கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மெச்ச 1
மெச்சத்தான் 1
மெச்சவும் 1
மெச்சி 1
மெச்சு 1
மெச்சுதற்கு 1
மெத்த 24
மெத்தவும் 2
மெத்தை-தனிலே 1
மெப்பாக 1
மெய் 47
மெய்க்க 1
மெய்க்கு 3
மெய்க்குருக்கள் 2
மெய்க்குறி 1
மெய்ஞ்ஞான 18
மெய்ஞ்ஞானம் 16
மெய்ஞ்ஞானம்தான் 4
மெய்ஞ்ஞானமடி 3
மெய்ஞ்ஞானமது 1
மெய்ஞ்ஞானமே 2
மெய்ஞ்ஞானி 3
மெய்ஞ்ஞானிக்கு 8
மெய்த்தேவன் 1
மெய்தொழியும் 1
மெய்ப்பணி 1
மெய்ப்பொருட்கு 1
மெய்ப்பொருள் 5
மெய்ப்பொருளாம் 1
மெய்ப்பொருளாய் 1
மெய்ப்பொருளை 7
மெய்ம்மறந்து 1
மெய்ம்மை 1
மெய்ம்மைகள் 1
மெய்ம்மையே 2
மெய்யகம் 2
மெய்யடி 1
மெய்யது 3
மெய்யப்பா 1
மெய்யர் 1
மெய்யர்க்கு 1
மெய்யரோடு 1
மெய்யவர் 2
மெய்யறிவில் 2
மெய்யன் 1
மெய்யனே 1
மெய்யாக 4
மெய்யாகவே 1
மெய்யாகி 1
மெய்யாய் 3
மெய்யான 2
மெய்யில் 3
மெய்யிலே 1
மெய்யினால் 1
மெய்யினுள் 1
மெய்யினோடு 3
மெய்யுணர்வு 2
மெய்யுணராதே 1
மெய்யுளே 5
மெய்யூரில் 2
மெய்யூரும் 1
மெய்யே 3
மெய்யை 1
மெய்விளக்கு 1
மெல்ல 1
மெல்லடி 1
மெல்லடிக்கு 1
மெல்லடியான் 1
மெல்லி 1
மெல்லியரோடு 1
மெல்லொணாது 1
மெலிந்து 2
மெலிந்துபோவான் 1
மெலியாதே 1
மெழுக்கிடும் 1
மெழுகு 1
மெள்ள 12
மெள்ளமெள்ள 1
மெள்ளவே 3
மென்மேலும் 3
மென்மையாகி 1
மெச்ச (1)
மெச்ச கடம் உள்ள எங்கள் வேத குருவின் – பாம்பாட்டி:32 19/3
மேல்
மெச்சத்தான் (1)
கச்சத்தான் நிச்சயமாய் கள்ளதோ மெச்சத்தான்
அண்டம் எல்லாம் ஊடுருவ ஆகாசமும் கடந்து – பட்டினத்து:30 26/2,3
மேல்
மெச்சவும் (1)
மெச்சவும் சராசரங்கள் மேவும் ஐந்தெழுத்திலே – சிவவாக்கியர்:24 547/2
மேல்
மெச்சி (1)
ஆடினதோர் கூத்து எல்லாம் ஆத்தாள் மெச்சி அண்டையிலே அழைத்தானை இருத்திக்கொண்டாள் – கைலாயக்கம்பளி:19 37/1
மேல்
மெச்சு (1)
மெச்சு பலம் கொண்டேண்டி – அழுகணி:3 165/3
மேல்
மெச்சுதற்கு (1)
முகன்று எனை ஈன்றெடுத்த சின்மயத்தின் பாதம் மூவுலகு மெச்சுதற்கு காப்புத்தானே – கைலாயக்கம்பளி:19 1/4
மேல்
மெத்த (24)
நாடு மெத்த நரகம் என்பார் சொர்க்கம் என்பார் நல்வினையோ தீவினையோ எண்ணமாட்டார் – அகத்தியர்:1 16/2
சாடு மெத்த பெண்களைத்தான் குறிப்பாய் எண்ணி தளமான தீயில் விழ தயங்கினாரே – அகத்தியர்:1 16/4
உள்நாக்கு மேல் ஏறி உன் புதுமை மெத்த உண்டு – அழுகணி:3 20/2
காரணங்கள் மெத்த உண்டே – அழுகணி:3 20/5
கொண்டுவந்தான் ஒரு தோண்டி மெத்த
கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாண்டி – கடுவெளி:10 5/3,4
மெத்த ஞானம் பேசுவதுவும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதும் விளையாட்டே – கதேந்திர:11 11/2
மெத்த ஞானம் பேசுவதும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 12/2
ஆதி அந்தம் வாலை அவள் இருந்த வீடே ஆச்சரியம் மெத்த மெத்த அதுதான் பாரு – கருவூரார்:12 1/1
ஆதி அந்தம் வாலை அவள் இருந்த வீடே ஆச்சரியம் மெத்த மெத்த அதுதான் பாரு – கருவூரார்:12 1/1
காணப்பா இவளுடைய கற்பு மெத்த கண்டவர்க்கு பெண்ணரசு நானே என்பாள் – கருவூரார்:12 3/1
காணாத காட்சி எல்லாம் கண்ணில் காணும் கலங்காதே மெய் மயக்கம் மெத்த ஆகும் – கருவூரார்:12 13/1
சிலம்பொலி என்ன கேட்டுமடி மெத்த சிக்குள்ள பாதை துடுக்கமடி – கொங்கணி:18 27/1
கும்பி குளத்திலே அம்பலமாம் அந்த குள கருவூரில் சேறும் மெத்த
தெம்பில் இடைக்காட்டு பாதைகளாய் வந்து சேர்ந்து ஆராய்ந்து பார் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 56/1,2
ஆம் இந்த உலகத்தோர் ஞான வீதி அறிந்து ஏறி கூடுவதும் அரிது மெத்த
ஓம் இந்த குண்டலியை தொட்டு அரற்ற ஊதுவது கடினம் மெத்த யோக மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 75/1,2
ஓம் இந்த குண்டலியை தொட்டு அரற்ற ஊதுவது கடினம் மெத்த யோக மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 75/2
காணப்பா மன அறையை மாறுக்குள்ளே கடைத்தேற போகாது கறக்க மெத்த
ஊணப்பா என்று சொன்னால் மனம் ஊணாதே உற்று மெள்ள பிடித்தாலும் மாயை கட்டும் – கைலாயக்கம்பளி:19 107/1,2
வான் என்ற வெட்டவெளி வடிவு காணும் மாச்சல் மெத்த மாச்சல் மெத்த மருவி கூடே – கைலாயக்கம்பளி:19 108/4
வான் என்ற வெட்டவெளி வடிவு காணும் மாச்சல் மெத்த மாச்சல் மெத்த மருவி கூடே – கைலாயக்கம்பளி:19 108/4
சொல்லப்பா கற்பமது கண்டத்து எய்தும் சுட்டி நின்று திடப்படுதல் மெத்த நன்று – கைலாயக்கம்பளி:19 175/3
பணிந்திட்ட சடம் போக்கி கைலாய தேகமானதுதான் வெகு கடினம் அதிக மெத்த
கனிந்திட்ட கனிவாலே வீரத்தாலே கலங்காமல் சமாதியுற்று கயிலாயத்திற் – கைலாயக்கம்பளி:19 189/2,3
பொஸ்தகத்தை மெத்த வைத்து போதம் ஓதும் பொய்யரே – சிவவாக்கியர்:24 250/2
மெத்த தீபம் இட்டதில் பிறவாத பூசை ஏத்தியே – சிவவாக்கியர்:24 419/2
மெத்த சுகத்தை வெறுத்து – பட்டினத்து:30 64/4
பலபேர் அறியவே மெத்த வீங்கி – பாம்பாட்டி:32 62/2
மேல்
மெத்தவும் (2)
பார் மீதில் மெத்தவும் நேயம் சற்றும் – கடுவெளி:10 4/3
யோகானுபவம் அறிந்தே மணி பூரகம் உத்தமர்க்கு சித்தி என மெத்தவும் கண்டேன் – மச்சேந்திர:34 16/1
மேல்
மெத்தை-தனிலே (1)
மெத்தை-தனிலே படுத்திருந்து நாமும் மெல்லியரோடு சிரிக்கும்போது – கொங்கணி:18 85/1
மேல்
மெப்பாக (1)
மெப்பாக சதுரமடி மெய்யாய் அதில் பரந்து – அழுகணி:3 115/1
மேல்
மெய் (47)
மெய் என்று நம்பாதே – அகப்பேய்:2 17/4
மெய் என்று நம்பாதே – அகப்பேய்:2 86/4
மெய் என்று சொன்னவர்கள் அகப்பேய் – அகப்பேய்:2 89/3
மெய் கண்டோம் என்னாதே – அகப்பேய்:2 90/2
மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐந்து ஆட்டை வீறும் சுவை ஒளி ஊறு ஓசையாம் காட்டை – இடைக்காட்டு:5 27/1
வாகான மெய் கல்வி வகுத்து அறி நீ கல்மனமே – இடைக்காட்டு:5 66/2
மெய் குரு சொல் கடவாதே நன்மை – கடுவெளி:10 12/1
காணாத காட்சி எல்லாம் கண்ணில் காணும் கலங்காதே மெய் மயக்கம் மெத்த ஆகும் – கருவூரார்:12 13/1
வீண் அல்லோ தியான தாரணைகள் எல்லாம் மெய் பிரகாசிக்கும் வரை வேணும்தானே – காகபுசுண்டர்:14 94/4
போதம் இது என்று மெய் போத நிலை காணல் – குதம்பை:17 136/1
மெய் தலத்து இல்லாத மெய்ப்பொருள் ஆனவர் – குதம்பை:17 178/1
வெட்டவெளி-தன்னை மெய் என்று இருப்போர்க்கு – குதம்பை:17 215/1
வீணாசை கொண்டு திரியாதே இது மெய் அல்ல பொய் வாழ்வு பொய் கூடு – கொங்கணி:18 79/1
பேசிய துர்க்கந்தம் என்ன என்று கேட்டால் பெருவிரலே நீயாய் மெய் விரலே போத – கைலாயக்கம்பளி:19 184/1
மெய் என்று பிடித்தக்கால் அவனே யோகி விரைந்து இதனை அறியாவிட்டால் விருதா மாடே – கைலாயக்கம்பளி:19 195/4
ஐங்காய கோட்டை அது மெய் என்று உன் பாத – சத்தியநாதர்:22 17/1
மெய் கடந்தது உம்முளே விரைந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 52/4
மெய் அடர்ந்த சிந்தையால் விளங்கு ஞானம் எய்தினால் – சிவவாக்கியர்:24 63/3
வெள்ளையும் சிவப்பும் ஆகி மெய் கலந்து நின்றதே – சிவவாக்கியர்:24 90/4
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 110/1
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் தெளிந்த பின் – சிவவாக்கியர்:24 110/2
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 110/3
மெய் திரண்டு சத்தமாய் விளங்கு இரசகந்தமும் – சிவவாக்கியர்:24 207/3
மெய் உரைக்க வேண்டுதில்லை மெய்யர் மெய்க்கு இலாமையால் – சிவவாக்கியர்:24 276/2
விரகிலே முளைத்து எழுந்த மெய் அலாது பொய்யதாய் – சிவவாக்கியர்:24 279/3
மெய் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் – சிவவாக்கியர்:24 289/3
மெள்ள வந்து என்னுள் புகுந்து மெய் தவம் புரிந்த பின் – சிவவாக்கியர்:24 297/3
அவனும் நானும் மெய் கலந்து அனுபவித்த அளவிலே – சிவவாக்கியர்:24 329/3
மெய் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் – சிவவாக்கியர்:24 402/3
வெறி கமழ் சடையுடையோன் மெய் பதம் அடைவரே – சிவவாக்கியர்:24 449/4
மெய் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் – சிவவாக்கியர்:24 488/3
மெய் வாகு தாவி அதன் மேல் மிதிக்க பைய – திரிகோண:27 69/2
மின்னே எரிந்து எழுந்த மேகம் போல் மெய் குளிர்ந்து – திரிகோண:27 74/1
மெய் வீணர் ஆசை விரும்பாதே கையோக – திரிகோண:27 85/2
மெய் என்று இருந்து அசைவு வெளிப்படுவது என்ன விதம் – திருவள்ளுவர்:29 5/2
வீரியமாய் யான் உணரும் மெய் – திருவள்ளுவர்:29 17/4
உட்பொருளே மெய் என்று உணர் – பட்டினத்து:30 12/4
மெய் உணர்ந்து பாராமல் விரிந்து அகன்று போகாதே – பட்டினத்து:30 13/1
மெய்யிலே நின்று அறிவோம் மெய் – பட்டினத்து:30 51/4
மெய் ஆறு வீடுகளாய் மேலாம் படைவீடாய் – பட்டினத்து:30 52/1
அம்புபட்டு போகாதே ஆனந்த மெய் விளக்கு – பட்டினத்து:30 78/3
வேடிக்கையும் சொகுசும் மெய் பகட்டும் பொய் பகட்டும் – பத்திரகிரி:31 18/1
மெய் மதம்தான் இன்னது என்றும் மேவ விளம்பும் – பாம்பாட்டி:32 11/3
மெய் குருவின் பதம் போற்றி ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 11/4
மெய் குருவை பணிந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 16/4
பார்த்து உரை இதன் மெய் பலிக்க எண்ணி பதனம் பதனம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 128/4
சம்சாரம் மெய் என்று ஞானம்மா – புண்ணாக்கு:33 5/2
மேல்
மெய்க்க (1)
வையகத்தோர் மெய்க்க வாழ்ந்தாலும் என்ன – கல்லுளி:13 8/2
மேல்
மெய்க்கு (3)
நீச்சு கவுச்சது நீங்கா மெய்க்கு மஞ்சள் – குதம்பை:17 64/1
வெந்த நீறு மெய்க்கு அணிந்து வேடமும் தரிக்கிறீர் – சிவவாக்கியர்:24 226/1
மெய் உரைக்க வேண்டுதில்லை மெய்யர் மெய்க்கு இலாமையால் – சிவவாக்கியர்:24 276/2
மேல்
மெய்க்குருக்கள் (2)
மெய்க்குருக்கள் ஆனதும் வேண பூசைசெய்வதும் – சிவவாக்கியர்:24 51/2
மெய்க்குருக்கள் ஆனதும் திரண்டு உருண்ட தூமையே – சிவவாக்கியர்:24 51/4
மேல்
மெய்க்குறி (1)
மெய்க்குறி கண்டு விளங்க அறியார்க்கு – குதம்பை:17 211/1
மேல்
மெய்ஞ்ஞான (18)
பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞான போதத்தை சார்ந்திரும் கோனாரே – இடைக்காட்டு:5 5/2
மெய்ஞ்ஞான பாதையில் ஏறு சுத்த – கடுவெளி:10 11/1
காம் என்ற வீடமதில் கண்டு தேறி காட்டுகிறேன் மெய்ஞ்ஞான கருவை பாரே – காகபுசுண்டர்:14 2/4
பொங்கலாம் மெய்ஞ்ஞான தீபத்தாலே பூரித்து பார்த்திடவே புவனம் ஒன்றே – காகபுசுண்டர்:14 31/4
வீர் அண்ட மேல் வட்டம் விரிந்த சக்கரம் மெய்ஞ்ஞான வெளியதனில் தொடர்ந்து கூடே – காகபுசுண்டர்:14 37/4
பார் என்று சொல்லிய மெய்ஞ்ஞான மூர்த்தி பரத்தினுடை அடி முடியும் பகுந்து சொல்லும் – காகபுசுண்டர்:14 59/1
வீண் அல்லோ சாதன ப்ரயோசனங்கள் மெய்ஞ்ஞான அபரோட்சம் வந்தபோது – காகபுசுண்டர்:14 94/1
பாகமுடன் எட்டான விவரம்-தன்னை பத்து மெய்ஞ்ஞான பொருள் அருள்பெற்றோரே – காகபுசுண்டர்:14 123/4
விள்ளாமல் தீராது முனிவனே கேள் மெய்ஞ்ஞான பரம் புகுந்த அருள் மெய்ஞ்ஞானி – காகபுசுண்டர்:14 130/3
மெய்ஞ்ஞான விளைவு எல்லாம் யோகம் யோகம் மின்னான சக்தியுடன் சாகம் சோகம் – காரைச்சித்தர்:16 18/4
கொற்றி நின்ற மேல் மூல துரியம் எங்கே கூடுவார் மெய்ஞ்ஞான குறைவு இதாமே – கைலாயக்கம்பளி:19 66/4
எத்துக்குள் இவை அறிந்து வேறாய் நின்றே இகழ்ந்தவனே மெய்ஞ்ஞான ஈசனாமே – கைலாயக்கம்பளி:19 82/4
மடிவு இல்லா மெய்ஞ்ஞான மார்க்கத்து அகோசரமாய் – சத்தியநாதர்:22 3/2
நிச்சய மெய்ஞ்ஞான போதம் நிற்கும் ஐந்தெழுத்திலே – சிவவாக்கியர்:24 547/4
மெய்ஞ்ஞான மோன மத வேளத்தான் பை நாகம் – திரிகோண:27 43/2
மெய்ஞ்ஞான வீடு பெற்று வெளிப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 101/2
பேசா மெய்ஞ்ஞான நிலை பெற்று இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 153/2
சுத்த பரவெளியே ஒளியாக தோன்றிட மெய்ஞ்ஞான சுகமடைந்தேன் – மச்சேந்திர:34 8/1
மேல்
மெய்ஞ்ஞானம் (16)
விண் ஆளும் மொழியை மேவி பூசைபண்ணேன் மெய்ஞ்ஞானம் ஒன்று அன்றி வேறே ஒன்றை நண்ணேன் – இடைக்காட்டு:5 29/2
மெய்ஞ்ஞானம் வாய்த்தது என்று தும்பீ பற மலை மேல் ஏறிக்கொண்டோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 77/2
நிகர் இல்லை நிகர் இல்லை மெய்ஞ்ஞானம் பொஞ்சம் – கஞ்சமலை:9 4/4
மெய்ஞ்ஞானம் காணாததும் விளையாட்டே இந்த மேதினியே போதும் எனல் விளையாட்டே – கதேந்திர:11 32/2
மெய்ஞ்ஞானம் என்பது பொய்யோ இந்த – கல்லுளி:13 44/3
பார் என்று மெய்ஞ்ஞானம் பகர்ந்து சொன்னீர் பராபரத்து நிலையினுடை பாதம் சொன்னீர் – காகபுசுண்டர்:14 39/1
வணங்கினார் மிக வணங்கி தொழுதார் அப்போ வாலையவள் மெய்ஞ்ஞானம் அருள் ஈவாளே – காகபுசுண்டர்:14 143/4
குதம்பாய் மெய்ஞ்ஞானம் கூறவே நன்கு – குதம்பை:17 0/3
மெய்ஞ்ஞானம் வேண்டுமடி குதம்பாய் – குதம்பை:17 131/2
மெய்ஞ்ஞானம் வேண்டுமடி – குதம்பை:17 131/3
குறைவு ஏது வாசனையாம் தொய்தத்தோடு கூட அல்லோ மெய்ஞ்ஞானம் புனைந்து நிற்கும் – கைலாயக்கம்பளி:19 67/1
மேவும் என்றே எழுவருடன் திருமூலர்க்கு விளம்பினார் மெய்ஞ்ஞானம் விளம்பினாரே – கைலாயக்கம்பளி:19 186/4
மெய்ஞ்ஞானம் காண நின்னை வேண்டி அலைகிறண்டி – சத்தியநாதர்:22 4/2
மேவியதோர் சற்குருவின் பாதம்-தன்னை மெய்ஞ்ஞானம் என்று அதனை மேவிக்கொண்டு – திருமூலர்:28 11/1
மெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால் ஞானம்மா – புண்ணாக்கு:33 2/2
விட்டகுறை வாராமல் மெய்ஞ்ஞானம் தேராமல் – புண்ணாக்கு:33 4/1
மேல்
மெய்ஞ்ஞானம்தான் (4)
வேர் அறியா விளைவு அறியும் விஞ்ஞானம்தான் வேர் அறிந்தே விளையாடும் மெய்ஞ்ஞானம்தான்
சார்பு அறியும் செயல் அறியும் விஞ்ஞானம்தான் சார்ப்புதரும் சாரமதே மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/1,2
சார்பு அறியும் செயல் அறியும் விஞ்ஞானம்தான் சார்ப்புதரும் சாரமதே மெய்ஞ்ஞானம்தான்
ஈர் அறியும் ஈர்மை எலாம் விஞ்ஞானம்தான் இருமை எலாம் ஒருமையுறல் மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/2,3
ஈர் அறியும் ஈர்மை எலாம் விஞ்ஞானம்தான் இருமை எலாம் ஒருமையுறல் மெய்ஞ்ஞானம்தான்
பார் அறியும் பேத நெறி விஞ்ஞானம்தான் பரம் அறியும் போத நெறி மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/3,4
பார் அறியும் பேத நெறி விஞ்ஞானம்தான் பரம் அறியும் போத நெறி மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/4
மேல்
மெய்ஞ்ஞானமடி (3)
தக்க மெய்ஞ்ஞானமடி குதம்பாய் – குதம்பை:17 135/2
தக்க மெய்ஞ்ஞானமடி – குதம்பை:17 135/3
தோன்றும் மெய்ஞ்ஞானமடி – புண்ணாக்கு:33 4/3
மேல்
மெய்ஞ்ஞானமது (1)
நீக்கில் மெய்ஞ்ஞானமது தோணும் – கல்லுளி:13 21/4
மேல்
மெய்ஞ்ஞானமே (2)
தொட்டகுறைக்காரனுக்கு தோற்றமே மெய்ஞ்ஞானமே – கதேந்திர:11 49/2
முக்குற்றம் நீக்க முயலும் மெய்ஞ்ஞானமே
தக்க மெய்ஞ்ஞானமடி குதம்பாய் – குதம்பை:17 135/1,2
மேல்
மெய்ஞ்ஞானி (3)
தேன் என்ற சித்தமே புத்தியாக தெளிந்தவரே மெய்ஞ்ஞானி ஆவர் பாரே – காகபுசுண்டர்:14 36/4
விள்ளாமல் தீராது முனிவனே கேள் மெய்ஞ்ஞான பரம் புகுந்த அருள் மெய்ஞ்ஞானி
தள்ளாமல் சபையிலுள்ளோர் எல்லார் கேட்க சாற்றிடாய் முனிநாதா சாற்றிடாயே – காகபுசுண்டர்:14 130/3,4
ஆரணத்தி பூரணத்தி அருள் மெய்ஞ்ஞானி ஆதி சத்தி வேத முத்தி அருள்செய்வாளே – காகபுசுண்டர்:14 145/4
மேல்
மெய்ஞ்ஞானிக்கு (8)
அகம் புறம் ஆன பற்றற்ற மெய்ஞ்ஞானிக்கு
நகு பிறப்பு இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 129/1,2
மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞ்ஞானிக்கு
கற்பங்கள் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 216/1,2
முத்தமிழ் கற்று முயங்கும் மெய்ஞ்ஞானிக்கு
சத்தங்கள் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 224/1,2
முக்கோணம்-தன்னில் முளைத்த மெய்ஞ்ஞானிக்கு
சட்கோணம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 231/1,2
முத்திபெற்று உள்ளம் முயங்கும் மெய்ஞ்ஞானிக்கு
பத்தியம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 233/1,2
அட்டாங்கயோகம் அறிந்த மெய்ஞ்ஞானிக்கு
முட்டாங்கம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 235/1,2
வேகம் அடக்கி விளங்கும் மெய்ஞ்ஞானிக்கு
யோகம்தான் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 236/1,2
செத்தாமரை போல திரியும் மெய்ஞ்ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 238/1,2
மேல்
மெய்த்தேவன் (1)
மெய்த்தேவன் ஒன்று என்று வேண்டாத பல் மதம் – குதம்பை:17 154/1
மேல்
மெய்தொழியும் (1)
மெய்தொழியும் சுழுமுனையே கம்பமாகி மெய்ப்பொருளாம் சோதி என மேவி நிற்கும் – திருமூலர்:28 7/3
மேல்
மெய்ப்பணி (1)
மெய்ப்பணி கொள்ளாத மேதினி மாந்தர்க்கு – குதம்பை:17 106/1
மேல்
மெய்ப்பொருட்கு (1)
மெய்ப்பொருட்கு மெய்ப்பொருளாய் என் ஆத்தாளே – அழுகணி:3 199/2
மேல்
மெய்ப்பொருள் (5)
மெய் தலத்து இல்லாத மெய்ப்பொருள் ஆனவர் – குதம்பை:17 178/1
மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞ்ஞானிக்கு – குதம்பை:17 216/1
விண்ணில் உள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்து நின்றது எம்பிரான் – சிவவாக்கியர்:24 123/1,2
விண்டு அலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள்
கண்டுகொண்ட மண்டலம் சிவாயம் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 305/3,4
மின்னார்கள் பாசத்தை விட்டே எரிப்போம் மெய்ப்பொருள் குறிகண்டு விருப்பை அடைவோம் – பாம்பாட்டி:32 122/3
மேல்
மெய்ப்பொருளாம் (1)
மெய்தொழியும் சுழுமுனையே கம்பமாகி மெய்ப்பொருளாம் சோதி என மேவி நிற்கும் – திருமூலர்:28 7/3
மேல்
மெய்ப்பொருளாய் (1)
மெய்ப்பொருட்கு மெய்ப்பொருளாய் என் ஆத்தாளே – அழுகணி:3 199/2
மேல்
மெய்ப்பொருளை (7)
மெய்ப்பொருளை நாளும் விருப்புற்று போற்றீரே – இடைக்காட்டு:5 55/2
மெய்ப்பொருளை கண்டுடனே வேதாந்த வீடு அடைந்த – சதோகநாதர்:23 16/1
வெட்டவெளியதனில் மெய்ப்பொருளை கண்ட பின்பு – சதோகநாதர்:23 34/1
மெய்ப்பொருளை காட்டி விரும்பும் அடியாரை – திரிகோண:27 59/1
மேலாம் பதம் தேடி மெய்ப்பொருளை உள் இருத்தி – பத்திரகிரி:31 103/1
ஒளியிட்ட மெய்ப்பொருளை உள்வழியிலே அடைத்து – பத்திரகிரி:31 122/1
மெய்ப்பொருளை கண்டு மனம் மேவி விளம்பி – பாம்பாட்டி:32 12/2
மேல்
மெய்ம்மறந்து (1)
உடம்பு மெய்ம்மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே – சிவவாக்கியர்:24 91/4
மேல்
மெய்ம்மை (1)
நட்ட காரணங்களும் நவின்ற மெய்ம்மை நூல்களும் – சிவவாக்கியர்:24 141/2
மேல்
மெய்ம்மைகள் (1)
மெய்யுணர்வு எய்தி தனை முதல் உணர்ந்து மெய்ம்மைகள் விளங்குதல் வேண்டும் – தடங்கண்:26 11/1
மேல்
மெய்ம்மையே (2)
வீணர்காள் பிதற்றுவீர் மெய்ம்மையே உணர்திரேல் – சிவவாக்கியர்:24 326/3
வள்ளல் ஆகி நின்ற சோதி காணலாகும் மெய்ம்மையே – சிவவாக்கியர்:24 407/4
மேல்
மெய்யகம் (2)
ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாறு எங்ஙனே – சிவவாக்கியர்:24 162/1
ஐயன் வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்ட பின் – சிவவாக்கியர்:24 162/3
மேல்
மெய்யடி (1)
பூட்டை கதவை திறக்கலாகும் இது பொய் அல்ல மெய்யடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 76/2
மேல்
மெய்யது (3)
மெய்யது சொன்னேனே – அகப்பேய்:2 7/4
மெய்யது சொல்வாயே – அகப்பேய்:2 23/4
மெய்யது கண்டாயே – அகப்பேய்:2 69/4
மேல்
மெய்யப்பா (1)
மெய்யப்பா சரக்கு நீத்து உவகை எல்லாம் மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கினங்கள் – காகபுசுண்டர்:14 5/2
மேல்
மெய்யர் (1)
மெய் உரைக்க வேண்டுதில்லை மெய்யர் மெய்க்கு இலாமையால் – சிவவாக்கியர்:24 276/2
மேல்
மெய்யர்க்கு (1)
மெய்யர்க்கு மெய்யாய் வெளி நின்றோன் ஐயன் – திரிகோண:27 23/2
மேல்
மெய்யரோடு (1)
வீடெடுத்து வேள்விசெய்து மெய்யரோடு பொய்யுமால் – சிவவாக்கியர்:24 117/1
மேல்
மெய்யவர் (2)
மெய்யவர் ஆவாரடி குதம்பாய் – குதம்பை:17 127/2
மெய்யவர் ஆவாரடி – குதம்பை:17 127/3
மேல்
மெய்யறிவில் (2)
விண் நாடி வத்துவை மெய்யறிவில் காணும் கோனே என்றும் – இடைக்காட்டு:5 125/1
மெய்யே மெய்யில் கொண்டு மெய்யறிவில் செல்லும் கோனே – இடைக்காட்டு:5 125/2
மேல்
மெய்யன் (1)
மெய்யன் பதம் நாடுவார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 49/4
மேல்
மெய்யனே (1)
மெய்யனே ஏறுகிற சாதகம் சொல் வேதாந்த லட்சியத்தை விளங்க சொல்லு – கைலாயக்கம்பளி:19 43/2
மேல்
மெய்யாக (4)
மெய்யாக வந்ததடி – அகப்பேய்:2 4/2
மெய்யாக வேண்டாமோ – அகப்பேய்:2 50/4
ஐயாறு மாதம் அறுபதாய் மெய்யாக
கண்டது எல்லாம் நானே காண் காணாததை தேடி – பட்டினத்து:30 52/2,3
மெய்யாக கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 46/4
மேல்
மெய்யாகவே (1)
மெய்யாகவே சுத்த சாலம் பாரில் – கடுவெளி:10 17/3
மேல்
மெய்யாகி (1)
மெய்யில் ஒரு மெய்யாகி மேலாகி காலாகி – இடைக்காட்டு:5 70/1
மேல்
மெய்யாய் (3)
மெப்பாக சதுரமடி மெய்யாய் அதில் பரந்து – அழுகணி:3 115/1
மெய்யாய் இருந்ததடி – அழுகணி:3 121/5
மெய்யர்க்கு மெய்யாய் வெளி நின்றோன் ஐயன் – திரிகோண:27 23/2
மேல்
மெய்யான (2)
மெய்யான வாழ்வு எனக்கு என் ஆத்தாளே – அழுகணி:3 159/2
மெய்யான ஞான கல்வி விரும்புவாய் கல்மனமே – இடைக்காட்டு:5 61/2
மேல்
மெய்யில் (3)
மெய்யில் நடு நாளமடி விளங்கும் விந்து தான் இறங்கி – அழுகணி:3 112/2
மெய்யில் ஒரு மெய்யாகி மேலாகி காலாகி – இடைக்காட்டு:5 70/1
மெய்யே மெய்யில் கொண்டு மெய்யறிவில் செல்லும் கோனே – இடைக்காட்டு:5 125/2
மேல்
மெய்யிலே (1)
மெய்யிலே நின்று அறிவோம் மெய் – பட்டினத்து:30 51/4
மேல்
மெய்யினால் (1)
திரு துருத்தி மெய்யினால் சிவந்த அஞ்செழுத்தையும் – சிவவாக்கியர்:24 78/3
மேல்
மெய்யினுள் (1)
விண் ஆளி மொழியை மெய்யினுள் கொண்டேனே மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே – இடைக்காட்டு:5 30/2
மேல்
மெய்யினோடு (3)
வீடு எடுத்து வேள்விசெய்து மெய்யினோடு பொய்யுமாய் – சிவவாக்கியர்:24 26/1
வேறுவேறு ஞானம் ஆகி மெய்யினோடு பொய்யுமாய் – சிவவாக்கியர்:24 270/3
விடுத்து நின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய் – சிவவாக்கியர்:24 320/3
மேல்
மெய்யுணர்வு (2)
மெய்யுணர்வு எய்தி தனை முதல் உணர்ந்து மெய்ம்மைகள் விளங்குதல் வேண்டும் – தடங்கண்:26 11/1
வேத மறை ஞான மெய்யுணர்வு தான் ஆகில் – திருவள்ளுவர்:29 13/1
மேல்
மெய்யுணராதே (1)
விரும்பி தனித்தனியே மெய்யுணராதே மா – பட்டினத்து:30 28/1
மேல்
மெய்யுளே (5)
மெய் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் – சிவவாக்கியர்:24 289/3
நாலு வேதம் நாவுளே நவின்ற ஞான மெய்யுளே
ஆலம் உண்ட கண்டனும் அரி அயனும் ஆதலால் – சிவவாக்கியர்:24 307/2,3
மெய் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் – சிவவாக்கியர்:24 402/3
மெய் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் – சிவவாக்கியர்:24 488/3
வேணும் என்று அ ஈசர் பாதம் மெய்யுளே தரிப்பிரேல் – சிவவாக்கியர்:24 496/3
மேல்
மெய்யூரில் (2)
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடு அறியேன் – அழுகணி:3 10/2
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடு அறிந்தால் – அழுகணி:3 10/3
மேல்
மெய்யூரும் (1)
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா – அழுகணி:3 10/4
மேல்
மெய்யே (3)
தேகம் பொய் தேகி மெய்யே
மோகாந்தம் விட்டாக்கால் கிளியே – ஆதிநாதர்:4 31/2,3
மெய்யே மெய்யில் கொண்டு மெய்யறிவில் செல்லும் கோனே – இடைக்காட்டு:5 125/2
மேலவட்டமான பரப்பிரமம் காப்பு வேதாந்தம் கடந்து நின்ற மெய்யே காப்பு – உரோம:7 1/2
மேல்
மெய்யை (1)
பொய்மை வெறுத்திட்டு மெய்யை விரும்பினோர் – குதம்பை:17 127/1
மேல்
மெய்விளக்கு (1)
மெய்விளக்கு உன்னுள் இருக்க வீழ்குவது ஏன் புல்லறிவே – இடைக்காட்டு:5 74/2
மேல்
மெல்ல (1)
சிரித்து மெல்ல புரம் எரித்தாள் வாலை செங்காட்டு செட்டியை தான் உதைத்தாள் – கொங்கணி:18 66/1
மேல்
மெல்லடி (1)
மெல்லடி துதித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 19/4
மேல்
மெல்லடிக்கு (1)
மெல்லடிக்கு தொண்டேயாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 104/4
மேல்
மெல்லடியான் (1)
விண்ட நறை கமல மெல்லடியான் எண் திக்கும் – திரிகோண:27 6/2
மேல்
மெல்லி (1)
மெல்லி என்றும் வல்லி என்றும் மேனகை என்றும் – பாம்பாட்டி:32 57/2
மேல்
மெல்லியரோடு (1)
மெத்தை-தனிலே படுத்திருந்து நாமும் மெல்லியரோடு சிரிக்கும்போது – கொங்கணி:18 85/1
மேல்
மெல்லொணாது (1)
கொள்ளொணாது மெல்லொணாது கோது அற குதட்டொணாது – சிவவாக்கியர்:24 295/1
மேல்
மெலிந்து (2)
வான் இந்து போல் மெலிந்து வளர்ந்து போகும் வர்த்திக்கும் அஞ்ஞானம் மாற்ற வேண்டி – காகபுசுண்டர்:14 99/3
வெம்பி வெம்பி வெம்பியே மெலிந்து மேல் கலங்கிட – சிவவாக்கியர்:24 156/3
மேல்
மெலிந்துபோவான் (1)
வீரேதான் பேசியே மெலிந்துபோவான் விடம் உண்ட அண்டமதை விரும்பி காணே – காகபுசுண்டர்:14 3/4
மேல்
மெலியாதே (1)
வீண் ஆவல்கொண்டு உள் மெலியாதே நாணாதே – பட்டினத்து:30 31/2
மேல்
மெழுக்கிடும் (1)
அற்ற உள் அகத்தையும் அலகிடும் மெழுக்கிடும்
மெத்த தீபம் இட்டதில் பிறவாத பூசை ஏத்தியே – சிவவாக்கியர்:24 419/1,2
மேல்
மெழுகு (1)
நொடியில் மெழுகு ஆனேண்டி – அழுகணி:3 25/5
மேல்
மெள்ள (12)
தாங்கி நின்ற காலடிதான் பன்னிரண்டு சார்வான பதினாறில் மெள்ள வாங்கி – உரோம:7 4/3
ஊணப்பா என்று சொன்னால் மனம் ஊணாதே உற்று மெள்ள பிடித்தாலும் மாயை கட்டும் – கைலாயக்கம்பளி:19 107/2
சொக்கி அல்லோ என் செய்வேன் என்றே ஏங்கி துரியத்தை விட்டு மெள்ள கீழ்க்கொண்டாரே – கைலாயக்கம்பளி:19 122/4
கீழ்க்கொண்டார் கீழ்க்கொண்ட கொடியாம் சித்தர் கேசரத்தை விட்டு மெள்ள அறிவில் நின்று – கைலாயக்கம்பளி:19 123/1
கூட்டி மெள்ள வாய் புதைத்து குணுகுணுத்த மந்திரம் – சிவவாக்கியர்:24 32/3
மெள்ள வந்து நோய் அனைத்தும் மீண்டிடும் சிவாயமே – சிவவாக்கியர்:24 243/4
மெள்ள வந்து கிட்டி நீர் வினவ வேணும் என்கிறீர் – சிவவாக்கியர்:24 261/2
மெள்ள வந்து என்னுள் புகுந்து மெய் தவம் புரிந்த பின் – சிவவாக்கியர்:24 297/3
மெள்ள வந்து கிட்டி நீர் வினாவ வேண்டும் என்கிறீர் – சிவவாக்கியர்:24 376/2
மெள்ள வந்து கிட்ட நீர் வினவ வேண்டும் என்கிறீர் – சிவவாக்கியர்:24 519/2
கூண்டு விழும் சீவன் மெள்ள கொட்டாவிகொண்டால் போல் – பத்திரகிரி:31 88/1
மெள்ள கனலை எழுப்ப வேண்டும் வீதி புனலிலே செலுத்த வேண்டும் – பாம்பாட்டி:32 115/2
மேல்
மெள்ளமெள்ள (1)
கள்ள கருத்தால் கருதாதே மெள்ளமெள்ள
ஆய்ந்தாய்ந்து பார்த்து நீ ஆறாறுக்கு அப்பாலே – பட்டினத்து:30 38/2,3
மேல்
மெள்ளவே (3)
மெள்ளவே மிணமிணென்று விளம்புகின்ற மூடர்கள் – சிவவாக்கியர்:24 213/2
மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர் – சிவவாக்கியர்:24 213/4
மவுன அஞ்செழுத்திலே வாசி ஏறி மெள்ளவே
வான் அளாய் நிறைந்த சோதி மண்டலம் புகுந்த பின் – சிவவாக்கியர்:24 329/1,2
மேல்
மென்மேலும் (3)
மென்மேலும் செய்கை மிக அடக்காதே – கடுவெளி:10 12/2
மென்மேலும் சாத்திரம் கற்றாலும் என்ன – கல்லுளி:13 6/2
வீடு பெறும் வகையை மென்மேலும் காட்டும் – பாம்பாட்டி:32 16/3
மேல்
மென்மையாகி (1)
மென்மையாகி நின்றது ஏது விட்டு நின்று தொட்டது ஏது – சிவவாக்கியர்:24 404/1