கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வா 3
வாக்காதி 3
வாக்கான 1
வாக்கியத்து 1
வாக்கியம் 1
வாக்கில் 2
வாக்கினால் 1
வாக்கு 6
வாக்குக்கு 1
வாக்குடைய 1
வாக்கும் 1
வாக்குவாய் 1
வாக்யம்தானே 1
வாகட 1
வாகனத்தினும் 1
வாகனம் 2
வாகனமாக்கி 1
வாகனமே 1
வாகாமல் 1
வாகாய் 1
வாகான 5
வாகு 1
வாகுடனே 1
வாகுமே 1
வாகுவலயம் 1
வாகைக்கு 1
வாங்க 1
வாங்கடா 1
வாங்காமல் 4
வாங்கான 2
வாங்கி 18
வாங்கிக்கொண்டேன் 1
வாங்கிக்கொள்ளடா 1
வாங்கிய 1
வாங்கியே 2
வாங்கிவந்த 1
வாங்கின 1
வாங்கினேன் 1
வாங்கு 5
வாங்கும் 3
வாச்சடா 1
வாச்சதும் 1
வாச்சப்பா 6
வாச்சு 1
வாச்சுதலால் 1
வாச்சுது 1
வாச்சென்ற 1
வாச்சென்று 1
வாச்சென்றே 1
வாச 2
வாசக்கல் 1
வாசகம் 1
வாசகம்தான் 1
வாசம் 5
வாசம்செய் 1
வாசமது 1
வாசமாகி 1
வாசமும் 1
வாசமோடு 1
வாசல் 39
வாசல்களும் 1
வாசல்தான் 1
வாசலது 1
வாசலால் 1
வாசலில் 5
வாசலிலே 2
வாசலின் 1
வாசலுக்கு 2
வாசலுக்குள் 1
வாசலுக்கே 1
வாசலும் 3
வாசலுள் 1
வாசலை 8
வாசன் 1
வாசனை 6
வாசனைகள் 1
வாசனைதான் 3
வாசனையது 1
வாசனையாம் 3
வாசனையில் 1
வாசனையின் 2
வாசனையும் 5
வாசனையே 1
வாசனையை 4
வாசா 1
வாசாம 1
வாசி 43
வாசி-தனில் 1
வாசி-தனை 3
வாசி-தோறும் 1
வாசிக்கு 1
வாசித்தும் 1
வாசிதானும் 1
வாசிநாதா 2
வாசிமுனி 3
வாசியதுக்கு 1
வாசியாகும் 2
வாசியான் 1
வாசியில் 3
வாசியினால் 3
வாசியுடை 1
வாசியும் 1
வாசியும்தான் 2
வாசியை 11
வாசியைத்தான் 2
வாசியையும் 1
வாசியொடு 1
வாசுகியை 1
வாஞ்சை 1
வாட்டங்கள் 2
வாட்டம் 1
வாட்டமுள்ள 1
வாட்டிவிடு 1
வாட்டினேன் 1
வாட்டுவோம் 1
வாடாத 1
வாடாமல் 5
வாடி 7
வாடிக்கை 1
வாடியிடும் 1
வாடியே 2
வாடிலாத 1
வாடினேன் 1
வாடுகிற 1
வாடுவார் 1
வாடுறண்டி 4
வாடை 1
வாடை-தனை 1
வாணி 1
வாணியடி 1
வாணியானை 1
வாணியும்தான் 2
வாத 4
வாதங்கள் 1
வாதத்திலே 1
வாதத்தை 1
வாதம் 22
வாதம்தானும் 1
வாதமடா 1
வாதமடி 2
வாதமுடன் 1
வாதமும் 1
வாதயோகி 1
வாதனை 3
வாதாட்டம் 3
வாதி 29
வாதிக்கு 2
வாதிக்கும் 1
வாதிகளே 1
வாதித்தே 1
வாதியாமே 1
வாதியானால் 1
வாதியானோன் 1
வாதியிலே 1
வாதியே 1
வாதியை 1
வாது 1
வாம் 3
வாம 2
வாமடா 1
வாமத்தார்-பால் 1
வாமத்தால் 1
வாமத்தி 1
வாமத்துக்குள்ளேயப்பா 1
வாமத்தே 1
வாமத்தை 2
வாமநாடு 1
வாமப்பா 1
வாமம் 2
வாமி 3
வாமிதானே 1
வாய் 46
வாய்க்க 1
வாய்க்காது 1
வாய்க்கும் 6
வாய்க்குமாயினும் 1
வாய்க்குமே 1
வாய்க்குமோ 2
வாய்கொண்டு 1
வாய்ச்சமர்த்தாய் 1
வாய்ச்சமர்த்து 1
வாய்ச்சுதடா 1
வாய்ஞானம் 1
வாய்த்த 5
வாய்த்தது 2
வாய்த்தனவே 1
வாய்த்திடாது 1
வாய்த்திடும் 1
வாய்திறக்க 1
வாய்திறப்பது 2
வாய்ந்த 1
வாய்ந்தவர்கள் 1
வாய்ந்தாறை 1
வாய்ந்து 1
வாய்ந்தே 1
வாய்ப்பேச்சா 1
வாய்ப்பேச்சாம் 1
வாய்ப்பேச்சு 1
வாய்மதங்கள் 1
வாய்மை 2
வாய்விட்டு 1
வாய்விட்டும் 1
வாய்வு 2
வாயதாய் 1
வாயனும் 1
வாயா 1
வாயால் 1
வாயாலே 1
வாயிட்ட 1
வாயில் 15
வாயிலடி 1
வாயிலில் 3
வாயிலும் 1
வாயிலே 3
வாயிலை 1
வாயினால் 3
வாயினாலே 1
வாயினில் 1
வாயு 14
வாயும் 3
வாயுவது 1
வாயுவால் 1
வாயுவில் 1
வாயுவினில் 1
வாயுவினை 1
வாயுவும் 1
வாயுவே 1
வாயுவை 10
வாயுள் 1
வாயெடுக்க 1
வாயே 1
வாயை 3
வாயோடு 1
வார்த்து 1
வார்த்துவைத்த 1
வார்த்தை 7
வார்த்தை-தனை 1
வார்த்தைக்கு 1
வார்த்தைகளை 1
வார்த்தையானது 1
வார்த்தையினால் 2
வார்தையல்லவடி 1
வார்ந்ததிலே 1
வாரணத்தை 2
வாரம் 1
வாரமில் 1
வாரா 2
வாராத 1
வாராதடி 2
வாராததற்கு 1
வாராது 4
வாராதே 2
வாராதோ 1
வாராமல் 4
வாராமலே 1
வாராய் 2
வாரான 3
வாரி 5
வாரிதி 2
வாரிதியில் 1
வாரிதியும் 1
வாரிதியை 1
வாரியம் 1
வாரியின் 1
வாரியும் 1
வாருங்கடி 1
வாரும் 2
வாரேன் 4
வால் 1
வால்மீகன் 1
வாலடி-தன்னிலே 1
வாலினை 1
வாலை 40
வாலை-தன்னில் 1
வாலைக்கு 2
வாலைக்கும் 1
வாலைப்பெண் 7
வாலைப்பெண்ணாம் 4
வாலைப்பெண்ணாள் 1
வாலைப்பெண்ணே 52
வாலையடி 1
வாலையவள் 1
வாலையான 2
வாலையில் 4
வாலையின் 1
வாலையுடன் 1
வாலையுடை 1
வாலையும் 6
வாலையை 4
வாலையோடு 1
வாவா 3
வாவி 4
வாவியுமாம் 1
வாழ் 4
வாழ்க்கை 9
வாழ்க்கையது 1
வாழ்க்கையிலே 1
வாழ்க்கையோ 1
வாழ்க 3
வாழ்கின்ற 1
வாழ்த்தடியோ 2
வாழ்த்தி 6
வாழ்த்திடீரே 1
வாழ்ந்த 2
வாழ்ந்ததடி 1
வாழ்ந்தது 1
வாழ்ந்தாலும் 3
வாழ்ந்திட 2
வாழ்ந்திடலாம் 1
வாழ்ந்திருக்க 1
வாழ்ந்திருந்திடும் 1
வாழ்ந்து 2
வாழ்ந்தேன் 3
வாழ்நாளை 3
வாழ்பவர் 1
வாழ்வடைந்தோர் 1
வாழ்வதாகவே 1
வாழ்வது 5
வாழ்வதும் 1
வாழ்வதுவும் 2
வாழ்வர் 1
வாழ்வாய் 1
வாழ்வாயே 1
வாழ்வார் 4
வாழ்வார்கள் 1
வாழ்வார்தானே 1
வாழ்வாரடி 6
வாழ்விடம் 1
வாழ்விரே 1
வாழ்வில் 1
வாழ்வினை 3
வாழ்வு 9
வாழ்வுதானும் 1
வாழ்வும் 1
வாழ்வே 1
வாழ்வேனே 1
வாழ்வை 7
வாழ்வோம் 2
வாழ 2
வாழல் 3
வாழலாச்சு 1
வாழலாம் 3
வாழவே 1
வாழாமல் 1
வாழி 7
வாழியவே 1
வாழு 1
வாழுகின்ற 1
வாழும் 7
வாழுமே 1
வாழுமோ 1
வாழே 1
வாழேனோ 1
வாழை 2
வாழைதானும் 1
வாழைப்பழம் 2
வாள் 3
வாளதால் 1
வாளப்பா 6
வாளாலே 1
வாளான 2
வாளி 1
வாளினால் 2
வாளினாலே 2
வாளுக்கு 1
வாளுறையில் 1
வாற்றியே 1
வாறாக 1
வாறான 5
வாறே 1
வான் 41
வான்கதி 1
வான 4
வானகத்தினும் 1
வானகமும் 1
வானத்துக்கு 1
வானத்தை 1
வானத்தையும் 1
வானதிலே 1
வானநாடும் 1
வானம் 9
வானமடி 1
வானமதே 1
வானமும் 1
வானவர் 2
வானவன் 2
வானவனாய் 1
வானாகி 2
வானிடில் 1
வானில் 4
வானிலே 1
வானுக்குள் 1
வானும் 1
வானைத்தான் 1
வானோவதீதமோ 1
வா (3)
மூலம் அறிந்திட வா முத்தி வீடு – கடுவெளி:10 14/4
வாராமலே இருக்க வா – பட்டினத்து:30 34/4
வா என்றால் நெஞ்சே வாராது – பட்டினத்து:30 50/4
மேல்
வாக்காதி (3)
சத்தாதி வாக்காதி கிளியே – ஆதிநாதர்:4 5/1
வாக்காதி ஐந்தையும் வாகாய் தெரிந்தேனே மாயை சம்பந்தங்கள் ஐந்தும் பிரிந்தேனே – இடைக்காட்டு:5 31/1
பிர்ம சுரோத்ராதி ஞானேந்திரியம் ஐந்தும் பேசு தர்க்க வாக்காதி இந்திரியம் ஐந்தும் – காகபுசுண்டர்:14 85/1
மேல்
வாக்கான (1)
வாக்கான வெறுப்பது சொப்பனம் போல் எண்ணி மசகம் இது என்று தள்ளி மனம் மீது ஏறி – கைலாயக்கம்பளி:19 156/2
மேல்
வாக்கியத்து (1)
எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத்து எண்ணம் எனும் தியானத்தால் எய்தும் முத்தி – காகபுசுண்டர்:14 91/3
மேல்
வாக்கியம் (1)
விருப்பமொடு நீர் குளிக்கும் வேத வாக்கியம் கேளு-மின் – சிவவாக்கியர்:24 31/2
மேல்
வாக்கில் (2)
வன்மமான பேர்கள் வாக்கில் வந்து நோய் அடைப்பராம் – சிவவாக்கியர்:24 212/3
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்து அமைந்து இருப்பதே – சிவவாக்கியர்:24 212/4
மேல்
வாக்கினால் (1)
வாக்கினால் மனத்தினால் மதித்த காரணத்தினால் – சிவவாக்கியர்:24 296/1
மேல்
வாக்கு (6)
வாக்கு ஆதி ஐந்தடியோ அகப்பேய் – அகப்பேய்:2 6/1
மனம் வாக்கு காயம் எனும் வாய்த்த பொறிக்கு எட்டாத – இடைக்காட்டு:5 48/1
தத்வமசி வாக்கு சோதனையினாலே தான் கடந்து சூட்சுமத்தில் சார்ந்துகொள்ளே – காகபுசுண்டர்:14 86/4
கொன்னியவள் வாக்கு உரையாள் சிவமே கன்னி கொலு முகத்தில் நால்வரும் போய் வணங்கினாரே – காகபுசுண்டர்:14 142/4
போற்றி மனம் வாக்கு காயம் மூன்றும் பொருந்த – பாம்பாட்டி:32 10/3
மாணிக்க தூணின் மேல் விட்டே ஆட்டுவோம் மனம் வாக்கு காயத்தை இரைகொடுப்போம் – பாம்பாட்டி:32 126/2
மேல்
வாக்குக்கு (1)
கிரியையை பார்த்து அறிய வேணும் மன வாக்குக்கு
எட்டாத சொரூபத்தை தெரிந்திட வேணும் – கல்லுளி:13 10/3,4
மேல்
வாக்குடைய (1)
புகன்று நின்ற கணேசனொடு நாதாள் பாதம் புகழ் பெரிய வாக்குடைய வாணி பாதம் – கைலாயக்கம்பளி:19 1/2
மேல்
வாக்கும் (1)
ஆட்டான கைலாய பரம்பரை வந்த ஆச்சரிய மூல குரு வாக்கும் கேளே – கைலாயக்கம்பளி:19 110/4
மேல்
வாக்குவாய் (1)
வாக்குவாய் அசையாமல் மவுனம்கொண்டு வாசி வருமிடத்தில் மனம்வைத்து காத்து – வால்மீகி:36 12/3
மேல்
வாக்யம்தானே (1)
தாமப்பா சத்தியமே சொன்னேன் பாரு தவறாது ராமனுடை வாக்யம்தானே – இராமதேவர்:6 8/4
மேல்
வாகட (1)
வாகட தோகட மதுரக்கல் வைப்பு சுண்ணாம்புக்கல் – கதேந்திர:11 37/1
மேல்
வாகனத்தினும் (1)
சங்கு சக்கரத்தினும் சகல வாகனத்தினும்
பங்குகொண்ட யோகிகள் பரம வாசல் அஞ்சினும் – சிவவாக்கியர்:24 208/2,3
மேல்
வாகனம் (2)
வாகனம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 69/2
வாகனம் ஏதுக்கடி – குதம்பை:17 69/3
மேல்
வாகனமாக்கி (1)
மனம் என்னும் குதிரையை வாகனமாக்கி
மதி என்னும் கடிவாளம் வாயில் பூட்டி – பாம்பாட்டி:32 78/1,2
மேல்
வாகனமே (1)
நந்தி என்ற வாகனமே தூல தேகம் நான்முகனே கண் மூக்கு செவி நாக்காகும் – வால்மீகி:36 2/3
மேல்
வாகாமல் (1)
வாகாமல் வாலையுடை மூலத்தாலே வழி தோன்றும் மூன்றெழுத்தை உரைக்க வேணும் – இராமதேவர்:6 2/3
மேல்
வாகாய் (1)
வாக்காதி ஐந்தையும் வாகாய் தெரிந்தேனே மாயை சம்பந்தங்கள் ஐந்தும் பிரிந்தேனே – இடைக்காட்டு:5 31/1
மேல்
வாகான (5)
வாகான மெய் கல்வி வகுத்து அறி நீ கல்மனமே – இடைக்காட்டு:5 66/2
வந்தித்தால் வாதமடா வீண்விவாதம் வாகான மோகமடா மங்கி பொங்கி – காரைச்சித்தர்:16 9/3
மௌனம் என்றீர் ஞானம் பொய் என்று சொல்லி வாகான செயம் மண்டிபோட்டே நூற்றில் – கைலாயக்கம்பளி:19 203/3
மௌனம் என்ற சமரசத்தால் மக்காள் மக்காள் வாகான ஞான முறை முற்றும் காணே – கைலாயக்கம்பளி:19 203/4
வகுத்துடனே இவற்றை எலாம் கண்டு நீங்கி வாகான உடல் உயிரை வகையால் கண்டு – திருமூலர்:28 10/2
மேல்
வாகு (1)
மெய் வாகு தாவி அதன் மேல் மிதிக்க பைய – திரிகோண:27 69/2
மேல்
வாகுடனே (1)
வாகுடனே வன்னியை மருவியே வருந்திடீர் – சிவவாக்கியர்:24 440/4
மேல்
வாகுமே (1)
வாகுமே வழியோடே சேர்த்தாயானால் வாணியும்தான் நாவில் நடம்செய்வாள் பாரே – காகபுசுண்டர்:14 70/4
மேல்
வாகுவலயம் (1)
மாணிக்க மா மணிமுடி வாகுவலயம்
மார்பில் தொங்கும் பதக்கங்கள் மற்றும் பணிகள் – பாம்பாட்டி:32 42/1,2
மேல்
வாகைக்கு (1)
அடர்ந்த மக வாகைக்கு அடங்கா படர்ந்த தெரு – திரிகோண:27 39/2
மேல்
வாங்க (1)
மழுப்பிலாத சபையை நீர் வலித்து வாங்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 460/2
மேல்
வாங்கடா (1)
குழவியர்க்கு உணர்வதாக கொடுத்ததை நீ வாங்கடா – கதேந்திர:11 41/2
மேல்
வாங்காமல் (4)
வாதி என்றால் ரச வாதி ஞான வாதி வாங்காமல் சமாதியிலே இருந்த வாதி – கைலாயக்கம்பளி:19 99/2
வார்ந்ததிலே உள்ளுரிசி வாங்காமல் போங்காலம் – பட்டினத்து:30 57/2
வாங்காமல் விட்டகுறை வந்து அடுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 4/2
மருள் என்னும் மாதர் மன நெறியை தொட்டு வாங்காமல் எரிந்திட நெட்டையிட்டு – பாம்பாட்டி:32 121/3
மேல்
வாங்கான (2)
வாங்கான மவுனத்தை பற்றி ஏறு மருவி நின்று கிரியைத்தான் ஒத்து காணே – கைலாயக்கம்பளி:19 7/4
வாங்கான சத்தியிலே மூலம் ஒன்று மருவி நின்ற பராபரத்தில் மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/3
மேல்
வாங்கி (18)
உண்ணும்போது உயிரெழுத்தை உயர வாங்கி உறங்குகின்றபோதெல்லாம் அதுவே ஆகும் – அகத்தியர்:1 11/1
காயப்பதி-தனிலே கந்தமூலம் வாங்கி
மாய பணி பூண்டு வாழும் சரக்கு எடுத்தே – அழுகணி:3 29/1,2
சோதனையாய் இடைகலையில் ஏற வாங்கி சுழுமுனையில் கும்பித்து சொக்குவீரே – உரோம:7 3/4
வாங்கி அந்த பன்னிரண்டின் உள்ளே ரேசி வன்னி நின்ற இடம் அல்லோ சூர்யன் வாழ்க்கை – உரோம:7 4/1
தாங்கி நின்ற காலடிதான் பன்னிரண்டு சார்வான பதினாறில் மெள்ள வாங்கி
ஏங்கினதை பன்னிரண்டில் நிறுத்தி ஊதி எழுந்த புரியட்டம் அடங்கிற்று பாரே – உரோம:7 4/3,4
சித்தமதில் சந்திரனை நிறுத்திக்கொண்டு செந்தீயில் உன் தீயை நடுவில் வாங்கி
சுத்தியுடன் ஆதி அந்தம் மனத்தில் வைத்து சொல்லாத மந்திரத்தின் தீயை மூட்டி – கருவூரார்:12 21/2,3
வாங்கி திருமூலர் குகைக்குள் மறைந்தார் – கல்லுளி:13 49/4
மூச்சடா தலை பிண்டம் கொடியும் மாவும் முத்தியடா வாங்கிய பின் தயிலம் வாங்கி
ஏச்சடா தரியாமல் சூடன் சேர்த்தே இன்பமுடன் வத்துவையும் பூசைசெய்யே – காகபுசுண்டர்:14 75/3,4
பூசையடா செய்து மிக பதனம் பண்ணு புத்திரனே பேய்ப்பீர்க்கு தயிலம் வாங்கி
ஆசை புல் ஆமணக்கதுவும் அது போல் வாங்கி அப்பனே கேசரியின் நெய்யும் சேர்த்தே – காகபுசுண்டர்:14 76/1,2
ஆசை புல் ஆமணக்கதுவும் அது போல் வாங்கி அப்பனே கேசரியின் நெய்யும் சேர்த்தே – காகபுசுண்டர்:14 76/2
கீலத்தின் கீழ்நெல்லி சாற்றை காய்ச்சி கிறிகொண்ட சூதத்தில் நாதம் வாங்கி
சாலத்தான் நீர் மேலே நெருப்பை போட்டே சாரத்தான் மலைதாங்கிக்குள்ளே ஓட்டி – காரைச்சித்தர்:16 24/2,3
மாமிசமானால் எலும்பும் உண்டு சதை வாங்கி ஓடு கழன்றுவிடும் – கொங்கணி:18 70/1
வாங்கி நின்ற கிரியை விட்டு விழுந்ததானால் மகத்தான உடலெடுத்து யோகம் பண்ணும் – கைலாயக்கம்பளி:19 2/2
ஒக்கி அல்லோ சிலம்பொலிதான் உள்ளே வாங்கி ஓகோகோ குளிகையது கீழே வாங்கு – கைலாயக்கம்பளி:19 122/3
விருது அன்றோ சீடருடை பாவம் எல்லாம் விளையாட்டு போல் வாங்கி விழுந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 196/4
காண்டத்தை வாங்கி கருமேகம் மீண்டது போல் – பத்திரகிரி:31 45/1
தானம் வாங்கி நின்ற எங்கள் சற்குருவினை – பாம்பாட்டி:32 10/2
வாயுவினை இரையாக வாங்கி உண்டே – பாம்பாட்டி:32 86/1
மேல்
வாங்கிக்கொண்டேன் (1)
வாமி இவள் என பேர் நன்றாக வாங்கிக்கொண்டேன் பரத்து ஓங்கிக்கொண்டேன் – மச்சேந்திர:34 19/2
மேல்
வாங்கிக்கொள்ளடா (1)
வழலை வாங்கிக்கொள்ளடா மருந்து சூடன் போடடா – கதேந்திர:11 41/1
மேல்
வாங்கிய (1)
மூச்சடா தலை பிண்டம் கொடியும் மாவும் முத்தியடா வாங்கிய பின் தயிலம் வாங்கி – காகபுசுண்டர்:14 75/3
மேல்
வாங்கியே (2)
வாங்கியே அண்டத்தில் மூளை சேர்த்து வளமாக வேப்பிலையும் பிசறு மைந்தா – காகபுசுண்டர்:14 73/1
வாங்கியே தூங்கி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 83/4
மேல்
வாங்கிவந்த (1)
நயமாக வாங்கிவந்த
நமக்கார சித்தியுடன் ஆத்தாளே – அழுகணி:3 88/2,3
மேல்
வாங்கின (1)
வாங்கின மூலத்தையே மருந்துபோட்டு வைப்பையே – கதேந்திர:11 42/1
மேல்
வாங்கினேன் (1)
வாங்கினேன் கால் அறிந்து மடக்க வேண்டும் வகையான எனக்கு ஒருத்தி உறுதி சொன்னாள் – கருவூரார்:12 29/3
மேல்
வாங்கு (5)
சொல் அடங்கும் இடம்-தனையும் கண்டு தேறி சூத்திரமாய் கல்லுப்பு வாங்கு வாங்கு – காகபுசுண்டர்:14 72/4
சொல் அடங்கும் இடம்-தனையும் கண்டு தேறி சூத்திரமாய் கல்லுப்பு வாங்கு வாங்கு – காகபுசுண்டர்:14 72/4
ஒக்கி அல்லோ சிலம்பொலிதான் உள்ளே வாங்கி ஓகோகோ குளிகையது கீழே வாங்கு
சொக்கி அல்லோ என் செய்வேன் என்றே ஏங்கி துரியத்தை விட்டு மெள்ள கீழ்க்கொண்டாரே – கைலாயக்கம்பளி:19 122/3,4
பல்லுகிற சந்திரனாம் நீரை வாங்கு பாங்கான ரவி அங்கே நன்றாய் பாரு – கைலாயக்கம்பளி:19 200/3
மூச்சினோடு மூச்சை வாங்கு முட்டி நின்ற சோதியே – சிவவாக்கியர்:24 355/4
மேல்
வாங்கும் (3)
அதில் ஈய நீர் வாங்கும் – அழுகணி:3 99/4
வளர்பிறையோ தேய்பிறையோ ரவியினுள்ளே வருவது போல் அல்ல அது மாட்டி வாங்கும்
பரும் பிறையோ யோகமது பிறவி கோடி பாங்கான ஒளிக்குள்ளே கண்ணோ கூசும் – கைலாயக்கம்பளி:19 134/2,3
வளை புகும்போதே தலை வாங்கும் பாம்பே – பாம்பாட்டி:32 21/1
மேல்
வாச்சடா (1)
வாச்சடா தேக சித்தி அதிகம் ஆச்சு வத்துடனே கூடியும்தான் வாழலாச்சு – காகபுசுண்டர்:14 75/2
மேல்
வாச்சதும் (1)
வாச்சதும் ப்ரபஞ்சத்தில் கண்டது எல்லாம் வாலையுடன் உரை போலும் மலை போல் காணும் – கைலாயக்கம்பளி:19 172/3
மேல்
வாச்சப்பா (6)
வாச்சப்பா பூரணத்தை காக்கும்பேர்கள் வாசி நடு மையத்துள் வாழ்வார்தானே – அகத்தியர்:1 22/4
வாச்சப்பா மனு ஒன்ற அடியேனுக்கு மைந்தன் மேல் கடாட்சத்தால் சொல்ல வேணும் – கைலாயக்கம்பளி:19 63/2
வாச்சப்பா சத்யம் என்ன மித்தை என்ன மருவியதோர் நானேதான் என்றது ஆரு – கைலாயக்கம்பளி:19 155/2
வாச்சப்பா வந்தது என்ற காரணமாக மருவியதோர் ஞானம் என்ற மார்க்கத்து ஊடி – கைலாயக்கம்பளி:19 164/3
வாச்சப்பா தேசத்தில் பேதாபேதம் மருவியதோர் கிராமத்தில் கிராம பேதம் – கைலாயக்கம்பளி:19 176/2
வாச்சப்பா சந்திரனில் கலந்து போனால் மாளுகிற விதம் இதுதான் குளிர்ந்து போகும் – கைலாயக்கம்பளி:19 201/2
மேல்
வாச்சு (1)
வாச்சு இந்த மயக்கத்தால் உலகோர் கேட்டார் மதுவை விட்டு ஏறி அல்லோ வையத்தோர் கேட்டார் – கைலாயக்கம்பளி:19 28/3
மேல்
வாச்சுதலால் (1)
வாச்சுதலால் அம்பு பூணும் நல்ல – கஞ்சமலை:9 20/3
மேல்
வாச்சுது (1)
வாச்சுது என்றே மனது உகந்து – சங்கிலி:20 7/2
மேல்
வாச்சென்ற (1)
வாச்சென்ற அகண்டத்துள் வரைகள் ஆறு மருவினால் சடத்தோடே அவனே சித்தன் – கைலாயக்கம்பளி:19 57/2
மேல்
வாச்சென்று (1)
வாச்சென்று நின் வயிற்றில் பிறந்த பிள்ளை வந்தால் என் கெட்டால் என் மகத்வம் உண்டோ – கைலாயக்கம்பளி:19 137/2
மேல்
வாச்சென்றே (1)
வாச்சென்றே வந்த வழி ஏற்றம் காணார் வளி மாறி நிற்கும் மணி வழியும் காணார் – அகத்தியர்:1 7/2
மேல்
வாச (2)
வாச மகோசரத்தே – அகப்பேய்:2 75/2
ஈசன் பத வாச மலர் எண்ணியெண்ணியே – பாம்பாட்டி:32 4/2
மேல்
வாசக்கல் (1)
தேசதேச வாசக்கல் தெக்கு நல்ல சீமைக்கல் – கதேந்திர:11 35/2
மேல்
வாசகம் (1)
தும்பி போல வாசகம் தொடர்ந்து சோம்பி நீங்குமே – சிவவாக்கியர்:24 464/4
மேல்
வாசகம்தான் (1)
தேவாரம் வாசகம்தான் திகழ கூட்டி திருவாயின் மொழி எல்லாம் உருவாய் சேர்த்து – காரைச்சித்தர்:16 7/1
மேல்
வாசம் (5)
வாசம் பொருந்தும் சதுரகிரியின் மகத்துவம் கண்டோர்கள் – ஏகநாதர்:8 27/1
போற்றுதற்கே ஐவரையும் மனத்தில் ஒன்றாய் புத்தி சித்தம் ஓர்நிலையில் நிறுத்தி வாசம்
பூத்த மலர் எடுத்து திருப்பாதம் போற்ற பொறி ஐந்து கருவி கரணாதி போமே – கருவூரார்:12 7/3,4
நார் ஏது பூ ஏது வாசம் ஏது நல்ல புட்பம்தான் ஏது பூசை ஏது – கருவூரார்:12 10/2
காணுகின்ற பூவில் உறை வாசம் போலும் கன்றாவின் பாலில் உள்ள நெய்யை போலும் – காகபுசுண்டர்:14 95/2
மண்ணும் இல்லாமலே விண்ணும் இல்லை கொஞ்சம் வாசம் இல்லாமலே பூவும் இல்லை – கொங்கணி:18 72/1
மேல்
வாசம்செய் (1)
அவரவர் வாசம்செய் அருமையை விண்டு – கல்லுளி:13 30/2
மேல்
வாசமது (1)
சூட்சம் இவள் வாசமது நிலைத்த வீடு சொல்லுதற்கே எங்குமாய் நிறைந்த வீடு – கருவூரார்:12 25/1
மேல்
வாசமாகி (1)
மறைத்திட்ட மவுனத்துடன் மவுனம் ஊட்டி மருவி அந்த அறிவோடே வாசமாகி
நிறைந்திட்ட அகண்ட முத்தி சென்றே ஆடி நேரான அண்டம் முதல் புவனம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 145/2,3
மேல்
வாசமும் (1)
அரும்பில் உறை வாசமும் போல் என் ஆத்தாளே – அழுகணி:3 194/2
மேல்
வாசமோடு (1)
வாசமோடு அணிந்து நெற்றி மை திலதம் இட்டுமே – சிவவாக்கியர்:24 537/2
மேல்
வாசல் (39)
மாடி மனை வீடு வாசல் விளையாட்டே என்றன் மனைவி மக்கள் என்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 8/1
தொண்டுபண்ணும் அவர்களிலே நாலுபேர்கள் சுகம் பெறலாம் என்று சொன்ன வாசல் நாலு – கருவூரார்:12 6/3
வீடும் அது தலைவாசல் அது மேல்வாசல் வெளியான சுழிக்கதவு அடைக்கும் வாசல்
தேடுகிற மூவருமே வணங்கும் வாசல் திறமையான பன்னிருவர் காக்கும் வாசல் – கருவூரார்:12 26/1,2
தேடுகிற மூவருமே வணங்கும் வாசல் திறமையான பன்னிருவர் காக்கும் வாசல் – கருவூரார்:12 26/2
தேடுகிற மூவருமே வணங்கும் வாசல் திறமையான பன்னிருவர் காக்கும் வாசல்
ஆடுகிற புலியாகி நின்ற வாசல் அரகர சிவசிவா வாசி வாசல் – கருவூரார்:12 26/2,3
ஆடுகிற புலியாகி நின்ற வாசல் அரகர சிவசிவா வாசி வாசல் – கருவூரார்:12 26/3
ஆடுகிற புலியாகி நின்ற வாசல் அரகர சிவசிவா வாசி வாசல்
கூடுகிற முக்கோண பரங்களாகி குறுகு மதி பெருகு மதி கூறொண்ணாதே – கருவூரார்:12 26/3,4
வழியிலே திட்டியின் வாசல் திறந்து – கல்லுளி:13 29/4
நாட்டத்தை கண்டால் அறியலாகும் அந்த நாலாறு வாசல் கடக்கலாகும் – கொங்கணி:18 76/1
அண்ட வாசல் ஆயிரம் பிரசண்ட வாசல் ஆயிரம் – சிவவாக்கியர்:24 19/1
அண்ட வாசல் ஆயிரம் பிரசண்ட வாசல் ஆயிரம் – சிவவாக்கியர்:24 19/1
ஆறிரண்டு நூறு கோடி ஆன வாசல் ஆயிரம் – சிவவாக்கியர்:24 19/2
இந்த வாசல் ஏழை வாசல் ஏகபோகமான வாசல் – சிவவாக்கியர்:24 19/3
இந்த வாசல் ஏழை வாசல் ஏகபோகமான வாசல் – சிவவாக்கியர்:24 19/3
இந்த வாசல் ஏழை வாசல் ஏகபோகமான வாசல்
எம்பிரான் இருக்கும் வாசல் யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 19/3,4
எம்பிரான் இருக்கும் வாசல் யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 19/4
பூத வாசல் ஒன்று அலோ பூதம் ஐந்தும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 47/2
உழலும் வாசல் உள் இருந்த உண்மைதானும் ஆவிரே – சிவவாக்கியர்:24 69/4
கருவில் நாதம் உண்டு போய் கழன்ற வாசல் ஒன்பதும் – சிவவாக்கியர்:24 88/3
அல்லல் வாசல் ஒன்பது மறுத்து அடைந்த வாசலும் – சிவவாக்கியர்:24 111/1
சொல்லு வாசல் ஓர் ஐந்தும் சொம்மி விம்மி நின்றதும் – சிவவாக்கியர்:24 111/2
நல்ல வாசலை திறந்து ஞான வாசல் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 111/3
எல்லை வாசல் கண்டவர் இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 111/4
திரும்பி ஆடு வாசல் எட்டு திறம் உரைத்த வாசல் எட்டு – சிவவாக்கியர்:24 180/1
திரும்பி ஆடு வாசல் எட்டு திறம் உரைத்த வாசல் எட்டு – சிவவாக்கியர்:24 180/1
மருங்கு இலாத கோலம் எட்டு வன்னியாடு வாசல் எட்டு – சிவவாக்கியர்:24 180/2
பங்குகொண்ட யோகிகள் பரம வாசல் அஞ்சினும் – சிவவாக்கியர்:24 208/3
நாலு வாசல் எம்பிரான் நடு உதித்த மந்திரம் – சிவவாக்கியர்:24 255/2
மூல வாசல் மீது உளே முச்சதுரம் ஆகியே – சிவவாக்கியர்:24 303/1
நாலு வாசல் எண் விரல் நடு உதித்த மந்திரம் – சிவவாக்கியர்:24 303/2
மாருதத்தினால் எழுப்பி வாசல் ஐந்து நாலையும் – சிவவாக்கியர்:24 372/2
கட்டிவைத்த வாசல் மூன்று காட்சியான வாசல் ஒன்று – சிவவாக்கியர்:24 439/2
கட்டிவைத்த வாசல் மூன்று காட்சியான வாசல் ஒன்று – சிவவாக்கியர்:24 439/2
நாலு வாசல் எண் விரலில் உடுத்து உதித்த மந்திரம் – சிவவாக்கியர்:24 489/2
வல்ல வாசல் ஒன்பது மருந்து அடைத்த வாசலும் – சிவவாக்கியர்:24 512/1
சொல்லும் வாசல் ஓர் ஐந்தும் சொல்ல விம்மி நின்றதும் – சிவவாக்கியர்:24 512/2
நல்ல வாசலை திறந்து ஞான வாசல் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 512/3
எல்லை வாசல் கண்ட பின் இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 512/4
தன்னையும் தான் உணர்ந்தேன் எட்டு தலங்களும் ஒன்பது வாசல் உணர்ந்தேன் – மச்சேந்திர:34 25/1
மேல்
வாசல்களும் (1)
எச்சிலான வாசல்களும் ஏகபோகமாய்விடும் – சிவவாக்கியர்:24 393/3
மேல்
வாசல்தான் (1)
ஒன்பதான வாசல்தான் ஒழியும் நாள் இருக்கையில் – சிவவாக்கியர்:24 212/1
மேல்
வாசலது (1)
கணக்கனார் வாசலது கதவுதான் தாள் திறந்து – அழுகணி:3 167/1
மேல்
வாசலால் (1)
கரு இருந்து வாசலால் கலங்குகின்ற ஊமைகாள் – சிவவாக்கியர்:24 64/1
மேல்
வாசலில் (5)
விட்டது அஞ்சு வாசலில் கதவினால் அடைத்த பின் – சிவவாக்கியர்:24 185/3
பத்தொடு ஒத்த வாசலில் பரந்து மூல அக்கர – சிவவாக்கியர்:24 286/1
தவன சோமர் இருவரும் தாம் இயங்கும் வாசலில்
தண்டு மாறி ஏறி நின்ற சரசமான வெளியிலே – சிவவாக்கியர்:24 328/3,4
முச்சதுர வாசலில் முளைத்து எழுந்த மோட்டினில் – சிவவாக்கியர்:24 402/2
வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர் – சிவவாக்கியர்:24 434/2
மேல்
வாசலிலே (2)
குலாவுகின்ற வாசலிலே – அழுகணி:3 80/4
துரிய மணி வாசலிலே தோன்றி முகம் சற்றே – திரிகோண:27 78/1
மேல்
வாசலின் (1)
வீட்டுக்குள் வாசலின் பூட்டுக்குள் பூட்டது வேணது உண்டு இங்கே – ஏகநாதர்:8 31/1
மேல்
வாசலுக்கு (2)
ஈன்ற வாசலுக்கு இரங்கி எண்ணிறந்து போவிர்காள் – சிவவாக்கியர்:24 68/1
உழலும் வாசலுக்கு இரங்கி ஊசலாடும் ஊமைகாள் – சிவவாக்கியர்:24 69/1
மேல்
வாசலுக்குள் (1)
உச்சிக்கு கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேல் ஏறி வான் உதிரம்தான் எடுத்து – அழுகணி:3 14/1,2
மேல்
வாசலுக்கே (1)
முத்தியுள்ள வாசலுக்கே ஏறொட்டாது முழு மோச சனியனப்பா ஞானத்துக்கு – கைலாயக்கம்பளி:19 51/3
மேல்
வாசலும் (3)
அல்லல் வாசல் ஒன்பது மறுத்து அடைந்த வாசலும்
சொல்லு வாசல் ஓர் ஐந்தும் சொம்மி விம்மி நின்றதும் – சிவவாக்கியர்:24 111/1,2
கட்டிவைத்த வாசலும் கதவு தாள் திறந்து போய் – சிவவாக்கியர்:24 439/3
வல்ல வாசல் ஒன்பது மருந்து அடைத்த வாசலும்
சொல்லும் வாசல் ஓர் ஐந்தும் சொல்ல விம்மி நின்றதும் – சிவவாக்கியர்:24 512/1,2
மேல்
வாசலுள் (1)
சுக்கில திசையுளே சுரோணிதத்தின் வாசலுள்
முச்சதுரம் எட்டுளே மூலாதார அறையிலே – சிவவாக்கியர்:24 200/1,2
மேல்
வாசலை (8)
நான்ற வாசலை திறந்து நாடி நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 68/3
உழலும் வாசலை துறந்து உண்மை சேர எண்ணிலிர் – சிவவாக்கியர்:24 69/2
உழலும் வாசலை துறந்து உண்மை நீர் உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 69/3
கபாடம் அற்ற வாசலை கடந்துபோன வாயுவை – சிவவாக்கியர்:24 73/3
நல்ல வாசலை திறந்து ஞான வாசல் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 111/3
விண் கடந்து நின்ற சோதி மேலை வாசலை திறந்து – சிவவாக்கியர்:24 124/1
செறிந்து மேலை வாசலை திறந்து பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 453/4
நல்ல வாசலை திறந்து ஞான வாசல் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 512/3
மேல்
வாசன் (1)
இன்ப இருதயத்து இருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் தன்னை – கடுவெளி:10 35/2,3
மேல்
வாசனை (6)
வாசனை மூன்றினாலே கிளியே – ஆதிநாதர்:4 13/3
வாசனை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 62/2
வாசனை ஏதுக்கடி – குதம்பை:17 62/3
மறைக்க வாசனை லகிரி கொள்ளும் என்றான் மகத்தான தெட்சணாமூர்த்தி ஆசான் – கைலாயக்கம்பளி:19 55/2
அறிந்து இந்த வேத நிலை விட்டு நீயும் அப்பனே வாசனை ப்ரபஞ்சம் தாண்டி – கைலாயக்கம்பளி:19 159/1
வாசனை என்றே அறிந்துகொண்டு – சங்கிலி:20 12/2
மேல்
வாசனைகள் (1)
சாட்சாதி பிரமத்தால் பூர்வ கர்மம் தத்வாதி வாசனைகள் தாமே போகும் – காகபுசுண்டர்:14 92/1
மேல்
வாசனைதான் (3)
இறைக்க அல்லோ ஊறினதோர் கேணியை போல் எடுக்கெடுக்க எழும்பும் வாசனைதான் காணே – கைலாயக்கம்பளி:19 55/4
எழும்பாமல் வாசனைதான் போச்சு தானால் ஏதும் இல்லை சுத்த வெளி இருளும் போச்சே – கைலாயக்கம்பளி:19 56/4
நாடையிலே எந்நேரம் மவுனம் நாடு நரகமாம் வாசனைதான் நன்றாய் கேளு – கைலாயக்கம்பளி:19 91/4
மேல்
வாசனையது (1)
மருவிலே எழுந்து வீசும் வாசனையது ஆகுவன் – சிவவாக்கியர்:24 455/2
மேல்
வாசனையாம் (3)
சத்தியுள்ள வாசனையாம் குரங்கு கேளு தாண்டி அல்லோ இந்திரிய கொம்புக்குள்ளே – கைலாயக்கம்பளி:19 51/1
ஊடுவது சாது சங்கம் வேதாந்தம் பார் உத்தமனே வாசனையாம் குரங்கு போகும் – கைலாயக்கம்பளி:19 52/3
குறைவு ஏது வாசனையாம் தொய்தத்தோடு கூட அல்லோ மெய்ஞ்ஞானம் புனைந்து நிற்கும் – கைலாயக்கம்பளி:19 67/1
மேல்
வாசனையில் (1)
ஆடுவது தொய்த வாசனையில் ஏற்றும் அப்படியே உலகத்தில் அனேகம் பேரே – கைலாயக்கம்பளி:19 52/4
மேல்
வாசனையின் (2)
பொற்பூவும் வாசனையின் என் கண்ணம்மா – அழுகணி:3 39/4
ஓமப்பா பொன் மண் வாசனையின் ஆசை ஒற்றி நின்ற இந்திரிய மயக்கத்து ஆசை – கைலாயக்கம்பளி:19 81/3
மேல்
வாசனையும் (5)
பொற்பூவும் வாசனையும் போதம் அறிந்தோர்க்கு – அழுகணி:3 39/1
கற்பூவும் வாசனையும் காணும் கயவருக்கும் – அழுகணி:3 39/2
கற்பூவும் வாசனையும் கண்டது உண்டேயாமானால் – அழுகணி:3 39/3
பூணப்பா இந்திரியம் பெண்ணால் ஆச்சு புகழ் பெரிய வாசனையும் பெண்ணால் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 90/2
வண்ண பட்டும் வாசனையும் வாய்த்த கோலமும் – பாம்பாட்டி:32 47/1
மேல்
வாசனையே (1)
வரம் என்ன விபரீத விர்த்தி மார்க்கம் வாசனையே சாதனமாய் வகுத்து காட்டும் – காகபுசுண்டர்:14 97/3
மேல்
வாசனையை (4)
கொத்தியுள்ள வாசனையை அடக்கி பார்த்தால் குருடனுக்கும் ஞான வழி கூடும் காணே – கைலாயக்கம்பளி:19 51/4
எழும்பாமல் வாசனையை கொன்றோன் ஞானி ஏகாமல் வாசனையை அடித்தோன் சித்தன் – கைலாயக்கம்பளி:19 56/1
எழும்பாமல் வாசனையை கொன்றோன் ஞானி ஏகாமல் வாசனையை அடித்தோன் சித்தன் – கைலாயக்கம்பளி:19 56/1
வெல்லப்பா வாசனையை விண்டாயானால் மேவியதோர் ஆரூட சமாதி ஆச்சே – கைலாயக்கம்பளி:19 175/4
மேல்
வாசா (1)
பரமான பரம கயிலாச வாசா பார்த்திருப்போம் ஆலிலை மேல் பள்ளியாகி – காகபுசுண்டர்:14 121/1
மேல்
வாசாம (1)
வாசாம கோசரத்தின் கிளியே – ஆதிநாதர்:4 2/1
மேல்
வாசி (43)
வாரணத்தை மனம்வைத்து பூரணத்தை காத்தால் வாசி என்ற சிவயோக வாழ்க்கை ஆச்சே – அகத்தியர்:1 21/4
வாச்சப்பா பூரணத்தை காக்கும்பேர்கள் வாசி நடு மையத்துள் வாழ்வார்தானே – அகத்தியர்:1 22/4
சீரெழுத்தை ஊணி நல்ல வாசி ஏறி தெரு வீதி கடந்த மணிமண்டபத்து – அகத்தியர்:1 47/3
வாசி என்னால் அறியே – ஆதிநாதர்:4 30/4
ஆகாமல் ஆனந்தவல்லியாலே அடி முடியில் நடு வாசி ஆறுக்குள்ளே – இராமதேவர்:6 2/2
சத்தம் பிறந்திட வாசி அறிந்துதானும் நடந்தேனே – ஏகநாதர்:8 4/2
வாதங்கள் செய்வது வேறொன்றும் இல்லை வாசி அறிந்தோர்க்கு – ஏகநாதர்:8 12/1
ஆடுகிற புலியாகி நின்ற வாசல் அரகர சிவசிவா வாசி வாசல் – கருவூரார்:12 26/3
திட்டமாய் வாசி நிலை வேணும் இதை – கல்லுளி:13 15/3
தன்னையே தான் அறிந்தோன் சித்தன் வாசி
தனித்திருந்தே பழக்கமுற்றோனே முத்தன் – கல்லுளி:13 22/1,2
பவுரணை நாளதனிலேதான் வாசி
பழக்கமது செய்ய ஆரம்பிக்கவேதான் – கல்லுளி:13 23/1,2
வாசி பழக்கத்தை நாட்டு தீட்சை – கல்லுளி:13 24/1
பணி அரவம் பூண்ட சிவ வாசி நேர்மை பாடுகின்றேன் காவியம்தான் எண்ணிப்பாரே – காகபுசுண்டர்:14 112/4
தரிக்கும் முந்தினது அஞ்செழுத்தாம் வாசி பரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம் – கொங்கணி:18 12/2
நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி நிலையை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 20/2
வாசி பழக்கம் அறிய வேணும் மற்றும் மண்டல வீடுகள் கட்ட வேணும் – கொங்கணி:18 28/1
முச்சுடரான விளக்கினுள்ளே மூல மண்டல வாசி வழக்கத்திலே – கொங்கணி:18 29/1
வீடாமல் வாசி பழக்கத்தை பாரு நாம் மேல்வீடு காணலாம் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 30/2
மூலத்திலே ப்ரமன் தான் இருந்து வாசி முடுக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே – கொங்கணி:18 36/2
கட்டாத காளையை கட்ட வேணும் ஆசை வெட்ட வேணும் வாசி ஒட்ட வேணும் – கொங்கணி:18 43/1
இருந்த மார்க்கமாய்த்தான் இருந்து வாசி ஏற்காமலேதான் அடக்க வேணும் – கொங்கணி:18 44/1
முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல மண்டல வாசி பழக்கத்திலே – கொங்கணி:18 61/1
நிறவு என்ன வாமத்தால் ஞானம் ஆச்சு நின்றவனே சிவயோகி வாசி பாரே – கைலாயக்கம்பளி:19 12/4
வாசி என்றும் மவுனம் என்றும் இரண்டும் வித்தை மகத்தான சாம்பவி கேசரியும் ரண்டு – கைலாயக்கம்பளி:19 13/1
ஏற்றம் என்ற மூலத்தில் வாசி வைத்தே எளிதாக பிராணாயம் பண்ணி தேறி – கைலாயக்கம்பளி:19 44/2
தள்ளுகின்ற உறுப்பு வந்தால் கருவை கேளு சாதகமாய் குண்டலிக்குள் வாசி வைத்து – கைலாயக்கம்பளி:19 69/1
கழிவதுதான் கால் ஏது வாசி ஏது கைவிட்ட மைதுனத்தில் கலப்பது ஏது – கைலாயக்கம்பளி:19 89/3
சொல்லிடமாய் ஞானம் உண்டோ குளிகை உண்டோ சூட்சித்த கற்பம் உண்டோ வாசி உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/1
பான் என்ற வாசி வித்தை நமக்கு உண்டு ஐயா பாங்கான காயசித்தி நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/3
வாசி நிலையை அறிந்துகொண்டால் தவம் – சங்கிலி:20 7/1
நந்தி கொலுவை தெரிந்தோர்கள் வாசி
நாட்டம் விடார்கள் ஒருக்காலும் – சங்கிலி:20 8/1,2
வண்ணியதோர் வாசி என்ற யோகத்துக்கு மைந்தனே வைத்து ப்ராணாயாமம் தீரும் – சட்டைமுனி:21 4/2
கோடி வாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ – சிவவாக்கியர்:24 242/2
வாசி ஆகி நேசம் ஒன்றி வந்து எதிர்ந்தது என்னும் – சிவவாக்கியர்:24 273/1
மவுன அஞ்செழுத்திலே வாசி ஏறி மெள்ளவே – சிவவாக்கியர்:24 329/1
வண்மையான வாசி உண்டு வாழ்த்தி ஏத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 441/2
மை இலங்கு கண்ணி பங்கன் வாசி வானில் ஏறி முன் – சிவவாக்கியர்:24 443/3
அ சதுரம் உம்முளே அடங்கி வாசி யோகமாம் – சிவவாக்கியர்:24 488/2
வாசி ஏற்ற வகை அறிந்து ஆசைகளை அறுப்போம் – வகுளிநாதர்:35 9/3
வாக்குவாய் அசையாமல் மவுனம்கொண்டு வாசி வருமிடத்தில் மனம்வைத்து காத்து – வால்மீகி:36 12/3
சூட்சம் இ நூல் சொல்லுகிறேன் வாசி காண சூட்சாதி சூட்சத்தை துறக்க போகா – வால்மீகி:36 14/1
தீர்க்கமுடன் நின்றவர்க்கு வாசி சித்தி சிறப்புடனே பதினாறும் பலிக்கும்தானே – வால்மீகி:36 15/4
தான் அவனாய் இருக்கவென்றால் வாசி வேணும் தனக்குள்ளே தான் நிற்க இடமும் வேணும் – வால்மீகி:36 16/1
மேல்
வாசி-தனில் (1)
வாசி-தனில் ஏறி வருவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 93/2
மேல்
வாசி-தனை (3)
வாசி-தனை பிடித்து வண் கனலோடே சேர்த்து – பட்டினத்து:30 35/1
தேடியே வாசி-தனை சேர்ந்து கலந்த பொருள் – பட்டினத்து:30 65/3
வாசி-தனை அறியாத சண்டி மாண்பர் வார்த்தையினால் மருட்டிவைப்பார் வகை இலாமல் – வால்மீகி:36 10/3
மேல்
வாசி-தோறும் (1)
கான் என்ற மனத்தின் சாதகத்தை கேளு கற்பம் உண்ண வந்து உண்ணால் வாசி-தோறும்
பான் என்ற பாணத்தின் பாதை நில்லு பகலாலும் கேசரத்தில் மனம்தான் எட்டும் – கைலாயக்கம்பளி:19 108/2,3
மேல்
வாசிக்கு (1)
வாசிக்கு மேலான வான் கதி உன்னுள் இருக்க – இடைக்காட்டு:5 75/1
மேல்
வாசித்தும் (1)
வாசித்தும் காணாமல் வாய்விட்டும் பேசாமல் – பத்திரகிரி:31 141/1
மேல்
வாசிதானும் (1)
சாரப்பா மனம்-தனை அண்ணாக்கில் நேரே சார்ந்து மிக பார்க்கையிலே வாசிதானும்
வீரப்பா மேல் அடங்கும் கீழ் நோக்காது வெட்டாத சக்கரத்தை அறியலாமே – காகபுசுண்டர்:14 25/3,4
மேல்
வாசிநாதா (2)
கூறுகிறேன் என் மகனே வாசிநாதா குணமான ஈச்சுரனார் சபையில் கூடி – காகபுசுண்டர்:14 40/1
சாற்றுகிறேன் என் மகனே வாசிநாதா சத்தியமாய் அண்டத்தில் செல்லும்போது – காகபுசுண்டர்:14 55/1
மேல்
வாசிமுனி (3)
செய்யப்பா வாசிமுனி மகனே கேளு தீர்க்கமுடன் முன் உரைத்த ஆயிரத்தில் – காகபுசுண்டர்:14 5/1
காணலாம் பிரமத்தில் நிர்ணயம்தான் காட்டுகிறேன் வாசிமுனி கருவாய் கேளு – காகபுசுண்டர்:14 7/1
வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில் – காகபுசுண்டர்:14 161/1
மேல்
வாசியதுக்கு (1)
வாசியதுக்கு அருகாகும் கண்டுகொள்ளும் மக்களே சின்முகத்தில் நடுப்பால் ஆமோ – கைலாயக்கம்பளி:19 184/4
மேல்
வாசியாகும் (2)
வந்ததுவும் போனதுவும் வாசியாகும் வானில் வரும் ரவி மதியும் வாசியாகும் – வால்மீகி:36 2/1
வந்ததுவும் போனதுவும் வாசியாகும் வானில் வரும் ரவி மதியும் வாசியாகும்
சிந்தை தெளிந்திருப்பவன் ஆர் அவனே சித்தன் செகம் எலாம் சிவம் என்றே அறிந்தோன் கித்தன் – வால்மீகி:36 2/1,2
மேல்
வாசியான் (1)
மண்டு சினம்கொண்டு எழுந்த வாசியான் கண்டு தொழும் – திரிகோண:27 50/2
மேல்
வாசியில் (3)
வாசியில் ஏறியபடி அகப்பேய் – அகப்பேய்:2 61/1
வாசியில் ஏறினாலும் அகப்பேய் – அகப்பேய்:2 61/3
சொல் பாயும் வாசியில் தேகம் – திருவள்ளுவர்:29 18/4
மேல்
வாசியினால் (3)
பூண் அந்த வாசியினால் வறுமை கூத்தும் புகழான செனனமொடு மான கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/2
உரைத்திட்ட காரம் என்ன பிருதிவி போக்கு ஓடுகிற வாசியினால் யோகம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 145/1
வாசியினால் சுட்டு மதி மயங்க கண்டிருப்போம் – பட்டினத்து:30 45/3
மேல்
வாசியுடை (1)
ஓணப்பா வாசியுடை குதிரை ஆட்டும் ஒன்றும் அற்று தன்மயமாய் நின்றோர் ஆட்டும் – கைலாயக்கம்பளி:19 126/3
மேல்
வாசியும் (1)
நாசி வழி கொண்டு யோகமும் வாசியும் நாட்டத்தை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 28/2
மேல்
வாசியும்தான் (2)
எத்தியே திரியாமல் பிடரி மார்க்கம் ஏறுகின்ற வாசியும்தான் கற்பம்தானே – காகபுசுண்டர்:14 15/4
மாயாமல் வாசியும்தான் நடுவே நின்று மார்க்கமுடன் சுழுத்தியிடம் மனம்தான் சென்றால் – காகபுசுண்டர்:14 60/3
மேல்
வாசியை (11)
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா – அகத்தியர்:1 10/3
வாசியை தெரிந்தாலும் என்ன நாளும் – கல்லுளி:13 4/3
முச்சந்தி வீதியின் வாசியை சேர்ந்து – கல்லுளி:13 32/2
ஆச்சரியம் என்றேதான் வாசியை ஏற்றி – கல்லுளி:13 39/4
நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி நிலையை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 20/2
வலம்புரி அ சங்கம் ஊதுமடி மேலே வாசியை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 27/2
பழக்க வாசியை பார்த்துக்கொண்டு வாலை பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 90/2
மண் அதிர விண் அதிர வாசியை நடத்திடில் – சிவவாக்கியர்:24 444/3
என்றும் என்னுள் நேசமும் வாசியை வருந்தினால் – சிவவாக்கியர்:24 461/3
ஒன்று மிக வாசியை தான் ஓட்டாமல் நன்றாய் – பட்டினத்து:30 70/2
மவ்வ குடத்திலே பாம்பு அடைப்போம் மணிவட்ட வாசியை வாரி உண்போம் – பாம்பாட்டி:32 129/1
மேல்
வாசியைத்தான் (2)
தான் என்ற சிறுவீட்டுக்குள்ளே சென்று தலைமாறிப்போனதொரு வாசியைத்தான்
கோன் என்ற பிரமத்தில் அடக்கமாக குறித்திடுவாய் மனம் அடங்கி கூர்ந்து பார்க்க – காகபுசுண்டர்:14 52/1,2
நிலையாத சமுத்திரமே சுழுத்தி ஆச்சு நின்று இலங்கும் வாசியைத்தான் வெளியில் சேரு – காகபுசுண்டர்:14 62/1
மேல்
வாசியையும் (1)
கலை அறிந்து வாசியையும் கட்டுடனே பிடித்தோம் – வகுளிநாதர்:35 6/3
மேல்
வாசியொடு (1)
நீக்குவாய் வாசியொடு மனம்தான் புக்கு நினைவதனில் அடங்கிவரும் வரிசை காணே – வால்மீகி:36 12/4
மேல்
வாசுகியை (1)
வாசுகியை ஒருபக்கம் மன்ன நிறுத்தி – பாம்பாட்டி:32 35/1
மேல்
வாஞ்சை (1)
வல்லமையாகவே வாஞ்சை ஒழித்திட்டால் – குதம்பை:17 115/1
மேல்
வாட்டங்கள் (2)
வாட்டங்கள் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 223/2
வாட்டங்கள் ஏதுக்கடி – குதம்பை:17 223/3
மேல்
வாட்டம் (1)
ஆன்மா அற்ற போதே யாம் உடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் நாளும் – கடுவெளி:10 22/2,3
மேல்
வாட்டமுள்ள (1)
வாட்டமுள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும் – சிவவாக்கியர்:24 459/2
மேல்
வாட்டிவிடு (1)
தீமுகத்தில் வாட்டிவிடு – அழுகணி:3 50/4
மேல்
வாட்டினேன் (1)
எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன் ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே – இடைக்காட்டு:5 27/2
மேல்
வாட்டுவோம் (1)
பவ்வ வெளியிலே விட்டே வாட்டுவோம் பஞ்ச கருவியை பலிகொடுப்போம் – பாம்பாட்டி:32 129/3
மேல்
வாடாத (1)
வாடுகிற பயிர்களுக்கு மழை பெய்தால் போல் வாடாத தீபத்தை அறிந்து பாரே – காகபுசுண்டர்:14 38/4
மேல்
வாடாமல் (5)
ஓயா கவலையினால் உள் உடைந்து வாடாமல்
மாயா பிறவி மயக்கு அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 5/1,2
தூரியினில் மீன் போல் சுழன்று மனம் வாடாமல்
ஆரியனை தேடி அடிபணிவது எக்காலம் – பத்திரகிரி:31 27/1,2
கஞ்சா அபினியுடன் கள் உண்டே வாடாமல்
பஞ்சாமிர்தத்தை பருகுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 36/1,2
சோற்று துருத்தி-தனை சுமந்து அலைந்து வாடாமல்
ஊத்தை சடம் போட்டு உனை அடைவது எக்காலம் – பத்திரகிரி:31 46/1,2
தொடக்கை சதம் எனவே சுமந்து அலைந்து வாடாமல்
உடக்கை கழற்றி உனை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 47/1,2
மேல்
வாடி (7)
அத்தி வரை வாடி அகப்பேய் – அகப்பேய்:2 17/1
வலையில் அகப்பட்டு உழன்று வாடி திரிகிறண்டி – சத்தியநாதர்:22 5/2
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் – சிவவாக்கியர்:24 4/3
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் – சிவவாக்கியர்:24 4/3
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் – சிவவாக்கியர்:24 4/3
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் – சிவவாக்கியர்:24 4/3
நிலையை கண்டுகொள்வதற்கு நினைந்து உருகி வாடி
நிர்மலமாம் ஐயன் பதம் தினம்தினமும் தேடி – வகுளிநாதர்:35 6/1,2
மேல்
வாடிக்கை (1)
வாடிக்கை எல்லாம் மறந்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 18/2
மேல்
வாடியிடும் (1)
வாடியிடும் நாடி வரம்பு அழித்து ஆடியிடும் – திரிகோண:27 49/2
மேல்
வாடியே (2)
வாடியே வத்தோடே சேரா தோஷம் வம்பரோடு இணங்கியே திரிந்த தோஷம் – காகபுசுண்டர்:14 67/3
நாடினால் நெஞ்சே நலம் பெறலாம் வாடியே
பொல்லா புவி காண போகமதை நம்பாதே – பட்டினத்து:30 32/2,3
மேல்
வாடிலாத (1)
வாடிலாத பூ மலர்ந்து வண் துரிசை நாவிலே – சிவவாக்கியர்:24 389/1
மேல்
வாடினேன் (1)
வாடினேன் மனம் இளைத்தேன் மயக்கமானேன் வாயிட்ட குளிகை சென்றே ஏறி போறேன் – கைலாயக்கம்பளி:19 140/2
மேல்
வாடுகிற (1)
வாடுகிற பயிர்களுக்கு மழை பெய்தால் போல் வாடாத தீபத்தை அறிந்து பாரே – காகபுசுண்டர்:14 38/4
மேல்
வாடுவார் (1)
வாடுவார் நாமம் என்றும் ரூபம் என்றும் வையகத்தில் கல் செம்பை தெய்வம் என்றும் – அகத்தியர்:1 25/3
மேல்
வாடுறண்டி (4)
நிலைகடந்து வாடுறண்டி – அழுகணி:3 2/5
பவநிலையில் புக்கு அகப்பட்டு உழன்று வாடுறண்டி – சத்தியநாதர்:22 7/2
நிச்சயமாய் எண்ணி நிலை தவறி வாடுறண்டி – சத்தியநாதர்:22 18/2
பொய் என்றேதான் அறிந்து வாடுறண்டி – சத்தியநாதர்:22 19/2
மேல்
வாடை (1)
துயிலான வாடை என்றும் சூட்சம் என்றும் சொல் அற்ற இடம் என்றும் ஒடுக்கம் என்றும் – அகத்தியர்:1 34/3
மேல்
வாடை-தனை (1)
வாடை-தனை காட்டியபடி மஞ்சள் இஞ்சி வையாமல் – அழுகணி:3 153/1
மேல்
வாணி (1)
புகன்று நின்ற கணேசனொடு நாதாள் பாதம் புகழ் பெரிய வாக்குடைய வாணி பாதம் – கைலாயக்கம்பளி:19 1/2
மேல்
வாணியடி (1)
மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில் விளக்கில் நின்றவன் வாணியடி
தாய்வீடு கண்டவன் ஞானியடி பரி தாண்டி கொண்டான் பட்டாணியடி – கொங்கணி:18 31/1,2
மேல்
வாணியானை (1)
துருந்தித்தான் பசி அறிவான் வாணியானை சோபையுறும் சேணியனை விலக்கி அப்பால் – காரைச்சித்தர்:16 10/3
மேல்
வாணியும்தான் (2)
வாகுமே வழியோடே சேர்த்தாயானால் வாணியும்தான் நாவில் நடம்செய்வாள் பாரே – காகபுசுண்டர்:14 70/4
பாரடா வாணியும்தான் இருந்த வீடு பாலகனே சொல்லுகிறேன் பண்பாய் கேளாய் – காகபுசுண்டர்:14 71/1
மேல்
வாத (4)
குணமான வாத வித்தை – அழுகணி:3 71/4
தான் சொன்ன வாத வயித்தியம் தேடி – கல்லுளி:13 65/2
அமைத்தவர் பாடின பொன் கம்பி போல அறிவுகெட்ட மிலேச்சருக்கும் வாத சித்தி – கைலாயக்கம்பளி:19 128/2
கோன் என்ற வாத சித்தி கவன சித்தி கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே – சட்டைமுனி:21 2/4
மேல்
வாதங்கள் (1)
வாதங்கள் செய்வது வேறொன்றும் இல்லை வாசி அறிந்தோர்க்கு – ஏகநாதர்:8 12/1
மேல்
வாதத்திலே (1)
வாமத்தி அருளாலே வாதத்திலே வெற்றி மண் எல்லாம் பொன் ஆகும் மார்க்கத்தை கண்டிடடா – காரைச்சித்தர்:16 23/4
மேல்
வாதத்தை (1)
ஆகவப்பா விருப்பத்தோடு அஞ்சு நூறும் அறைந்திட்டேன் வாதத்தை அறிந்துகொள்ளு – கைலாயக்கம்பளி:19 102/1
மேல்
வாதம் (22)
மூலமதை அறிந்தக்கால் யோகம் ஆச்சு முறைமையுடன் கண்டக்கால் வாதம் ஆச்சு – அகத்தியர்:1 14/1
வாதம் வாதம் என்று அறிந்த வாதியே நீ பாரடா – கதேந்திர:11 48/2
வாதம் வாதம் என்று அறிந்த வாதியே நீ பாரடா – கதேந்திர:11 48/2
மதி பெருகும் கதி பெருகும் வாதம் வாதம் வருந்தாதே அந்த முறை ஆகாதப்பா – கருவூரார்:12 22/1
மதி பெருகும் கதி பெருகும் வாதம் வாதம் வருந்தாதே அந்த முறை ஆகாதப்பா – கருவூரார்:12 22/1
நிதி பெருகும் இவள் குறியே வாதம் ஆகும் நிர்மூடர் அறியாமல் வகாரம் பேசி – கருவூரார்:12 22/2
வாம் என்ற வயித்தியமும் அட்ட கர்மம் வாதம் என்ற வித்தை எல்லாம் தெளிவதாக – காகபுசுண்டர்:14 2/3
உள்ள கருவியே உண்மை வாதம் அன்றி – குதம்பை:17 161/1
பெண்ணாலே வாதம் பிறப்பதே அல்லாமல் – குதம்பை:17 162/1
வாதம் என்றே பொய்யை வாயில் புடைப்போர்க்கு – குதம்பை:17 214/1
நாடுவதும் உலகத்து வாதம் வந்தால் நல் மனம் உண்டானால் சாத்திரத்தில் சொல்வார் – கைலாயக்கம்பளி:19 52/2
நேரப்பா வாதம் வந்தால் ஞானம் என்று நேரப்பா அலைந்தவர்கள் கோடாகோடி – கைலாயக்கம்பளி:19 94/2
கதையாச்சே உலகத்தில் ஞானம் வாதம் கைகண்டால் சொல்வாரே கல் போல் நெஞ்சே – கைலாயக்கம்பளி:19 95/1
நரகம் என்ற சிவ சொத்தை வறுமை தின்று நாம் அறியோம் வாதம் என்றே இருப்பார் காணே – கைலாயக்கம்பளி:19 97/4
மருளாமல் இருக்க அல்லோ வாதம் சொன்னார் மாண்டு இறந்து மாண்டு இறந்து பிறக்கை நன்றோ – கைலாயக்கம்பளி:19 101/1
தேடுவது சித்தருக்கு குளிகை கெட்டு செகத்தோர்க்கு வாதம் என்றே தேட்டுத்தானே – கைலாயக்கம்பளி:19 109/4
பார்த்து அறிந்தார் இந்த மணி வாதம் என்று பரிவான கயிலாய தெட்சணாமூர்த்தி – கைலாயக்கம்பளி:19 114/1
பான் என்ற வேதாந்தம் சித்தாந்தம் பார் பறக்கிறதோர் குளிகை முதல் வாதம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 124/3
மல் சுட்ட வாதம் உண்டோ சுன்னம் உண்டோ மகத்தான சிக்கி உண்டோ செயநீர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/2
மௌனம் என்ற நாதாக்கள் பதத்தை போற்றி வகையோடே நிகண்டாக வாதம் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 203/2
வாதம் செய்வேன் வெள்ளியும் பொன் மாற்று உயர்ந்த தங்கமும் – சிவவாக்கியர்:24 538/1
வண்ணானை அறியாதபேருக்கு எல்லாம் வாதி என்ற பேர் ஏது வாதம் ஏது – சூரியானந்தர்:25 8/3
மேல்
வாதம்தானும் (1)
ஒண்ணான மவுனம் என்றே யோகம் விட்டால் ஒருபோதும் சித்தி இல்லை வாதம்தானும்
பெண்ணார்-தம் ஆசை-தன்னை விட்டு வந்தால் பேரின்ப முத்தி வழி பேசுவேனே – உரோம:7 2/3,4
மேல்
வாதமடா (1)
வந்தித்தால் வாதமடா வீண்விவாதம் வாகான மோகமடா மங்கி பொங்கி – காரைச்சித்தர்:16 9/3
மேல்
வாதமடி (2)
வந்தது வாதமடி குதம்பாய் – குதம்பை:17 159/2
வந்தது வாதமடி – குதம்பை:17 159/3
மேல்
வாதமுடன் (1)
இ தரையில் இ நூலை போலே இல்லை இது கண்டார் வாதமுடன் வேதை கண்டார் – காரைச்சித்தர்:16 28/4
மேல்
வாதமும் (1)
வாதமும் ஞானமும் ஒன்று என்று சொல்வதும் வையகத்தோர் அறிய – ஏகநாதர்:8 17/1
மேல்
வாதயோகி (1)
எழும்பாமல் கருவிகளை இருக்க சாடி இருத்தினவன் சிவயோகி வாதயோகி
எழும்பாமல் அடிப்பதற்கு சூட்சம் சொல்வேன் என் மக்காள் மவுனத்தே இருந்தால் போகும் – கைலாயக்கம்பளி:19 56/2,3
மேல்
வாதனை (3)
வாதனை இல்லையடி – அகப்பேய்:2 71/2
கருவிலே விழுந்து எழுந்த கன்ம வாதனை எலாம் – சிவவாக்கியர்:24 455/3
வந்ததுவும் நாதாந்த வாதனை கண்டே வணங்கி – பட்டினத்து:30 61/1
மேல்
வாதாட்டம் (3)
மாற்றுகிறேன் கணத்தின் முன் உரைத்து போனேன் வாதாட்டம் எனது ஆச்சே இனி என் சொல்வேன் – காகபுசுண்டர்:14 131/2
வாதாட்டம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 219/2
வாதாட்டம் ஏதுக்கடி – குதம்பை:17 219/3
மேல்
வாதி (29)
வாதி என்றால் அவர் வாதி ஞான வாதி மகத்தான குளிகையிட்ட சித்தன் வாதி – கைலாயக்கம்பளி:19 49/3
வாதி என்றால் அவர் வாதி ஞான வாதி மகத்தான குளிகையிட்ட சித்தன் வாதி – கைலாயக்கம்பளி:19 49/3
வாதி என்றால் அவர் வாதி ஞான வாதி மகத்தான குளிகையிட்ட சித்தன் வாதி – கைலாயக்கம்பளி:19 49/3
வாதி என்றால் அவர் வாதி ஞான வாதி மகத்தான குளிகையிட்ட சித்தன் வாதி
பேதி என்றால் மேரு போலேயும் பண்ணும் பெரு வாதி ரச வாதி பேர் உள்ளோனே – கைலாயக்கம்பளி:19 49/3,4
பேதி என்றால் மேரு போலேயும் பண்ணும் பெரு வாதி ரச வாதி பேர் உள்ளோனே – கைலாயக்கம்பளி:19 49/4
பேதி என்றால் மேரு போலேயும் பண்ணும் பெரு வாதி ரச வாதி பேர் உள்ளோனே – கைலாயக்கம்பளி:19 49/4
உதையாச்சே அரனுடனே தொழிலே நித்தம் உதுவானவன் வாதி உண்மை கேளு – கைலாயக்கம்பளி:19 95/3
வாதி என்றால் அவன் வாதி மவுன வாதி மகத்தான பிரபஞ்சத்து இருந்தால் என்ன – கைலாயக்கம்பளி:19 99/1
வாதி என்றால் அவன் வாதி மவுன வாதி மகத்தான பிரபஞ்சத்து இருந்தால் என்ன – கைலாயக்கம்பளி:19 99/1
வாதி என்றால் அவன் வாதி மவுன வாதி மகத்தான பிரபஞ்சத்து இருந்தால் என்ன – கைலாயக்கம்பளி:19 99/1
வாதி என்றால் ரச வாதி ஞான வாதி வாங்காமல் சமாதியிலே இருந்த வாதி – கைலாயக்கம்பளி:19 99/2
வாதி என்றால் ரச வாதி ஞான வாதி வாங்காமல் சமாதியிலே இருந்த வாதி – கைலாயக்கம்பளி:19 99/2
வாதி என்றால் ரச வாதி ஞான வாதி வாங்காமல் சமாதியிலே இருந்த வாதி – கைலாயக்கம்பளி:19 99/2
வாதி என்றால் ரச வாதி ஞான வாதி வாங்காமல் சமாதியிலே இருந்த வாதி
வாதி என்றால் நிச வாதி நிர்மல வாதி வாய் திறக்க அண்டத்தே வாழ்ந்த வாதி – கைலாயக்கம்பளி:19 99/2,3
வாதி என்றால் நிச வாதி நிர்மல வாதி வாய் திறக்க அண்டத்தே வாழ்ந்த வாதி – கைலாயக்கம்பளி:19 99/3
வாதி என்றால் நிச வாதி நிர்மல வாதி வாய் திறக்க அண்டத்தே வாழ்ந்த வாதி – கைலாயக்கம்பளி:19 99/3
வாதி என்றால் நிச வாதி நிர்மல வாதி வாய் திறக்க அண்டத்தே வாழ்ந்த வாதி – கைலாயக்கம்பளி:19 99/3
வாதி என்றால் நிச வாதி நிர்மல வாதி வாய் திறக்க அண்டத்தே வாழ்ந்த வாதி
வாதி என்றால் அவரிடத்தே சித்தர் செல்வார் மயக்குகின்ற செனனம் இல்லை முத்திதானே – கைலாயக்கம்பளி:19 99/3,4
வாதி என்றால் அவரிடத்தே சித்தர் செல்வார் மயக்குகின்ற செனனம் இல்லை முத்திதானே – கைலாயக்கம்பளி:19 99/4
வாதி வாதி வாதி வாதி வண்டலை அறிந்திடான் – சிவவாக்கியர்:24 335/1
வாதி வாதி வாதி வாதி வண்டலை அறிந்திடான் – சிவவாக்கியர்:24 335/1
வாதி வாதி வாதி வாதி வண்டலை அறிந்திடான் – சிவவாக்கியர்:24 335/1
வாதி வாதி வாதி வாதி வண்டலை அறிந்திடான் – சிவவாக்கியர்:24 335/1
காண்மையான வாதி ரூபம் காலகால காலமும் – சிவவாக்கியர்:24 336/2
வான் இலாத மழை நாள் என்ற வாதி கோடி கோடியே – சிவவாக்கியர்:24 339/2
தூண்மையான வாதி சூட்சம் சோபம் ஆகும் ஆகுமே – சிவவாக்கியர்:24 345/3
வாதி வாதி என்று சொல்லும் வம்பரும் சிலவரே – சிவவாக்கியர்:24 356/3
வாதி வாதி என்று சொல்லும் வம்பரும் சிலவரே – சிவவாக்கியர்:24 356/3
வண்ணானை அறியாதபேருக்கு எல்லாம் வாதி என்ற பேர் ஏது வாதம் ஏது – சூரியானந்தர்:25 8/3
மேல்
வாதிக்கு (2)
உவாதினி வாதிக்கு எல்லாம் கிளியே – ஆதிநாதர்:4 17/3
முத்தி இந்த வாதிக்கு வருகும் என்று மூச்சு முதல் சிவன் சொன்னார் என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 100/1
மேல்
வாதிக்கும் (1)
வாரான மோதத்தில் லிங்கம் ஆகும் வாதிக்கும் மேருவுக்கும் நடுவே கோடி – கைலாயக்கம்பளி:19 53/2
மேல்
வாதிகளே (1)
வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிர் ஆகும் மார்க்கம் கண்டு – அகத்தியர்:1 27/2
மேல்
வாதித்தே (1)
ஆங்கார சாதி எலாம் அகற்றிப்போடு அன்பாக வாதித்தே விரட்டிப்போடு – காரைச்சித்தர்:16 2/3
மேல்
வாதியாமே (1)
இருக்கையிலே சதா நித்தம் அறிவால் ஊட்டி இருப்பார்கள் மவுன முத்த வாதியாமே – கைலாயக்கம்பளி:19 98/4
மேல்
வாதியானால் (1)
வெருளாமல் மனம் பிடித்த வாதியானால் வெகு சுளுக்கே ஏறுதற்கு ஞான வீதி – கைலாயக்கம்பளி:19 101/2
மேல்
வாதியானோன் (1)
வாதியானோன் கண்டு அறிய வாய்க்கும் இது மந்திரம் – கதேந்திர:11 33/2
மேல்
வாதியிலே (1)
தான் என்ற வாதியிலே இருவர் உண்டு சண்டாளவாதி என்றால் உண்டு உடுத்து – கைலாயக்கம்பளி:19 96/1
மேல்
வாதியே (1)
வாதம் வாதம் என்று அறிந்த வாதியே நீ பாரடா – கதேந்திர:11 48/2
மேல்
வாதியை (1)
ஊரப்பா வாதியை போல் நீங்கள் கெட்ட உலுத்தர் என்பார் சித்தர்கள்தாம் உரைத்திடீரே – கைலாயக்கம்பளி:19 54/4
மேல்
வாது (1)
தான் என்று வாது கூறாதே பேசி – கஞ்சமலை:9 10/1
மேல்
வாம் (3)
வாம் என்ற அவள் பாதம் பூசைபண்ணு மற்றொன்றும் பூசை அல்ல மகனே சொன்னேன் – அகத்தியர்:1 39/3
வாம் என்ற வயித்தியமும் அட்ட கர்மம் வாதம் என்ற வித்தை எல்லாம் தெளிவதாக – காகபுசுண்டர்:14 2/3
வாம் இந்த வாமத்தே நின்றுகொண்டு மகத்தான பானம் உண்ண வாய்க்கும் ரண்டும் – கைலாயக்கம்பளி:19 75/3
மேல்
வாம (2)
வாம பால் உண்டவர்க்கு இத்தனையும் காணும் வாய் பேசா ஞானிக்கு மாயம்தானே – கைலாயக்கம்பளி:19 46/4
பலியெடுத்த குருவினிட வாம பாகம் பகிர்ந்து நின்ற என் தாயின் பரிசு கேளு – கைலாயக்கம்பளி:19 77/1
மேல்
வாமடா (1)
வாமடா சாண் முழத்தில் காட்சி பார்க்க வத்துவும்தான் ஈச்சரனார் என்பார் பாரே – காகபுசுண்டர்:14 64/4
மேல்
வாமத்தார்-பால் (1)
வாமத்தார்-பால் மனதுவையாதே நாமமிட்டு – திரிகோண:27 86/2
மேல்
வாமத்தால் (1)
நிறவு என்ன வாமத்தால் ஞானம் ஆச்சு நின்றவனே சிவயோகி வாசி பாரே – கைலாயக்கம்பளி:19 12/4
மேல்
வாமத்தி (1)
வாமத்தி அருளாலே வாதத்திலே வெற்றி மண் எல்லாம் பொன் ஆகும் மார்க்கத்தை கண்டிடடா – காரைச்சித்தர்:16 23/4
மேல்
வாமத்துக்குள்ளேயப்பா (1)
பான் என்ற வாமத்துக்குள்ளேயப்பா பராபரையாள் பல கோடி விதமும் ஆடி – கருவூரார்:12 4/2
மேல்
வாமத்தே (1)
வாம் இந்த வாமத்தே நின்றுகொண்டு மகத்தான பானம் உண்ண வாய்க்கும் ரண்டும் – கைலாயக்கம்பளி:19 75/3
மேல்
வாமத்தை (2)
ஆசையிலே பெண்ணாசை மயக்கத்தாலே அங்கு இருந்த வாமத்தை பங்குபோட்டு – கருவூரார்:12 17/3
உறவு என்ன தாளைவிட உறவும் உண்டோ உலுத்தரையோ வாமத்தை தூடிப்பார்கள் – கைலாயக்கம்பளி:19 12/1
மேல்
வாமநாடு (1)
பாவிகாள் இது என்ன மாயம் வாமநாடு பூசலாய் – சிவவாக்கியர்:24 116/3
மேல்
வாமப்பா (1)
வாமப்பா யோகம் என்று கனி காய் தின்று வாய் பேசா ஊமையை போல திரிகுவார்கள் – வால்மீகி:36 4/3
மேல்
வாமம் (2)
வாமம் வைத்து பூசைபண்ண இந்த மார்க்கம் வந்தவர்க்கு சத்தி சிறுபிள்ளை வாலை – கருவூரார்:12 11/3
ஆச்சப்பா வாமம் என்ன நிசிதம் என்பார் அதன் குணமோ திரோதாயி அனுட்டானம்தான் – கைலாயக்கம்பளி:19 25/2
மேல்
வாமி (3)
வாமி தயை வேணும் கிளியே – ஆதிநாதர்:4 11/3
வாமி இவள் மர்மம் வைத்து பூசைபண்ண மதி உனக்கு வேணுமடா அதிகமாக – கருவூரார்:12 2/1
வாமி இவள் என பேர் நன்றாக வாங்கிக்கொண்டேன் பரத்து ஓங்கிக்கொண்டேன் – மச்சேந்திர:34 19/2
மேல்
வாமிதானே (1)
பாதிமதி சூடியே இருந்த சாமி பத்து வயது ஆகும் இந்த வாமிதானே – கருவூரார்:12 1/4
மேல்
வாய் (46)
மதி ரவியும் பூரணமும் கண் வாய் மூக்கும் மகத்தான செவியோடு பரிசம் எட்டும் – அகத்தியர்:1 33/3
வாழைப்பழம் தின்றால் வாய் நோகும் என்று சொல்லி – அழுகணி:3 9/1
வாய் சிரிக்க சொன்னாண்டி – அழுகணி:3 152/3
சொல்லானை சொல்லுதற்கு சொல்ல வாய் இல்லை என்று – அழுகணி:3 160/1
சொல்ல வாய் உள்ளவர்கள் என் ஆத்தாளே – அழுகணி:3 180/2
மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐந்து ஆட்டை வீறும் சுவை ஒளி ஊறு ஓசையாம் காட்டை – இடைக்காட்டு:5 27/1
பிரமாந்தரத்தில் பேரொளி காண் எங்கள் கோனே வாய்
பேசாது இருந்து பெருநிட்டை சார் எங்கள் கோனே – இடைக்காட்டு:5 123/1,2
வாய்ச்சுதடா மனம் அடங்க அங்கு என்றோர் சொல் வாய் பேசா மவுனத்தை அதிலே சேர்க்க – கருவூரார்:12 8/3
பைகு வாய் அரவு விடம் பொசுங்கிப்போகும் பங்கம் உனக்கு இல்லையடா அங்கம் மீதில் – கருவூரார்:12 12/3
சுட்ட சுடுகாடும் அது வெளியும் ஆகும் சொல்லுதற்கு வாய் விளங்கா சூட்சம்தானே – கருவூரார்:12 24/4
பெருவாரி தீர்த்தங்கள் ஆடி வாய்
பேசாமல் ஊமை போல் மோனத்தை நாடி – கல்லுளி:13 35/3,4
வாய் விண்டு சொல்லினர் தெரியவே பதமாய் – கல்லுளி:13 48/2
காட்டிலே திரிந்து அலைந்த மானை போலே கபடமாய் வாய் ஞானம் பேசுவார்கள் – காகபுசுண்டர்:14 33/3
இன்ன வகை ஈசரவர் கேட்கும்போதில் எல்லோரும் வாய் மூடி இருந்தார் அப்போ – காகபுசுண்டர்:14 116/1
வந்தேனே என்று உரைத்தவாறு கொண்டு வசிட்டருமே வாய் உலர்ந்து காலும் பின்னி – காகபுசுண்டர்:14 127/1
இரை என்றால் வாய் திறந்து பட்சி போல எல்லோரும் அப்படியே இறந்திட்டார்கள் – காகபுசுண்டர்:14 129/3
வணங்கியவர் வாய் புதைந்து நின்றார் பின்னே மாது கலியாணி என வசனித்தார்கள் – காகபுசுண்டர்:14 143/1
கூனிக்கு இரண்டு எழுத்து என்று சொன்னேன் முழு பானைக்கு வாய் இல்லை என்று சொன்னேன் – கொங்கணி:18 97/2
வாய் இல்லா குதிரை கண்டவனும் மாட்டு வகை தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 99/2
மகாரம் என்ன மகார வித்தை அதீத வித்தை வாய் திறந்து பேசாதே மௌனமாமே – கைலாயக்கம்பளி:19 39/4
மௌன வித்தை யாவது என் வாய் மூடு என்பார் மாடு முதல் குதிரையினால் ஆவது என்ன – கைலாயக்கம்பளி:19 40/2
மௌன வித்தை கேட்டார் கூட்டுறவு காணார் வாய் மூடி வழியோடே நாதம் கேளார் – கைலாயக்கம்பளி:19 40/3
மாற்றும் என்ற கண்டத்தில் அங்கென்று ஊணு வாய் திறக்கவொட்டாது வழிசெய்வாயே – கைலாயக்கம்பளி:19 44/4
வாம பால் உண்டவர்க்கு இத்தனையும் காணும் வாய் பேசா ஞானிக்கு மாயம்தானே – கைலாயக்கம்பளி:19 46/4
வான் என்ற வெளியோடு அறு தலமும் காட்டி வாய் மூடின் ஆதிக்க வகையும் காட்டி – கைலாயக்கம்பளி:19 74/2
கோன் என்ற குரு எனும் வாய் பேசலாமோ குறும்பரே குரு சொல்ல இரண்டும் ஆமே – கைலாயக்கம்பளி:19 74/4
வாதி என்றால் நிச வாதி நிர்மல வாதி வாய் திறக்க அண்டத்தே வாழ்ந்த வாதி – கைலாயக்கம்பளி:19 99/3
வரைந்திட்ட மவுனம் எல்லாம் வெளியதாக வாய் திறக்கா வித்தை எல்லாம் விளக்கினாரே – கைலாயக்கம்பளி:19 129/4
வான் என்ற வெளி என்பார் இல்லை என்பார் வாய் பேசார் சொன்னக்கால் போமோ சொல்லு – கைலாயக்கம்பளி:19 144/2
பற்று ஒன்றும் வையாதே பலரும் காண வாய் திறந்து பேசாதே மகாரம் நன்றே – கைலாயக்கம்பளி:19 191/4
ஒண்டியாய் வாய் மூடி பேச்சு மற்றே ஒருசேர சமைத்து உண்ணு ஒரு போதப்பா – கைலாயக்கம்பளி:19 193/3
வான் என்ற மேருவைத்தான் பூசைசெய்தார் வாய் திறந்தே உபதேசம் சொன்னாராகில் – சட்டைமுனி:21 2/3
கூட்டி மெள்ள வாய் புதைத்து குணுகுணுத்த மந்திரம் – சிவவாக்கியர்:24 32/3
வல்லபங்கள் பேசுவார் வாய் புழுத்து மாய்வரே – சிவவாக்கியர்:24 56/4
வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே – சிவவாக்கியர்:24 133/4
வாளுறையில் வாள் அடக்கம் வாய் உறையில் வாய்வு அடக்கம் – சிவவாக்கியர்:24 330/1
காது கண்கள் மூக்கு வாய் கலந்துவார் அது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 398/1
வாய் இருக்க எச்சில் போனவாறு அது என்னது எவ்விடம் – சிவவாக்கியர்:24 471/2
பொன் பூத்த நீல புயல்வண்ணனும் பொறி வாய்
மின் பூத்த நான்முகனும் வேதாவும் தென் பூத்த – திரிகோண:27 2/1,2
மாறாத கீர்த்தி மது மாலையான் வாய் திறந்து – திரிகோண:27 52/1
ஒன்பது வாய் கூட்டை உறுதி என்று நம்பாதே – பட்டினத்து:30 12/1
எந்நாளும் பாம்பின் வாய் தேரை போல் முன்னால் – பட்டினத்து:30 78/2
முதிர் சுவை பண்டங்களும் முந்தி உண்ட வாய்
மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க – பாம்பாட்டி:32 46/2,3
வாமப்பா யோகம் என்று கனி காய் தின்று வாய் பேசா ஊமையை போல திரிகுவார்கள் – வால்மீகி:36 4/3
நவமான நவக்கிரகம்-தன்னுள்ளேயே நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கு அப்பால் – வால்மீகி:36 11/4
நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கு அப்பால் நடு வீதி குய்யம் முதல் உச்சிதொட்டு – வால்மீகி:36 12/1
மேல்
வாய்க்க (1)
மாய பெருவெளி-தன்னில் ஏறி மாசற்ற பொருளினை வாய்க்க தேடி – பாம்பாட்டி:32 118/3
மேல்
வாய்க்காது (1)
உற்பனம் வாய்க்காது ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 33/4
மேல்
வாய்க்கும் (6)
மா தவங்கள் போலும் பலன் வாயா குயிலே மூல மந்திரங்கள்தான் மகிமை வாய்க்கும் குயிலே – இடைக்காட்டு:5 85/2
வாதியானோன் கண்டு அறிய வாய்க்கும் இது மந்திரம் – கதேந்திர:11 33/2
வாய்க்கும் பதவியடி குதம்பாய் – குதம்பை:17 57/2
வாய்க்கும் பதவியடி – குதம்பை:17 57/3
வாம் இந்த வாமத்தே நின்றுகொண்டு மகத்தான பானம் உண்ண வாய்க்கும் ரண்டும் – கைலாயக்கம்பளி:19 75/3
வழியாய் உணர்ந்தவர்க்கு மோட்ச நிலை வாய்க்கும் என்று பேய்க்குணத்தை போக்கி புகழ்ந்தேன் – மச்சேந்திர:34 28/2
மேல்
வாய்க்குமாயினும் (1)
வச்சிரத்திற்கோர் பழுது வாய்க்குமாயினும்
வல் உடம்புக்கோர் குறை வாய்த்திடாது – பாம்பாட்டி:32 19/1,2
மேல்
வாய்க்குமே (1)
மாயசித்தி மூல சுழி வாய்க்குமே காயசித்தி – திருவள்ளுவர்:29 15/2
மேல்
வாய்க்குமோ (2)
மன் இச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே – இடைக்காட்டு:5 60/2
மாறா நின் இன்பமது வாய்க்குமோ மாங்குயிலே – சதோகநாதர்:23 27/2
மேல்
வாய்கொண்டு (1)
வானாகி நின்று மறைபொருள் ஆனதை வாய்கொண்டு சொல்லுவாரோ – ஏகநாதர்:8 8/2
மேல்
வாய்ச்சமர்த்தாய் (1)
பேச்சு என்றால் வாய்ச்சமர்த்தாய் பேசிப்பேசி பின்னும் முன்னும் பாராமல் மதமே மீறி – கருவூரார்:12 18/1
மேல்
வாய்ச்சமர்த்து (1)
வாய்ச்சமர்த்து பேசாதே மவுனத்து ஊன்று வாவா என்றே நீயும் வருந்தி கூவ – கருவூரார்:12 14/2
மேல்
வாய்ச்சுதடா (1)
வாய்ச்சுதடா மனம் அடங்க அங்கு என்றோர் சொல் வாய் பேசா மவுனத்தை அதிலே சேர்க்க – கருவூரார்:12 8/3
மேல்
வாய்ஞானம் (1)
வாழாமல் உலகம் விட்டு வேடம் பூண்டு வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப்பேசி – அகத்தியர்:1 31/1
மேல்
வாய்த்த (5)
மனம் வாக்கு காயம் எனும் வாய்த்த பொறிக்கு எட்டாத – இடைக்காட்டு:5 48/1
வாயு ஒரு பத்தும் வாய்த்த நிலை கண்டோன் – குதம்பை:17 168/1
வண்ண பட்டும் வாசனையும் வாய்த்த கோலமும் – பாம்பாட்டி:32 47/1
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம் – பாம்பாட்டி:32 60/3
வாய்த்த தவமுடையவர் வாழ்பவர் என்றே – பாம்பாட்டி:32 66/3
மேல்
வாய்த்தது (2)
வாய்த்தது என்று எண்ணேடா தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 13/2
மெய்ஞ்ஞானம் வாய்த்தது என்று தும்பீ பற மலை மேல் ஏறிக்கொண்டோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 77/2
மேல்
வாய்த்தனவே (1)
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீ பற ஒரு தெய்வீகம் கண்டோம் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 79/2
மேல்
வாய்த்திடாது (1)
வல் உடம்புக்கோர் குறை வாய்த்திடாது
மெச்ச கடம் உள்ள எங்கள் வேத குருவின் – பாம்பாட்டி:32 19/2,3
மேல்
வாய்த்திடும் (1)
போகவே வாய்த்திடும் யாவர்க்கும் போம் காலம் – கடுவெளி:10 17/2
மேல்
வாய்திறக்க (1)
வையகத்தில் உண்மை-தன்னை வாய்திறக்க அஞ்சினேன் – சிவவாக்கியர்:24 276/3
மேல்
வாய்திறப்பது (2)
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 33/4
வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 162/4
மேல்
வாய்ந்த (1)
மனம் என்னும் கல்லணையை வைத்து இறுக்கி வாய்ந்த
சினம் என்னும் அங்கவடி சேர்த்து கனமான – திரிகோண:27 46/1,2
மேல்
வாய்ந்தவர்கள் (1)
பாங்கில் நின்ற அ சென்மம் மவுன முத்தி பரிவாக வாய்ந்தவர்கள் அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 2/4
மேல்
வாய்ந்தாறை (1)
வண்டு தொடாமல் மது ஒழுகி வாய்ந்தாறை
கொண்டு மணத்த குணமலையான் துண்ட – திரிகோண:27 34/1,2
மேல்
வாய்ந்து (1)
வாய்ந்து இலங்கச்செய்து வளம் பெறு நீ மட அனமே – இடைக்காட்டு:5 95/2
மேல்
வாய்ந்தே (1)
முக்கியம் இன்னது என மனதுக்குள் வாய்ந்தே – கல்லுளி:13 64/4
மேல்
வாய்ப்பேச்சா (1)
வாழ்த்தி உன்னை அனுப்பினால் என்ன முன்னால் வாய்ப்பேச்சா வரை கடக்கும் மார்க்கம்தானே – கைலாயக்கம்பளி:19 132/4
மேல்
வாய்ப்பேச்சாம் (1)
மாண்மை என்றால் வாய்ப்பேச்சாம் ஞானி வாயில் மண்ணை அள்ளி கூறுகொண்டு மலங்க பார்த்து – கைலாயக்கம்பளி:19 68/2
மேல்
வாய்ப்பேச்சு (1)
தெளிவதுதான் எளிது அல்ல வாய்ப்பேச்சு அல்ல சிங்கார பெண் கண்டால் ஞானம் போச்சு – கைலாயக்கம்பளி:19 89/1
மேல்
வாய்மதங்கள் (1)
நதிகள்-தனை அறியாமல் சலத்தில் மூழ்கி நானேநான் என்று வாய்மதங்கள் பேசி – கருவூரார்:12 22/3
மேல்
வாய்மை (2)
மாறியதோர் மனம் பிடித்தார் யோகம் ஆனார் மாளுவது நிசம் என்று வாய்மை பூண்டார் – கைலாயக்கம்பளி:19 142/2
வடித்திருந்ததோர் சிவத்தை வாய்மை கூற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 248/3
மேல்
வாய்விட்டு (1)
சூட்சமது இருந்த இடம் சொல்லலாமோ சொல்லுதற்கு வாய்விட்டு சொல்லலாமோ – கருவூரார்:12 14/3
மேல்
வாய்விட்டும் (1)
வாசித்தும் காணாமல் வாய்விட்டும் பேசாமல் – பத்திரகிரி:31 141/1
மேல்
வாய்வு (2)
வாளுறையில் வாள் அடக்கம் வாய் உறையில் வாய்வு அடக்கம் – சிவவாக்கியர்:24 330/1
மண் எழுந்தும் நீர் எழுந்தும் வாய்வு எழுந்தும் தீ எழுந்தும் – பட்டினத்து:30 59/1
மேல்
வாயதாய் (1)
சி இரண்டு தோளதாய் சிறந்த வவ்வு வாயதாய்
ய இரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில் – சிவவாக்கியர்:24 97/2,3
மேல்
வாயனும் (1)
வாயனும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே இந்த வாலையும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே – கொங்கணி:18 18/2
மேல்
வாயா (1)
மா தவங்கள் போலும் பலன் வாயா குயிலே மூல மந்திரங்கள்தான் மகிமை வாய்க்கும் குயிலே – இடைக்காட்டு:5 85/2
மேல்
வாயால் (1)
வாயால் உமிழ்ந்திடும் பால் கற வெறு வயிறார உண்டிட பால் கற – இடைக்காட்டு:5 108/2
மேல்
வாயாலே (1)
வாயாலே சொல்லுகிறேன் மகனே கேளு மகத்தான பிரமத்தின் பாதம்-தன்னில் – காகபுசுண்டர்:14 60/1
மேல்
வாயிட்ட (1)
வாடினேன் மனம் இளைத்தேன் மயக்கமானேன் வாயிட்ட குளிகை சென்றே ஏறி போறேன் – கைலாயக்கம்பளி:19 140/2
மேல்
வாயில் (15)
வாதம் என்றே பொய்யை வாயில் புடைப்போர்க்கு – குதம்பை:17 214/1
ஒன்பது வாயில் கொள் கோட்டை உண்டே அதில் உள்ளே நிலைக்காரர் அஞ்சுபேராம் – கொங்கணி:18 38/1
மாண்மை என்றால் வாய்ப்பேச்சாம் ஞானி வாயில் மண்ணை அள்ளி கூறுகொண்டு மலங்க பார்த்து – கைலாயக்கம்பளி:19 68/2
வாயில் எச்சில் போக என்று நீர்-தனை குடிப்பீர்காள் – சிவவாக்கியர்:24 41/3
வாயில் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே – சிவவாக்கியர்:24 41/4
நாண்மையான நாலை வாயில் தங்கும் இங்குமங்குமே – சிவவாக்கியர்:24 336/4
வாயில் கண்ட கோணமில் வயங்கும் ஐவர் வைகியே – சிவவாக்கியர்:24 370/1
வாயில் இட்டு நல் உரிசை அட்சரத்து ஒலியிலே – சிவவாக்கியர்:24 394/1
வாயில் எச்சில் போகவே நீர் குடித்து துப்புவீர் – சிவவாக்கியர்:24 471/1
வாயில் எச்சில் அல்லவோ நீர் உரைத்த மந்திரம் – சிவவாக்கியர்:24 471/3
தச்சு வாயில் உச்சி மேல் ஆயிரம் தலங்களாய் – சிவவாக்கியர்:24 508/1
பேசரிய நவ வாயில் பீற்றல் துருத்தி – பாம்பாட்டி:32 67/1
மதி என்னும் கடிவாளம் வாயில் பூட்டி – பாம்பாட்டி:32 78/2
வாயில் போட்டு ஏக நீ நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 81/4
மந்திரம் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள் மதிலினை சுற்றுவார் வாயில் காணார் – பாம்பாட்டி:32 113/2
மேல்
வாயிலடி (1)
எண் சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக்காரர் ஐவர் பட்டணமும்தான் இரண்டு – அழுகணி:3 2/1,2
மேல்
வாயிலில் (3)
ஞானமான மூலையில் நரலை தங்கும் வாயிலில்
ஓனமான செஞ்சுடர் உதித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 342/3,4
நாண்மையான வாயிலில் நடித்து நின்ற நாதமே – சிவவாக்கியர்:24 345/4
நாதமான வாயிலில் நடித்து நின்ற சாயலில் – சிவவாக்கியர்:24 346/1
மேல்
வாயிலும் (1)
நான்ற பாம்பின் வாயிலும் நவின்று எழுந்த அட்சரம் – சிவவாக்கியர்:24 100/2
மேல்
வாயிலே (3)
வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர் – சிவவாக்கியர்:24 41/1
வாயிலே குதப்பு வேதம் எனப்பட கடவதோ – சிவவாக்கியர்:24 41/2
வீச்சமான வீயிலே விபுலை தங்கும் வாயிலே
கூச்சமான கொம்பிலே குடியிருந்த கோவிலே – சிவவாக்கியர்:24 340/2,3
மேல்
வாயிலை (1)
பூதமான வாயிலை புகல் அறிவன் ஆதியே – சிவவாக்கியர்:24 346/4
மேல்
வாயினால் (3)
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா – சிவவாக்கியர்:24 186/2
வாயினால் உரைப்பதாகுமோ மவுன ஞானமே – சிவவாக்கியர்:24 253/4
நான்ற பாம்பின் வாயினால் நாலு திக்கும் ஆயினான் – சிவவாக்கியர்:24 386/2
மேல்
வாயினாலே (1)
நான் வாயினாலே நவில்வனோ மாங்குயிலே – சதோகநாதர்:23 6/2
மேல்
வாயினில் (1)
அலை வாயினில் துரும்பதாய் – பட்டினத்து:30 70/4
மேல்
வாயு (14)
வாயு நீலமடி அகப்பேய் – அகப்பேய்:2 12/3
தள்ளடா பிராணாதி வாயு ஐந்து சார்வான மனம் புத்திதான் இரண்டு – காகபுசுண்டர்:14 87/2
நிறைகின்றேன் நாசி காரந்த்ர வாயு நீக்காமல் ஏகமாய் நிர்ணயித்து – காகபுசுண்டர்:14 108/3
வாயு ஒரு பத்தும் வாய்த்த நிலை கண்டோன் – குதம்பை:17 168/1
எதிரதான வாயு ஆறு எண்ணும் வட்டம் மேவியே – சிவவாக்கியர்:24 173/2
வாயு விட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 394/4
தேயு வாயு ஒன்று அலோ சிவனும் அங்கே ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 397/2
செக்கு இலாமல் எண்ணெய் போல் சிங்கு வாயு தேயுவும் – சிவவாக்கியர்:24 414/2
ஊனகத்தில் வாயு உன்னி ஒன்றியே உலாவுமே – சிவவாக்கியர்:24 462/4
நோக்கி பார் வாயு லயப்படுவதற்கு நூதனமாய் வன்னியத்தில் கூட வேணும் – சூரியானந்தர்:25 12/2
திசை வாயு என்னும் சின்னூல் அகப்பட்டு – திரிகோண:27 45/1
வாயு அறுகோணமதில் வாழும் மகேச்சுரனை – பத்திரகிரி:31 71/1
தச நாடி தச வாயு சத்த தாது – பாம்பாட்டி:32 69/1
மறிந்து உடலில் புகுகின்ற பிராண வாயு மகத்தான சிவ சத்தி அடங்கும் வீடு – வால்மீகி:36 3/3
மேல்
வாயும் (3)
நெருப்பு வாயும் நீரும் மண்ணும் நீள் விசும்பும் ஆகுவான் – சிவவாக்கியர்:24 445/2
நீட்டிய பல்லும் சின மடி வாயும் நிலைத்தவோர் கல் உரு முன்னே – தடங்கண்:26 5/1
வேப்பிலை கொத்தும் விரி தலை மயிரும் வெவ்விதின் மடித்திடு வாயும்
கூப்பிய கையும் கொண்டவள் ஒருத்தி குரங்கு என ஆடுவள் குதிப்பாள் – தடங்கண்:26 7/1,2
மேல்
வாயுவது (1)
மதி எனும் ஓர் வாயுவது அமிர்தம் ஆச்சு வத்து அதே காரணமா மகிமை ஆச்சே – காகபுசுண்டர்:14 109/4
மேல்
வாயுவால் (1)
தான் இருந்து மூல அங்கி தணல் எழுப்பு வாயுவால்
தேன் இருந்து வரை திறந்து தித்தி ஒன்று ஒத்தவே – சிவவாக்கியர்:24 181/1,2
மேல்
வாயுவில் (1)
அருள் தரிக்கும் முன் எலாம் ஆசை நின்ற வாயுவில்
திருக்கு அறுத்துக்கொண்டதே சிவாயம் என்று கூறுமே – சிவவாக்கியர்:24 170/3,4
மேல்
வாயுவினில் (1)
இரண்டான வாயுவினில் ஒன்று சத்தி ஈராக சிவம் ஏது பிராணவாயு – கைலாயக்கம்பளி:19 79/1
மேல்
வாயுவினை (1)
வாயுவினை இரையாக வாங்கி உண்டே – பாம்பாட்டி:32 86/1
மேல்
வாயுவும் (1)
ஆதியான மூவரில் அமர்ந்து இருந்த வாயுவும்
ஆதி அன்று தன்னையும் ஆர் அறிவது அண்ணலே – சிவவாக்கியர்:24 148/3,4
மேல்
வாயுவே (1)
தில்லையை வணங்கி நின்ற தெண்டனிட்ட வாயுவே
எல்லையை கடந்து நின்ற ஏகபோக மாய்கையே – சிவவாக்கியர்:24 90/1,2
மேல்
வாயுவை (10)
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா – அகத்தியர்:1 10/2
உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 5/1,2
கபாடம் அற்ற வாசலை கடந்துபோன வாயுவை
உபாயமிட அழைக்குமே சிவாய அஞ்செழுத்துமே – சிவவாக்கியர்:24 73/3,4
நெஞ்சிலே இருந்திருந்து நெருங்கி ஓடும் வாயுவை
அன்பினால் இருந்து நீர் அருகு இருத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 89/1,2
மந்திரங்களாவது மதத்து எழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மானம் ஏதும் இல்லையே – சிவவாக்கியர்:24 93/3,4
மச்சகத்துளே இவர்ந்து மாயை பேசும் வாயுவை
அச்சகத்துளே இருந்து அறிவு உணர்த்திக்கொள்விரேல் – சிவவாக்கியர்:24 278/1,2
பொங்கு தீப அங்கியுள் பொதிந்து எழுந்த வாயுவை
தவன சோமர் இருவரும் தாம் இயங்கும் வாசலில் – சிவவாக்கியர்:24 328/2,3
மந்திரங்கள் ஆவது மதித்து எழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே – சிவவாக்கியர்:24 374/3,4
எட்டும் எட்டும் எட்டுளே இயங்குகின்ற வாயுவை
வட்டுமிட்ட அவ்விலே வைத்து உணர்ந்துபாருமே – சிவவாக்கியர்:24 435/3,4
மூலநாடி-தம்முளே முளைத்து எழுந்த வாயுவை
நாளும் நாளும் நம்முளே நடு இருத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 479/1,2
மேல்
வாயுள் (1)
வருடிக்கு நீரினை வாயுள் மடுத்தே – பாம்பாட்டி:32 86/2
மேல்
வாயெடுக்க (1)
மைந்தனையே ஈன்று அருளும் கடவுள் நாதா மா முனிவன் வாயெடுக்க புசுண்டர் சொல்வார் – காகபுசுண்டர்:14 127/3
மேல்
வாயே (1)
பரிபூரணானந்த பதம் அடை வாயே – கல்லுளி:13 60/4
மேல்
வாயை (3)
வாயை திறவாதே – அகப்பேய்:2 66/4
தாங்கியே திருகு கள்ளிக்கு உள்ளே வைத்து தமர் வாயை தான் மூடி சாபம் தீர்த்தே – காகபுசுண்டர்:14 73/2
ஆச்சதுவும் மவுனமுற்று வாயை மூடி ஆசை அற்றே இருந்து அல்லோ அகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 172/2
மேல்
வாயோடு (1)
வாயோடு கண் மூடி மயக்கமுற்று நில்லாமல் – பத்திரகிரி:31 92/1
மேல்
வார்த்து (1)
உண்பாய் நீ என்று சொல்லி உழக்குழக்கு நெய் வார்த்து
முத்து போல் அன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும் – அழுகணி:3 4/2,3
மேல்
வார்த்துவைத்த (1)
கலத்தில் வார்த்துவைத்த நீர் கடுத்த தீ முடுக்கினால் – சிவவாக்கியர்:24 39/1
மேல்
வார்த்தை (7)
சிறப்பாக வார்த்தை உரைத்தாலும் என்ன – கல்லுளி:13 6/4
இகழ்ச்சியுடன் இவற்கு பின் எவரோ காணேன் இ வார்த்தை நான் அறியேன் அவரை கேளீர் – காகபுசுண்டர்:14 119/4
பிழைத்திட்டு போவம் என்றால் அங்கே போவோம் பேய்பிடித்தோர் வார்த்தை சொல்ல நீர் வந்தீரே – காகபுசுண்டர்:14 125/4
உள்ளாக ரிஷி ஒருவர் இல்லாவிட்டால் யுக வார்த்தை யார் உரைப்பார் யானும் காணேன் – காகபுசுண்டர்:14 130/2
தோணப்பா இவை ஆறும் காண போக சொல்லுகிற வார்த்தை என்றால் கேட்டிருப்போம் – கைலாயக்கம்பளி:19 71/3
ஊணப்பா அது மவுனம் மற்றது எல்லாம் உர வார்த்தை அகாரம் முதல் உகாரம் என்பார் – கைலாயக்கம்பளி:19 73/2
குரு இருந்த சொன்ன வார்த்தை குறித்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 64/2
மேல்
வார்த்தை-தனை (1)
தகும் என்ற வார்த்தை-தனை அறிந்தே ஈசர் தவமான வசிட்டரே புசுண்டர் சாகை – காகபுசுண்டர்:14 122/1
மேல்
வார்த்தைக்கு (1)
வார்த்தைக்கு இடமது காணே – கல்லுளி:13 58/2
மேல்
வார்த்தைகளை (1)
நிறை என்ற வார்த்தைகளை சொன்னேனானால் நிசம் கொள்ள தந்தரங்கள் நிசம் கொள்ளாதே – காகபுசுண்டர்:14 129/4
மேல்
வார்த்தையானது (1)
வார்த்தையானது அம்பலம் வன்னியானது அம்பலம் – சிவவாக்கியர்:24 420/3
மேல்
வார்த்தையினால் (2)
வருவார்கள் அப்பனே அனேகம் கோடி வார்த்தையினால் பசப்புவார் திருடர்தானே – அகத்தியர்:1 4/4
வாசி-தனை அறியாத சண்டி மாண்பர் வார்த்தையினால் மருட்டிவைப்பார் வகை இலாமல் – வால்மீகி:36 10/3
மேல்
வார்தையல்லவடி (1)
வார்தையல்லவடி அகப்பேய் – அகப்பேய்:2 75/1
மேல்
வார்ந்ததிலே (1)
வார்ந்ததிலே உள்ளுரிசி வாங்காமல் போங்காலம் – பட்டினத்து:30 57/2
மேல்
வாரணத்தை (2)
வாரணத்தை மனம்வைத்து பூரணத்தை காத்தால் வாசி என்ற சிவயோக வாழ்க்கை ஆச்சே – அகத்தியர்:1 21/4
கார் அனைய வாரணத்தை தான் கண்டு சீராய – பட்டினத்து:30 81/2
மேல்
வாரம் (1)
உம்பர் வானகத்தினும் உலகு வாரம் ஏழினும் – சிவவாக்கியர்:24 310/1
மேல்
வாரமில் (1)
நேச சந்திரோதயம் நிறைந்திருந்த வாரமில்
வீசி வீசி நின்றதே விரிந்து நின்ற மோனமே – சிவவாக்கியர்:24 361/3,4
மேல்
வாரா (2)
மோசம் வாரா குறள் முற்றும் – காகபுசுண்டர்:14 161/2
கூட வாரா என்ற அந்த கொள்கை அறிந்தோர் – பாம்பாட்டி:32 43/3
மேல்
வாராத (1)
வந்து பகல் வெளியில் வாராத மன்மதனை – பட்டினத்து:30 99/3
மேல்
வாராதடி (2)
கூடவே வாராதடி குதம்பாய் – குதம்பை:17 110/2
கூடவே வாராதடி – குதம்பை:17 110/3
மேல்
வாராததற்கு (1)
வாராததற்கு வீண் ஆசைகொள்ளாதே – கஞ்சமலை:9 11/2
மேல்
வாராது (4)
வாராது சொன்னேனே – அகப்பேய்:2 61/4
பார்த்திருந்தால் வாராது பாவம் எல்லாம் சூத்திரத்தை – பட்டினத்து:30 34/2
வா என்றால் நெஞ்சே வாராது – பட்டினத்து:30 50/4
வாராது நெஞ்சே மயக்கம் வரும் முன்னே – பட்டினத்து:30 51/1
மேல்
வாராதே (2)
பாழ்போகில் எதுவும் வாராதே பரிபக்குவம் – கல்லுளி:13 56/3
மாற்றி இனி பிறக்க வாராதே ஏற்றபடி – பட்டினத்து:30 9/2
மேல்
வாராதோ (1)
வாழ்வு எனக்கு வாராதோ – அழுகணி:3 9/5
மேல்
வாராமல் (4)
கண்ணேறு வாராமல் என் ஆத்தாளே – அழுகணி:3 137/2
மோசங்கள் வாராமல் செய்வாய் சிறந்து – கல்லுளி:13 52/4
மங்கும் கருக்குழிக்குள் வாராமல் தங்கும் – பட்டினத்து:30 90/2
விட்டகுறை வாராமல் மெய்ஞ்ஞானம் தேராமல் – புண்ணாக்கு:33 4/1
மேல்
வாராமலே (1)
வாராமலே இருக்க வா – பட்டினத்து:30 34/4
மேல்
வாராய் (2)
மகிழ்ச்சியுடன் மார்க்கண்டா வாராய் கண்ணே வரலாறு நீ எவ்வாறு அறிவாய் சொல்வாய் – காகபுசுண்டர்:14 119/1
வாராய் நீ என் மகனே பெண்ணால் சிக்கி மகத்தான ரிடிகள் சித்தர் கோடி கெட்டார் – கைலாயக்கம்பளி:19 84/3
மேல்
வாரான (3)
வாரான தில்லைப்பால் கருந்துளசியும் வவ்வாலின் பித்துடனே மந்திப்பித்தும் – காகபுசுண்டர்:14 78/1
வாரான உலகத்தில் மனிதர் கோடி மருவி நின்றே உண்டு உடுத்து சையோகித்து – கைலாயக்கம்பளி:19 15/1
வாரான மோதத்தில் லிங்கம் ஆகும் வாதிக்கும் மேருவுக்கும் நடுவே கோடி – கைலாயக்கம்பளி:19 53/2
மேல்
வாரி (5)
பணிந்திட்ட கொங்கணரை வாரி மோந்து பராபரமே நிர்க்குணமே பண்புள்ளோனே – கைலாயக்கம்பளி:19 62/1
துறப்பதும் தொடுப்பதும் சுகித்து வாரி உண்பதும் – சிவவாக்கியர்:24 240/3
சின குறும்பை வாரி சிதறி திரட்டி – திரிகோண:27 41/1
மறலிதான் வருகையில் வாரி செல்வரோ – பாம்பாட்டி:32 44/2
மவ்வ குடத்திலே பாம்பு அடைப்போம் மணிவட்ட வாசியை வாரி உண்போம் – பாம்பாட்டி:32 129/1
மேல்
வாரிதி (2)
தூய மறைப்பொருளை சுக வாரிதி அமிர்தை – இடைக்காட்டு:5 52/1
வாழ்க்கையிலே ஆசை அறும் நினைவும் போகும் வாரிதி போல் அண்ணாக்கில் அமிர்தம் ஓடும் – கைலாயக்கம்பளி:19 41/2
மேல்
வாரிதியில் (1)
சொல்லுகிறேன் கேளுங்கள் மக்காள் நீங்கள் சுகமாக வாரிதியில் மேக நீர் போல் – கைலாயக்கம்பளி:19 200/1
மேல்
வாரிதியும் (1)
வணங்கினார் அட்ட கசம் திகிரி எட்டும் வாரிதியும் சேடனும் மால் அயனும் மூவர் – காகபுசுண்டர்:14 143/3
மேல்
வாரிதியை (1)
பேரான விண் ஒளியை பேரின்ப வாரிதியை
நேராக எந்நாளும் நெஞ்சு இருத்தி வாழ்வேனே – இடைக்காட்டு:5 11/3,4
மேல்
வாரியம் (1)
வாரியம் உரியதை வன்னி விட்டு காய்ச்சிய பின் – திருவள்ளுவர்:29 17/3
மேல்
வாரியின் (1)
மடை திறக்க வாரியின் மடையில் ஏறுமாறு போல் – சிவவாக்கியர்:24 450/3
மேல்
வாரியும் (1)
ஆறு கொண்ட வாரியும் அமைந்து நின்ற தெய்வமும் – சிவவாக்கியர்:24 369/1
மேல்
வாருங்கடி (1)
கனிமொழிச்சியீர் வாருங்கடி கொஞ்சம் கருவை சொல்லுவேன் கேளுங்கடி – கொங்கணி:18 23/2
மேல்
வாரும் (2)
ஏகமதாய் எட்டான வசிட்டரே நீர் எங்கு வந்தீர் வாரும் என்றே இடமும் ஈய – காகபுசுண்டர்:14 123/2
கல் உப்பின் வாரும் கருத்து அறியா துண்டு மனு – திருவள்ளுவர்:29 16/1
மேல்
வாரேன் (4)
நீச்சென்ற வரை பார்த்து வாரேன் மக்காள் நில்லுங்கோள் குகையின் உள்ளே என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 57/3
விழுதுகொண்ட ஆலை போல் நெட்டிட்டு ஏறி வெளி கடந்தே ஆறு கலம் கண்டு வாரேன்
முழுது கண்டான் என் பிள்ளை என்று கீர்த்தி மூட்டி வைப்பேன் சித்தத்தில் கோபம் வேண்டா – கைலாயக்கம்பளி:19 58/2,3
ஓச்சென்ற சிலம்பொலியை கண்டு வாரேன் ஒருமனமாய் பூரணத்தில் உன்னிடீரே – கைலாயக்கம்பளி:19 137/4
அனுப்புவது பிறகு உனை யான் சென்று வாரேன் அவ்வளவும் குகைக்குள் நீ பட்டமாய் நில் – கைலாயக்கம்பளி:19 139/1
மேல்
வால் (1)
மாய பொடி கலந்து வால் உழுவை நெய் ஊற்றி – அழுகணி:3 21/2
மேல்
வால்மீகன் (1)
சிவசிவா பதினெண்பேர் பாடற்கு எல்லாம் திறவுகோல் வால்மீகன் பதினாறாகும் – வால்மீகி:36 11/1
மேல்
வாலடி-தன்னிலே (1)
வாலடி-தன்னிலே பார்த்துப்பார்த்து – பாம்பாட்டி:32 83/3
மேல்
வாலினை (1)
கொள்ளை நாயின் வாலினை குணக்கெடுக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 407/3
மேல்
வாலை (40)
கூடப்பா துரியம் என்ற வாலை வீடு கூற அரிய நாதர் மகேச்சுரியே என்பார் – அகத்தியர்:1 38/1
வாலை கணேசன் உண்டு கிளியே – ஆதிநாதர்:4 16/3
ஆதி அந்தம் வாலை அவள் இருந்த வீடே ஆச்சரியம் மெத்த மெத்த அதுதான் பாரு – கருவூரார்:12 1/1
தான் என்ற வாலை இவள் ரூபம் காண சமர்த்து உண்டோ ஆண்பிள்ளைதானும் உண்டோ – கருவூரார்:12 4/1
வாமம் வைத்து பூசைபண்ண இந்த மார்க்கம் வந்தவர்க்கு சத்தி சிறுபிள்ளை வாலை
சோம நதி அமுதம் உண்ண வாவா என்பாள் சுகம் உனக்கு பரமசுகம் அருள்செய்வாளே – கருவூரார்:12 11/3,4
எட்டிரண்டும் ஒன்றும் அது வாலை என்பார் இதுதானே பரிதி மதி சுழுனை என்பார் – கருவூரார்:12 24/1
வாலை போல் காணும் ஐயா பின்னே பார்த்தால் மகத்தான அண்டமது கோவை காணும் – காகபுசுண்டர்:14 138/3
கட கோடி கற்பமதில் நின்ற மூலம் கன்னி இவள் சிறு வாலை கன்னிதானே – காகபுசுண்டர்:14 141/4
தெருள் ஈவாள் தாயான சிறிய வாலை சிவசிவா சூட்சம் பூரணமும் முற்றே – காகபுசுண்டர்:14 144/4
காரணத்திலே வகுத்தேன் இந்த ஞானம் கம்பம் அணி வாலை கொலு கூட்டம் அப்பா – காகபுசுண்டர்:14 145/2
நாரணத்தில் நின்று இலங்கும் மவுன வாலை நாட்டினாள் சிவராச யோகம் கேளு – காகபுசுண்டர்:14 145/3
வித்தைக்கு உதவிய ஒற்றைக்கொம்பாம் வாலை சித்தி விநாயகன் காப்பாமே – கொங்கணி:18 2/2
ஆண்டி பெண்ணாம் ராசபாண்டி பெண்ணாம் வாலை அம்பிகை மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 6/1
விந்தையாய் வாலை உண்டானதுவும் ஞான விளக்கம் பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 11/2
மனம் உறுதியும் வைக்க வேணும் பின்னும் வாலை கிருபை உண்டாக வேணும் – கொங்கணி:18 22/2
எ சுடராகி அந்த சுடர் வாலை இவள் விட வேறு இல்லை வாலைப்பெண்ணே – கொங்கணி:18 29/2
சூடாமல் வாலை இருக்கிறதும் பரி சித்த சிவனுக்குள் ஆளானதால் – கொங்கணி:18 30/1
ஆர் உண்டு பாரடி வாலை தெய்வம் அதில் அடக்கம்தானடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 37/2
பாச வலை வந்து மூடியதும் வாலை பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 51/2
அக்கோண வட்ட சக்கரத்தில் வாலை அமர்ந்திருக்கிறாள் வாலை பெண்ணே – கொங்கணி:18 61/2
அக்கோண வட்ட சக்கரத்தில் வாலை அமர்ந்திருக்கிறாள் வாலை பெண்ணே – கொங்கணி:18 61/2
கண்டபோது கோபுரம் இருக்கும் வாலை காணவுமொட்டாள் நிலைக்கவொட்டாள் – கொங்கணி:18 62/2
கொஞ்சு பெண்ணாசை உண்டுபண்ணி வாலை கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள் – கொங்கணி:18 63/2
காலனை காலால் உதைத்தவளாம் வாலை ஆலகால விடம் உண்டவளாம் – கொங்கணி:18 64/1
சிரித்து மெல்ல புரம் எரித்தாள் வாலை செங்காட்டு செட்டியை தான் உதைத்தாள் – கொங்கணி:18 66/1
மைப்படும் கண்ணியர் கேளுங்கடி அந்த வயசு வாலை திரிசூலி – கொங்கணி:18 67/2
அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல அப்படி வாலை பெரிதானால் – கொங்கணி:18 69/1
பாலுக்கு மேலான பாக்கியம் இல்லை வாலை கும்மிக்கு மேலான பாடல் இல்லை – கொங்கணி:18 75/2
அன்றைக்கு எழுத்தின்படி முடியும் வாலை ஆத்தாளை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 78/2
பழக்க வாசியை பார்த்துக்கொண்டு வாலை பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 90/2
ஆதி வாலை பெரிதானாலும் அவள் அக்காள் பெரிதோ சிவன் பெரிதோ – கொங்கணி:18 104/1
நாதி வாலை பெரிதானாலும் அவள் நாயகம் அல்ல சிவம் பெரிது – கொங்கணி:18 104/2
நித்திரை-தன்னிலும் வீற்றிருப்பாள் எந்த நேரத்திலும் வாலை முன் இருப்பாள் – கொங்கணி:18 106/1
சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை உற்ற காலனையும் தான் உதைப்பாள் – கொங்கணி:18 106/2
எல்லாம் தானாய் படைத்தவளாம் வாலை எள்ளுக்குள் எண்ணெய் போல் நின்றவளாம் – கொங்கணி:18 107/2
பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை பரத்தை போற்றி கொண்டாடுங்கடி – கொங்கணி:18 110/2
வாலை திரிபுரை அம்பிகை பாதத்தை – சங்கிலி:20 1/3
வாலை அபிராமி மாரி திரிசூலி அருள் – சதோகநாதர்:23 2/1
திடரதான சூட்சமும் திரியின் வாலை சூட்சமும் – சிவவாக்கியர்:24 338/3
நெட்டெழுத்ததனிலே நிலைபிடித்து நீங்கா எழுத்திலே வாலை முறுக்கி – பாம்பாட்டி:32 124/1
மேல்
வாலை-தன்னில் (1)
முக்கோண முச்சுழி-தன் கோணமாகி முதலான மூல மணி வாலை-தன்னில்
நாற்கோண நாலு வரை நயந்து காக்க நாயகியாள் பரஞ்சோதி நாட்டமுற்று – இராமதேவர்:6 3/1,2
மேல்
வாலைக்கு (2)
வாலையை பூசிக்க சித்தர் ஆனார் வாலைக்கு ஒத்தாசையாய் சிவ கர்த்தர் ஆனார் – கொங்கணி:18 74/1
வாலைக்கு மேலான தெய்வம் இல்லை மானம் காப்பது சேலைக்கு மேலும் இல்லை – கொங்கணி:18 75/1
மேல்
வாலைக்கும் (1)
தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும் இ தமிழ் செய்ய எனக்கு உபதேசம்செய்தாள் – கொங்கணி:18 108/1
மேல்
வாலைப்பெண் (7)
வெளியதனில் வெளியாகி நாதத்துள்ளே விளங்கி நின்ற வாலைப்பெண் ஆதி காப்பே – கருவூரார்:12 0/4
கல்வி நிறை வாலைப்பெண் காதலி என்று ஓதுகின்ற – கொங்கணி:18 1/1
ஞான பெண்ணாம் அருள் சோதி பெண்ணாம் ஆதி வாலைப்பெண் மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 5/1
தில்லையில் முல்லையில் எல்லையுள் ஆடிய வல்லவள் வாலைப்பெண் மீதினிலே – கொங்கணி:18 8/1
ஆதியில் ஐந்தெழுத்து ஆயினாள் வாலைப்பெண் ஐந்தெழுத்தும் என்று பேரானாள் – கொங்கணி:18 13/1
பேயும் பறந்திடும் பில்லி வினாடியில் பத்தினி வாலைப்பெண் பேரை சொன்னால் – கொங்கணி:18 105/2
பத்தர்கள் வாழி பதம் வாழி குரு பாரதி வாலைப்பெண் வாழியவே – கொங்கணி:18 111/2
மேல்
வாலைப்பெண்ணாம் (4)
சத்தி சடாதரி வாலைப்பெண்ணாம் அந்த உத்தமி மேல் கும்மி பாட்டு உரைக்க – கொங்கணி:18 2/1
சித்தர்கள் போற்றிய வாலைப்பெண்ணாம் அந்த சத்தியின் மேல் கும்மி பாட்டு உரைக்க – கொங்கணி:18 3/1
எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண்ணாம் மாலின் தங்கையின் மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 4/1
அந்தரி சுந்தரி வாலைப்பெண்ணாம் அந்த அம்பிகை மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 7/1
மேல்
வாலைப்பெண்ணாள் (1)
பேதை பெண்ணாம் முதல் வாலைப்பெண்ணாள் என்று புகுந்தாள் இந்த புவி அடக்கம் – கொங்கணி:18 9/2
மேல்
வாலைப்பெண்ணே (52)
சல்லாப கும்மி தமிழ் பாட வரும் தொல்லை வினை போக்கும் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 8/2
நாதமும் கீதம் உண்டானதுவும் வழி நான் சொல்ல கேளடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 10/2
விந்தையாய் வாலை உண்டானதுவும் ஞான விளக்கம் பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 11/2
நெஞ்செழுத்தாலே நினையாமல் அந்த நிசம் தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 19/2
நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி நிலையை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 20/2
அச்சுள்ள விளக்கு வாலையடி அவியாமல் எரியுது வாலைப்பெண்ணே – கொங்கணி:18 25/2
தெரியுது போக வழியும் இல்லை பாதை சிக்குது சிக்குது வாலைப்பெண்ணே – கொங்கணி:18 26/2
வலம்புரி அ சங்கம் ஊதுமடி மேலே வாசியை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 27/2
நாசி வழி கொண்டு யோகமும் வாசியும் நாட்டத்தை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 28/2
எ சுடராகி அந்த சுடர் வாலை இவள் விட வேறு இல்லை வாலைப்பெண்ணே – கொங்கணி:18 29/2
வீடாமல் வாசி பழக்கத்தை பாரு நாம் மேல்வீடு காணலாம் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 30/2
நெற்றி சதாசிவம் என்று சொன்னேன் உன்றன் நிலைமையை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 32/2
கழுத்திலே மயேஸ்வரனும் உண்டு கண் கண்டு பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 33/2
நெஞ்சிலே ருத்திரன் சூழிருப்பான் அவன் நேருடனாமடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 34/2
உந்தியில் விண்ணுவும்தாம் இருப்பார் இதை உண்மையாய் பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 35/2
ஆர் உண்டு பாரடி வாலை தெய்வம் அதில் அடக்கம்தானடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 37/2
அன்புடனே பரிகாரர்கள் ஆறுபேர் அடக்கம்தானடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 38/2
சந்தோட வாலையை பாராமல் மனிதர் சாகிறது ஏதடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 39/2
உகார முச்சி சிரசு ஆச்சே இதை உற்று பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 40/2
சிகாரமானது மாய்கை ஆச்சே இதை தெளிந்து பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 41/2
நாம் இந்த எழுத்தை அறிந்துகொண்டோம் வினை நாடி பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 42/2
எட்டாத கொம்பை வளைக்க வேணும் காயம் என்றைக்கு இருக்குமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 43/2
திரிந்தே ஓடி அலைந்து வெந்து தேகம் இறந்து போச்சுதே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 44/2
பிஞ்சிலே பூவிலே துஞ்சுவதாம் அது பேணி போடலாம் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 47/2
ஈ இல்லா தேன் எடுத்து உண்டுவிட்டான் அது இனிக்குதில்லையே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 48/2
காலூரு அம்பலம் விட்டதனால் அது கடு நடையடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 49/2
சண்டைசெய்து வந்தே ஓடிப்போனாள் கோட்டை வெந்து தணல் ஆச்சு வாலைப்பெண்ணே – கொங்கணி:18 50/2
பாச வலை வந்து மூடியதும் வாலை பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 51/2
தேனும் இருக்குது போரையிலே உண்ண தெவிட்டுதில்லையே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 54/2
பார்க்க வெகு தூரம் இல்லை இது ஞானம் பார்த்ததால் தெரியுமே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 55/2
தெம்பில் இடைக்காட்டு பாதைகளாய் வந்து சேர்ந்து ஆராய்ந்து பார் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 56/2
கூற்றனும் மூன்று குருடனடி பாசம் கொண்டு பிடிக்கிறான் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 58/2
வட்டமிட்டு ஆரூர் கண்ணியில் இரண்டு மானும் தவிக்குது வாலைப்பெண்ணே – கொங்கணி:18 59/2
திட்டமாய் வந்து அடிக்குதில்லை தேகம் செந்தணல் ஆனதே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 60/2
சத்தி பெரிதோ சிவம் பெரிதோ நீதான் சற்றே சொல்லடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 68/2
கண்டுகொண்டு முன்னே அவ்வை சொன்னாள் அது உண்டோ இல்லையோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 71/2
பெண்ணும் இல்லாமலே ஆணும் இல்லை இது பேணி பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 72/2
விந்தையாய் வாலையை பூசிக்க முன்னாளில் விட்டகுறை வேணும் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 73/2
வேலையை பார்த்து அல்லோ கூலி வைத்தார் இந்த விதம் தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 74/2
பூட்டை கதவை திறக்கலாகும் இது பொய் அல்ல மெய்யடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 76/2
ஆணும் பெண்ணும் கூடியானது அல்லோ பேதம் அற்று ஒரு வித்து ஆச்சு வாலைப்பெண்ணே – கொங்கணி:18 77/2
அன்றைக்கு எழுத்தின்படி முடியும் வாலை ஆத்தாளை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 78/2
காயும் பழமும் சரியாமோ உன்றன் கருத்தை பார்த்துக்கொள் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 81/2
அருள் பொலிந்திடும் வேதத்திலே அவை அறிந்து சொன்னாளே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 84/2
யுத்த காலன் வந்து தான் பிடித்தால் நாமும் செத்த சவமடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 85/2
பழக்க வாசியை பார்த்துக்கொண்டு வாலை பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 90/2
ஆடிய பாம்பை அடியாதே இது அறிவுதானடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 91/2
உன் வீட்டுக்குள்ளேயே யூகம் இருக்கையில் ஓடி திரிகிறாய் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 94/2
மாட்டுக்கு கால் இல்லை என்று சொன்னேன் கதை வகையை சொல்லடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 98/2
வாய் இல்லா குதிரை கண்டவனும் மாட்டு வகை தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 99/2
அற்றது பொருந்தும் உற்றது சொன்னவன் அவனே குருவடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 101/2
உல்லாசமாக வயிறு பிழைக்கவே ஓடி திரிகிறார் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 103/2
மேல்
வாலையடி (1)
அச்சுள்ள விளக்கு வாலையடி அவியாமல் எரியுது வாலைப்பெண்ணே – கொங்கணி:18 25/2
மேல்
வாலையவள் (1)
வணங்கினார் மிக வணங்கி தொழுதார் அப்போ வாலையவள் மெய்ஞ்ஞானம் அருள் ஈவாளே – காகபுசுண்டர்:14 143/4
மேல்
வாலையான (2)
வாலையான சிறுபெண்ணாம் வயதுவந்ததோர் பெண்ணாம் – கதேந்திர:11 40/1
வத்திலே கிடந்து உழன்ற வாலையான சூட்சமே – சிவவாக்கியர்:24 348/4
மேல்
வாலையில் (4)
மோனமான வீதியில் முனை சுழியின் வாலையில்
பானமான வீதியில் பசைந்த செஞ்சுடரிலே – சிவவாக்கியர்:24 342/1,2
கானமான மூலையில் கனிந்திருந்த வாலையில்
ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 350/3,4
தேசிகன் கழன்றதே திரி முனையின் வாலையில்
வேசமோடு வாலையில் வியன் இருந்த மூலையில் – சிவவாக்கியர்:24 361/1,2
வேசமோடு வாலையில் வியன் இருந்த மூலையில் – சிவவாக்கியர்:24 361/2
மேல்
வாலையின் (1)
கூறியதோர் வாலையின் மூன்றெழுத்தை கேளாய் குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய் – சட்டைமுனி:21 3/1
மேல்
வாலையுடன் (1)
வாச்சதும் ப்ரபஞ்சத்தில் கண்டது எல்லாம் வாலையுடன் உரை போலும் மலை போல் காணும் – கைலாயக்கம்பளி:19 172/3
மேல்
வாலையுடை (1)
வாகாமல் வாலையுடை மூலத்தாலே வழி தோன்றும் மூன்றெழுத்தை உரைக்க வேணும் – இராமதேவர்:6 2/3
மேல்
வாலையும் (6)
வாயனும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே இந்த வாலையும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே – கொங்கணி:18 18/2
உதித்து எழுந்த வாலையும் உசங்கி நின்ற வாலையும் – சிவவாக்கியர்:24 343/1
உதித்து எழுந்த வாலையும் உசங்கி நின்ற வாலையும்
கதித்து எழுந்த வாலையும் காலையான வாலையும் – சிவவாக்கியர்:24 343/1,2
கதித்து எழுந்த வாலையும் காலையான வாலையும் – சிவவாக்கியர்:24 343/2
கதித்து எழுந்த வாலையும் காலையான வாலையும்
மதித்து எழுந்த வாலையும் மறைந்து நின்ற ஞானமும் – சிவவாக்கியர்:24 343/2,3
மதித்து எழுந்த வாலையும் மறைந்து நின்ற ஞானமும் – சிவவாக்கியர்:24 343/3
மேல்
வாலையை (4)
சந்தோட வாலையை பாராமல் மனிதர் சாகிறது ஏதடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 39/2
விந்தையாய் வாலையை பூசிக்க முன்னாளில் விட்டகுறை வேணும் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 73/2
வாலையை பூசிக்க சித்தர் ஆனார் வாலைக்கு ஒத்தாசையாய் சிவ கர்த்தர் ஆனார் – கொங்கணி:18 74/1
காணாத வாலையை கண்டுகொண்டால் காட்சி காணலாம் ஆகாயம் ஆளலாமே – கொங்கணி:18 79/2
மேல்
வாலையோடு (1)
வாலையோடு காலையும் வடிந்து பொங்கும் மோனமே – சிவவாக்கியர்:24 349/1
மேல்
வாவா (3)
பூணப்பா மனம் உறைந்து வாவா என்பாள் புத்திரனே என் மகனே என்று சொல்லி – கருவூரார்:12 3/3
சோம நதி அமுதம் உண்ண வாவா என்பாள் சுகம் உனக்கு பரமசுகம் அருள்செய்வாளே – கருவூரார்:12 11/4
வாய்ச்சமர்த்து பேசாதே மவுனத்து ஊன்று வாவா என்றே நீயும் வருந்தி கூவ – கருவூரார்:12 14/2
மேல்
வாவி (4)
வாவி வாவி வாவி வாவி வண்டல்கள் அறிந்திடார் – சிவவாக்கியர்:24 347/3
வாவி வாவி வாவி வாவி வண்டல்கள் அறிந்திடார் – சிவவாக்கியர்:24 347/3
வாவி வாவி வாவி வாவி வண்டல்கள் அறிந்திடார் – சிவவாக்கியர்:24 347/3
வாவி வாவி வாவி வாவி வண்டல்கள் அறிந்திடார் – சிவவாக்கியர்:24 347/3
மேல்
வாவியுமாம் (1)
கோயில் இட்டு வாவியுமாம் கொம்பிலே உலர்ந்தது – சிவவாக்கியர்:24 394/2
மேல்
வாழ் (4)
சருகு அருந்தி நீர் குடித்து சாரல் வாழ் தவசிகாள் – சிவவாக்கியர்:24 532/1
காட்டில் வாழ் கால கூத்து-கொல் சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 5/4
வண்டருடன் கூடாதே வாழ் மனமே நாம் இருவோர் – பட்டினத்து:30 30/3
உந்தும் அதை உணர்ந்து இல் வாழ் – பட்டினத்து:30 99/4
மேல்
வாழ்க்கை (9)
வாரணத்தை மனம்வைத்து பூரணத்தை காத்தால் வாசி என்ற சிவயோக வாழ்க்கை ஆச்சே – அகத்தியர்:1 21/4
வாங்கி அந்த பன்னிரண்டின் உள்ளே ரேசி வன்னி நின்ற இடம் அல்லோ சூர்யன் வாழ்க்கை
ஓங்கி இந்த இரண்டு இடமும் அறிந்தோன் யோகி உற்ற பரமடிதானே பதினாறு ஆகும் – உரோம:7 4/1,2
வலுத்ததடா நாலும் உனக்கு அமுதம் ஆச்சு மவுனம் என்ற நிருவிகற்ப வாழ்க்கை ஆச்சு – உரோம:7 10/2
வான் என்ற சுவானுபவ ஞானம் உண்டாம் மவுனாதி யோகத்தின் வாழ்க்கை எய்தும் – காகபுசுண்டர்:14 81/2
மகிமை என்று யோக சாதனையினாலே மகாகாச நிருவிகற்ப வாழ்க்கை ஆச்சே – காகபுசுண்டர்:14 110/1
இன்றைக்கு இருப்பதும் பொய் அல்லவே வீடே என் வாழ்க்கை என்பதும் பொய் அல்லவே – கொங்கணி:18 78/1
மாரான வாழ்வடைந்தோர் இறந்தார் ஐயா மாண்டவர்கள் வெகு கோடி மாய வாழ்க்கை
கூரான சிவபோக ஞானம் வந்தால் கூடு அழிந்துபோகாது கூடு கூடே – கைலாயக்கம்பளி:19 15/3,4
வாறான குருவினுடை வாழ்க்கை கேளு மகத்தான சடையின் மேல் மதியும் சூட்டி – கைலாயக்கம்பளி:19 76/1
நாய்கள் சுற்ற நடனமாடும் நம்பன் வாழ்க்கை ஏதடா – சிவவாக்கியர்:24 523/2
மேல்
வாழ்க்கையது (1)
பொய் எனும் இ வாழ்க்கையது போகும் சுடுகாடு உளதே – திருவள்ளுவர்:29 5/4
மேல்
வாழ்க்கையிலே (1)
வாழ்க்கையிலே ஆசை அறும் நினைவும் போகும் வாரிதி போல் அண்ணாக்கில் அமிர்தம் ஓடும் – கைலாயக்கம்பளி:19 41/2
மேல்
வாழ்க்கையோ (1)
வந்த வழி தான் அறியா வாழ்க்கையோ இந்த உடல் – திருவள்ளுவர்:29 10/2
மேல்
வாழ்க (3)
எந்நாளும் வாழ்க என்றே யான் – காகபுசுண்டர்:14 152/2
கற்புள்ள மாதர் குலம் வாழ்க நின்ற கற்பை அளித்தவரே வாழ்க – கொங்கணி:18 46/1
கற்புள்ள மாதர் குலம் வாழ்க நின்ற கற்பை அளித்தவரே வாழ்க
சிற்பரனை போற்றி கும்மியடி குரு தற்பரனை போற்றி கும்மியடி – கொங்கணி:18 46/1,2
மேல்
வாழ்கின்ற (1)
தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்கு போய் குதூகலித்தேன் – மச்சேந்திர:34 13/2
மேல்
வாழ்த்தடியோ (2)
சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய் – குதம்பை:17 17/2
சந்ததம் வாழ்த்தடியோ – குதம்பை:17 17/3
மேல்
வாழ்த்தி (6)
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்தி கொண்டாடு – கடுவெளி:10 7/4
வாழ்த்தி உன்னை அனுப்பினால் பூரணம்தான் வரை கடந்தே ஆறு வரை ஏறுவாயோ – கைலாயக்கம்பளி:19 132/1
வாழ்த்தி உன்னை அனுப்பினால் நரகத்துள்ளே மயங்காமல் சொல்லுவையோ மைந்தா சொல்லு – கைலாயக்கம்பளி:19 132/2
வாழ்த்தி உன்னை அனுப்பினால் இடியிற்குள்ளே மயங்காமல் தியங்காமல் மருவுவாயே – கைலாயக்கம்பளி:19 132/3
வாழ்த்தி உன்னை அனுப்பினால் என்ன முன்னால் வாய்ப்பேச்சா வரை கடக்கும் மார்க்கம்தானே – கைலாயக்கம்பளி:19 132/4
வண்மையான வாசி உண்டு வாழ்த்தி ஏத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 441/2
மேல்
வாழ்த்திடீரே (1)
வான் என்ற வெட்டவெளி ஏறி ஆடி வருகிறேன் விடைகொடுத்து வாழ்த்திடீரே – கைலாயக்கம்பளி:19 131/4
மேல்
வாழ்ந்த (2)
வாதி என்றால் நிச வாதி நிர்மல வாதி வாய் திறக்க அண்டத்தே வாழ்ந்த வாதி – கைலாயக்கம்பளி:19 99/3
ஆலடி பொந்தினிலே வாழ்ந்த பாம்பே – பாம்பாட்டி:32 83/1
மேல்
வாழ்ந்ததடி (1)
இன்பமுற்று வாழ்ந்ததடி என் மாயம் ஆச்சுதடி – அழுகணி:3 181/1
மேல்
வாழ்ந்தது (1)
பேதிச்சு வாழ்ந்தது எல்லாம் பேச்சுக்கு இடமாச்சுதடி – அழுகணி:3 179/1
மேல்
வாழ்ந்தாலும் (3)
ஈயாத லோபிகள் வாழ்ந்தாலும் என்ன – கல்லுளி:13 1/2
வையகத்தோர் மெய்க்க வாழ்ந்தாலும் என்ன – கல்லுளி:13 8/2
வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னு புளியம்பழமும் – பத்திரகிரி:31 54/1
மேல்
வாழ்ந்திட (2)
பத்தியாய் வாழ்ந்திட வேணும் ஆசாபாசத்தை – கல்லுளி:13 21/3
கட்டறுத்து வாழ்ந்திட நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 74/4
மேல்
வாழ்ந்திடலாம் (1)
மாலை மனோன்மணி தாய் பதம் போற்றி வணங்கியே வாழ்ந்திடலாம் – ஏகநாதர்:8 34/2
மேல்
வாழ்ந்திருக்க (1)
நன்மைபெற்று குகை-தனிலே வாழ்ந்திருக்க அடுத்தேன் – வகுளிநாதர்:35 12/2
மேல்
வாழ்ந்திருந்திடும் (1)
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்திடும்
ஏறில் ஏறும் ஈசனும் இயங்கு சக்ரதரனையும் – சிவவாக்கியர்:24 55/2,3
மேல்
வாழ்ந்து (2)
அய்யம் இல்லா வாழ்ந்து உலகில் ஆண்மையாய் பூண்ட மதி – திருவள்ளுவர்:29 5/3
சஞ்சரித்து வாழ்ந்து தவம் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 98/2
மேல்
வாழ்ந்தேன் (3)
பாரப்பா இப்படியே அனந்த காலம் பராபரத்தினூடேதான் இருந்து வாழ்ந்தேன்
ஆரப்பா பிரமமும்தான் மனம் இரங்கி அகண்டமதை படைப்பதற்கே அருளும்போதும் – காகபுசுண்டர்:14 45/1,2
நேரப்பா வெகு கோடி காலம் வாழ்ந்தேன் நிட்டையிலே மனம் தவறாது இருந்துகொண்டேன் – காகபுசுண்டர்:14 65/3
மார்க்கம் என்ன எனை ஈன் கைலாய மூர்த்தி மகத்தான சமாதியுள்ளே கற்பம் வாழ்ந்தேன்
சேர்க்கம் என்ன சிவாலயங்கள் பலியேற்று உண்டேன் சிவம் ஏது நீர் அன்றி வேறு காணேன் – கைலாயக்கம்பளி:19 133/1,2
மேல்
வாழ்நாளை (3)
வாழ்நாளை மடக்கி இவள் ரூபம் கண்டு மயங்காதே மவுனத்தில் நில்லு நில்லு – கருவூரார்:12 13/3
வாழ்நாளை வீணில் விடாதே கெட்ட – கல்லுளி:13 56/1
மற்றிடத்தை தேடி என்றன் வாழ்நாளை போக்காமல் – பத்திரகிரி:31 34/1
மேல்
வாழ்பவர் (1)
வாய்த்த தவமுடையவர் வாழ்பவர் என்றே – பாம்பாட்டி:32 66/3
மேல்
வாழ்வடைந்தோர் (1)
மாரான வாழ்வடைந்தோர் இறந்தார் ஐயா மாண்டவர்கள் வெகு கோடி மாய வாழ்க்கை – கைலாயக்கம்பளி:19 15/3
மேல்
வாழ்வதாகவே (1)
ஆன்றியும் உயிர் பரம் பொருந்தி வாழ்வதாகவே – சிவவாக்கியர்:24 451/4
மேல்
வாழ்வது (5)
தற்பரம் வாழ்வது உண்டோ குதம்பாய் – குதம்பை:17 179/2
தற்பரம் வாழ்வது உண்டோ – குதம்பை:17 179/3
கும்பிடாத மாந்தரோடு கூடி வாழ்வது எங்ஙனே – சிவவாக்கியர்:24 115/4
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே – சிவவாக்கியர்:24 123/4
அந்த ஊரில் ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே – சிவவாக்கியர்:24 436/2
மேல்
வாழ்வதும் (1)
பெண்டு பிள்ளை என்பதுவும் விளையாட்டே எங்கும் பேர் ஓங்க வாழ்வதும் விளையாட்டே – கதேந்திர:11 7/1
மேல்
வாழ்வதுவும் (2)
சீராக வாழ்வதுவும் விளையாட்டே செம்பொன் சேகரித்து வைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 15/1
பந்து சனம் என்பது எல்லாம் விளையாட்டே லோக பற்றுடனே வாழ்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 16/1
மேல்
வாழ்வர் (1)
பூமி-தனில் வாழ்வர் எப்போதும் – பட்டினத்து:30 2/4
மேல்
வாழ்வாய் (1)
பாரினில் வாழ்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 29/4
மேல்
வாழ்வாயே (1)
சொக்கி நீ வாழ்வாயே – ஆதிநாதர்:4 32/4
மேல்
வாழ்வார் (4)
மண்ணூழி காலம்மட்டும் வாழ்வார் பாரு மறலி கையில் அகப்படவும் மாட்டார் தாமே – அகத்தியர்:1 11/4
அருளாகாது இ நூலை பழித்தபேர்கள் அரு நரகில் பிசாசு எனவே அடைந்து வாழ்வார்
அருளாக ஆராய்ந்து பார்க்கும்பேர்கள் ஆகாயம் நின்ற நிலை அறியலாமே – அகத்தியர்:1 49/3,4
வாழ்வார் வெகு கோடி – அழுகணி:3 108/4
தேசத்தோடு ஒத்து வாழ்வார் செய்கை கண்ட பின் – பாம்பாட்டி:32 73/2
மேல்
வாழ்வார்கள் (1)
நன்மை பெற்று வாழ்வார்கள் – அழுகணி:3 41/5
மேல்
வாழ்வார்தானே (1)
வாச்சப்பா பூரணத்தை காக்கும்பேர்கள் வாசி நடு மையத்துள் வாழ்வார்தானே – அகத்தியர்:1 22/4
மேல்
வாழ்வாரடி (6)
கற்பாந்தம் வாழ்வாரடி குதம்பாய் – குதம்பை:17 170/2
கற்பாந்தம் வாழ்வாரடி – குதம்பை:17 170/3
சாவாமல் வாழ்வாரடி குதம்பாய் – குதம்பை:17 171/2
சாவாமல் வாழ்வாரடி – குதம்பை:17 171/3
எல்லையில் வாழ்வாரடி குதம்பாய் – குதம்பை:17 173/2
எல்லையில் வாழ்வாரடி – குதம்பை:17 173/3
மேல்
வாழ்விடம் (1)
வாழ்விடம் என்று எய்தோம் தும்பீ பற நிறை வள்ளல் நிலை சார்ந்தோமே தும்பீ பற – இடைக்காட்டு:5 81/2
மேல்
வாழ்விரே (1)
உய் அடர்ந்துகொண்டு நீங்கள் ஊழிகாலம் வாழ்விரே – சிவவாக்கியர்:24 63/4
மேல்
வாழ்வில் (1)
சக வாழ்வில் சிக்குவதும் விளையாட்டே யோக சாதனம் அறியாததும் விளையாட்டே – கதேந்திர:11 27/2
மேல்
வாழ்வினை (3)
விண் ஆளி மொழியை மெய்யினுள் கொண்டேனே மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே – இடைக்காட்டு:5 30/2
காசினி வாழ்வினை மூடர் கண்டு களிப்பார் – பாம்பாட்டி:32 49/2
தேக பந்தம் கொண்ட மனி தேக வாழ்வினை
ஓக்காளம் என்று எண்ணி மிகும் ஓகையுடன் நீ – பாம்பாட்டி:32 97/2,3
மேல்
வாழ்வு (9)
வாழ்வு எனக்கு வாராதோ – அழுகணி:3 9/5
பொய்யான வாழ்வு எனக்கு போதம் என கண்டேண்டி – அழுகணி:3 159/1
மெய்யான வாழ்வு எனக்கு என் ஆத்தாளே – அழுகணி:3 159/2
வீணாசை கொண்டு திரியாதே இது மெய் அல்ல பொய் வாழ்வு பொய் கூடு – கொங்கணி:18 79/1
மாதர் தோள் புணர்ந்த போது மனிதர் வாழ்வு சிறக்குமே – சிவவாக்கியர்:24 529/2
மாந்தர் வாழ்வு மண்ணிலே மறந்த போது விண்ணிலே – சிவவாக்கியர்:24 531/1
வருவிருந்தோன் ஈசன் ஆகி வாழ்வு அளிக்கும் சிவாயமே – சிவவாக்கியர்:24 532/4
வல்வினையில் போக்கிவிட்டேன் வாழ்வு – திருவள்ளுவர்:29 14/4
மயம் காணும் இந்த உடல் மாய வாழ்வு எல்லாம் – பட்டினத்து:30 33/3
மேல்
வாழ்வுதானும் (1)
இ உலக வாழ்வுதானும் இன்றே அறும் என்று – பாம்பாட்டி:32 108/3
மேல்
வாழ்வும் (1)
மூத்த மகனாலே வாழ்வும் உண்டு மற்ற மூன்றுபேராலே அழிவும் உண்டு – கொங்கணி:18 45/2
மேல்
வாழ்வே (1)
வரமான வரம் அளித்த சூரன் வாழ்வே வசிட்டர் போய் அழைத்துவர தகும் என்றாரே – காகபுசுண்டர்:14 121/4
மேல்
வாழ்வேனே (1)
நேராக எந்நாளும் நெஞ்சு இருத்தி வாழ்வேனே – இடைக்காட்டு:5 11/4
மேல்
வாழ்வை (7)
சாற்றும் முன் வாழ்வை எண்ணாதே பிறர் – கடுவெளி:10 29/3
காப்பதோ வாழ்வை இது-கொலோ சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 7/4
பொருளுடைமை நம்பாதே பொய் வாழ்வை நத்தாதே – பட்டினத்து:30 8/1
வரை கடந்த வாழ்வை நத்தாதே உரை இறந்த – பட்டினத்து:30 15/2
பிறவாது இருக்கவும் பேரின்ப வாழ்வை
திறமாக நம்பி செலுத்து – பட்டினத்து:30 101/3,4
நீரில் குமிழி போல் நிலையற்ற வாழ்வை விட்டு உன் – பத்திரகிரி:31 63/1
வஞ்சகமாம் வாழ்வை நம்பி சஞ்சலங்கள் அடையோம் – வகுளிநாதர்:35 4/1
மேல்
வாழ்வோம் (2)
நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்
நாங்கள் செய்யும் செய்கை இது என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 32/3,4
சந்ததமும் வாழ்வோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 77/4
மேல்
வாழ (2)
கூறும் உயர் வல வேந்த்ரன் துரை வள்ளல் கொற்றவன் வாழ கொண்டாடுங்கடி – கொங்கணி:18 109/2
வாழ வேணும் என்று அலோ மகிழ்ந்திருந்த மாந்தரே – சிவவாக்கியர்:24 25/2
மேல்
வாழல் (3)
கொங்கை மங்கை_பங்கரோடு கூடி வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 21/4
அழுக்கு இலாத சோதியோடு அணுகி வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 215/4
பண்டை மால் அயன் தொழ பணிந்து வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 517/4
மேல்
வாழலாச்சு (1)
வாச்சடா தேக சித்தி அதிகம் ஆச்சு வத்துடனே கூடியும்தான் வாழலாச்சு
மூச்சடா தலை பிண்டம் கொடியும் மாவும் முத்தியடா வாங்கிய பின் தயிலம் வாங்கி – காகபுசுண்டர்:14 75/2,3
மேல்
வாழலாம் (3)
பாலன் ஆகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம் – சிவவாக்கியர்:24 70/3
பாலன் ஆகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம் – சிவவாக்கியர்:24 155/3
பாகு சேர் மொழி உமைக்கு பாலன் ஆகி வாழலாம்
வாகுடனே வன்னியை மருவியே வருந்திடீர் – சிவவாக்கியர்:24 440/3,4
மேல்
வாழவே (1)
அன்னம் இட்ட பேர் எலாம் அனேக கோடி வாழவே
சொன்னம் இட்ட பேர் எலாம் துரைத்தனங்கள் பண்ணலாம் – சிவவாக்கியர்:24 192/1,2
மேல்
வாழாமல் (1)
வாழாமல் உலகம் விட்டு வேடம் பூண்டு வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப்பேசி – அகத்தியர்:1 31/1
மேல்
வாழி (7)
சித்தர்கள் வாழி சிவன் வாழி முனி தேவர்கள் வாழி ரிஷி வாழி – கொங்கணி:18 111/1
சித்தர்கள் வாழி சிவன் வாழி முனி தேவர்கள் வாழி ரிஷி வாழி – கொங்கணி:18 111/1
சித்தர்கள் வாழி சிவன் வாழி முனி தேவர்கள் வாழி ரிஷி வாழி – கொங்கணி:18 111/1
சித்தர்கள் வாழி சிவன் வாழி முனி தேவர்கள் வாழி ரிஷி வாழி
பத்தர்கள் வாழி பதம் வாழி குரு பாரதி வாலைப்பெண் வாழியவே – கொங்கணி:18 111/1,2
பத்தர்கள் வாழி பதம் வாழி குரு பாரதி வாலைப்பெண் வாழியவே – கொங்கணி:18 111/2
பத்தர்கள் வாழி பதம் வாழி குரு பாரதி வாலைப்பெண் வாழியவே – கொங்கணி:18 111/2
நீடு வாழி பூதமும் நின்றதோர் நிலைகளும் – சிவவாக்கியர்:24 281/3
மேல்
வாழியவே (1)
பத்தர்கள் வாழி பதம் வாழி குரு பாரதி வாலைப்பெண் வாழியவே – கொங்கணி:18 111/2
மேல்
வாழு (1)
வாழு நீ நெஞ்சே மயங்கி திரியாதே – பட்டினத்து:30 100/1
மேல்
வாழுகின்ற (1)
மாடமாளிகை புறத்தில் வாழுகின்ற நாளிலே – சிவவாக்கியர்:24 83/2
மேல்
வாழும் (7)
மாய பணி பூண்டு வாழும் சரக்கு எடுத்தே – அழுகணி:3 29/2
வன்னி மூன்று தீயினில் வாழும் எங்கள் நாதனும் – சிவவாக்கியர்:24 481/1
வண்டு உலாவு சோலை சூழ் வாழும் எங்கள் நாதனும் – சிவவாக்கியர்:24 482/3
வாயு அறுகோணமதில் வாழும் மகேச்சுரனை – பத்திரகிரி:31 71/1
கற்பு நிலை உள்ளில் கொண்டு எக்காலமும் வாழும்
தூய நிலை கண்ட பரிசுத்த குருவின் – பாம்பாட்டி:32 15/2,3
கடம் அழியாது வாழும் காரண குரு – பாம்பாட்டி:32 18/2
மேல தலத்திலே விந்து வட்டம் வேலை வழியிலே மேவி வாழும்
பாலத்திருத்தாய் கருணையதனால் பரகதி ஞான சொரூபம் ஆகி – பாம்பாட்டி:32 119/2,3
மேல்
வாழுமே (1)
சுற்றமாக உம்முளே சோதி என்றும் வாழுமே – சிவவாக்கியர்:24 58/4
மேல்
வாழுமோ (1)
கட்டுபட்ட போதிலும் கர்த்தன் அங்கு வாழுமோ
எட்டும் எட்டும் எட்டுளே இயங்குகின்ற வாயுவை – சிவவாக்கியர்:24 435/2,3
மேல்
வாழே (1)
செகம் முழுதும் பரிபூரணம் அறிந்து வென்று தெளிந்தது பின்பு உலகத்தோடு ஒத்து வாழே – அகத்தியர்:1 30/4
மேல்
வாழேனோ (1)
ஒத்திருந்து வாழேனோ – அழுகணி:3 28/5
மேல்
வாழை (2)
காய்த்த வாழை பூப்பூக்கும் காயாத வாழைதானும் இல்லை – கதேந்திர:11 51/1
கான்ற வாழை மொட்டு அலர்ந்த காரணம் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 68/2
மேல்
வாழைதானும் (1)
காய்த்த வாழை பூப்பூக்கும் காயாத வாழைதானும் இல்லை – கதேந்திர:11 51/1
மேல்
வாழைப்பழம் (2)
வாழைப்பழம் தின்றால் வாய் நோகும் என்று சொல்லி – அழுகணி:3 9/1
வாழைப்பழம் தின்றால் என் கண்ணம்மா – அழுகணி:3 9/4
மேல்
வாள் (3)
சூரியன் வாள் பட்ட துய்ய பனி கெடும் தோற்றம் போல் வெவ்வினை தூள்படவே – இடைக்காட்டு:5 8/1
வாளுறையில் வாள் அடக்கம் வாய் உறையில் வாய்வு அடக்கம் – சிவவாக்கியர்:24 330/1
வவ்வெழுத்தும் அவ்வெழுத்தும் வாள் ஆகும் சிவ்வெழுத்தும் – பத்திரகிரி:31 116/1
மேல்
வாளதால் (1)
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா – சிவவாக்கியர்:24 220/3
மேல்
வாளப்பா (6)
வாளப்பா சுடுகாட்டின் சாம்பல்-தன்னில் வளமாக புதைத்துவிடு நடுச்சாமத்தில் – இராமதேவர்:6 5/2
வாளப்பா கெவுனமணி விந்து நாதம் வலுத்ததடா கெட்டியாய் திரண்டு போகும் – காகபுசுண்டர்:14 6/3
வாளப்பா அண்டம் முட்டி உயர மைந்தா வலுவாக முன் சொன்ன நரம்பினூடே – காகபுசுண்டர்:14 10/3
வாளப்பா காகம் என்ற ரூபம் ஆனேன் வடவரையின் கூடு தொத்தி இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 48/4
வாளப்பா மால் அயர்-தம் முகத்தை நோக்கி வந்தவாறு எவ்வகையோ சென்றது ஏதோ – காகபுசுண்டர்:14 115/2
வாளப்பா பிராணாயம் பிரத்யா காரம் மகத்தான கியானமொடு தாரணை கேளு – கைலாயக்கம்பளி:19 148/2
மேல்
வாளாலே (1)
அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே
தொடர்ந்து தொடர்ந்து வெட்டி சுடுவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 84/1,2
மேல்
வாளான (2)
வாளான விழியுடைய பெண்ணை சேரும் மயக்கம் அற்று நிற்பது எப்போ மனமே ஐயோ – கைலாயக்கம்பளி:19 5/2
வாளான விழியுடைய பெண்ணை சேரும் மயக்கம் அற்று நிற்பது எப்போ மனமே ஐயோ – சட்டைமுனி:21 6/2
மேல்
வாளி (1)
காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 47/3
மேல்
வாளினால் (2)
சந்த தவம் என்னும் வாளினால் வெட்டினேன் சாவாது இருந்திட கோட்டையும் கட்டினேன் – இடைக்காட்டு:5 26/2
அறுப்பனே செவி இரண்டும் அஞ்செழுத்து வாளினால் – சிவவாக்கியர்:24 43/4
மேல்
வாளினாலே (2)
வெட்டினார் மௌனி அந்த விந்து பாம்பை வேதாந்தம் என்றதொரு வாளினாலே
தட்டினார் மாய்கையைத்தான் சண்ணி கீழே சச்சிதானந்த வெள்ள சார்பினாலே – கைலாயக்கம்பளி:19 88/1,2
கற்பம் எனும் வாளினாலே கடிந்துவிட்டோம் – பாம்பாட்டி:32 80/2
மேல்
வாளுக்கு (1)
மலம் சொரி கண்ணை வடி வாளுக்கு ஒப்பாக – பாம்பாட்டி:32 53/1
மேல்
வாளுறையில் (1)
வாளுறையில் வாள் அடக்கம் வாய் உறையில் வாய்வு அடக்கம் – சிவவாக்கியர்:24 330/1
மேல்
வாற்றியே (1)
வாற்றியே நிழல் சாய்கையற்றுப்போனால் வலுத்ததடா காயசித்தி ஆச்சு பாரே – காகபுசுண்டர்:14 55/4
மேல்
வாறாக (1)
வாறாக சுகாசனமாய் இருந்துகொண்டு மருவியதோர் மூலத்தில் வங்கென்று பூரி – கைலாயக்கம்பளி:19 162/1
மேல்
வாறான (5)
வாறான பிரமத்தில் நடுவே மைந்தா வந்ததடா ரவி மதியும் சுடர் மூன்றாகி – காகபுசுண்டர்:14 8/1
வாறான தெய்வம் என்றும் பூதம் என்றும் வையகத்தில் வானம் என்றும் பூமி என்றும் – காகபுசுண்டர்:14 47/1
வாறான குருவினுடை வாழ்க்கை கேளு மகத்தான சடையின் மேல் மதியும் சூட்டி – கைலாயக்கம்பளி:19 76/1
வாறான உலகத்தில் சுத்த வீரன் மனத்தோடே போராடி அருவில் மாள்வான் – கைலாயக்கம்பளி:19 179/1
வாறான சுருபமணியாரின் வர்க்கம் மகத்தான தெட்சிணாமூர்த்தி வர்க்கம் – கைலாயக்கம்பளி:19 183/1
மேல்
வாறே (1)
தேடினார் தேடினார் குளிகை-தன்னை சித்தருக்கு சொருபன் இது கிட்டும் வாறே – கைலாயக்கம்பளி:19 182/4
மேல்
வான் (41)
வான் பொருள் சொல்வேனே – அகப்பேய்:2 12/4
வான் பொருள் தேடாயோ – அகப்பேய்:2 61/2
மச்சுக்கு மேல் ஏறி வான் உதிரம்தான் எடுத்து – அழுகணி:3 14/2
வான் இயல் போல் வயங்கும் பிரமமே சூனியம் என்று அறிந்து ஏத்தாக்கால் – இடைக்காட்டு:5 2/1
பார் ஆதி வான் பொருளை பஞ்ச உருவான ஒன்றை – இடைக்காட்டு:5 11/2
மாடும் மனைகளும் மக்களும் சுற்றமும் வான் பொருளும் – இடைக்காட்டு:5 23/1
மண் ஆதி பூதம் முதல் வகுத்ததொரு வான் பொருளை – இடைக்காட்டு:5 54/1
வாசிக்கு மேலான வான் கதி உன்னுள் இருக்க – இடைக்காட்டு:5 75/1
வான் என்ற அட்டமியில் செய்ய நன்று வளர்பிறையில் செய்தவனே யோகியாமே – இராமதேவர்:6 9/4
வான் என்ற அண்டமதில் சென்று புக்கு வடவரையில் உச்சி நடு தீபம் கண்டு – காகபுசுண்டர்:14 36/1
வான் ஒன்றிப்போகுமடா பாணம் பாணம் மைந்தனே உண்டிடவே பசிதான் தீரும் – காகபுசுண்டர்:14 52/3
வான் என்ற சுவானுபவ ஞானம் உண்டாம் மவுனாதி யோகத்தின் வாழ்க்கை எய்தும் – காகபுசுண்டர்:14 81/2
வான் இந்து போல் மெலிந்து வளர்ந்து போகும் வர்த்திக்கும் அஞ்ஞானம் மாற்ற வேண்டி – காகபுசுண்டர்:14 99/3
வான் என்ற பொருள் என்ன எளிதோ மைந்தா மகத்தான மனம் அடங்க எய்யும் காணே – கைலாயக்கம்பளி:19 32/4
வான் என்ற மகாரம் ஒன்று முப்பாழாக வழங்கிற்றே அதன் ஒளியை சொல்ல போகா – கைலாயக்கம்பளி:19 47/3
வான் என்ற வெளியோடு அறு தலமும் காட்டி வாய் மூடின் ஆதிக்க வகையும் காட்டி – கைலாயக்கம்பளி:19 74/2
வான் என்ற ஞானம் என்ன வேதை பின்பு மகத்தான பெண்ணோடே கூடி ஆடி – கைலாயக்கம்பளி:19 96/2
வான் என்ற பூமியிலே வித்தை கேளு அறிவிற்கும் அறிவான உகார விந்து – கைலாயக்கம்பளி:19 105/2
வான் என்ற வெட்டவெளி வடிவு காணும் மாச்சல் மெத்த மாச்சல் மெத்த மருவி கூடே – கைலாயக்கம்பளி:19 108/4
வான் என்ற வெட்டவெளி ஏறி ஆடி வருகிறேன் விடைகொடுத்து வாழ்த்திடீரே – கைலாயக்கம்பளி:19 131/4
வான் என்ற வெளி என்பார் இல்லை என்பார் வாய் பேசார் சொன்னக்கால் போமோ சொல்லு – கைலாயக்கம்பளி:19 144/2
வான் என்ற கலித கரி ஆச்சுதாச்சு மருவியதோர் சாத்திரத்தினாலே அப்பா – கைலாயக்கம்பளி:19 154/2
வான் என்ற சவ்விகற்ப சமாதி கேளு மருவியதோர் தத்வலய சமாதிக்குள்ளே – கைலாயக்கம்பளி:19 167/4
வான் என்ற சதாசிவனோ மணியை காண்பான் மகத்தான ஐவரும்தான் ஆக்கி பீடம் – கைலாயக்கம்பளி:19 180/3
வான் என்ற சுந்தரானந்தன் விந்து வரவு அற்ற பூரணமே தாபம் என்ன – கைலாயக்கம்பளி:19 199/2
வான் இந்த காயம்மட்டே சாலம் எல்லாம் மனம் தாண்டி அறிவில் வந்தது எல்லாம் போச்சே – கைலாயக்கம்பளி:19 202/2
வான் என்ற மேருவைத்தான் பூசைசெய்தார் வாய் திறந்தே உபதேசம் சொன்னாராகில் – சட்டைமுனி:21 2/3
வான் இருந்த மதியம் மூன்று மண்டலம் புகுந்த பின் – சிவவாக்கியர்:24 181/3
நிலம் பிறந்து வான் இடிந்து நின்றது என்ன வல்லிரே – சிவவாக்கியர்:24 194/4
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துகொண்ட வான் பொருள் – சிவவாக்கியர்:24 203/3
வான் இலாதது ஒன்றும் இல்லை வானும் இல்லை வானிடில் – சிவவாக்கியர்:24 230/1
சூழு வான் கிரி கடந்து சொல்லும் ஏழ் உலகமும் – சிவவாக்கியர்:24 283/2
வான் அளாய் நிறைந்த சோதி மண்டலம் புகுந்த பின் – சிவவாக்கியர்:24 329/2
வான் இலாத மழை நாள் என்ற வாதி கோடி கோடியே – சிவவாக்கியர்:24 339/2
வான் எலாம் நிறைந்து மன்னு மாணிக்கங்கள் ஆனவே – சிவவாக்கியர்:24 391/4
அண்டரண்ட வான் புவியும் ஆகமத்தின் உட்பொருளும் – திருவள்ளுவர்:29 4/1
சீயென்று எழுந்து தெளிந்து நின்ற வான் பொருளை – பத்திரகிரி:31 115/1
இன்னது என்று சொல்லவொண்ணா எல்லையற்ற வான் பொருளை – பத்திரகிரி:31 161/1
மனதை ஒரு வில் ஆக்கி வான் பொறியை நாண் ஆக்கி – பத்திரகிரி:31 162/1
தேட்டம் அற்ற வான் பொருளை தேடுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 217/2
மானே என்றும் தேனே என்றும் வான் அமுது என்றும் – பாம்பாட்டி:32 56/2
மேல்
வான்கதி (1)
வான்கதி மீதிலே நாட்டம் நாளும் – கடுவெளி:10 22/3
மேல்
வான (4)
நகார திட்டிப்பே ஆனதினால் வீடு வான வகார நயம் ஆச்சு – கொங்கணி:18 40/1
வட்ட வீடு அறிந்த பேர்கள் வான தேவர் ஆவரே – சிவவாக்கியர்:24 390/4
வான தேவர் அத்தனைக்குள் வந்தடைவர் வானவர் – சிவவாக்கியர்:24 391/2
தேக்கெடுத்தே ஓடும் வான தேனை உண்ட பின் – பாம்பாட்டி:32 97/1
மேல்
வானகத்தினும் (1)
உம்பர் வானகத்தினும் உலகு வாரம் ஏழினும் – சிவவாக்கியர்:24 310/1
மேல்
வானகமும் (1)
வானகமும் மண்ணகமும் வட்ட வீடு அறிந்த பின் – சிவவாக்கியர்:24 391/3
மேல்
வானத்துக்கு (1)
பாலமடா வானத்துக்கு ஏற பாதை பகன வெடி சுகன வெடி பண்ணுவார்கள் – காரைச்சித்தர்:16 15/2
மேல்
வானத்தை (1)
சுழி ஏது சுழி அடக்கும் சூட்சம் ஏது தோற்றுமப்பா வானத்தை ஒத்துப்பாரே – கைலாயக்கம்பளி:19 18/4
மேல்
வானத்தையும் (1)
வானத்தையும் வில்லாக வளைத்துவிடுவோம் – பாம்பாட்டி:32 29/2
மேல்
வானதிலே (1)
மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம் மகா மேரு உச்சியிலே வளர்ந்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/1
மேல்
வானநாடும் (1)
வானநாடும் ஆளலாம் வண்ணநாடர் ஆணையே – சிவவாக்கியர்:24 503/4
மேல்
வானம் (9)
வானம் அஞ்சடியோ அகப்பேய் – அகப்பேய்:2 13/1
வானம் ஓடிவரில் அகப்பேய் – அகப்பேய்:2 40/1
வாறான தெய்வம் என்றும் பூதம் என்றும் வையகத்தில் வானம் என்றும் பூமி என்றும் – காகபுசுண்டர்:14 47/1
வானம் முற்றாக வளர்ந்திடு சின்னங்கள் – குதம்பை:17 40/1
மறி வானம் படைத்த கொங்கணரே சித்தர் மற்றோரை யான் காணேன் மைந்தா சொல்லு – கைலாயக்கம்பளி:19 135/3
பார் அடங்க உள்ளதும் பரந்த வானம் உள்ளதும் – சிவவாக்கியர்:24 114/1
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து வானம் ஆளலாம் – சிவவாக்கியர்:24 203/2
சிவாயவசி என்னவும் செபிக்க வானம் ஆளலாம் – சிவவாக்கியர்:24 550/3
வானம் பிளந்து வழி கூடின் நானும் அதில் – பட்டினத்து:30 62/2
மேல்
வானமடி (1)
சூழ வானமடி அகப்பேய் – அகப்பேய்:2 69/1
மேல்
வானமதே (1)
வானமதே அகங்காரம் வித்தையாகில் வரும் சுழுத்தி அபிமானி பிராக்ஞன் ஆகும் – காகபுசுண்டர்:14 89/2
மேல்
வானமும் (1)
நீரும் நெருப்பும் நெடும் காற்று வானமும்
பாருமாய் நின்றதை காண் குதம்பாய் – குதம்பை:17 24/1,2
மேல்
வானவர் (2)
வானவர் நிறைந்த சோதி மானிட கருவிலே – சிவவாக்கியர்:24 391/1
வான தேவர் அத்தனைக்குள் வந்தடைவர் வானவர்
வானகமும் மண்ணகமும் வட்ட வீடு அறிந்த பின் – சிவவாக்கியர்:24 391/2,3
மேல்
வானவன் (2)
வானவன் ஆவானடி குதம்பாய் – குதம்பை:17 128/2
வானவன் ஆவானடி – குதம்பை:17 128/3
மேல்
வானவனாய் (1)
வானவனாய் நின்றவர்கட்கு எல்லாம் சித்தி வானுக்குள் மனம் இருக்க மதி போல் காணும் – வால்மீகி:36 16/2
மேல்
வானாகி (2)
வானாகி நின்று மறைபொருள் ஆனதை வாய்கொண்டு சொல்லுவாரோ – ஏகநாதர்:8 8/2
வானாகி நின்றதுவே சாட்சியாகும் மன் உயிர் எல்லாம் சோதி மயமும் ஆச்சு – சூரியானந்தர்:25 4/2
மேல்
வானிடில் (1)
வான் இலாதது ஒன்றும் இல்லை வானும் இல்லை வானிடில்
ஊன் இலாதது ஒன்றும் இல்லை ஊனும் இல்லை ஊனிடில் – சிவவாக்கியர்:24 230/1,2
மேல்
வானில் (4)
மை இலங்கு கண்ணி பங்கன் வாசி வானில் ஏறி முன் – சிவவாக்கியர்:24 443/3
வானில் உள்ள சோதி அல்ல சோதி நம்முள் உள்ளதே – சிவவாக்கியர்:24 521/2
வானில் பறந்திட சூதவான்மணி தீர்ந்து – பாம்பாட்டி:32 81/3
வந்ததுவும் போனதுவும் வாசியாகும் வானில் வரும் ரவி மதியும் வாசியாகும் – வால்மீகி:36 2/1
மேல்
வானிலே (1)
கெந்தம் அன்று கேள்வி அன்று கேடு இலாத வானிலே
அந்தம் இன்றி நின்றது ஒன்றை எங்ஙனே உரைப்பதே – சிவவாக்கியர்:24 291/3,4
மேல்
வானுக்குள் (1)
வானவனாய் நின்றவர்கட்கு எல்லாம் சித்தி வானுக்குள் மனம் இருக்க மதி போல் காணும் – வால்மீகி:36 16/2
மேல்
வானும் (1)
வான் இலாதது ஒன்றும் இல்லை வானும் இல்லை வானிடில் – சிவவாக்கியர்:24 230/1
மேல்
வானைத்தான் (1)
மறு வானைத்தான் கலக்கின் மதி மயங்கும் மட அனமே – இடைக்காட்டு:5 90/2
மேல்
வானோவதீதமோ (1)
கூடுவது அம்பரமோ கேசரமோ என்னில் கூர்மையுள்ள வானோவதீதமோ என்னில் – கைலாயக்கம்பளி:19 16/1