Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யாக 1
யாகம் 2
யாகாதி 1
யாசிக்கும் 1
யாதம் 1
யாது 2
யாதும் 3
யாதெனில் 1
யாதெனினும் 1
யாம் 4
யாமளை 2
யார் 10
யார்க்கும் 6
யார்தான் 2
யாரார் 1
யாராலும் 1
யாராலே 2
யாரும் 12
யாவது 1
யாவர் 10
யாவர்க்கும் 1
யாவருக்கும் 1
யாவரும் 3
யாவற்றும் 1
யாவும் 7
யாவுமே 1
யாவைக்கும் 1
யாவையும் 2
யாளி 1
யான் 30
யான்தானும் 1
யானும் 9
யானே 1
யானை 4
யானை-தன்னை 1
யானைக்குட்டி 1
யானையும் 2
யானையை 1

யாக (1)

தான் நல் யாக கிருதம் எனும் சரீரத்துக்கு தானமதே இதய மா ஞான சத்தி – காகபுசுண்டர்:14 89/1
மேல்

யாகம் (2)

ஆட்டு இறைச்சி அல்லவோ யாகம் நீங்கள் ஆற்றலே – சிவவாக்கியர்:24 160/2
யாகம் முற்றி ஆகி நின்றது என்-கொல் ஆதி தேவனே – சிவவாக்கியர்:24 267/4
மேல்

யாகாதி (1)

யாகாதி கன்மங்கள் யாவும் சடங்குகள் – குதம்பை:17 203/1
மேல்

யாசிக்கும் (1)

யாசிக்கும் எங்கள் குரு ஆனந்தன் பூசிக்கும் – திரிகோண:27 28/2
மேல்

யாதம் (1)

செத்து உலக விதி எல்லாம் யாதம் கூதம் சீவன் உடல் விதி எல்லாம் காமம் கோபம் – காரைச்சித்தர்:16 21/2
மேல்

யாது (2)

மேதினியோர்க்கு லெகுவில் கிடை யாது – கல்லுளி:13 40/4
கால நெறி யாது உரைப்பேன் கேளாய் கேளாய் காண வரும் ஆயிரமா வருடத்துள்ளே – காரைச்சித்தர்:16 15/1
மேல்

யாதும் (3)

சாட்சி சத்தாய் அதீத குணாதீதம் ஆகி சட்சு மனத்தால் அறிய தகாது யாதும்
சாட்சியதே ஏது சாதனமும் தள்ளி சகல அந்தர்யாமித்வ சர்வ பூத – காகபுசுண்டர்:14 83/1,2
மீளப்பா தம்பமது விளங்கும் செய்கை மேலும் இல்லை கீழும் இல்லை யாதும் காணேன் – காகபுசுண்டர்:14 135/3
என் அகத்துள் என்னை அன்றி யாதும் ஒன்றும் இல்லையே – சிவவாக்கியர்:24 263/4
மேல்

யாதெனில் (1)

மௌன வித்தை யாதெனில் மூன்றெழுத்தே என்பார் மாட்டுகிற இனம் காணார் மார்க்கம் காணார் – கைலாயக்கம்பளி:19 40/1
மேல்

யாதெனினும் (1)

பாரு நீ பிரம நிலை யார்தான் சொல்வார் பதம் இல்லை யாதெனினும் பவ்யம் இல்லை – காகபுசுண்டர்:14 82/1
மேல்

யாம் (4)

மின்னார் விளக்கொளி போல் மேவும் இதே யாம் ஆகில் – அழுகணி:3 172/1
ஆன்மா அற்ற போதே யாம் உடல் வாட்டம் – கடுவெளி:10 22/2
நித்தியம் என்னும் மலையில் நின்றுகொண்டோம் யாம்
நினைத்தபடியே முடித்து நின்மலம் ஆனோம் – பாம்பாட்டி:32 77/1,2
வெட்டவெளிதானே யாம் இது என்று அறிந்துகொண்டவர் வேறொன்றையும் உன்னார் – மச்சேந்திர:34 30/1
மேல்

யாமளை (2)

ஆறியதோர் யாமளை ஆறெழுத்தை கேளாய் அவளுடைய பதம் போற்றி பூசைபண்ணே – சட்டைமுனி:21 3/4
பண்ணிய பின் யாமளை ஐந்தெழுத்தை கேளாய் பண்பாக தீட்சை ஐந்தும் முடிந்த பின்பு – சட்டைமுனி:21 4/1
மேல்

யார் (10)

நீ யார் சொல்வாயே – அகப்பேய்:2 46/4
நாதனை யார் காண்பார் – அகப்பேய்:2 64/2
ஒட்டி பிடிப்பாயேல் பசுவே உன்னை நிகர்ப்பவர் யார் – இடைக்காட்டு:5 44/2
பின்னை வகை யார் உரைப்பார் மாயை மூர்த்தி பேசாமல் இருந்துவிட்டால் மொழிவார் எங்கே – காகபுசுண்டர்:14 116/4
உள்ளாக ரிஷி ஒருவர் இல்லாவிட்டால் யுக வார்த்தை யார் உரைப்பார் யானும் காணேன் – காகபுசுண்டர்:14 130/2
புன் கோயில் உள்ளவன் யார் குதம்பாய் – குதம்பை:17 180/2
புன் கோயில் உள்ளவன் யார் – குதம்பை:17 180/3
சேமப்பா திரோதாயி யார் என்றக்கால் செகம் எலாம் பெண்ணான உருத்தானப்பா – கைலாயக்கம்பளி:19 81/2
இறங்கினேன் இந்நாள் பின்னை யார் சொல்லார் ஏக வெளி திக்காடும் இடியோ கோடி – கைலாயக்கம்பளி:19 141/3
பண்டு அறிந்த பான்மை-தன்னை யார் அறிய வல்லரே – சிவவாக்கியர்:24 30/2
மேல்

யார்க்கும் (6)

சீரில் உயர் அட்டசித்தி யார்க்கும்
சித்திக்குமே சிவன் செயலினால் பத்தி – கடுவெளி:10 19/3,4
சிவம் அன்றி வேறே வேண்டாதே யார்க்கும்
தீங்கான சண்டையை சிறக்க தூண்டாதே – கடுவெளி:10 27/1,2
உலகில் அஞ்ஞானம் ஒழிந்திட யார்க்கும்
இலகும் கடவுளை ஏத்தி நலம் ஆர் – குதம்பை:17 0/1,2
தஞ்சம் என்றோரை கெடுக்காதே யார்க்கும் வஞ்சனைசெய்ய நினையாதே – கொங்கணி:18 87/2
ஆமப்பா தீவிரமாம் பிறவி யார்க்கும் அகத்தான காரணனாம் என்றே எண்ணே – கைலாயக்கம்பளி:19 170/4
யார்க்கும் சொல் எளிதே ஆய்ந்திடுவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 39/2
மேல்

யார்தான் (2)

பாரு நீ பிரம நிலை யார்தான் சொல்வார் பதம் இல்லை யாதெனினும் பவ்யம் இல்லை – காகபுசுண்டர்:14 82/1
மூச்சப்பா தச தீட்சை யார்தான் செய்வார் மூல குரு செய்வார் பின் ஆர்தான் செய்தார் – சூரியானந்தர்:25 6/2
மேல்

யாரார் (1)

யாரார் இருந்தும் சதம் அலவே நம – சங்கிலி:20 26/1
மேல்

யாராலும் (1)

யாராலும் தள்ளக்கூடாது பிரயாசம் – கஞ்சமலை:9 24/2
மேல்

யாராலே (2)

யாராலே ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 50/2
யாராலே ஆகுமடி – குதம்பை:17 50/3
மேல்

யாரும் (12)

நம்மாலே ஆனது எல்லாம் சொன்னோமப்பா நாதர்களில் இதை யாரும் பாடார் காணே – அகத்தியர்:1 43/4
நீதி என்ற பரஞ்சோதி ஆயி பாதம் நிற்குணத்தில் நின்ற நிலை யாரும் காணார் – இராமதேவர்:6 1/3
அழுதேனே முந்தி இனி அந்த ஊரில் அரகரா துணை எனக்கே யாரும் இல்லை – கருவூரார்:12 28/3
தூங்கினேன் கால் அறிந்து மடக்க மாட்டேன் துணை எனக்கு யாரும் இல்லை சூழ்ச்சியாக – கருவூரார்:12 29/2
தாதை இருப்பிடம் பாரு யாரும்
சஞ்சாரம் இல்லாத தனித்திடம் சேரு – கல்லுளி:13 31/3,4
ஆடும் இல்லை கோலும் இல்லை யாரும் இல்லையானதே – சிவவாக்கியர்:24 27/4
அம்மையப்பன் அன்னை அன்றி யாரும் இல்லை ஆனதே – சிவவாக்கியர்:24 146/4
அவனும் உண்டு நானும் இல்லை யாரும் இல்லை ஆனதே – சிவவாக்கியர்:24 232/4
அவனும் உண்டு நானும் இல்லை யாரும் இல்லையானதே – சிவவாக்கியர்:24 329/4
அம்மையப்பன் நின்னை அன்றி யாரும் இல்லையான பின் – சிவவாக்கியர்:24 428/3
அம்மையப்பன் நின்னை அன்றி யாரும் இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 428/4
ஏணி படி வழி கண்டு ஏறிவிடுவோம் யாரும் இதை அறியார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 126/4
மேல்

யாவது (1)

மௌன வித்தை யாவது என் வாய் மூடு என்பார் மாடு முதல் குதிரையினால் ஆவது என்ன – கைலாயக்கம்பளி:19 40/2
மேல்

யாவர் (10)

என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ – சிவவாக்கியர்:24 7/3
எம்பிரான் இருக்கும் வாசல் யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 19/4
உடல் கடந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ – சிவவாக்கியர்:24 54/4
உரியது ஆகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 74/4
அரியதாக நின்ற நேர்மை யாவர் காண வல்லிரே – சிவவாக்கியர்:24 189/4
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 269/4
நோக்கொணாத நோக்கை உன்னி நோக்கை யாவர் நோக்குவார் – சிவவாக்கியர்:24 296/2
உள் கரந்து நின்ற நேர்மை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 301/4
நீ அலாமல் நின்ற நேர்மை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 311/4
சிந்தையில் தெளிந்த மாயை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 312/4
மேல்

யாவர்க்கும் (1)

போகவே வாய்த்திடும் யாவர்க்கும் போம் காலம் – கடுவெளி:10 17/2
மேல்

யாவருக்கும் (1)

யாவருக்கும் தெரியாதே அறிந்தோம் என்றே அவரவர்கள் சொல்வார்கள் அறியா மூடர் – அகத்தியர்:1 46/3
மேல்

யாவரும் (3)

யாவரும் பரத்துளே யானும் அ பரத்துளே – சிவவாக்கியர்:24 282/4
பேரொளிய திங்களே யாவரும் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 294/2
சூத்திரப்படி யாவரும் சுத்தர் ஆவர் அங்ஙனே – சிவவாக்கியர்:24 548/4
மேல்

யாவற்றும் (1)

தீட்சையினால் பிரமாண்டம் பிண்டாண்டங்கள் சிருட்டி முதல் யாவற்றும் தெரியும் நன்றாய் – காகபுசுண்டர்:14 92/3
மேல்

யாவும் (7)

சினம் என்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே யாவும்
சித்தி என்றே நினையேடா தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 14/1,2
ஒவ்வா என்ற பல சாதி யாவும்
ஒன்று என்று அறிந்தே உணர்ந்துற ஓதி – கடுவெளி:10 33/3,4
யாகாதி கன்மங்கள் யாவும் சடங்குகள் – குதம்பை:17 203/1
காணும் அன்றி வேறு யாவும் கனா மயக்கம் ஒக்குமே – சிவவாக்கியர்:24 408/4
சிவாயவசி என்னவும் செபிக்க யாவும் சித்தியாம் – சிவவாக்கியர்:24 550/2
அறுபத்துநாலு கலை யாவும் அறிந்தோம் – பாம்பாட்டி:32 33/1
யானை சேனை தேர் பரி யாவும் அணியாய் – பாம்பாட்டி:32 41/1
மேல்

யாவுமே (1)

பொய்யான சோதிடர் பொய்மொழி யாவுமே
வெய்ய மயக்கமடி குதம்பாய் – குதம்பை:17 210/1,2
மேல்

யாவைக்கும் (1)

அடடாடா விஞ்ஞானி அறைய கேளாய் யாவைக்கும் காரணத்தை அறிவாயோ நீ – காரைச்சித்தர்:16 20/1
மேல்

யாவையும் (2)

மண்ணாகி பூதங்கள் ஐந்தையும் கண்டேனே மாயா விகாரங்கள் யாவையும் விண்டேனே – இடைக்காட்டு:5 30/1
அருகிருந்து சாவுகின்ற யாவையும் அறிந்திலீர் – சிவவாக்கியர்:24 292/3
மேல்

யாளி (1)

சிறு புலி யானை யாளி சிங்கம் முதலாய் – பாம்பாட்டி:32 34/1
மேல்

யான் (30)

உற்றாரும் பெற்றாரும் ஒன்று என்றே யான் இருந்தேன் – அழுகணி:3 19/2
நூலால் உணர்வு அறியேன் நுண் இமையை யான் அறியேன் – அழுகணி:3 201/1
எனது என்றும் யான் என்றும் இல்லாது இருக்கவே – இடைக்காட்டு:5 105/1
ஆதிசிவமான குரு விளையாட்டை யான் அறிந்து உரைக்க வல்லவனோ விளையாட்டை – கதேந்திர:11 1/1
விண்டு யான் சொல்ல முடியாது இந்த – கல்லுளி:13 40/3
தவழ்ந்துபோம் காலமப்போ நிறுத்துவேன் யான் சமையமதில் அக்கினி போல் தம்பம் காணும் – காகபுசுண்டர்:14 133/2
அத்தன் அருளும் புசுண்டன் யான் – காகபுசுண்டர்:14 151/2
எந்நாளும் வாழ்க என்றே யான் – காகபுசுண்டர்:14 152/2
பித்தனடா பித்தியவள் சித்தத்தாலே பேயன் யான் பேத்தல் இதை பேணி பார்ப்பீர் – காரைச்சித்தர்:16 28/2
யான் என்னது என்னும் இருவகை பற்றற்றோன் – குதம்பை:17 128/1
மறி வானம் படைத்த கொங்கணரே சித்தர் மற்றோரை யான் காணேன் மைந்தா சொல்லு – கைலாயக்கம்பளி:19 135/3
அனுப்புவது பிறகு உனை யான் சென்று வாரேன் அவ்வளவும் குகைக்குள் நீ பட்டமாய் நில் – கைலாயக்கம்பளி:19 139/1
இந்த சடலம் பெரிது என எண்ணி யான்
இருந்து வீண்காலம்தான் கழித்து – சங்கிலி:20 19/1,2
அங்கை நெல்லிக்கனி போல் யான் அறிந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 35/2
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே – சிவவாக்கியர்:24 7/1
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்ட பின் – சிவவாக்கியர்:24 7/2
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்துகொண்டெனே – சிவவாக்கியர்:24 7/4
என்னுள் நின்ற என்னை அன்றி யான் அறிந்தது இல்லையே – சிவவாக்கியர்:24 126/4
பெட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 141/4
பொட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறியவே – சிவவாக்கியர்:24 184/4
என்னுள் நின்ற என்னையும் யான் அறிந்தது இல்லையே – சிவவாக்கியர்:24 264/4
ஏதும் அன்றி நின்றது ஒன்றை யான் உணர்ந்த நேர்மையே – சிவவாக்கியர்:24 317/4
வில்லொணாது பொருளை யான் விளம்புமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 433/4
உரு கலந்த சோதியை தெளிந்து யான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 493/2
தரு கலந்த சோதியை தெளிந்து யான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 493/3
யான் இடபம் முந்தும் அருள் ஆனந்தன் தேன் அடர்ந்த – திரிகோண:27 26/2
கண்டிதமாய் யான் விளங்கும் காயமதிலே அறியும் – திருவள்ளுவர்:29 4/2
வீரியமாய் யான் உணரும் மெய் – திருவள்ளுவர்:29 17/4
என்னுள் நின்றது என்னுள்ளே யான் அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 178/2
பிறப்பையும் இறப்பையும் அறுத்துவிட யான்
பெரு மருந்து ஒன்று சொல்வேன் பெட்புடன் கேளாய் – பாம்பாட்டி:32 110/1,2
மேல்

யான்தானும் (1)

மருக்கமுடன் யான்தானும் கம்பத்தூடே வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 44/4
மேல்

யானும் (9)

சூத்திரம் பத்தொன்பதாக யானும்
சொல்லிய நூல்-தனை வழி துறையாக – கல்லுளி:13 65/3,4
கருதுவான் ஆலிலை மேல் துயில்வேன் யானும் கனமான சீவசெந்தும் அனந்த சித்தர் – காகபுசுண்டர்:14 41/1
உள்ளாக ரிஷி ஒருவர் இல்லாவிட்டால் யுக வார்த்தை யார் உரைப்பார் யானும் காணேன் – காகபுசுண்டர்:14 130/2
குழுவுடனே தம்பமதில் யானும் போவேன் கோகோகோ சக்கரமும் புரண்டு போகும் – காகபுசுண்டர்:14 137/2
விளம்பினார் ஆதாரம் என்று யானும் விரியாமல் இருநூறு ஞானம் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 117/3
என் அகத்துள் ஈசனும் யானும் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 94/4
யாவரும் பரத்துளே யானும் அ பரத்துளே – சிவவாக்கியர்:24 282/4
யானும் நீயுமே கலந்தது என்ன தொன்மை ஈசனே – சிவவாக்கியர்:24 323/4
என் அகத்துள் ஈசனோடு யானும் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 486/4
மேல்

யானே (1)

விண்ணுலகு இன்னது என்று அறிந்துகொண்டேன் யானே
மேலான பரவெளியின் ஒளியை கண்டுதானே – வகுளிநாதர்:35 11/3,4
மேல்

யானை (4)

யானை தலையாய் எறும்பு கடையாய் பல் – குதம்பை:17 31/1
சிங்கம் அண்மி யானை போல திரிமலங்கள் அற்றதே – சிவவாக்கியர்:24 418/4
சிறு புலி யானை யாளி சிங்கம் முதலாய் – பாம்பாட்டி:32 34/1
யானை சேனை தேர் பரி யாவும் அணியாய் – பாம்பாட்டி:32 41/1
மேல்

யானை-தன்னை (1)

சுருதி கயிற்றால் மனமாம் யானை-தன்னை சுருக்கிட்டு சிக்கெனவே துறையில் கட்டி – காகபுசுண்டர்:14 96/2
மேல்

யானைக்குட்டி (1)

பண்ணி பன்றி பல குட்டி போட்டால் என்ன பதி யானைக்குட்டி ஒரு குட்டி ஆமோ – காகபுசுண்டர்:14 113/2
மேல்

யானையும் (2)

யானையும் நில்லாதடி குதம்பாய் – குதம்பை:17 108/2
யானையும் நில்லாதடி – குதம்பை:17 108/3
மேல்

யானையை (1)

கோடு காட்டி யானையை கொன்று உரித்த கொற்றவா – சிவவாக்கியர்:24 53/3