல்லாம் தீர்ந்துவிடும் வித்தை கண்டாய் வினை எல்லாம் போக்கிவிடும் விறலே கண்டாய் – காரைச்சித்தர்:16 25/1
மேல்

வின்கள் (1)

கெடடாடா நேர் நிரையான் வின்கள் ஏனோ குவிந்து இணைந்து பிரிந்த ரசாயனமும் ஏனோ – காரைச்சித்தர்:16 20/3
மேல்

வின்னமதாய் (1)

வின்னமதாய் ஆங்கார பஞ்சபூத விடய உபாதிகளாலே மேவிக்கொண்டு – காகபுசுண்டர்:14 98/3
மேல்

வின்னமிட்ட (1)

வின்னமிட்ட பேர் எல்லாம் வீழ்வர் வெம் நரகிலே – சிவவாக்கியர்:24 192/3
மேல்

வினவ (2)

மெள்ள வந்து கிட்டி நீர் வினவ வேணும் என்கிறீர் – சிவவாக்கியர்:24 261/2
மெள்ள வந்து கிட்ட நீர் வினவ வேண்டும் என்கிறீர் – சிவவாக்கியர்:24 519/2
மேல்

வினாடியில் (1)

பேயும் பறந்திடும் பில்லி வினாடியில் பத்தினி வாலைப்பெண் பேரை சொன்னால் – கொங்கணி:18 105/2
மேல்

வினாவ (1)

மெள்ள வந்து கிட்டி நீர் வினாவ வேண்டும் என்கிறீர் – சிவவாக்கியர்:24 376/2
மேல்

வினை (26)

அந்த வினை தீர – அகப்பேய்:2 34/2
முன்னை வினை எல்லாம் முழுதும் அறுத்தாண்டி – அழுகணி:3 139/1
என்ன வினை வருமோ இன்னது எனக்கு என்று அறியேன் – அழுகணி:3 155/1
மேயும் பொறி கடமை மேலிடவொட்டார்க்கு வினை
தேயும் என்றே நல்வழியில் செல்லு நீ கல்மனமே – இடைக்காட்டு:5 59/1,2
தொல்லை வினை நீங்கிற்று என்றே தும்பீ பற பரஞ்சோதியை கண்டோம் என தும்பீ பற – இடைக்காட்டு:5 78/2
தோயாது இருந்திடும் பால் கற முனை தொல்லை வினை அற பால் கற – இடைக்காட்டு:5 108/1
காசிக்கு ஓடில் வினை போமோ அந்த – கடுவெளி:10 16/1
பாச வினை போக்காததும் விளையாட்டே பெண் பாவாய் என்று அழைப்பதும் விளையாட்டே – கதேந்திர:11 24/1
வீறு திரை நுரை குமுழி விளையாட்டு ஆர்ந்து வினை விதிகள் வினை வெறிகள் வேகம் தேய்ந்து – காரைச்சித்தர்:16 8/2
வீறு திரை நுரை குமுழி விளையாட்டு ஆர்ந்து வினை விதிகள் வினை வெறிகள் வேகம் தேய்ந்து – காரைச்சித்தர்:16 8/2
வெப்பு எல்லாம் தீர்ந்துவிடும் வித்தை கண்டாய் வினை எல்லாம் போக்கிவிடும் விறலே கண்டாய் – காரைச்சித்தர்:16 25/1
தந்தை தாய் செய் வினை சந்ததிக்கு ஆம் என்பார் – குதம்பை:17 194/1
சல்லாப கும்மி தமிழ் பாட வரும் தொல்லை வினை போக்கும் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 8/2
நாம் இந்த எழுத்தை அறிந்துகொண்டோம் வினை நாடி பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 42/2
தொல்லையாம் வினை விடு என்று தூரதூரம் ஆனதே – சிவவாக்கியர்:24 461/4
இரு வினை பயத்தினால் பிறந்து இறந்து உழன்றிடும் – சிவவாக்கியர்:24 470/2
மறு வினை பிறவி மூன்று காலமும் வகுத்த பின் – சிவவாக்கியர்:24 470/3
பண்டு கொண்ட வல் வினை பறந்திடும் சிவாயமே – சிவவாக்கியர்:24 514/4
நான் எனது என்று வினை நாடி அலையாதே – பட்டினத்து:30 10/1
வீர மறலி இவரும் முன் வினை அறுக்கும் – பட்டினத்து:30 21/3
முன்னே அயன் எழுதும் மூன்று வினை கண்டு உழன்று – பட்டினத்து:30 37/1
பண்ணாதே நெஞ்சே கேள் பார வினை வந்தக்கால் – பட்டினத்து:30 54/3
தொடங்கு வினை அறுத்து சுற்றம் எலாம் நீத்தே – பட்டினத்து:30 63/1
நிர்மலமாய் கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 108/2
முன்னை வினை கெடவே மூன்று வகை காட்சியினால் – பத்திரகிரி:31 109/1
பாவ வினை பற்றறுத்தோர் சிநேகிதங்கள் மறவோம் – வகுளிநாதர்:35 4/4
மேல்

வினைக்கு (1)

விரிக்கில் என் மறைக்கில் என் வினைக்கு இசைந்த போது எலாம் – சிவவாக்கியர்:24 467/3
மேல்

வினைக்கும் (1)

பரிந்து திரியாதே பார் வினைக்கும் அஞ்சாதே – பட்டினத்து:30 19/1
மேல்

வினைகள் (4)

தோன்றும் வினைகள் எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 88/1
வெய்ய வினைகள் எல்லாம் பசுவே விட்டோடும் கண்டாயே – இடைக்காட்டு:5 41/2
வெய்ய வினைகள் செய்யாதே கல்லை – கடுவெளி:10 26/3
ஏங்காதே நெஞ்சே கேள் எ வினைகள் வந்தாலும் – பட்டினத்து:30 55/1
மேல்

வினைகள்தான் (1)

துன்புறும் வினைகள்தான் சூழ்ந்திடும் பின் என்று அலோ – சிவவாக்கியர்:24 438/3
மேல்

வினைகளும் (3)

செய்த வல் வினைகளும் சிதறும் அது திண்ணமே – சிவவாக்கியர்:24 443/4
போனதே மலங்களும் புலன்களும் வினைகளும்
கானகத்தில் இட்ட தீயில் காற்று வந்து அடுத்ததோ – சிவவாக்கியர்:24 462/2,3
நீங்கும் ஐம்புலன்களும் நிறைந்த வல் வினைகளும்
ஆங்காரமாம் ஆசையும் அருந்து அடர்ந்த பாவமும் – சிவவாக்கியர்:24 465/1,2
மேல்

வினையார் (1)

வினையார் நகைக்கு உருக வேண்டா தினம் மனமே – பட்டினத்து:30 67/2
மேல்

வினையால் (1)

முன்னை வினையால் அறிவு முற்றாமல் பின் மறைந்தால் – பத்திரகிரி:31 218/1
மேல்

வினையிலும் (1)

வெளியிலும் அ வினையிலும் இருவரை அறிந்த பின் – சிவவாக்கியர்:24 380/3
மேல்

வினையும் (2)

என்னை எனக்கு அறிய இரு வினையும் ஈடழித்து – அழுகணி:3 35/1
புலை வினையும் மாற்றும் பொருள் – பட்டினத்து:30 7/4
மேல்

வினையுமே (1)

ஏமன் வரும் முன் நெஞ்சே எ வினையுமே வென்று – பட்டினத்து:30 80/1
மேல்

வினையை (2)

ஊண் உறக்கம் இன்ப துன்பத்து உற்ற வினையை ஒழித்து – சத்தியநாதர்:22 12/1
மாயத்தை நீக்கி வரு வினையை பாழாக்கி – பத்திரகிரி:31 232/1