கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மொக்கிடீர் 1
மொக்குள் 1
மொட்டு 1
மொட்டையாய் 1
மொண்டு 2
மொணமொணென்று 1
மொய்ம்பும் 1
மொழி 9
மொழிக்கு 1
மொழிச்சி 1
மொழிந்ததிலே 1
மொழிந்தார் 1
மொழிந்திட்டாள் 1
மொழிந்திடில் 1
மொழிந்து 1
மொழிந்தேன் 1
மொழியலாகா 1
மொழியலாமே 1
மொழியில் 1
மொழியுடைய 1
மொழியை 3
மொழிவதற்கு 1
மொழிவதிலே 1
மொழிவார் 1
மொழிவு 1
மொள்ளு 1
மொள்ளே 1
மொக்கிடீர் (1)
மொக்கிடீர் உமக்கு நான் உணர்த்துவித்தது உண்மையே – சிவவாக்கியர்:24 161/4
மேல்
மொக்குள் (1)
ஆணியான ஐம்புலன்கள் அவையும் மொக்குள் ஒக்குமோ – சிவவாக்கியர்:24 326/1
மேல்
மொட்டு (1)
கான்ற வாழை மொட்டு அலர்ந்த காரணம் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 68/2
மேல்
மொட்டையாய் (1)
கொழுவிய குழலை மொட்டையாய் மழித்து குரங்கு என தோன்றலும் அறியா – தடங்கண்:26 4/2
மேல்
மொண்டு (2)
அ குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்தவாறு போல் – சிவவாக்கியர்:24 204/3
இ சடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்து இருப்பதே – சிவவாக்கியர்:24 204/4
மேல்
மொணமொணென்று (1)
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா – சிவவாக்கியர்:24 520/2
மேல்
மொய்ம்பும் (1)
முந்தி நடக்கின்ற மொய்ம்பும் சில் நாளையில் – குதம்பை:17 81/1
மேல்
மொழி (9)
சீலமுள்ள புலத்தியனே பரம யோகி செப்பு மொழி தவறாமல் உப்பை கண்டால் – அகத்தியர்:1 14/3
மூதோர் மொழி எனவே கிளியே – ஆதிநாதர்:4 23/3
முன்னமே செய்ததன் பின் மரணமானால் மோட்சமதற்கு அனுபவத்தின் மொழி கேட்பீரேல் – காகபுசுண்டர்:14 98/2
நெறியாக இ வகை நான் அறிவேன் ஐயா நிலைத்த மொழி புசுண்டர் அலால் மற்றோர் சொல்லார் – காகபுசுண்டர்:14 118/3
சித்தர் மொழி நூலதனை தொட்டபோதே சித்தர் எலாம் ஒற்றர் என சேர்ந்து நிற்பார் – காரைச்சித்தர்:16 6/2
தேவாரம் வாசகம்தான் திகழ கூட்டி திருவாயின் மொழி எல்லாம் உருவாய் சேர்த்து – காரைச்சித்தர்:16 7/1
கழறும் கிளி மொழி காலம் சென்றால் அது – குதம்பை:17 74/1
பாகு சேர் மொழி உமைக்கு பாலன் ஆகி வாழலாம் – சிவவாக்கியர்:24 440/3
நாமே சிவமாக நாடினால் ஞான மொழி
தாமே அருளை தரும் – பட்டினத்து:30 72/3,4
மேல்
மொழிக்கு (1)
அன்னை-தனை முகம் பார்த்து மாலை நோக்கி அரிகரி ஈசர் மொழிக்கு உரை நீர் சொல்வீர் – காகபுசுண்டர்:14 116/3
மேல்
மொழிச்சி (1)
தேன் என்ற மொழிச்சி இவள் சித்தர்க்கு எல்லாம் சிறுபிள்ளை பத்து வயது உள்ள தேவி – கருவூரார்:12 4/3
மேல்
மொழிந்ததிலே (1)
கூச்சப்பா ஐவரையில் போக்கி நின்று குருகுரென மொழிந்ததிலே மனமும் தேறி – கைலாயக்கம்பளி:19 121/3
மேல்
மொழிந்தார் (1)
மூல முதலி மொள்ளே என்று முன்னாள் மொழிந்தார் நமது குரு மூலர் அன்றே – மச்சேந்திர:34 31/1
மேல்
மொழிந்திட்டாள் (1)
முந்நூலும் தானே மொழிந்திட்டாள் இ நிலத்தில் – திரிகோண:27 71/2
மேல்
மொழிந்திடில் (1)
மோகமான மாயையில் முயல்வது மொழிந்திடில்
தாக மேரு நாடி ஏகர் ஏகமானவாறு போல் – சிவவாக்கியர்:24 452/2,3
மேல்
மொழிந்து (1)
முக்காலும் பொருந்தும் என்று சொன்னபோதே மோசம் இல்லை சூட்சமது மொழிந்து கூடும் – கருவூரார்:12 19/1
மேல்
மொழிந்தேன் (1)
சுருதியாய் எனை அழைத்தே சிவன்தான் கேட்க சூத்திரமாய் நல் வசனம் மொழிந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 41/4
மேல்
மொழியலாகா (1)
மோட்ச சாம்ராச்யத்தில் மனம் செல்லாத மூடர்களுக்கு அபரோட்சம் மொழியலாகா
சூட்சம் அறிந்தால் அவனுக்கு அனுசந்தானம் சொரூப லட்சணம் தெரிய சொல்லலாகும் – காகபுசுண்டர்:14 103/1,2
மேல்
மொழியலாமே (1)
மூச்சு லயப்படுவது அல்லோ பிரம நிட்டை மூல விந்துகள் ஆதீதம் மொழியலாமே – காகபுசுண்டர்:14 103/4
மேல்
மொழியில் (1)
நண்ணும் மொழியில் பேரின்பம் நாட்டினான் எண்ணும் நிறை – திரிகோண:27 32/2
மேல்
மொழியுடைய (1)
தேன் என்ற மொழியுடைய மனன் அந்தத்தை தேவி பதம் என்ற கேசரிதான் காணே – கைலாயக்கம்பளி:19 47/4
மேல்
மொழியை (3)
விண் ஆளும் மொழியை மேவி பூசைபண்ணேன் மெய்ஞ்ஞானம் ஒன்று அன்றி வேறே ஒன்றை நண்ணேன் – இடைக்காட்டு:5 29/2
விண் ஆளி மொழியை மெய்யினுள் கொண்டேனே மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே – இடைக்காட்டு:5 30/2
குரு மொழியை அன்றி இல்லை கோதை எனும் மாங்குயிலே – சதோகநாதர்:23 21/2
மேல்
மொழிவதற்கு (1)
மொழிவதற்கு இ நூலைவிட வேறொன்று இல்லை முன் ஆதி அந்தமொடு நடுவும் சொன்னோம் – கருவூரார்:12 30/2
மேல்
மொழிவதிலே (1)
மொழிவதிலே அகாரம் எனும் பிரணவத்தின் மோன பிராணாதியதே நாதம் ஆச்சு – காகபுசுண்டர்:14 104/1
மேல்
மொழிவார் (1)
பின்னை வகை யார் உரைப்பார் மாயை மூர்த்தி பேசாமல் இருந்துவிட்டால் மொழிவார் எங்கே – காகபுசுண்டர்:14 116/4
மேல்
மொழிவு (1)
மொழிவு அரிய முதலாகி மூலமாகி முச்சுடரும் தானாகி முடிந்த சோதி – திருமூலர்:28 9/3
மேல்
மொள்ளு (1)
செந்தேன் வெள்ளமதை மொள்ளு உன்றன் – கடுவெளி:10 24/3
மேல்
மொள்ளே (1)
மூல முதலி மொள்ளே என்று முன்னாள் மொழிந்தார் நமது குரு மூலர் அன்றே – மச்சேந்திர:34 31/1