Select Page

ருசி (2)

கனி ருசி போல் ஆகுமோ காய்தான் இனியது கேள் – பட்டினத்து:30 53/2
நானும் நீயும் கனி காண் நடு இருந்ததே ருசி காண் – பட்டினத்து:30 53/3
மேல்

ருசியை (2)

தேன் என்று மயக்கிவைக்கும் சுழுத்தியாலே தித்திப்பு போலேதான் ருசியை காட்டும் – காகபுசுண்டர்:14 61/3
அருந்தித்தான் பருகிடுவான் ருசியை காணான் அமுதப்பால் குடித்தவனே அமரன் ஆவான் – காரைச்சித்தர்:16 10/2
மேல்

ருத்திரன் (2)

நெஞ்சிலே ருத்திரன் சூழிருப்பான் அவன் நேருடனாமடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 34/2
கோன் என்ற ருத்திரன் ஓர் அறிவில் அந்தம் கொள்கின்ற மகேச்சுரன் ஓர் அறிவில் தோன்றும் – கைலாயக்கம்பளி:19 180/2
மேல்

ருத்திரனும் (1)

தாட்டிகமா மணிப்பூரம் கையன் வட்டம் தணலான ருத்திரனும் தணலுமாமே – உரோம:7 8/4
மேல்

ருத்திரி (1)

மேலும் உருத்திரன் ருத்திரி சேவையை – சங்கிலி:20 9/3
மேல்

ருத்ரனடி (1)

மருவுகின்ற ருத்ரனடி – அழுகணி:3 116/5
மேல்

ருது (1)

செப்பாத யோனி ருது சேநீர் பட்டால் சிவன் வேறுதான் உண்டோ இவன் அல்லாமல் – சூரியானந்தர்:25 11/3