Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

முக்கணன் 2
முக்கனியும் 1
முக்கனியை 1
முக்காண்டம் 1
முக்காய 1
முக்கால் 1
முக்கால 1
முக்காலம் 1
முக்காலும் 1
முக்கி 1
முக்கிடீர் 1
முக்கியம் 1
முக்கியமுடன் 1
முக்கிரந்தி 1
முக்குணங்கள் 1
முக்குணத்தை 1
முக்குணமும் 2
முக்குளிகை 1
முக்குற்றம் 1
முக்கூறாய் 1
முக்கோண 10
முக்கோணத்தில் 1
முக்கோணம் 5
முக்கோணம்-தன்னில் 1
முக 1
முகத்தாலே 1
முகத்தில் 3
முகத்து 1
முகத்தை 5
முகந்து 1
முகப்படியோ 1
முகம் 9
முகன்று 1
முச்சதுர 4
முச்சதுரம் 3
முச்சந்தி 2
முச்சி 1
முச்சுடர் 2
முச்சுடராகிய 1
முச்சுடராய் 1
முச்சுடரான 1
முச்சுடரிலே 2
முச்சுடரின் 1
முச்சுடரும் 3
முச்சுழி-தன் 1
முசியாமல் 1
முட்ட 2
முட்டாக்கு 2
முட்டாங்கம் 2
முட்டி 4
முட்டிக்கிட்டான் 1
முட்டிக்கொண்டு 1
முட்டியடி 1
முட்டு 3
முட்டும் 2
முட்டை 1
முட்டை-தனை 1
முட்டையிட்டு 1
முட்டையிட்டுக்கொண்டு 1
முட்டையிடுகுது 1
முட்டையில் 1
முட்டையிலே 1
முட்டையின் 2
முடி 9
முடிக்க 3
முடிச்சிபோடடா 1
முடித்திடில் 1
முடித்து 1
முடித்தோரும் 1
முடிந்த 5
முடிந்தது 1
முடிந்ததும் 1
முடிந்ததே 3
முடிந்து 4
முடிப்பது 3
முடியாகி 2
முடியாது 2
முடியாதே 2
முடியாவாறே 1
முடியாவோ 1
முடியில் 2
முடியும் 5
முடியையும் 1
முடிவாகி 1
முடிவாய் 1
முடிவான 2
முடிவில் 3
முடிவில்லா 1
முடிவிலாத 1
முடிவின் 1
முடிவு 8
முடிவும் 1
முடுக்கி 1
முடுக்கிறான் 1
முடுக்கினால் 1
முடுகி 2
முடுகும்தான் 1
முண்டக 1
முணமுணென்று 1
முத்த 1
முத்தணி 1
முத்தமிட்டார் 1
முத்தமிழ் 1
முத்தர்க்கு 1
முத்தர்கள்-தன்னை 1
முத்தர்களை 1
முத்தராகி 1
முத்தரித்துவிட்டது 1
முத்தன் 4
முத்தனாய் 1
முத்தாக 1
முத்தாரம் 1
முத்தான 2
முத்தி 76
முத்திக்கு 8
முத்திதான் 5
முத்திதானும் 1
முத்திதானே 3
முத்திபெற்று 1
முத்திபெற்றேன் 1
முத்திபெற 1
முத்தியடா 2
முத்தியடி 18
முத்தியடை 1
முத்தியடையார்க்கு 1
முத்தியடைவாயே 1
முத்தியது 1
முத்தியாம் 2
முத்தியாய் 2
முத்தியான 2
முத்தியானவன் 1
முத்தியிடம் 1
முத்தியும் 4
முத்தியுள்ள 1
முத்தியை 3
முத்திரை 2
முத்திரைப்படுத்தி 1
முத்திரையை 1
முத்து 4
முதல் 48
முதல்வர் 1
முதலாகி 1
முதலாம் 1
முதலாய் 10
முதலான 1
முதலி 1
முதலிலே 2
முதலும் 1
முதலுமாகி 1
முதலெழுத்தாம் 1
முதலெழுத்தை 1
முதலே 1
முதலை 1
முதலையடி 1
முதலோர் 1
முதற்கொண்டு 2
முதிய 1
முதியாத 1
முதிர் 2
முதிர்ந்த 4
முதிர்ந்து 2
முதுகிழவி 1
முதுகோடு 1
முந்த 4
முந்தாநாள் 1
முந்தி 8
முந்தின 1
முந்தினது 2
முந்தும் 1
முந்நீருள் 1
முந்நூலாய் 1
முந்நூலும் 1
முந்நூறு 2
முப்பத்தாறினோடு 1
முப்பத்திரண்டாம் 1
முப்பத்திரண்டில் 1
முப்பத்தொன்றில் 1
முப்பத்தொன்றினிலே 1
முப்பதுக்குள் 1
முப்பழமும் 1
முப்பாழ் 4
முப்பாழடி 2
முப்பாழாக 1
முப்பாழுக்கு 1
முப்பாழும் 3
முப்பாழை 1
முப்பிணி-தன்னை 1
முப்பு 1
முப்புரத்தில் 1
முப்புரம் 2
முப்பூ 2
முப்பூவாய் 1
முப்பூவின் 2
முப்பூவை 2
முப்பொருள் 1
முப்பொருளாய் 1
முப்பொருளும் 1
முப்பொருளை 2
முப்பொறி 1
முப்பொறிக்கு 1
மும்மண்டலத்து 1
மும்மணி 1
மும்மலத்தன் 1
மும்மலத்தின் 1
மும்மலத்தை 1
மும்மலம் 1
மும்மலமும் 2
மும்முலமும் 1
மும்மூட்சுத்துவம் 1
மும்மூர்த்தி 1
மும்மூல 1
முமூட்சு 1
முயக்கம் 1
முயங்குகின்ற 2
முயங்கும் 3
முயங்குவான் 1
முயல்வது 1
முயலும் 1
முயற்சி 1
முயன்றதே 1
முயன்றால் 1
முயன்று 1
முரசுகள் 1
முரண்டு 1
முரண்பாடு 1
முருக்கி 1
முருக்கு 1
முருகன் 1
முருகேசனும் 1
முல்லையில் 1
முல்லையை 1
முலை 3
முலைகொடுத்த 1
முலைத்தடத்து 1
முலையாள் 1
முழக்கி 1
முழங்கி 1
முழங்கிட 1
முழங்குதடி 1
முழங்கும் 3
முழத்தில் 1
முழிப்பாயோ 1
முழு 8
முழுக்குஞ்சு 1
முழுகிறீர் 1
முழுகும் 2
முழுகுவார் 1
முழுது 2
முழுதும் 8
முழுதுமே 1
முழுமுதல்வன் 1
முழுமோசம் 1
முள் 2
முள்காட்டை 1
முளங்கியதோர் 1
முளரி 1
முளை 3
முளைத்த 8
முளைத்ததடி 1
முளைத்ததே 1
முளைத்ததை 1
முளைத்திட்டீர் 1
முளைத்திட்டீரே 1
முளைத்து 27
முளைப்பது 1
முளையாதே 1
முளையை 1
முற்றாக 3
முற்றாமல் 1
முற்றாய் 2
முற்றி 6
முற்றிடுமே 1
முற்றிலும் 3
முற்றிலும்தான் 1
முற்று 1
முற்றும் 10
முற்றுமே 2
முற்றே 11
முறிந்து 1
முறியும் 1
முறுக்காய் 1
முறுக்கி 1
முறுக்கிக்கட்டு 1
முறுக்கிவிட்டு 2
முறை 11
முறைகளில் 1
முறைமை 1
முறைமையுடன் 1
முறையாக 1
முறையாய் 1
முறையிட்டீர் 1
முறையை 1
முறையோ 1
முன் 81
முன்கலையான 1
முன்பாகவே 1
முன்பின் 2
முன்பு 6
முன்னங்கால் 1
முன்னணியும் 1
முன்னம் 6
முன்னமே 2
முன்னர் 1
முன்னவனை 1
முன்னறிந்தது 1
முன்னாக 1
முன்னால் 2
முன்னாலே 1
முன்னாள் 2
முன்னாளில் 1
முன்னில் 1
முன்னும் 2
முன்னே 29
முன்னை 5
முன்னையே 1
முன்னையோர் 1
முன்னோர் 1
முனம் 1
முனி 3
முனிகள் 1
முனிகளுக்கே 1
முனிநாதா 3
முனியார் 1
முனியின் 1
முனியே 2
முனிவர் 5
முனிவர்களும் 1
முனிவர்தாமும் 3
முனிவரையா 1
முனிவன் 2
முனிவனே 1
முனிவோர் 1
முனிவோர்கள் 1
முனே 1
முனை 7
முனைக்கு 2
முனைந்ததால் 1
முனையாகி 1
முனையாதே 1
முனையாய் 1
முனையில் 1
முனையிலே 1
முனையின் 3

முக்கணன் (2)

மூவராலும் அறியொணாத முக்கணன் முதல் கொழுந்து – சிவவாக்கியர்:24 131/3
முப்புரத்தில் அப்புறம் முக்கணன் விளைவிலே – சிவவாக்கியர்:24 381/1
மேல்

முக்கனியும் (1)

முக்கனியும் சர்க்கரையும் மோதகங்களும் – பாம்பாட்டி:32 46/1
மேல்

முக்கனியை (1)

மூவர் முதலை முக்கனியை சர்க்கரையை – இடைக்காட்டு:5 51/1
மேல்

முக்காண்டம் (1)

அமைத்தவர் முக்காண்டம் பாடியது ஓர் அங்கம் வந்தித்த பிள்ளைக்கும் அறிவு தோன்றும் – கைலாயக்கம்பளி:19 128/1
மேல்

முக்காய (1)

முக்காய மாடுகளை முன்னம் கட்டு கோனே இனி – இடைக்காட்டு:5 120/1
மேல்

முக்கால் (1)

மூச்சு என்ன செய்யுமடா நரகில் தள்ளும் மோசமது போகாதே முக்கால் பாரே – கருவூரார்:12 18/4
மேல்

முக்கால (1)

முக்கால நேர்மை எல்லாம் முன்பு அறிவாய் கோனே – இடைக்காட்டு:5 117/2
மேல்

முக்காலம் (1)

போச்சு என்பர் முக்காலம் பிறகே நின்று புரி முருக்கு போல் ஏறி புணர்ந்து கொல்லும் – கைலாயக்கம்பளி:19 20/1
மேல்

முக்காலும் (1)

முக்காலும் பொருந்தும் என்று சொன்னபோதே மோசம் இல்லை சூட்சமது மொழிந்து கூடும் – கருவூரார்:12 19/1
மேல்

முக்கி (1)

நாயதாக நக்கி முக்கி நாட்டினில் அலைவரே – சிவவாக்கியர்:24 540/4
மேல்

முக்கிடீர் (1)

முக்கிடீர் உமை பிடித்து முத்தரித்துவிட்டது – சிவவாக்கியர்:24 161/2
மேல்

முக்கியம் (1)

முக்கியம் இன்னது என மனதுக்குள் வாய்ந்தே – கல்லுளி:13 64/4
மேல்

முக்கியமுடன் (1)

முக்கியமுடன் மேல் கவசம் ஆத்தாளே – அழுகணி:3 58/3
மேல்

முக்கிரந்தி (1)

தண்டான சுழுமுனைதான் நடுவில் நிற்கும் சாதகமாய் இதற்குள் முக்கிரந்தி உண்டு – கைலாயக்கம்பளி:19 79/3
மேல்

முக்குணங்கள் (1)

கூரான முக்குணங்கள் உதித்தது எப்போ கூறாத அட்சரத்தின் குறியை காணே – காகபுசுண்டர்:14 13/4
மேல்

முக்குணத்தை (1)

நேரப்பா அழைத்து முக்குணத்தை காட்டி நிலையான சமுத்திரங்கள் பூமிதானும் – காகபுசுண்டர்:14 46/2
மேல்

முக்குணமும் (2)

முக்குணமும் ஐம்பொறியும் மும்மலமும் உண்டாகி – திரிகோண:27 15/1
முக்குணமும் கற்ற முதுகிழவி தொக்கு அறுத்து – திரிகோண:27 75/2
மேல்

முக்குளிகை (1)

கோன் என்ற முக்குளிகை நமக்கு உண்டு ஐயா கொடியதொரு மவுன வித்தை நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/2
மேல்

முக்குற்றம் (1)

முக்குற்றம் நீக்க முயலும் மெய்ஞ்ஞானமே – குதம்பை:17 135/1
மேல்

முக்கூறாய் (1)

காரப்பா நரம்பு என்ற விழுது வட்டம் கபாலத்தில் முக்கூறாய் சுழுனை ஆச்சு – காகபுசுண்டர்:14 9/3
மேல்

முக்கோண (10)

பன்னிவரு முக்கோண பதியதனிலே முளைத்து – அழுகணி:3 116/3
முக்கோண வட்டம் உண்டு – ஆதிநாதர்:4 16/2
முக்கோண முச்சுழி-தன் கோணமாகி முதலான மூல மணி வாலை-தன்னில் – இராமதேவர்:6 3/1
கோணாத முக்கோண குறியை பாரு கூசாதே கண் கூசும் கூசும் காணே – கருவூரார்:12 13/4
கூடுகிற முக்கோண பரங்களாகி குறுகு மதி பெருகு மதி கூறொண்ணாதே – கருவூரார்:12 26/4
குறியான குண்டலியாம் அண்ட உச்சி கூறுகிறேன் முக்கோண நிலையதாமே – காகபுசுண்டர்:14 26/4
தொண்டையுள் முக்கோண கோட்டையிலே இதில் தொத்தி கொடிமரம் நாட்டையிலே – கொங்கணி:18 50/1
முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல மண்டல வாசி பழக்கத்திலே – கொங்கணி:18 61/1
மூலம் எனும் ஆதார வட்டம்தானே முச்சுடரும் முக்கோண மூன்று நாடி – திருமூலர்:28 3/1
நாற்பத்து முக்கோண நிலை நாப்பணதாக – பாம்பாட்டி:32 104/1
மேல்

முக்கோணத்தில் (1)

பகட்டினாள் உலகம் எல்லாம் முக்கோணத்தில் பர ஞான சிவபோதம் பண்பாய் சொன்னான் – காகபுசுண்டர்:14 114/3
மேல்

முக்கோணம் (5)

சீலத்தில் முக்கோணம் சேர்ந்து அப்பு வீடு ஆகி – அழுகணி:3 110/3
சாகாமல் சாகுமடா இந்த மூலம் சசிவட்டம் நடுக்கோண முக்கோணம் ஆமே – இராமதேவர்:6 2/4
ஒட்டி முறிந்து எழுந்தது முக்கோணம் என்பார் உதித்து எழுந்த மூன்றெழுத்தை அறியார் ஐயோ – கருவூரார்:12 24/2
நாற்பத்து முக்கோணம் நாடும் எழுத்து எல்லாம் – குதம்பை:17 155/1
ஓதப்பா நாற்பத்து முக்கோணம் வைத்தே உத்தமனே பூசைசெய்வார் சித்தர்தானே – சட்டைமுனி:21 1/4
மேல்

முக்கோணம்-தன்னில் (1)

முக்கோணம்-தன்னில் முளைத்த மெய்ஞ்ஞானிக்கு – குதம்பை:17 231/1
மேல்

முக (1)

வித்தான வித்தையடா முட்டும் பாரு விரிவான முக கருவு மூன்று கேளு – இராமதேவர்:6 4/3
மேல்

முகத்தாலே (1)

இரவி முகத்தாலே ஆத்தாளே – அழுகணி:3 44/1
மேல்

முகத்தில் (3)

ஒவ்வாத பால் முகத்தில் ஆத்தாளே – அழுகணி:3 49/3
தொண்டுபட்டு குரு முகத்தில் விசேடமாக சுருதி எனும் வேதாந்தம் அப்பிய சித்தே – காகபுசுண்டர்:14 93/2
கொன்னியவள் வாக்கு உரையாள் சிவமே கன்னி கொலு முகத்தில் நால்வரும் போய் வணங்கினாரே – காகபுசுண்டர்:14 142/4
மேல்

முகத்து (1)

சுட்டு எரித்த சாந்து பூசும் சுந்தர பெண் மதி முகத்து
இட்ட நெட்டு எழுத்து அறியாது ஏங்கி நோக்கும் மதிவலீர் – சிவவாக்கியர்:24 526/1,2
மேல்

முகத்தை (5)

பார் என்று சிவனுடைய முகத்தை பார்த்து பல்லாயிரம் கோடி அண்ட உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 42/1
உருக்கமுடன் பெண்ணரசி ஒன்றி நிற்பாள் ஓகோகோ அவள் முகத்தை பார்க்கும்போது – காகபுசுண்டர்:14 44/2
வாளப்பா மால் அயர்-தம் முகத்தை நோக்கி வந்தவாறு எவ்வகையோ சென்றது ஏதோ – காகபுசுண்டர்:14 115/2
செப்பும் என்ற புசுண்டமுனி முகத்தை நோக்கி சிவன் மகிழ்ந்தே ஏதுமொழி செப்புவார் கேள் – காகபுசுண்டர்:14 128/1
கரியதோர் முகத்தை ஒத்த கற்பகத்தை கைதொழ – சிவவாக்கியர்:24 2/1
மேல்

முகந்து (1)

அகம்-தனையே சுத்திபண்ணி பாய்ந்து முகந்து
குடியாமல் ஆமோ குலவு மலமான – பட்டினத்து:30 43/2,3
மேல்

முகப்படியோ (1)

முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே – அழுகணி:3 3/1
மேல்

முகம் (9)

பஞ்ச முகம் ஏது அகப்பேய் – அகப்பேய்:2 52/1
அன்னை-தனை முகம் பார்த்து மாலை நோக்கி அரிகரி ஈசர் மொழிக்கு உரை நீர் சொல்வீர் – காகபுசுண்டர்:14 116/3
லீலை பொன் காணும் முகம் போலே காணும் நிலை பார்த்தால் புருடரை போல் திருப்பி காணும் – காகபுசுண்டர்:14 138/1
கத்தி பெரிதோ உறை பெரிதோ இவள் கண்ணு பெரிதோ முகம் பெரிதோ – கொங்கணி:18 68/1
பக்குவத்தை நோக்கி முகம் பார்த்து பரிமளிக்க – திரிகோண:27 75/1
பாதம் பணிவர் முகம் பாராதே நாத – திரிகோண:27 77/2
துரிய மணி வாசலிலே தோன்றி முகம் சற்றே – திரிகோண:27 78/1
கால் காட்டி கை காட்டி கண்கள் முகம் காட்டி – பத்திரகிரி:31 10/1
மான் என்ற சிவகாமி சிவனும் கூடி மா முனிவர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார் – வால்மீகி:36 9/3
மேல்

முகன்று (1)

முகன்று எனை ஈன்றெடுத்த சின்மயத்தின் பாதம் மூவுலகு மெச்சுதற்கு காப்புத்தானே – கைலாயக்கம்பளி:19 1/4
மேல்

முச்சதுர (4)

முச்சதுர மூலம் ஆகி முடிவும் ஆகி ஏகமாய் – சிவவாக்கியர்:24 289/1
முச்சதுர வாசலில் முளைத்து எழுந்த மோட்டினில் – சிவவாக்கியர்:24 402/2
முச்சதுர மூலம் ஆகி மூன்றதான பேதமாய் – சிவவாக்கியர்:24 488/1
மூல மண்டலத்துளே முச்சதுர மாயமாய் – சிவவாக்கியர்:24 489/1
மேல்

முச்சதுரம் (3)

முச்சதுரம் எட்டுளே மூலாதார அறையிலே – சிவவாக்கியர்:24 200/2
மூல மண்டலத்திலே முச்சதுரம் ஆதியாய் – சிவவாக்கியர்:24 255/1
மூல வாசல் மீது உளே முச்சதுரம் ஆகியே – சிவவாக்கியர்:24 303/1
மேல்

முச்சந்தி (2)

முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே – அழுகணி:3 3/1
முச்சந்தி வீதியின் வாசியை சேர்ந்து – கல்லுளி:13 32/2
மேல்

முச்சி (1)

உகார முச்சி சிரசு ஆச்சே இதை உற்று பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 40/2
மேல்

முச்சுடர் (2)

முச்சுடர் ஆகிய தீபத்தை பார்த்து – கல்லுளி:13 20/4
மூவிலே உதித்து எழுந்த முச்சுடர் விரிவிலே – சிவவாக்கியர்:24 344/2
மேல்

முச்சுடராகிய (1)

முச்சுடராகிய சிற்பரத்தில் – சங்கிலி:20 1/2
மேல்

முச்சுடராய் (1)

முடி நடுவும் மூலமுமாய் முச்சுடராய் முப்பொருளாய் – சத்தியநாதர்:22 3/1
மேல்

முச்சுடரான (1)

முச்சுடரான விளக்கினுள்ளே மூல மண்டல வாசி வழக்கத்திலே – கொங்கணி:18 29/1
மேல்

முச்சுடரிலே (2)

வேதமான வீதியில் விரிந்த முச்சுடரிலே
கீதமான ஹீயிலே கிளர்ந்து நின்ற கூவிலே – சிவவாக்கியர்:24 346/2,3
இடுதி என்ற சோலையில் இருந்த முச்சுடரிலே
நடுதி என்று நாதம் ஓடி நன்குற அமைத்ததே – சிவவாக்கியர்:24 353/3,4
மேல்

முச்சுடரின் (1)

மூலாதாரம் தெரிந்தேன் தெரிந்தது அந்த முச்சுடரின் தீப ஒளி கண்டு மகிழ்ந்தேன் – மச்சேந்திர:34 15/1
மேல்

முச்சுடரும் (3)

முச்சுடரும் மூவிரண்டு மூண்டு எழுந்த தீ சுடர் – சிவவாக்கியர்:24 508/2
மூலம் எனும் ஆதார வட்டம்தானே முச்சுடரும் முக்கோண மூன்று நாடி – திருமூலர்:28 3/1
மொழிவு அரிய முதலாகி மூலமாகி முச்சுடரும் தானாகி முடிந்த சோதி – திருமூலர்:28 9/3
மேல்

முச்சுழி-தன் (1)

முக்கோண முச்சுழி-தன் கோணமாகி முதலான மூல மணி வாலை-தன்னில் – இராமதேவர்:6 3/1
மேல்

முசியாமல் (1)

மோகம் என்ற உரலுக்குள் மனம்தான் சிக்கி முசியாமல் இடிப்பதற்கு ஐம்பொறியும் கோல்தான் – கைலாயக்கம்பளி:19 17/1
மேல்

முட்ட (2)

கூறினதோர் அறு வரையை கண்டு முட்ட குமுறியதோர் சிலம்பொலியை கேட்டு மீண்டார் – கைலாயக்கம்பளி:19 142/3
கை என்று யோகத்தில் மௌனம் முட்ட கடும் சித்தி அறிவுமட்டும் கலந்து தாக்கு – கைலாயக்கம்பளி:19 195/2
மேல்

முட்டாக்கு (2)

முட்டாக்கு ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 243/2
முட்டாக்கு ஏதுக்கடி – குதம்பை:17 243/3
மேல்

முட்டாங்கம் (2)

முட்டாங்கம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 235/2
முட்டாங்கம் ஏதுக்கடி – குதம்பை:17 235/3
மேல்

முட்டி (4)

வாளப்பா அண்டம் முட்டி உயர மைந்தா வலுவாக முன் சொன்ன நரம்பினூடே – காகபுசுண்டர்:14 10/3
மூன்று மண்டலத்தினும் முட்டி நின்ற தூணிலும் – சிவவாக்கியர்:24 100/1
முட்டி நின்ற தூணிலே முளைத்து எழுந்த சோதியை – சிவவாக்கியர்:24 314/3
மூச்சினோடு மூச்சை வாங்கு முட்டி நின்ற சோதியே – சிவவாக்கியர்:24 355/4
மேல்

முட்டிக்கிட்டான் (1)

கை இல்லா குட்டையன் கட்டிக்கிட்டான் இரு கால் இல்லா நெட்டையன் முட்டிக்கிட்டான்
ஈ இல்லா தேன் எடுத்து உண்டுவிட்டான் அது இனிக்குதில்லையே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 48/1,2
மேல்

முட்டிக்கொண்டு (1)

அரு என்ன மகார வித்தை முட்டிக்கொண்டு ஆதி வித்தை கற்பமது உண்டு பாரே – கைலாயக்கம்பளி:19 64/4
மேல்

முட்டியடி (1)

போதத்தின் முட்டியடி புகழ் நரம்பை உண்டுபண்ணி – அழுகணி:3 119/2
மேல்

முட்டு (3)

மூல நிலை கண்டு முட்டு பிறப்பு அறு கோனே – இடைக்காட்டு:5 130/2
முட்டு கண்ட தூமையின் முளைத்து எழுந்த சீவனை – சிவவாக்கியர்:24 197/1
தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டு தாயாரை பூசித்து வேதம் ஓது – வால்மீகி:36 12/2
மேல்

முட்டும் (2)

வித்தான வித்தையடா முட்டும் பாரு விரிவான முக கருவு மூன்று கேளு – இராமதேவர்:6 4/3
முட்டும் அற்று கட்டும் அற்று முடியில் நின்ற நாதனை – சிவவாக்கியர்:24 197/3
மேல்

முட்டை (1)

முட்டையிடுகுது ஒரு பறவை முட்டை மோசம்பண்ணுது ஒரு பறவை – கொங்கணி:18 59/1
மேல்

முட்டை-தனை (1)

கருக்கொண்ட முட்டை-தனை கடலாமை தான் நினைக்க – பத்திரகிரி:31 174/1
மேல்

முட்டையிட்டு (1)

கடலிலே திரியும் ஆமை கரையில் ஏறி முட்டையிட்டு
கடலிலே திரிந்த போது ரூபமானவாறு போல் – சிவவாக்கியர்:24 99/1,2
மேல்

முட்டையிட்டுக்கொண்டு (1)

கூடுகட்டி முட்டையிட்டுக்கொண்டு இருந்தவாறு போல் – சிவவாக்கியர்:24 518/1
மேல்

முட்டையிடுகுது (1)

முட்டையிடுகுது ஒரு பறவை முட்டை மோசம்பண்ணுது ஒரு பறவை – கொங்கணி:18 59/1
மேல்

முட்டையில் (1)

முட்டையில் எழுந்த சீவன் விட்டவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 185/4
மேல்

முட்டையிலே (1)

மறிந்து இந்த புத்ராதி பாசத்தாலே மாயம் வந்து முட்டையிலே கலச்சையாக்கி – கைலாயக்கம்பளி:19 159/2
மேல்

முட்டையின் (2)

தோணு மயில் முட்டையின் மேல் வன்னம் போலும் தூலமதில் சூட்சும்தான் துலங்கி நிற்கும் – காகபுசுண்டர்:14 95/3
முட்டையின் உள்ளே முழுக்குஞ்சு இருப்பது போல் – புண்ணாக்கு:33 3/1
மேல்

முடி (9)

தயிலான பாதம் என்றும் அடி முடி என்றும் தாயான வத்து என்றும் பதியின் பேரே – அகத்தியர்:1 34/4
அண்ட முடி மீதில் அங்கி ரவி மதியை – காகபுசுண்டர்:14 147/1
ஆதாரமான அடி முடி கண்டோர்க்கு – குதம்பை:17 219/1
முடி நடுவும் மூலமுமாய் முச்சுடராய் முப்பொருளாய் – சத்தியநாதர்:22 3/1
எடுத்த பாதம் நீள் முடி எண் திசைக்கும் அப்புறம் – சிவவாக்கியர்:24 54/3
அடி துவக்கி முடி அளவும் ஆறு மாநிலம் கடந்து – சிவவாக்கியர்:24 373/1
போய் மலை ஏறி வெறும் கருங்கற்கே பொன் முடி முத்தணி புனைவார் – தடங்கண்:26 8/3
அறிந்ததுவும் அகாரம் எனும் பாதம்-தன்னை அடி முடி என்று அனுதினமும் அறிந்து நோக்கே – திருமூலர்:28 4/3
நாதர் முடி மேல் இருக்கும் நாக பாம்பே – பாம்பாட்டி:32 20/1
மேல்

முடிக்க (3)

பற்றுவரவு அத்தனையும் முடிக்க வேண்டும் பற்று இல்லா பாமரரை காக்க வேண்டும் – காரைச்சித்தர்:16 13/2
சீக்கிரம் தருமம் செய்ய வேண்டும் கொஞ்ச திருப்பணிகள் முடிக்க வேண்டும் – கொங்கணி:18 83/2
போதவே குரு முடிக்க பொன் பணங்கள் தா என – சிவவாக்கியர்:24 538/2
மேல்

முடிச்சிபோடடா (1)

பார்வையாலே பார்த்து நீ படு முடிச்சிபோடடா
திட்டவும் படாதடா சீவனை விடாதடா – சிவவாக்கியர்:24 205/2,3
மேல்

முடித்திடில் (1)

ஆயுள் வேதப்படி அவிழ்தம் முடித்திடில்
மாயும் வியாதியடி குதம்பாய் – குதம்பை:17 169/1,2
மேல்

முடித்து (1)

நினைத்தபடியே முடித்து நின்மலம் ஆனோம் – பாம்பாட்டி:32 77/2
மேல்

முடித்தோரும் (1)

திருப்பணிகளை முடித்தோரும் செத்தும் சாகாதபேரில் ஒருவர் என்றும் – கொங்கணி:18 84/1
மேல்

முடிந்த (5)

ஓம் என்ற சுழுனையடா அண்ட உச்சி ஓம் முடிந்த பட்டணத்துக்கு அப்பால் சென்று – காகபுசுண்டர்:14 2/1
பண்ணிய பின் யாமளை ஐந்தெழுத்தை கேளாய் பண்பாக தீட்சை ஐந்தும் முடிந்த பின்பு – சட்டைமுனி:21 4/1
ஊணி ஊணி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே – சிவவாக்கியர்:24 153/4
முத்தனாய் நினைந்த போது முடிந்த அண்டத்து உச்சி மேல் – சிவவாக்கியர்:24 182/1
மொழிவு அரிய முதலாகி மூலமாகி முச்சுடரும் தானாகி முடிந்த சோதி – திருமூலர்:28 9/3
மேல்

முடிந்தது (1)

வீரப்பா அடங்குகின்ற இடத்தை பாரான் விதியாலே முடிந்தது என்று விளம்புவானே – காகபுசுண்டர்:14 35/4
மேல்

முடிந்ததும் (1)

உகம் முடிந்ததும் அஞ்செழுத்தாம் பின்னும் உற்பனமானதும் அஞ்செழுத்தாம் – கொங்கணி:18 15/2
மேல்

முடிந்ததே (3)

வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடாக முடிந்ததே – சிவவாக்கியர்:24 32/4
பெட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 141/4
பொட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறியவே – சிவவாக்கியர்:24 184/4
மேல்

முடிந்து (4)

தொடுத்த முதல் நாலாநாள் கண்டு தானும் தொகை முடிந்து ஆச்சுதடா இந்த போக்கு – இராமதேவர்:6 7/2
சொல்லுவாள் அனந்த மறை வேதம் எல்லாம் சுருதியடா முடிந்து எழுந்த பிரமத்தாலே – காகபுசுண்டர்:14 72/1
மூணு நாலு சீலையில் முடிந்து அவிழ்க்கும் மூடர்காள் – சிவவாக்கியர்:24 153/2
முதலாய் நடுவாய் முடிவாய் முடிந்து
சிதலாய் வெளி ஒளியாம் சென்மம் சத கோடி – திரிகோண:27 8/1,2
மேல்

முடிப்பது (3)

தாய் போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 9/2
தன் உயிர் போல் எண்ணி தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 15/2
தான் ஆரோ என்று உணர்ந்து தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 227/2
மேல்

முடியாகி (2)

முடியாகி நடுவாகி மூலம்-தன்னில் முப்பொருளும் தானாகி முதலுமாகி – திருமூலர்:28 1/2
அழிவு அரிய சோதியது தானேயாகி அடி முடிவு முடியாகி அமர்ந்து நின்று – திருமூலர்:28 9/2
மேல்

முடியாது (2)

விண்டு யான் சொல்ல முடியாது இந்த – கல்லுளி:13 40/3
தாறான சயனத்தில் பெண்தான் சொல்லில் சதாசிவனால் முடியாது மற்றோர் ஏது – கைலாயக்கம்பளி:19 87/2
மேல்

முடியாதே (2)

பஞ்சை பனாதி அடியாதே அந்த பாவம் தொலைய முடியாதே
தஞ்சம் என்றோரை கெடுக்காதே யார்க்கும் வஞ்சனைசெய்ய நினையாதே – கொங்கணி:18 87/1,2
இறங்கினேன் நால் வரைக்கு அப்புறமே போக என்னாலே முடியாதே ஏதோ அஞ்சில் – கைலாயக்கம்பளி:19 141/1
மேல்

முடியாவாறே (1)

மூட்டியதோர் மனமும் வந்தவரைக்கே நிற்கும் மூதண்ட மனம் கடக்க முடியாவாறே – கைலாயக்கம்பளி:19 178/4
மேல்

முடியாவோ (1)

பாழாய் முடியாவோ – அழுகணி:3 10/5
மேல்

முடியில் (2)

ஆகாமல் ஆனந்தவல்லியாலே அடி முடியில் நடு வாசி ஆறுக்குள்ளே – இராமதேவர்:6 2/2
முட்டும் அற்று கட்டும் அற்று முடியில் நின்ற நாதனை – சிவவாக்கியர்:24 197/3
மேல்

முடியும் (5)

உடல் உயிரும் பூரண அடி முடியும் ஆச்சே உதித்த கலை நிலை அறிந்து பதியில் நில்லே – அகத்தியர்:1 32/4
சகலமுமே வந்தவர் போல் வேடம் பூண்டு சடை முடியும் காசாயம்-தன்னை சாற்றி – கருவூரார்:12 16/3
பார் என்று சொல்லிய மெய்ஞ்ஞான மூர்த்தி பரத்தினுடை அடி முடியும் பகுந்து சொல்லும் – காகபுசுண்டர்:14 59/1
அன்றைக்கு எழுத்தின்படி முடியும் வாலை ஆத்தாளை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 78/2
பெருமை என்ற காயசித்தி பண்ணாவிட்டால் பேரான அடியோடு முடியும் போச்சு – சூரியானந்தர்:25 9/1
மேல்

முடியையும் (1)

வேரையும் முடியையும் விரைந்து தேடி மால் அயன் – சிவவாக்கியர்:24 456/3
மேல்

முடிவாகி (1)

அதுவாகி அவன் அவளாய் எல்லாமாகி அடி நடுவும் முடிவாகி அகண்டமாகி – திருமூலர்:28 2/1
மேல்

முடிவாய் (1)

முதலாய் நடுவாய் முடிவாய் முடிந்து – திரிகோண:27 8/1
மேல்

முடிவான (2)

முன்கலையான முடிவான சோதியின் முற்றிலும்தான் அறிந்தே – ஏகநாதர்:8 2/1
முடிவான வத்துவை முன் தெரிய வேணும் – கல்லுளி:13 14/4
மேல்

முடிவில் (3)

நாலுமறை முடிவில் அகப்பேய் – அகப்பேய்:2 64/3
மூச்சப்பா ஓடவில்லை பிரமாதீத முத்திபெற்றேன் பிரமாண்ட முடிவில் சென்றேன் – காகபுசுண்டர்:14 100/2
சுற்றம் என்று சொல்வதும் சுருதி முடிவில் வைத்திடீர் – சிவவாக்கியர்:24 417/1
மேல்

முடிவில்லா (1)

முடிவில்லா பரப்பிரம சொரூபத்தை முற்றும் கண்டேன் இக பற்றும் விண்டேன் – மச்சேந்திர:34 7/2
மேல்

முடிவிலாத (1)

மூணு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை – சிவவாக்கியர்:24 153/3
மேல்

முடிவின் (1)

முப்பாழும் தாண்டி முடிவின் இடம் தாண்டி – சதோகநாதர்:23 10/1
மேல்

முடிவு (8)

சொற்பங்கள் அல்ல சுருதி முடிவு அல்லோ சொன்னது கற்பங்கள்தான் – ஏகநாதர்:8 26/2
விண்டிலர் கண்டிலர் வேணது சொல்லுவர் வேத முடிவு அறியார் – ஏகநாதர்:8 28/2
இறங்கினேன் என்னாலே முடிவு காணேன் ஏறினார் கொங்கணர்தாம் ஏறினாரே – கைலாயக்கம்பளி:19 141/4
முடிவு முத்திரைப்படுத்தி மூல வீணாதண்டினால் – சிவவாக்கியர்:24 372/3
அழிவு அரிய சோதியது தானேயாகி அடி முடிவு முடியாகி அமர்ந்து நின்று – திருமூலர்:28 9/2
முயங்கும் அந்த வேத முடிவு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 158/2
அடி நடு முடிவு கண்டேன் மோன நிலை அறிந்துகொண்டேன் ஞானம் தெரிந்துகொண்டேன் – மச்சேந்திர:34 7/1
வேத முடிவு உணர்ந்தேன் எங்கும் விளங்கும் பொருளைக்கொண்டு உளம் குளிர்ந்தேன் – மச்சேந்திர:34 29/1
மேல்

முடிவும் (1)

முச்சதுர மூலம் ஆகி முடிவும் ஆகி ஏகமாய் – சிவவாக்கியர்:24 289/1
மேல்

முடுக்கி (1)

அதி வெடி முழக்கி முரசுகள் முடுக்கி அலறிடும் உடுக்கைகள் துடிப்ப – தடங்கண்:26 1/1
மேல்

முடுக்கிறான் (1)

மூலத்திலே ப்ரமன் தான் இருந்து வாசி முடுக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே – கொங்கணி:18 36/2
மேல்

முடுக்கினால் (1)

கலத்தில் வார்த்துவைத்த நீர் கடுத்த தீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்த தீ குடித்ததோ – சிவவாக்கியர்:24 39/1,2
மேல்

முடுகி (2)

மோனமான வீதியில் முடுகி நின்ற நாதமே – சிவவாக்கியர்:24 350/1
முள் பொதிந்தது என்னவே முடுகி நின்ற செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 362/3
மேல்

முடுகும்தான் (1)

மூச்சப்பா அற்றிடத்தை பாரு பாரு மூட்டுவிக்கும் முடுகும்தான் ஞான தீயே – கைலாயக்கம்பளி:19 20/4
மேல்

முண்டக (1)

அண்டத்தான் சோதி அருவுருவான் முண்டக செம் – திரிகோண:27 11/2
மேல்

முணமுணென்று (1)

முணமுணென்று உம்முளே விரலை ஒன்றி மீளவும் – சிவவாக்கியர்:24 287/3
மேல்

முத்த (1)

இருக்கையிலே சதா நித்தம் அறிவால் ஊட்டி இருப்பார்கள் மவுன முத்த வாதியாமே – கைலாயக்கம்பளி:19 98/4
மேல்

முத்தணி (1)

போய் மலை ஏறி வெறும் கருங்கற்கே பொன் முடி முத்தணி புனைவார் – தடங்கண்:26 8/3
மேல்

முத்தமிட்டார் (1)

வீரடா விமலரிடம் செல்லும்போது வெற்றியுடன் எனை எடுத்து முத்தமிட்டார்
காரடா கைலையின் மேல் இருக்க சொன்னார் காகம் என்ற ரூபமாய் இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 49/3,4
மேல்

முத்தமிழ் (1)

முத்தமிழ் கற்று முயங்கும் மெய்ஞ்ஞானிக்கு – குதம்பை:17 224/1
மேல்

முத்தர்க்கு (1)

அந்தரம்-தன்னில் அசைந்தாடும் முத்தர்க்கு
தந்திரம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 228/1,2
மேல்

முத்தர்கள்-தன்னை (1)

முத்தர்கள்-தன்னை துதித்து மேலாம் – கல்லுளி:13 19/1
மேல்

முத்தர்களை (1)

சித்திபெற்ற முத்தர்களை எத்தினமும் அறிவோம் – வகுளிநாதர்:35 10/3
மேல்

முத்தராகி (1)

கிட்டினோம் ஈசானம் துதித்தோம் என்று கெடியாக தவசிருந்து முத்தராகி
கிட்டினோம் என்று சொல்லி தட்சிணாமூர்த்தி கெடியான பதம் பிடித்து பணித்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 188/3,4
மேல்

முத்தரித்துவிட்டது (1)

முக்கிடீர் உமை பிடித்து முத்தரித்துவிட்டது
மைக்கிடில் பிறந்து இறந்து மாண்டு மாண்டு போவது – சிவவாக்கியர்:24 161/2,3
மேல்

முத்தன் (4)

என் நிலைமை கண்டவனே சீவ முத்தன் – கல்லுளி:13 16/4
தனித்திருந்தே பழக்கமுற்றோனே முத்தன்
உன்னை உன்னால் அறிவோன் சத்தன் ஞான – கல்லுளி:13 22/2,3
யோகநிலை-தன்னையும் அறிந்தோனே முத்தன் – கல்லுளி:13 22/4
தண்ணியதோர் குரு உரைத்த உபதேசத்தை தான் அறிந்து பூரணமாய் முத்தன் ஆகி – கைலாயக்கம்பளி:19 157/2
மேல்

முத்தனாய் (1)

முத்தனாய் நினைந்த போது முடிந்த அண்டத்து உச்சி மேல் – சிவவாக்கியர்:24 182/1
மேல்

முத்தாக (1)

முத்தாக அஞ்செழுத்தில் ஒடுக்கமாவார் முத்து மணி கொடி ஈன்றாள் முளைத்திட்டீரே – காகபுசுண்டர்:14 124/4
மேல்

முத்தாரம் (1)

ஆணிப்பொன் முத்தாரம் அம் பொன் அந்த கடகம் – பாம்பாட்டி:32 42/3
மேல்

முத்தான (2)

முத்தான லட்ச உரு செபிக்க சித்தி முற்றிடுமே எதிரி என்ற பேய்கட்கும்தான் – இராமதேவர்:6 4/2
முத்தான மௌனம் விட்டால் மனம் பாழாச்சு மோசம் இந்த வேதம் எல்லாம் பொய் என்பாரே – கைலாயக்கம்பளி:19 194/4
மேல்

முத்தி (76)

தேவரோடு மால் அயனும் தேடி காணார் திருநடனம் காண முத்தி சித்தி ஆமே – அகத்தியர்:1 46/4
சாரெழுத்தின் உட்பொருளாம் பரத்தை நோக்கி சார்ந்தவர்க்கு சித்தி முத்தி தருமேதானே – அகத்தியர்:1 47/4
தேகமதில் ஓரெழுத்தை காண்போன் ஞானி திருநடனம் காண முத்தி சித்தி ஆமே – அகத்தியர்:1 48/4
முத்தி அல்லவடி – அகப்பேய்:2 5/4
சொல்லாரும் முத்தி சுகம் – அழுகணி:3 109/4
மனம் என்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே முத்தி
வாய்த்தது என்று எண்ணேடா தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 13/1,2
இல் என்று முத்தி நிலை பசுவே எப்பொருளும் சொலுமே – இடைக்காட்டு:5 46/2
மூவாசை விட்டோம் என்றே தும்பீ பற பர முத்தி நிலை சித்தி என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 80/1
இல்லறமே அல்லலாம் என்று ஆடு மயிலே பத்தி இல்லவர்க்கு முத்தி சித்தி இல்லை மயிலே – இடைக்காட்டு:5 88/1
மோன நிலையினில் முத்தி உண்டாம் என்றே – இடைக்காட்டு:5 98/1
மோசம் இல்லை நாசம் இல்லை முத்தி உண்டாம் கோனே – இடைக்காட்டு:5 120/2
சிரமதில் கமல சேவை தெரிந்து எங்கள் கோனே முத்தி
சித்திக்கும் தந்திரம் சித்தத்து அறி எங்கள் கோனே – இடைக்காட்டு:5 124/1,2
பெண்ணார்-தம் ஆசை-தன்னை விட்டு வந்தால் பேரின்ப முத்தி வழி பேசுவேனே – உரோம:7 2/4
நேசமதாய் நடு இருந்த சுடர்தான் நீங்கி நீங்காமல் ஒன்று ஆனால் அதுதான் முத்தி
காதலாய் பார்த்தோர்க்கு இங்கு இதுதான் மோட்சம் காணாதபேர்க்கு என்ன காம தேகம் – உரோம:7 3/2,3
சூடேறி மாண்டவர்கள் கோடாகோடி சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்கம் ஆச்சே – உரோம:7 11/4
நாடி தெளிந்துகொண்டால் அல்லோ முத்தி
நேம சொரூபமே வித்து எங்கும் – கஞ்சமலை:9 25/2,3
மூலம் அறிந்திட வா முத்தி வீடு – கடுவெளி:10 14/4
பற்றின பேர்க்கு உண்டு மேவரு முத்தி
சீரில் உயர் அட்டசித்தி யார்க்கும் – கடுவெளி:10 19/2,3
முத்தி அறியாததும் விளையாட்டே மேலாம் மோட்சம் கருதாததும் விளையாட்டே – கதேந்திர:11 22/1
முத்தி தரும் என்று மனம் புத்தியற்று மோசமது போகாதே பாசம் கையில் – கருவூரார்:12 21/1
முத்தி வழியை திறந்து பார்த்து – கல்லுளி:13 52/3
நலமான முத்தி வழி-தனை தேடு – கல்லுளி:13 55/2
அறியலாம் மனம்தானே உயிர்தான் ஆகும் அண்டத்தில் சேர்ந்திடவே ஆகும் முத்தி
பரி ஏறி சவாரியுமே நடத்தலாகும் பஞ்சமாபாதகங்கள் பறந்தே போகும் – காகபுசுண்டர்:14 26/1,2
தள்ளுகின்ற பொருள் அல்ல தள்ளாது அல்ல தான் பிரம ரகசியம் சந்தான முத்தி
விள்ளும் அந்தப்படிதானே வேத பாடம் விசாரணையால் சமாதிசெய்ய விட்டுப்போமே – காகபுசுண்டர்:14 90/3,4
எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத்து எண்ணம் எனும் தியானத்தால் எய்தும் முத்தி
தட்டுகின்ற சீவத்வம் தனக்கு இல்லாமல் சமாதியுற்றால் நாம் அதுவே சாட்சாத்காரம் – காகபுசுண்டர்:14 91/3,4
ஆணவத்தால் சாதனத்தை மறந்தாயானால் அபரோட்ச ஞான முத்தி அரிதுதானே – காகபுசுண்டர்:14 95/4
சோகத்தை போக்கிவிடும் நிராலம்பம்தான் சூன்ய அபிப்ராயமதே சொரூப முத்தி
மோக சித்த விருத்திகளை சுத்தம்பண்ணி மம்மூட்சு பிரமைக்ய மோட்சம் என்னே – காகபுசுண்டர்:14 102/3,4
முத்தி அடைவான் அதிலே நிருத்தம்செய்வான் மும்மூட்சுத்துவம் அறிந்த மூர்த்தி ஆவான் – காகபுசுண்டர்:14 111/3
ஆரணத்தி பூரணத்தி அருள் மெய்ஞ்ஞானி ஆதி சத்தி வேத முத்தி அருள்செய்வாளே – காகபுசுண்டர்:14 145/4
முத்தி சற்று இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 15/2
முத்தி சற்று இல்லையடி – குதம்பை:17 15/3
முத்தி அளித்திடு மூர்த்தியை போற்றிசெய் – குதம்பை:17 113/1
பாங்கில் நின்ற அ சென்மம் மவுன முத்தி பரிவாக வாய்ந்தவர்கள் அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 2/4
முத்தி கண்டு கூடுவதும் எந்த காலம் மூடரே மதுவை உண்டு மேல் பாரீரே – கைலாயக்கம்பளி:19 8/4
முத்தி நின்ற ஞானத்தில் புகுந்தோர்க்கு ஐயா மூன்றும் இலை பிரபஞ்சம் முழுதும் போச்சே – கைலாயக்கம்பளி:19 19/4
முத்தி கண்ட இடம் எங்கே என்று காணார் மூச்சற்று நின்றிடத்தை நோக்கி பாரார் – கைலாயக்கம்பளி:19 31/3
ஓட்டையிலே ஒரு வழியாய் ஓடிற்றானால் உத்தமனே அ சின்ன முத்தி ஐயா – கைலாயக்கம்பளி:19 42/4
முத்தி இந்த வாதிக்கு வருகும் என்று மூச்சு முதல் சிவன் சொன்னார் என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 100/1
நிறைந்திட்ட அகண்ட முத்தி சென்றே ஆடி நேரான அண்டம் முதல் புவனம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 145/3
சொல்லலாம் வேதாந்தத்துள்ளே முத்தி தொடுகுறியாம் சாத்திரத்தின் முத்தி இல்லை – கைலாயக்கம்பளி:19 153/1
சொல்லலாம் வேதாந்தத்துள்ளே முத்தி தொடுகுறியாம் சாத்திரத்தின் முத்தி இல்லை – கைலாயக்கம்பளி:19 153/1
வெல்லலாம் அதனாலே சொன்ன எல்லாம் வேறு இல்லை நாம் அதுதான் எனலே முத்தி
அல்ல எலாம் சொப்பனம் போல் அவத்தை ஆண்டு அகில பிரபஞ்சம் எல்லாம் அடுத்து மூழ்கி – கைலாயக்கம்பளி:19 153/2,3
ஓச்சப்பா தத்வலய சமாதி முத்தி உத்தமனே சாத்தனுத்து அங்கே மறந்த – கைலாயக்கம்பளி:19 169/2
நன்றான மௌனம் என்று நினைக்க முத்தி நல்லோர்கள் நினைப்பார்கள் மற்றோர் காணார் – கைலாயக்கம்பளி:19 192/2
வீணாள் ஒழித்து முத்தி வீடு அடைந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 20/2
சாத்திரப்பை நோய்கள் ஏது சத்தி முத்தி சித்தியே – சிவவாக்கியர்:24 14/4
முத்தி ஏது மூலம் ஏது மூல மந்திரங்கள் ஏது – சிவவாக்கியர்:24 45/3
முத்தி அற்று மூலம் அற்று மூல மந்திரங்களும் – சிவவாக்கியர்:24 46/3
மூலமே நினைப்பிராகில் முத்தி சித்தியாகுமே – சிவவாக்கியர்:24 132/4
முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ – சிவவாக்கியர்:24 249/3
ஏக முத்தி மூன்று முத்தி நாலு முத்தி நன்மை சேர் – சிவவாக்கியர்:24 267/1
ஏக முத்தி மூன்று முத்தி நாலு முத்தி நன்மை சேர் – சிவவாக்கியர்:24 267/1
ஏக முத்தி மூன்று முத்தி நாலு முத்தி நன்மை சேர் – சிவவாக்கியர்:24 267/1
போக முற்றி புண்ணியத்தில் முத்தி அன்றி முத்தியாய் – சிவவாக்கியர்:24 267/2
மூன்று முத்தி ஆகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய் – சிவவாக்கியர்:24 268/2
பத்தர்கட்கு அலாது முத்தி முத்தி முத்தி ஆகுமே – சிவவாக்கியர்:24 272/4
பத்தர்கட்கு அலாது முத்தி முத்தி முத்தி ஆகுமே – சிவவாக்கியர்:24 272/4
பத்தர்கட்கு அலாது முத்தி முத்தி முத்தி ஆகுமே – சிவவாக்கியர்:24 272/4
முத்தி சித்தி தொந்தம் என்று இயங்குகின்ற மூலமே – சிவவாக்கியர்:24 286/2
முத்தி சீவன் நாதமே மூல பாதம் வைத்த பின் – சிவவாக்கியர்:24 308/3
முத்தி சித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை – சிவவாக்கியர்:24 378/1
உண்மையாய் உரைக்க முத்தி உள் கலந்து இருந்ததே – சிவவாக்கியர்:24 404/4
முத்தி சித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை – சிவவாக்கியர்:24 509/1
முத்தி சேர சித்தி இங்கு முன் அளிப்பேன் பார் என – சிவவாக்கியர்:24 543/1
முத்தி இன்றி பாழ் நரகில் மூழ்கி நொந்து அலைவரே – சிவவாக்கியர்:24 545/4
கொல்லாத மூலமதில் அபான சுத்தி கூடாமல் இருந்துவிட்டால் ஏது முத்தி
சொல்லாத ஈசன் உப்பு மதி சூதத்தில் சூட்டினேன் வெள்ளை என்ற சூடன் வித்தை – சூரியானந்தர்:25 10/2,3
முத்தி கொடுக்கும் முழுமுதல்வன் சுத்திய – திரிகோண:27 9/2
சித்தி முத்தி பேரின்பம் சேர்ந்திடலாம் நித்தநித்தம் – பட்டினத்து:30 68/2
முத்தி தரும் வேதமொழியாம் புலம்பல் சொல்ல – பத்திரகிரி:31 1/1
சென்ற நிலை முத்தி என்று சேர்ந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 165/2
முத்தி தர நின்ற முறை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 202/2
நித்தியம் என்றே பெரிய முத்தி என்றே – பாம்பாட்டி:32 2/2
எள்ளளவும் அன்பகத்தில் இல்லாதார் முத்தி
எய்துவது தொல் உலகில் இல்லை எனவே – பாம்பாட்டி:32 89/1,2
திரளான போரில் ஊசி தேடல் போல் முத்தி
சிக்காது தேசாசார தேசிகர்-தம்மால் – பாம்பாட்டி:32 93/1,2
முன்பாகவே கண்டு நித்ய முத்தி சேரலாம் – பாம்பாட்டி:32 101/2
முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும் – புண்ணாக்கு:33 7/1
மேல்

முத்திக்கு (8)

முத்திக்கு வித்தான மூர்த்தியை தொழுது முத்திக்கு உறுதிகள் செய்யாக்கால் – இடைக்காட்டு:5 3/1
முத்திக்கு வித்தான மூர்த்தியை தொழுது முத்திக்கு உறுதிகள் செய்யாக்கால் – இடைக்காட்டு:5 3/1
முத்திக்கு வித்தானோன் பசுவே மூல பொருளானோன் – இடைக்காட்டு:5 40/1
மூலவட்டமான குரு பாதம் காப்பு முத்திக்கு வித்தான முதலே காப்பு – உரோம:7 1/1
சொருப முத்திக்கு அடையாளம் ஏது என்றக்கால் சுடர் போல காணுமடா தூல தேகம் – உரோம:7 12/1
முத்திக்கு இடமான வழியிலே செல்லு – கல்லுளி:13 55/4
ஊனாக பிறந்த சடம் பிறவா முத்திக்கு உதவி அல்லோ பிரகிருதி யோனி யோனி – சூரியானந்தர்:25 4/3
முத்திக்கு வித்தை முதல் நினைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 32/2
மேல்

முத்திதான் (5)

தொல்லை பிறவி தொலைக்கார்க்கு முத்திதான்
இல்லை என்று ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 96/1,2
முத்திதான் இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 3/2
முத்திதான் இல்லையடி – குதம்பை:17 3/3
முத்திதான் சித்திக்குமே குதம்பாய் – குதம்பை:17 61/2
முத்திதான் சித்திகுமே – குதம்பை:17 61/3
மேல்

முத்திதானும் (1)

சிந்தை நீ தெளிவு நீ சித்தி முத்திதானும் நீ – சிவவாக்கியர்:24 422/2
மேல்

முத்திதானே (3)

நிறைந்த மதி குறைந்த வகை அறிய வேண்டும் நிச்சயத்தை அறிவார்க்கு முத்திதானே – கருவூரார்:12 20/4
கோணாமல் அண்ணாக்கின் நேரே மைந்தா குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்திதானே – காகபுசுண்டர்:14 14/4
வாதி என்றால் அவரிடத்தே சித்தர் செல்வார் மயக்குகின்ற செனனம் இல்லை முத்திதானே – கைலாயக்கம்பளி:19 99/4
மேல்

முத்திபெற்று (1)

முத்திபெற்று உள்ளம் முயங்கும் மெய்ஞ்ஞானிக்கு – குதம்பை:17 233/1
மேல்

முத்திபெற்றேன் (1)

மூச்சப்பா ஓடவில்லை பிரமாதீத முத்திபெற்றேன் பிரமாண்ட முடிவில் சென்றேன் – காகபுசுண்டர்:14 100/2
மேல்

முத்திபெற (1)

மோகிகளால் மூல பூசாவிதி பத்தாலே முத்திபெற சித்தி விளை பத்து முற்றே – இராமதேவர்:6 10/4
மேல்

முத்தியடா (2)

முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது மோசமடா மனம்தானும் இரண்டாய் போகும் – காகபுசுண்டர்:14 15/1
மூச்சடா தலை பிண்டம் கொடியும் மாவும் முத்தியடா வாங்கிய பின் தயிலம் வாங்கி – காகபுசுண்டர்:14 75/3
மேல்

முத்தியடி (18)

வல்லார்க்கு முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 51/2
வல்லார்க்கு முத்தியடி – குதம்பை:17 51/3
கற்றார்க்கு முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 52/2
கற்றார்க்கு முத்தியடி – குதம்பை:17 52/3
சந்ததம் முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 53/2
சந்ததம் முத்தியடி – குதம்பை:17 53/3
ஊமைக்கு முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 54/2
ஊமைக்கு முத்தியடி – குதம்பை:17 54/3
வந்து எய்தும் முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 55/2
வந்து எய்தும் முத்தியடி – குதம்பை:17 55/3
சித்திக்கும் முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 58/2
சித்திக்கும் முத்தியடி – குதம்பை:17 58/3
ஒன்றினால் முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 59/2
ஒன்றினால் முத்தியடி – குதம்பை:17 59/3
சொக்கினால் முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 60/2
சொக்கினால் முத்தியடி – குதம்பை:17 60/3
சொந்தமோ முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 198/2
சொந்தமோ முத்தியடி – குதம்பை:17 198/3
மேல்

முத்தியடை (1)

முன்னவனை கண்டு முத்தியடை புல்லறிவே – இடைக்காட்டு:5 76/2
மேல்

முத்தியடையார்க்கு (1)

மூலம் அறிந்து அ வழியில் முத்தியடையார்க்கு நமன் – திருவள்ளுவர்:29 12/3
மேல்

முத்தியடைவாயே (1)

முத்தியடைவாயே – ஆதிநாதர்:4 31/4
மேல்

முத்தியது (1)

ஆனந்த முத்தியது நிலையாதே – கஞ்சமலை:9 16/4
மேல்

முத்தியாம் (2)

குணமதாகி உம்முளே குறித்திருக்கின் முத்தியாம்
முணமுணென்று உம்முளே விரலை ஒன்றி மீளவும் – சிவவாக்கியர்:24 287/2,3
குணமதாக உம்முளே குறித்து நோக்கின் முத்தியாம்
மிணமிணென்று விரலை எண்ணி மீளொணாத மயக்கமாய் – சிவவாக்கியர்:24 497/2,3
மேல்

முத்தியாய் (2)

பெண்ணின்பம் முத்தியாய் பேசும் பாடாண்மதம் – குதம்பை:17 149/1
போக முற்றி புண்ணியத்தில் முத்தி அன்றி முத்தியாய்
நாகமுற்ற சயனமாய் நலம் கடல் கடந்த தீ – சிவவாக்கியர்:24 267/2,3
மேல்

முத்தியான (2)

முத்தியான வித்துளே முளைத்து எழும் தவ சுடர் – சிவவாக்கியர்:24 57/2
முத்தியான விந்துளே முளைத்து எழுந்து செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 511/2
மேல்

முத்தியானவன் (1)

எல்லையான புவனமும் ஏக முத்தியானவன்
பல்லும் நாவும் உள்ள பேர் பகுந்து கூறி மகிழுவார் – சிவவாக்கியர்:24 56/2,3
மேல்

முத்தியிடம் (1)

அருப முத்தியிடம் அல்லோ பிரம ஞானம் அபராட்சம் என்று சொல்லும் சிரவணம்தான் – உரோம:7 12/2
மேல்

முத்தியும் (4)

முத்தியும் உண்டாமே – அகப்பேய்:2 65/4
முத்தியும் வேண்டார்கள் – அகப்பேய்:2 82/2
சித்தியும் பத்தியும் சத்தியும் முத்தியும் சேரா ஆகுமே கோனாரே – இடைக்காட்டு:5 3/2
சித்தியதாகவே முத்தியும் ஆச்சு – கல்லுளி:13 41/4
மேல்

முத்தியுள்ள (1)

முத்தியுள்ள வாசலுக்கே ஏறொட்டாது முழு மோச சனியனப்பா ஞானத்துக்கு – கைலாயக்கம்பளி:19 51/3
மேல்

முத்தியை (3)

முத்தியை தேட முழிப்பாயோ மாங்குயிலே – சதோகநாதர்:23 31/2
அடைவுளோர்கள் முத்தியை அறிந்திடாத மூடரே – சிவவாக்கியர்:24 450/1
பாத்திரம் அறிந்துகொண்டேன் அவருடன் பத்தியொடு சேர்க்கைசெய்து முத்தியை கண்டேன் – மச்சேந்திர:34 21/2
மேல்

முத்திரை (2)

முத்திரை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 220/2
முத்திரை ஏதுக்கடி – குதம்பை:17 220/3
மேல்

முத்திரைப்படுத்தி (1)

முடிவு முத்திரைப்படுத்தி மூல வீணாதண்டினால் – சிவவாக்கியர்:24 372/3
மேல்

முத்திரையை (1)

சோம பால் சுழித்து ஓடும் கேசரியை கண்டால் சொல்லாத முத்திரையை சொல்லுறேனே – கைலாயக்கம்பளி:19 146/4
மேல்

முத்து (4)

முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே – அழுகணி:3 3/1
முத்து போல் அன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும் – அழுகணி:3 4/3
முத்தாக அஞ்செழுத்தில் ஒடுக்கமாவார் முத்து மணி கொடி ஈன்றாள் முளைத்திட்டீரே – காகபுசுண்டர்:14 124/4
கண்ணால் அருவி கசிந்து முத்து போல் உதிர – பத்திரகிரி:31 61/1
மேல்

முதல் (48)

அன்று முதல் இன்றளவும் ஆத்தாளே – அழுகணி:3 104/1
வேத முதல் ஆகமங்கள் மேலானது என்று பல்கால் – இடைக்காட்டு:5 24/3
மண் ஆதி பூதம் முதல் வகுத்ததொரு வான் பொருளை – இடைக்காட்டு:5 54/1
கரணங்கள் ஒரு நான்கும் அடங்கினவே கெட்ட காமம் முதல் ஓர் ஆறும் ஒடுங்கினவே – இடைக்காட்டு:5 83/1
தொடுத்த முதல் நாலாநாள் கண்டு தானும் தொகை முடிந்து ஆச்சுதடா இந்த போக்கு – இராமதேவர்:6 7/2
மனையான பதியினிலே குறித்து பார்க்க மத்யம் முதல் கரி கொண்டு தூங்கும் தூங்கும் – உரோம:7 9/2
ஆங்காரத்தால் வந்த கேடு முதல்
ஆசையை கட்டோடே அப்பாலே போடு – கஞ்சமலை:9 5/1,2
சுழியதற்குள் சுழி இருந்த சூட்சம் சொன்னோம் சொல்லாத மவுனம் முதல் கருவும் சொன்னோம் – கருவூரார்:12 30/3
உண்டி முதல் ஆனதை சுருக்கிட வேணும் – கல்லுளி:13 11/2
தீட்சையினால் பிரமாண்டம் பிண்டாண்டங்கள் சிருட்டி முதல் யாவற்றும் தெரியும் நன்றாய் – காகபுசுண்டர்:14 92/3
நகர்ந்து அதன் அருகேதான் சென்று நிற்பேன் நகர முதல் அஞ்செழுத்தும் வர காண்பேனே – காகபுசுண்டர்:14 133/4
பேதை பெண்ணாம் முதல் வாலைப்பெண்ணாள் என்று புகுந்தாள் இந்த புவி அடக்கம் – கொங்கணி:18 9/2
முந்த செகங்கள் உண்டானதுவும் முதல் தெய்வமும் தேவர் உண்டானதுவும் – கொங்கணி:18 11/1
ஆயுசு கொடுப்பாள் நீரிழிவு முதல் அண்டாது மற்ற வியாதி எல்லாம் – கொங்கணி:18 105/1
பல்லாயிரம் கோடி அண்டம் முதல் பதினான்கு புவனமும் மூர்த்தி முதல் – கொங்கணி:18 107/1
பல்லாயிரம் கோடி அண்டம் முதல் பதினான்கு புவனமும் மூர்த்தி முதல்
எல்லாம் தானாய் படைத்தவளாம் வாலை எள்ளுக்குள் எண்ணெய் போல் நின்றவளாம் – கொங்கணி:18 107/1,2
ஆங்காரம் ஆணவம் நான் எனலும் போனால் அப்ப அலோ அகாரம் முதல் உகாரம் காணும் – கைலாயக்கம்பளி:19 7/2
பாரப்பா அகாரம் முதல் உகாரம் கொள்ளும் பாங்கான உகாரமது மகாரம் கொள்ளும் – கைலாயக்கம்பளி:19 9/1
உன்னி நின்ற மூல முதல் ஆறும் பார்த்தே உருகி நின்ற சுழுமுனையை அறிந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 10/1
பத்தி நின்ற யோகம் முதல் ஞானம் ரண்டும் பாங்காக சித்தருக்கே அடுத்தவாறே – கைலாயக்கம்பளி:19 19/2
ஆமப்பா நகாரம் முதல் யகாரம் நிற்கும் அவ்வளவும் யோகத்தின் மூலம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 27/1
தாமப்பா அகாரம் முதல் உகாரம்தொட்டு சாதகமாய் மகாரவரை ஞான மூலம் – கைலாயக்கம்பளி:19 27/2
மௌன வித்தை யாவது என் வாய் மூடு என்பார் மாடு முதல் குதிரையினால் ஆவது என்ன – கைலாயக்கம்பளி:19 40/2
நிறைக்க அல்லோ யோகம் முதல் ஞானம் சொன்னான் நிற்க இடம் அற்ற நிர்மலமாம் சோதி – கைலாயக்கம்பளி:19 55/3
ஆண்மை என்றால் தொய்தத்தின் ஆண்மை அல்லோ அகண்டம் முதல் அண்டம் எலாம் ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 68/1
பரிந்து இந்த விந்து முதல் நாதம் சித்தி பாங்கான சிவத்தோடு பரம்தான் கேளு – கைலாயக்கம்பளி:19 70/2
ஊணப்பா அது மவுனம் மற்றது எல்லாம் உர வார்த்தை அகாரம் முதல் உகாரம் என்பார் – கைலாயக்கம்பளி:19 73/2
நரகம் என்ன சடம் முதல் நாம் அல்ல என்று நாட்டினுள்ளே தச தீட்சை கடந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 97/3
முத்தி இந்த வாதிக்கு வருகும் என்று மூச்சு முதல் சிவன் சொன்னார் என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 100/1
எழும்பையிலே குளிகை முதல் காண்டில் பத்தே ஏற்றியதோர் தீபத்தின் சுடர் போல் காணும் – கைலாயக்கம்பளி:19 115/2
அறியாத அண்ட முதல் புவனம் பார்த்து அருவியதோர் பதம் பார்த்து திரிந்தே ஆடி – கைலாயக்கம்பளி:19 119/2
பான் என்ற வேதாந்தம் சித்தாந்தம் பார் பறக்கிறதோர் குளிகை முதல் வாதம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 124/3
ரிஷி என்ன அண்டம் முதல் புவனம் தாண்டி நின்ற நிறையாய் கண்டு வந்தோர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 125/3
உன்னிடீர் அண்டம் முதல் புவனம் தாண்டி ஒரு நொடிக்குள் பதம் தாண்டி முப்பாழ் தாண்டி – கைலாயக்கம்பளி:19 138/1
நிறைந்திட்ட அகண்ட முத்தி சென்றே ஆடி நேரான அண்டம் முதல் புவனம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 145/3
ஆறாக அகாரம் முதல் உகாரம் காட்டி அப்பனே மவுனத்தால் கும்பித்து ஏறே – கைலாயக்கம்பளி:19 162/4
மூவராலும் அறியொணாத முக்கணன் முதல் கொழுந்து – சிவவாக்கியர்:24 131/3
தப்பாமல் செய்வது என்ன சவுக்காரம்தான் சட்டி முதல் பவுரணையும் தாக்கி பாரே – சூரியானந்தர்:25 11/4
மெய்யுணர்வு எய்தி தனை முதல் உணர்ந்து மெய்ம்மைகள் விளங்குதல் வேண்டும் – தடங்கண்:26 11/1
ஆலம் உண்ட கண்டம் எலாம் தானாய் நின்ற அகாரம் முதல் அவ்வெழுத்தை அறிந்து பாரே – திருமூலர்:28 3/4
முதல் இருந்த ஊழ்வினையை முப்பாழை சுட்டு – திருவள்ளுவர்:29 14/1
பதறா மதி பாடுபட்டேன் முதல் இருந்த – திருவள்ளுவர்:29 14/2
மூல புளியால் முதல் தீட்சை ஆச்சுது இனி – திருவள்ளுவர்:29 15/3
காமம் முதல் மும்மலத்தின் கட்டு அறுத்து ஞானமுடன் – பட்டினத்து:30 2/3
முத்திக்கு வித்தை முதல் நினைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 32/2
முப்பாழும் பாழாய் முதல் பாழும் சூனியமாய் – பத்திரகிரி:31 114/1
ஆதி முதல் ஆகி நின்ற அரி என்ற அட்சரத்தை – பத்திரகிரி:31 155/1
நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கு அப்பால் நடு வீதி குய்யம் முதல் உச்சிதொட்டு – வால்மீகி:36 12/1
மேல்

முதல்வர் (1)

தேவரும் சித்தரும் தேடும் முதல்வர்
மூவரும் ஆவாரடி குதம்பாய் – குதம்பை:17 21/1,2
மேல்

முதலாகி (1)

மொழிவு அரிய முதலாகி மூலமாகி முச்சுடரும் தானாகி முடிந்த சோதி – திருமூலர்:28 9/3
மேல்

முதலாம் (1)

கொள்ளுவார் முப்பூவின் முதலாம் அங்கம் கூர்ந்து பார் ஊசரத்தை கொள்கிக்கொண்டு – சூரியானந்தர்:25 5/1
மேல்

முதலாய் (10)

ரதி வேத பெண் முதலாய் ஆத்தாளே – அழுகணி:3 91/3
மண் முதலாய் ஐம்பூதம் மாண்டுவிட கண்டேண்டி – அழுகணி:3 129/1
விண் முதலாய் ஐம்பொறியும் என் ஆத்தாளே – அழுகணி:3 129/2
தடுத்துவிடு நகரத்தில் அடித்து பாரு தட்டழிந்து உயிர் முதலாய் சேதம் ஆமே – இராமதேவர்:6 7/4
மௌன வித்தை ஆசான்தான் தூண்டி காட்டில் மணி முதலாய் திசை நாதம் கேட்கும்தானே – கைலாயக்கம்பளி:19 40/4
பூணப்பா பூரணத்தே நின்றோர் ஆட்டும் பொன்னாக மரம் முதலாய் புகழ்ந்தோர் ஆட்டும் – கைலாயக்கம்பளி:19 126/2
முதலாய் நடுவாய் முடிவாய் முடிந்து – திரிகோண:27 8/1
சிறு புலி யானை யாளி சிங்கம் முதலாய்
சிற்றடிக்கு குற்றேவல்செய்ய சொல்லுவோம் – பாம்பாட்டி:32 34/1,2
காடு மலை நதி பதி காசி முதலாய்
கால்கடுக்க ஓடி பலன் காணலாகுமோ – பாம்பாட்டி:32 88/1,2
முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும் – புண்ணாக்கு:33 7/1
மேல்

முதலான (1)

முக்கோண முச்சுழி-தன் கோணமாகி முதலான மூல மணி வாலை-தன்னில் – இராமதேவர்:6 3/1
மேல்

முதலி (1)

மூல முதலி மொள்ளே என்று முன்னாள் மொழிந்தார் நமது குரு மூலர் அன்றே – மச்சேந்திர:34 31/1
மேல்

முதலிலே (2)

ஆகார முதலிலே பாம்பதாக ஆனந்த வயலிலே படம் விரித்தே – பாம்பாட்டி:32 112/1
ஊகார முதலிலே ஒத்து ஒடுங்கி ஓடி வகாரத்தில் நாவை நீட்டி – பாம்பாட்டி:32 112/2
மேல்

முதலும் (1)

முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ – சிவவாக்கியர்:24 249/3
மேல்

முதலுமாகி (1)

முடியாகி நடுவாகி மூலம்-தன்னில் முப்பொருளும் தானாகி முதலுமாகி
படியாய் முப்பாழ் அற்று படிக்கும் அப்பால் படி கடந்த பரஞ்சோதி பதியுமாகி – திருமூலர்:28 1/2,3
மேல்

முதலெழுத்தாம் (1)

நாம் என்ற பரமன் அல்லோ முதலெழுத்தாம் பாடினேன் வேதாந்தம் பாடினேனே – அகத்தியர்:1 39/4
மேல்

முதலெழுத்தை (1)

முதலெழுத்தை போற்றி செய்தேன் – அழுகணி:3 110/5
மேல்

முதலே (1)

மூலவட்டமான குரு பாதம் காப்பு முத்திக்கு வித்தான முதலே காப்பு – உரோம:7 1/1
மேல்

முதலை (1)

மூவர் முதலை முக்கனியை சர்க்கரையை – இடைக்காட்டு:5 51/1
மேல்

முதலையடி (1)

ஆற்றிலே அஞ்சு முதலையடி அரும் புற்றிலே ரண்டு கரடியடி – கொங்கணி:18 58/1
மேல்

முதலோர் (1)

இந்திரன் மால் முதலோர் பசுவே ஏவல் புரிவாரே – இடைக்காட்டு:5 42/2
மேல்

முதற்கொண்டு (2)

ஓங்காரம் முதற்கொண்டு ஐந்தெழுத்தோடு ஆறும் உற்று நின்ற பஞ்சகர்த்தாள் இருந்திடு ஆறும் – கைலாயக்கம்பளி:19 7/1
தீக்குள்ளே வெந்து நின்ற பற்பம் போல செகசாலம் முதற்கொண்டு காலம் போகும் – கைலாயக்கம்பளி:19 21/1
மேல்

முதிய (1)

முதிய மனம் ஆச்சுதடி – அழுகணி:3 169/3
மேல்

முதியாத (1)

முதியாத மாங்கிசமும் என் ஆத்தாளே – அழுகணி:3 118/4
மேல்

முதிர் (2)

மண் முதிர் பதியுமாறு – காகபுசுண்டர்:14 153/2
முதிர் சுவை பண்டங்களும் முந்தி உண்ட வாய் – பாம்பாட்டி:32 46/2
மேல்

முதிர்ந்த (4)

பெண்டாட்டி பிள்ளை இருந்து என்ன முதிர்ந்த
பெரியோர்கள் பாதத்தை பூசித்தும் என்ன – கல்லுளி:13 7/1,2
முதிர்ந்த சுடுகாட்டில் முல்லையை ஒத்த பல் – குதம்பை:17 73/1
மூட்டையிலே உலக கிரி கொண்டு மூட்டு முதிர்ந்த பின்பு விண்ணுள் கிரி வந்து காக்கும் – கைலாயக்கம்பளி:19 42/1
மூச்சப்பா ஓடாது முன்பின் தோணா முதிர்ந்த மன மாயையினால் பின்னும் சென்றார் – கைலாயக்கம்பளி:19 121/2
மேல்

முதிர்ந்து (2)

மூலமதில் ஆறு தலம் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேல் ஆறும் எடுத்து நோக்கி – கைலாயக்கம்பளி:19 6/1
மூச்சப்பா அடங்கும் முன்னே மாயை வந்து முற்றி முதிர்ந்து அறிவு தள்ளு மோசம் காணே – கைலாயக்கம்பளி:19 106/4
மேல்

முதுகிழவி (1)

முக்குணமும் கற்ற முதுகிழவி தொக்கு அறுத்து – திரிகோண:27 75/2
மேல்

முதுகோடு (1)

கண்ணான பிடரி முதுகோடு ரந்த்ரம் கால் கூட்டிப்பார்த்தாலே தலை மேல் ஆகும் – காகபுசுண்டர்:14 107/1
மேல்

முந்த (4)

முந்த செகங்கள் உண்டானதுவும் முதல் தெய்வமும் தேவர் உண்டானதுவும் – கொங்கணி:18 11/1
முந்த மந்திரத்திலோ மூல மந்திரத்திலோ – சிவவாக்கியர்:24 226/3
முந்த ஓர் எழுத்துளே முளைத்து எழுந்த செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 430/1
முந்த வந்து நம்முளே மூலநாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 480/3
மேல்

முந்தாநாள் (1)

முந்தாநாள் இருவருமே கூடி சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே – அகத்தியர்:1 13/4
மேல்

முந்தி (8)

முந்தி வருந்தி நீ தேடு அந்த – கடுவெளி:10 14/3
அழுதேனே முந்தி இனி அந்த ஊரில் அரகரா துணை எனக்கே யாரும் இல்லை – கருவூரார்:12 28/3
முந்தி நடக்கின்ற மொய்ம்பும் சில் நாளையில் – குதம்பை:17 81/1
சிந்தையில் முந்தி நல் விந்தையாய் வந்திடும் நந்தீசர் பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 7/2
தொந்தியிலே நடு பந்தியிலே திட சிந்தையிலே முந்தி உன்றனுடன் – கொங்கணி:18 35/1
மகாரம் அல்லோ முந்தி ஆசான் சுட்டி வழிகாட்டும் முறைமை அது ஞான மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 39/1
சுடு என்ன தாபம் என்ற முளையை முந்தி சுடுகின்ற துத்தி என்ன மௌன தீதான் – கைலாயக்கம்பளி:19 185/3
முதிர் சுவை பண்டங்களும் முந்தி உண்ட வாய் – பாம்பாட்டி:32 46/2
மேல்

முந்தின (1)

முந்தின உப்பு இரண்டும் ஆத்தாளே – அழுகணி:3 45/1
மேல்

முந்தினது (2)

அரிக்கும் முந்தினது அ எழுத்தாம் பின்னும் அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம் – கொங்கணி:18 12/1
தரிக்கும் முந்தினது அஞ்செழுத்தாம் வாசி பரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம் – கொங்கணி:18 12/2
மேல்

முந்தும் (1)

யான் இடபம் முந்தும் அருள் ஆனந்தன் தேன் அடர்ந்த – திரிகோண:27 26/2
மேல்

முந்நீருள் (1)

முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம் – பாம்பாட்டி:32 30/2
மேல்

முந்நூலாய் (1)

பாம்பை அல்லோ முந்நூலாய் போட்ட கூத்தன் பாங்கான கரி உரித்த பாணி பாணி – கைலாயக்கம்பளி:19 36/2
மேல்

முந்நூலும் (1)

முந்நூலும் தானே மொழிந்திட்டாள் இ நிலத்தில் – திரிகோண:27 71/2
மேல்

முந்நூறு (2)

வயது முந்நூறு இருப்பன் – அழுகணி:3 94/4
விழுந்திட்டார் என்று அறிந்து கொங்கணரே நீர் வெகு பிள்ளை பெற்றீர் முந்நூறு பிள்ளை – கைலாயக்கம்பளி:19 197/1
மேல்

முப்பத்தாறினோடு (1)

மூன்று முப்பத்தாறினோடு மூன்று மூன்று மாயமாய் – சிவவாக்கியர்:24 268/1
மேல்

முப்பத்திரண்டாம் (1)

ஏச்சப்பா கொங்கணவர் தீட்சை மார்க்கம் ஏற்றிவிட்டார் முப்பத்திரண்டாம் என்று – சூரியானந்தர்:25 6/3
மேல்

முப்பத்திரண்டில் (1)

விண்டனே ஞானம் வெளியாக முப்பத்திரண்டில்
அறிவீர் நலம் – காகபுசுண்டர்:14 154/1,2
மேல்

முப்பத்தொன்றில் (1)

சோதி என பாடிவைத்தேன் முப்பத்தொன்றில் துரியாதீத பொருளை துலக்கமாக – காகபுசுண்டர்:14 80/3
மேல்

முப்பத்தொன்றினிலே (1)

பெற்றதனை சொல்லிவிட்டேன் வடநூல் பாடை பிரிந்து முப்பத்தொன்றினிலே பிரம ஞானம் – காகபுசுண்டர்:14 111/1
மேல்

முப்பதுக்குள் (1)

ஏக்கமுடன் முப்பதுக்குள் மவுனம் கண்டே இளவயசாய் இருப்பார்கள் பெரியோர் மைந்தா – காகபுசுண்டர்:14 57/2
மேல்

முப்பழமும் (1)

முத்து போல் அன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும் – அழுகணி:3 4/3
மேல்

முப்பாழ் (4)

மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத முப்பாழ் கிடந்ததாம் அ பாழை – இடைக்காட்டு:5 9/1
பான் என்ற பரத்தின் கீழ் முப்பாழ் உண்டு பார் மகனே அகாரம் ஒன்று உகாரம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 47/2
உன்னிடீர் அண்டம் முதல் புவனம் தாண்டி ஒரு நொடிக்குள் பதம் தாண்டி முப்பாழ் தாண்டி – கைலாயக்கம்பளி:19 138/1
படியாய் முப்பாழ் அற்று படிக்கும் அப்பால் படி கடந்த பரஞ்சோதி பதியுமாகி – திருமூலர்:28 1/3
மேல்

முப்பாழடி (2)

வீறான முப்பாழடி குதம்பாய் – குதம்பை:17 158/2
வீறான முப்பாழடி – குதம்பை:17 158/3
மேல்

முப்பாழாக (1)

வான் என்ற மகாரம் ஒன்று முப்பாழாக வழங்கிற்றே அதன் ஒளியை சொல்ல போகா – கைலாயக்கம்பளி:19 47/3
மேல்

முப்பாழுக்கு (1)

முப்பாழுக்கு அப்பாலே தள்ளுடா கப்பல் – காயக்கப்பல்:15 2/6
மேல்

முப்பாழும் (3)

பாளுகின்ற முப்பாழும் தாண்டி நின்ற பர ஞான சின்மயமும் பகர்ந்திடீரே – காகபுசுண்டர்:14 120/4
முப்பாழும் தாண்டி முடிவின் இடம் தாண்டி – சதோகநாதர்:23 10/1
முப்பாழும் பாழாய் முதல் பாழும் சூனியமாய் – பத்திரகிரி:31 114/1
மேல்

முப்பாழை (1)

முதல் இருந்த ஊழ்வினையை முப்பாழை சுட்டு – திருவள்ளுவர்:29 14/1
மேல்

முப்பிணி-தன்னை (1)

முப்பிணி-தன்னை அறியாத மூடர்கள் – குதம்பை:17 164/1
மேல்

முப்பு (1)

முப்பு சுன்னம் ஆவதற்கும் முன்னமே உப்பதனால் – திருவள்ளுவர்:29 18/2
மேல்

முப்புரத்தில் (1)

முப்புரத்தில் அப்புறம் முக்கணன் விளைவிலே – சிவவாக்கியர்:24 381/1
மேல்

முப்புரம் (2)

மூன்று மூன்று வளையமாய் முப்புரம் கடந்த பின் – சிவவாக்கியர்:24 386/3
பண்டு முப்புரம் எரித்த பக்தி வந்து முற்றுமே – சிவவாக்கியர்:24 457/4
மேல்

முப்பூ (2)

முப்பூ ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 160/2
முப்பூ ஆகுமடி – குதம்பை:17 160/3
மேல்

முப்பூவாய் (1)

வீரை கோட்டைக்குள்ளே விந்து பூவை வேதாந்த முப்பூவாய் விண்ணாம் தீரம் – காரைச்சித்தர்:16 27/3
மேல்

முப்பூவின் (2)

மூலத்தின் கனலதனை மூட்டி மூட்டி மூதண்ட முப்பூவின் பாத்திரத்தில் – காரைச்சித்தர்:16 24/1
கொள்ளுவார் முப்பூவின் முதலாம் அங்கம் கூர்ந்து பார் ஊசரத்தை கொள்கிக்கொண்டு – சூரியானந்தர்:25 5/1
மேல்

முப்பூவை (2)

பொற்பாந்த முப்பூவை போதம் பொசித்தவர் – குதம்பை:17 170/1
வேவாத முப்பூவை வேண்டி உண்டார் பாரில் – குதம்பை:17 171/1
மேல்

முப்பொருள் (1)

முப்பொருள் இல்லையடி – அகப்பேய்:2 65/2
மேல்

முப்பொருளாய் (1)

முடி நடுவும் மூலமுமாய் முச்சுடராய் முப்பொருளாய்
மடிவு இல்லா மெய்ஞ்ஞான மார்க்கத்து அகோசரமாய் – சத்தியநாதர்:22 3/1,2
மேல்

முப்பொருளும் (1)

முடியாகி நடுவாகி மூலம்-தன்னில் முப்பொருளும் தானாகி முதலுமாகி – திருமூலர்:28 1/2
மேல்

முப்பொருளை (2)

பெண் உருவ பாதியனை பேச அரிய முப்பொருளை
விண்ணின் அமுதை விளக்கு ஒளியை வெம் கதிரை – இடைக்காட்டு:5 12/2,3
முப்பொருளை சுட்டு முழுது அழுது நீறு ஆக்கி – காகபுசுண்டர்:14 159/1
மேல்

முப்பொறி (1)

மோதுறும்படி முப்பொறி ஒத்துற – இடைக்காட்டு:5 0/3
மேல்

முப்பொறிக்கு (1)

மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத முப்பாழ் கிடந்ததாம் அ பாழை – இடைக்காட்டு:5 9/1
மேல்

மும்மண்டலத்து (1)

மும்மண்டலத்து அமர்ந்த – அழுகணி:3 42/2
மேல்

மும்மணி (1)

காணப்பா மும்மணி கைலாய வர்க்கம் கழியாமல் பிள்ளைகட்கே மற்றோர்க்கு இல்லை – கைலாயக்கம்பளி:19 118/1
மேல்

மும்மலத்தன் (1)

மும்மலத்தன் எனும் மாட்டை முறுக்கிக்கட்டு கோனே மிக – இடைக்காட்டு:5 117/1
மேல்

மும்மலத்தின் (1)

காமம் முதல் மும்மலத்தின் கட்டு அறுத்து ஞானமுடன் – பட்டினத்து:30 2/3
மேல்

மும்மலத்தை (1)

வெம்பி நின்ற மும்மலத்தை வேறுசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 181/2
மேல்

மும்மலம் (1)

மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத முப்பாழ் கிடந்ததாம் அ பாழை – இடைக்காட்டு:5 9/1
மேல்

மும்மலமும் (2)

இம்மலமும் மும்மலமும் எம்மலமும் அல்லவே – சிவவாக்கியர்:24 544/4
முக்குணமும் ஐம்பொறியும் மும்மலமும் உண்டாகி – திரிகோண:27 15/1
மேல்

மும்முலமும் (1)

மும்முலமும் சேர்த்து முளைத்து எழுந்த காயம் இதை – பத்திரகிரி:31 108/1
மேல்

மும்மூட்சுத்துவம் (1)

முத்தி அடைவான் அதிலே நிருத்தம்செய்வான் மும்மூட்சுத்துவம் அறிந்த மூர்த்தி ஆவான் – காகபுசுண்டர்:14 111/3
மேல்

மும்மூர்த்தி (1)

தோணவே மும்மூர்த்தி இவர்கள்தாமும் துடியாக பிரமத்தில் அடங்கும் என்றீர் – காகபுசுண்டர்:14 54/2
மேல்

மும்மூல (1)

தேங்காமல் இவை ஆறும் கண்ட ஞானி சேர்ந்து நின்ற மும்மூல யோகியாமே – கைலாயக்கம்பளி:19 26/4
மேல்

முமூட்சு (1)

முறை திட்டம் தப்பாமல் சமாதி நின்றால் முழு யோகி முழு ஞான முமூட்சு ஆவாயே – கைலாயக்கம்பளி:19 145/4
மேல்

முயக்கம் (1)

முயக்கம் அற அருள் பெய்து முன்னே வந்து முன் நின்று விகற்பங்கள்பண்ணினாலும் – கைலாயக்கம்பளி:19 174/3
மேல்

முயங்குகின்ற (2)

முத்தி சித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை – சிவவாக்கியர்:24 378/1
முத்தி சித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை – சிவவாக்கியர்:24 509/1
மேல்

முயங்கும் (3)

முத்தமிழ் கற்று முயங்கும் மெய்ஞ்ஞானிக்கு – குதம்பை:17 224/1
முத்திபெற்று உள்ளம் முயங்கும் மெய்ஞ்ஞானிக்கு – குதம்பை:17 233/1
முயங்கும் அந்த வேத முடிவு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 158/2
மேல்

முயங்குவான் (1)

முயங்குவான் சமாதி விட்டேன் ஐயோ என்பான் மூடம் ஒற்ற ஞானம் எல்லாம் உலகில் பாரே – கைலாயக்கம்பளி:19 93/4
மேல்

முயல்வது (1)

மோகமான மாயையில் முயல்வது மொழிந்திடில் – சிவவாக்கியர்:24 452/2
மேல்

முயலும் (1)

முக்குற்றம் நீக்க முயலும் மெய்ஞ்ஞானமே – குதம்பை:17 135/1
மேல்

முயற்சி (1)

தானம் தவம் முயற்சி தாளாண்மையோடு நெஞ்சே – பட்டினத்து:30 62/1
மேல்

முயன்றதே (1)

மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகு எலாம் – சிவவாக்கியர்:24 379/2
மேல்

முயன்றால் (1)

மோன சமாதி முயன்றால் என் தான் ஆகி – அழுகணி:3 109/2
மேல்

முயன்று (1)

மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்று எழுந்த தேவராய் – சிவவாக்கியர்:24 379/1
மேல்

முரசுகள் (1)

அதி வெடி முழக்கி முரசுகள் முடுக்கி அலறிடும் உடுக்கைகள் துடிப்ப – தடங்கண்:26 1/1
மேல்

முரண்டு (1)

முரண்டு எழுந்த சங்கின் ஓசை மூலநாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 98/3
மேல்

முரண்பாடு (1)

நன்று-கொல் முரண்பாடு இது-கொலோ சமயம் நடலையர்க்கு உடையும் என் நெஞ்சே – தடங்கண்:26 10/4
மேல்

முருக்கி (1)

சிரம் முருக்கி அமுது அளித்த சீர் உலாவும் நாதனே – சிவவாக்கியர்:24 484/3
மேல்

முருக்கு (1)

போச்சு என்பர் முக்காலம் பிறகே நின்று புரி முருக்கு போல் ஏறி புணர்ந்து கொல்லும் – கைலாயக்கம்பளி:19 20/1
மேல்

முருகன் (1)

ககன கதிர் வேல் முருகன் காப்பு – பட்டினத்து:30 1/4
மேல்

முருகேசனும் (1)

மானை பெண் ஆக்கிய வள்ளிக்கு இசைந்திடும் மால் முருகேசனும் காப்பாமே – கொங்கணி:18 5/2
மேல்

முல்லையில் (1)

தில்லையில் முல்லையில் எல்லையுள் ஆடிய வல்லவள் வாலைப்பெண் மீதினிலே – கொங்கணி:18 8/1
மேல்

முல்லையை (1)

முதிர்ந்த சுடுகாட்டில் முல்லையை ஒத்த பல் – குதம்பை:17 73/1
மேல்

முலை (3)

கறந்த பால் முலை புகா கடைந்த வெண்ணை மோர் புகா – சிவவாக்கியர்:24 48/1
செண்டு முலை வண்டு விழி கொண்ட தோகையை – பாம்பாட்டி:32 51/1
வட்ட முலை என்று மிக வற்றும் தோலை – பாம்பாட்டி:32 52/1
மேல்

முலைகொடுத்த (1)

கொண்டாட்டமான தகப்பன் பொய்யே முலைகொடுத்த தாயும் நிசம் ஆமோ – கொங்கணி:18 80/2
மேல்

முலைத்தடத்து (1)

முலைத்தடத்து இருக்கினும் பிறப்பு அறுத்து இருப்பரே – சிவவாக்கியர்:24 188/4
மேல்

முலையாள் (1)

காரணமாம் குவி முலையாள் ஆசை விட்டால் மகத்தான மூவுலகும் விடுக்கும் நேரே – கைலாயக்கம்பளி:19 83/4
மேல்

முழக்கி (1)

அதி வெடி முழக்கி முரசுகள் முடுக்கி அலறிடும் உடுக்கைகள் துடிப்ப – தடங்கண்:26 1/1
மேல்

முழங்கி (1)

முழங்கி கலந்திடவே – அழுகணி:3 192/3
மேல்

முழங்கிட (1)

வித்து இது எனும் விந்துவுடன் நாதம் கூட்டி வேதம் முழங்கிட ஞான வீறுகொண்டே – காரைச்சித்தர்:16 4/3
மேல்

முழங்குதடி (1)

நாளை என்று சொல்லலாகாதே என்று நான்மறை வேதம் முழங்குதடி – கொங்கணி:18 86/2
மேல்

முழங்கும் (3)

கொள்ளுதற்கு இங்கு இன்னம் ஒரு குறிப்பை கேளு கோடி இடி மின் முழங்கும் கண்ணை மூடு – கருவூரார்:12 9/1
மூன்றும் அஞ்சும் எழுத்துமாய் முழங்கும் அ எழுத்து உளே – சிவவாக்கியர்:24 101/2
சரமே முழங்கும் தவத்தோன் கரம் எடுக்கும் – திரிகோண:27 35/2
மேல்

முழத்தில் (1)

வாமடா சாண் முழத்தில் காட்சி பார்க்க வத்துவும்தான் ஈச்சரனார் என்பார் பாரே – காகபுசுண்டர்:14 64/4
மேல்

முழிப்பாயோ (1)

முத்தியை தேட முழிப்பாயோ மாங்குயிலே – சதோகநாதர்:23 31/2
மேல்

முழு (8)

தாழ்வான குடி-தோறும் இரப்பான் மட்டை தமை அறியா சண்டாளர் முழு மாடப்பா – அகத்தியர்:1 31/2
முழு கல்லு பொன்னாக – அழுகணி:3 45/2
கூனிக்கு இரண்டு எழுத்து என்று சொன்னேன் முழு பானைக்கு வாய் இல்லை என்று சொன்னேன் – கொங்கணி:18 97/2
எல்லாம் அறிந்தவர் என்று சொல்ல இந்த பூமியிலே முழு ஞானி என்று – கொங்கணி:18 103/1
முத்தியுள்ள வாசலுக்கே ஏறொட்டாது முழு மோச சனியனப்பா ஞானத்துக்கு – கைலாயக்கம்பளி:19 51/3
முறை திட்டம் தப்பாமல் சமாதி நின்றால் முழு யோகி முழு ஞான முமூட்சு ஆவாயே – கைலாயக்கம்பளி:19 145/4
முறை திட்டம் தப்பாமல் சமாதி நின்றால் முழு யோகி முழு ஞான முமூட்சு ஆவாயே – கைலாயக்கம்பளி:19 145/4
நீதி நீதி நீதி நீதி நின்றிடும் முழு சுடர் – சிவவாக்கியர்:24 356/4
மேல்

முழுக்குஞ்சு (1)

முட்டையின் உள்ளே முழுக்குஞ்சு இருப்பது போல் – புண்ணாக்கு:33 3/1
மேல்

முழுகிறீர் (1)

குண்டலங்கள் போலும் நீர் குளத்திலே முழுகிறீர்
பண்டும் உங்கள் நான்முகன் பறந்து தேடி காண்கிலான் – சிவவாக்கியர்:24 290/2,3
மேல்

முழுகும் (2)

காலை மாலை நீரிலே முழுகும் மந்த மூடர்காள் – சிவவாக்கியர்:24 132/1
தீட்டம் தீட்டம் என்று நீர் தினம் முழுகும் மூடரே – சிவவாக்கியர்:24 478/1
மேல்

முழுகுவார் (1)

முன் தொழு கையர் முறைகளில் தவறார் முழுகுவார் துறை-தொறும் சென்றே – தடங்கண்:26 10/3
மேல்

முழுது (2)

முப்பொருளை சுட்டு முழுது அழுது நீறு ஆக்கி – காகபுசுண்டர்:14 159/1
முழுது கண்டான் என் பிள்ளை என்று கீர்த்தி மூட்டி வைப்பேன் சித்தத்தில் கோபம் வேண்டா – கைலாயக்கம்பளி:19 58/3
மேல்

முழுதும் (8)

செகம் முழுதும் பரிபூரணம் அறிந்து வென்று தெளிந்தது பின்பு உலகத்தோடு ஒத்து வாழே – அகத்தியர்:1 30/4
முழுதும் தவிக்கிறண்டி – அழுகணி:3 15/5
மோன மயக்கத்தை முழுதும் அறிந்தோர்கள் – அழுகணி:3 41/3
முன்னை வினை எல்லாம் முழுதும் அறுத்தாண்டி – அழுகணி:3 139/1
மூடாமல் சிறிது மனப்பாடம்பண்ணி முழுதும் அவன் வந்தது போல் பிரசங்கித்து – உரோம:7 11/1
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே – கடுவெளி:10 26/2
செகமான செகம் முழுதும் ஆண்ட சோதி திருவடிக்கே நமஸ்கரித்து திரும்பினார் பின் – காகபுசுண்டர்:14 122/3
முத்தி நின்ற ஞானத்தில் புகுந்தோர்க்கு ஐயா மூன்றும் இலை பிரபஞ்சம் முழுதும் போச்சே – கைலாயக்கம்பளி:19 19/4
மேல்

முழுதுமே (1)

மோன மயக்கத்தில் முழுதுமே கொட்டிவிட்டேன் – அழுகணி:3 41/2
மேல்

முழுமுதல்வன் (1)

முத்தி கொடுக்கும் முழுமுதல்வன் சுத்திய – திரிகோண:27 9/2
மேல்

முழுமோசம் (1)

முன்னம் இது தெரிந்தால் முழுமோசம் போகேனே – அழுகணி:3 33/3
மேல்

முள் (2)

முள் பொதிந்தது என்னவே முடுகி நின்ற செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 362/3
வீறுகொண்ட போனமும் விளங்கும் முள் கமலமும் – சிவவாக்கியர்:24 369/3
மேல்

முள்காட்டை (1)

ஆங்கார முள்காட்டை அறவே மிதித்தே – பாம்பாட்டி:32 79/2
மேல்

முளங்கியதோர் (1)

முளங்கியதோர் குளிகை என்ன காயசித்தி மூச்சற்ற இடத்திலே நோக்கம் என்ன – கைலாயக்கம்பளி:19 130/3
மேல்

முளரி (1)

முளரி ஆலயம் கடந்து மூலநாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 372/4
மேல்

முளை (3)

அன்னமின்னா அகில் கட்டை தேவதாரம் அறிவுடைய முளை சீவி சிங்கை ஓதி – இராமதேவர்:6 6/2
அடித்த முளை பிடுங்கிவைத்து இறுக்கிப்போடு ஆனந்த உரு குலைந்து பட்டுப்போகும் – இராமதேவர்:6 7/1
விதை விதைத்தால் முளை தேறும் விதையா நிலத்தில் ஒன்றும் இல்லை – கதேந்திர:11 52/2
மேல்

முளைத்த (8)

புத்தியால் மனம் ஒன்றாய் புகழ்ந்த லிங்கம் பூவரும்-தன்னில் தான் முளைத்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/3
முக்கோணம்-தன்னில் முளைத்த மெய்ஞ்ஞானிக்கு – குதம்பை:17 231/1
மூலவட்டம் மீதிலே முளைத்த அஞ்செழுத்தின் மேல் – சிவவாக்கியர்:24 199/1
வயலிலே முளைத்த செந்நெல் களையதான ஆறு போல் – சிவவாக்கியர்:24 279/1
மூலம் என்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே – சிவவாக்கியர்:24 307/1
வித்திலே முளைத்த சோதி வில் வளைவின் மத்தியில் – சிவவாக்கியர்:24 348/1
மூலவட்டம் மீதிலே முளைத்த ஐந்தெழுத்திலே – சிவவாக்கியர்:24 485/1
வேறு ஆகி நீ முளைத்த வித்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 74/2
மேல்

முளைத்ததடி (1)

பெரு நரம்பாய் விம்மி பெருக்க முளைத்ததடி
தரி நரம்பும் ஈர் எலும்பாய் தான் ஒன்பது எலும்பாய் – அழுகணி:3 120/2,3
மேல்

முளைத்ததே (1)

விண் பரந்த மூல அஞ்செழுத்து உளே முளைத்ததே
அங்க லிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 72/3,4
மேல்

முளைத்ததை (1)

கோவானூர்-தன்னிலே கொழுந்து போல் முளைத்ததை
ஏகாலிகள் போகும் முன் எடுத்துவந்து காய்ச்சடா – கதேந்திர:11 44/1,2
மேல்

முளைத்திட்டீர் (1)

முளைத்திட்டீர் இத்தோடு எட்டு விசை வந்தீர் முறையிட்டீர் இ வண்ணம் பெருமை பெற்றீர் – காகபுசுண்டர்:14 125/1
மேல்

முளைத்திட்டீரே (1)

முத்தாக அஞ்செழுத்தில் ஒடுக்கமாவார் முத்து மணி கொடி ஈன்றாள் முளைத்திட்டீரே – காகபுசுண்டர்:14 124/4
மேல்

முளைத்து (27)

வேரெழுத்தும் வித்தெழுத்தும் இரண்டும் கொண்டு வித்திலே முளைத்து எழுந்து விளங்கி நிற்கும் – அகத்தியர்:1 47/2
ஒப்பாய் நடுநாளாம் ஓங்கி அதில் முளைத்து
செப்பார் இளமுலையார் சீருடனேதான் இருந்து – அழுகணி:3 115/2,3
மின்னி அதில்தான் முளைத்து மேவுகின்ற சீயாகி – அழுகணி:3 116/2
பன்னிவரு முக்கோண பதியதனிலே முளைத்து
வன்னி என்னும் பேர் ஆகி என் ஆத்தாளே – அழுகணி:3 116/3,4
வீரான வன்னியதன் மேல் நாளம்தான் முளைத்து
ஓர் ஆறு கோணமதாய் உள்ளே ஓர் கால் ஆகி – அழுகணி:3 117/1,2
முத்தியான வித்துளே முளைத்து எழும் தவ சுடர் – சிவவாக்கியர்:24 57/2
மூலநாடி-தன்னிலே முளைத்து எழுந்த சோதியை – சிவவாக்கியர்:24 70/1
புலாலிலே முளைத்து எழுந்த பித்தன் காணும் அத்தனே – சிவவாக்கியர்:24 149/4
மூலமாம் குளத்திலே முளைத்து எழுந்த கோரையை – சிவவாக்கியர்:24 155/1
வேரை உன்னி வித்தை உன்னி விதத்திலே முளைத்து எழுந்த – சிவவாக்கியர்:24 167/3
முட்டு கண்ட தூமையின் முளைத்து எழுந்த சீவனை – சிவவாக்கியர்:24 197/1
விரகிலே முளைத்து எழுந்த மெய் அலாது பொய்யதாய் – சிவவாக்கியர்:24 279/3
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்து எழும் – சிவவாக்கியர்:24 285/3
முட்டி நின்ற தூணிலே முளைத்து எழுந்த சோதியை – சிவவாக்கியர்:24 314/3
நீரிலே முளைத்து எழுந்த தாமரையின் ஓர் இலை – சிவவாக்கியர்:24 315/1
பாரிலே முளைத்து எழுந்த பண்டித பராபரம் – சிவவாக்கியர்:24 315/3
மூலையான கோணமின் முளைத்து எழுந்த செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 349/3
மூவெழுத்து மூவராய் முளைத்து எழுந்த சோதியை – சிவவாக்கியர்:24 377/3
முச்சதுர வாசலில் முளைத்து எழுந்த மோட்டினில் – சிவவாக்கியர்:24 402/2
பிரானிலே முளைத்து எழுந்த பித்தர் காணும் உம் உடல் – சிவவாக்கியர்:24 426/4
முந்த ஓர் எழுத்துளே முளைத்து எழுந்த செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 430/1
மூலநாடி-தம்முளே முளைத்து எழுந்த வாயுவை – சிவவாக்கியர்:24 479/1
முத்தியான விந்துளே முளைத்து எழுந்து செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 511/2
மூவெழுத்து மூவராய் முளைத்து எழுந்த சோதியை – சிவவாக்கியர்:24 515/3
மூன்று வளையமிட்டு முளைத்து எழுந்த கோணத்தில் – பத்திரகிரி:31 70/1
மும்முலமும் சேர்த்து முளைத்து எழுந்த காயம் இதை – பத்திரகிரி:31 108/1
முனைக்கு மேல் கண்டு கண்ணில் முளைத்து எழுவது எக்காலம் – பத்திரகிரி:31 113/2
மேல்

முளைப்பது (1)

பண்டு முளைப்பது அரிசியேயானாலும் விண்டு உமி போனால் விளையாது என்று – கொங்கணி:18 71/1
மேல்

முளையாதே (1)

அவித்த வித்து முளையாதே தாண்டவக்கோனே பத்தி – இடைக்காட்டு:5 21/1
மேல்

முளையை (1)

சுடு என்ன தாபம் என்ற முளையை முந்தி சுடுகின்ற துத்தி என்ன மௌன தீதான் – கைலாயக்கம்பளி:19 185/3
மேல்

முற்றாக (3)

வானம் முற்றாக வளர்ந்திடு சின்னங்கள் – குதம்பை:17 40/1
முற்றாக எய்துமடி குதம்பாய் – குதம்பை:17 130/2
முற்றாக எய்துமடி – குதம்பை:17 130/3
மேல்

முற்றாமல் (1)

முன்னை வினையால் அறிவு முற்றாமல் பின் மறைந்தால் – பத்திரகிரி:31 218/1
மேல்

முற்றாய் (2)

சுற்றத்தை முற்றாய் துடைத்திடும் நாசம் – கடுவெளி:10 3/2
காசினி முற்றாய் உன் கைவசம் ஆயினும் – குதம்பை:17 104/1
மேல்

முற்றி (6)

பாலம் என்ற கேசரியாம் மவுனத்து ஊன்றி பராபரமாம் மந்திரத்தில் ஞானம் முற்றி
காலமொடு பிறப்பு இறப்பும் கடந்து போகும் கைவிட்ட சூத்திரம் போல் சடமும் ஆங்கே – கைலாயக்கம்பளி:19 6/3,4
முற்றி நின்ற இடம் எங்கே ஞானம் எங்கே – கைலாயக்கம்பளி:19 66/3
மூச்சப்பா அடங்கும் முன்னே மாயை வந்து முற்றி முதிர்ந்து அறிவு தள்ளு மோசம் காணே – கைலாயக்கம்பளி:19 106/4
போக முற்றி புண்ணியத்தில் முத்தி அன்றி முத்தியாய் – சிவவாக்கியர்:24 267/2
யாகம் முற்றி ஆகி நின்றது என்-கொல் ஆதி தேவனே – சிவவாக்கியர்:24 267/4
பத்தி முற்றி அன்பர்கள் பரத்தில் ஒன்று பாழ் அது – சிவவாக்கியர்:24 417/3
மேல்

முற்றிடுமே (1)

முத்தான லட்ச உரு செபிக்க சித்தி முற்றிடுமே எதிரி என்ற பேய்கட்கும்தான் – இராமதேவர்:6 4/2
மேல்

முற்றிலும் (3)

முற்றிலும் எண்ணுவையே – ஆதிநாதர்:4 23/4
மோசம்செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர் – சிவவாக்கியர்:24 536/2
மோசம் பொய் புனைசுருட்டு முற்றிலும் செய் மூடர்காள் – சிவவாக்கியர்:24 537/3
மேல்

முற்றிலும்தான் (1)

முன்கலையான முடிவான சோதியின் முற்றிலும்தான் அறிந்தே – ஏகநாதர்:8 2/1
மேல்

முற்று (1)

சேரப்பா நாதம் முற்று சத்தி கொள்ளும் சேர்ந்து நின்ற சத்தி அல்லோ சிவத்தை கொள்ளும் – கைலாயக்கம்பளி:19 9/3
மேல்

முற்றும் (10)

பொன்னிச்சை கொண்டு பூமி முற்றும் திரிந்தால் – இடைக்காட்டு:5 60/1
மோசம் வாரா குறள் முற்றும் – காகபுசுண்டர்:14 161/2
பேரான உலகத்தில் ஞானம் முற்றும் பேசாமல் அருகு இருந்த இடத்தில் மைந்தா – கைலாயக்கம்பளி:19 53/1
எழும்பையிலே மேல் எழும்பி மௌன முற்றும் இருந்து உரைத்த சமாதியுடை பலம்தான் காணே – கைலாயக்கம்பளி:19 115/4
மௌனம் என்ற சமரசத்தால் மக்காள் மக்காள் வாகான ஞான முறை முற்றும் காணே – கைலாயக்கம்பளி:19 203/4
பாலனாக வேணும் என்று பத்தி முற்றும் என்பரே – சிவவாக்கியர்:24 442/1
நம்பி துணைக்கு முற்றும் நம்பு – பட்டினத்து:30 78/4
மண்டலம் முற்றும் கையால் மறைத்துவிடுவோம் – பாம்பாட்டி:32 29/1
மூல தலத்திலே நின்ற கருத்தை முற்றும் சுழுமுனை-தன்னில் ஊடே – பாம்பாட்டி:32 119/1
முடிவில்லா பரப்பிரம சொரூபத்தை முற்றும் கண்டேன் இக பற்றும் விண்டேன் – மச்சேந்திர:34 7/2
மேல்

முற்றுமே (2)

பண்டு முப்புரம் எரித்த பக்தி வந்து முற்றுமே – சிவவாக்கியர்:24 457/4
முற்றுமே அவன் ஒழிந்து முன்பின் ஒன்றும் காண்கிலேன் – சிவவாக்கியர்:24 458/1
மேல்

முற்றே (11)

கத்தியதோர் சள்ளியிட்டு தர்க்கியாதே கர்மி என்று நடவாதே கதிர்தான் முற்றே – அகத்தியர்:1 9/4
கண்ணான கணபதியை கண்ணில் கண்டால் கலந்து உருகி ஆடுமடா ஞானம் முற்றே – அகத்தியர்:1 12/4
ஞாலமுள்ள எந்திரமாம் சோதி-தன்னை நாட்டினால் சகல சித்தும் நல்கும் முற்றே – அகத்தியர்:1 14/4
சுருதி சொன்ன செய்தி எல்லாம் சுருக்கி சொன்னேன் சூத்திரம் போல் பதினாறும் தொடுத்தேன் முற்றே – அகத்தியர்:1 36/4
மோகிகளால் மூல பூசாவிதி பத்தாலே முத்திபெற சித்தி விளை பத்து முற்றே – இராமதேவர்:6 10/4
வீரடா இ நூலை கொடுத்திடாதே வெற்றியுடன் எண்பதுமே விளங்க முற்றே – காகபுசுண்டர்:14 79/4
நித்யம் எனும் உபநிடத பொருள்தான் சொல்லும் நிலவரத்தால் யோகநிட்டை நிறைந்து முற்றே – காகபுசுண்டர்:14 111/4
தெருள் ஈவாள் தாயான சிறிய வாலை சிவசிவா சூட்சம் பூரணமும் முற்றே – காகபுசுண்டர்:14 144/4
ஒன்றாக நாடி நின்றால் சுழுனை ஆச்சு யோகமுமாம் ஞானமுமாம் முற்றே ஏறு – கைலாயக்கம்பளி:19 79/2
ஆகவப்பா பார்த்தே இக பரமும் சித்தி ஆதி என்ற குரு அருளால் சொன்ன முற்றே – கைலாயக்கம்பளி:19 102/4
கொல்வது என்ன அமுர்தயிலே பிறக்கும் இந்த குளிகைக்கு சாரணைசெய் குணமும் முற்றே – சூரியானந்தர்:25 13/4
மேல்

முறிந்து (1)

ஒட்டி முறிந்து எழுந்தது முக்கோணம் என்பார் உதித்து எழுந்த மூன்றெழுத்தை அறியார் ஐயோ – கருவூரார்:12 24/2
மேல்

முறியும் (1)

காற்றின் மரம் முறியும் காட்சியை போல் நல் அறிவு – இடைக்காட்டு:5 91/1
மேல்

முறுக்காய் (1)

வளர்ந்து முறுக்காய் வயதில் எழுந்த தனம் – குதம்பை:17 75/1
மேல்

முறுக்கி (1)

நெட்டெழுத்ததனிலே நிலைபிடித்து நீங்கா எழுத்திலே வாலை முறுக்கி
விட்டு அ எழுத்திலே படம் விரித்து விண்ணின் வழியிலே மேவி ஆடி – பாம்பாட்டி:32 124/1,2
மேல்

முறுக்கிக்கட்டு (1)

மும்மலத்தன் எனும் மாட்டை முறுக்கிக்கட்டு கோனே மிக – இடைக்காட்டு:5 117/1
மேல்

முறுக்கிவிட்டு (2)

பருத்தி நூல் முறுக்கிவிட்டு பஞ்சி ஓதும் மாந்தரே – சிவவாக்கியர்:24 130/1
துருத்திநூல் முறுக்கிவிட்டு துன்பம் நீங்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 130/2
மேல்

முறை (11)

ஆச்சப்பா இந்த முறை பதினெண்பேரும் அயன் மாலும் அரனோடும் தேவர் எல்லாம் – அகத்தியர்:1 22/1
மதி பெருகும் கதி பெருகும் வாதம் வாதம் வருந்தாதே அந்த முறை ஆகாதப்பா – கருவூரார்:12 22/1
யோக முறை கைவிடாதே விட்டுவிட்டு – கல்லுளி:13 54/1
நீளப்பா போகர்பிள்ளை கொங்கணர்தான் நேராக நான்கு முறை பேரனாகி – கைலாயக்கம்பளி:19 111/2
முறை திட்டம் தப்பாமல் சமாதி நின்றால் முழு யோகி முழு ஞான முமூட்சு ஆவாயே – கைலாயக்கம்பளி:19 145/4
மௌனம் என்ற சமரசத்தால் மக்காள் மக்காள் வாகான ஞான முறை முற்றும் காணே – கைலாயக்கம்பளி:19 203/4
முறை அறிந்து பிறந்தபோதும் அன்று தூமை என்கிறீர் – சிவவாக்கியர்:24 134/2
கண்ணாகும் இந்த நூல் பதின்மூன்றுக்குள் கருவை ஒரு கற்ப முறை காட்டிவைத்தேன் – சூரியானந்தர்:25 8/2
சமைய பகை துடைத்து சாதி முறை எல்லாம் – திரிகோண:27 37/1
சொல்லும் முறை மறந்து தூங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 157/2
முத்தி தர நின்ற முறை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 202/2
மேல்

முறைகளில் (1)

முன் தொழு கையர் முறைகளில் தவறார் முழுகுவார் துறை-தொறும் சென்றே – தடங்கண்:26 10/3
மேல்

முறைமை (1)

மகாரம் அல்லோ முந்தி ஆசான் சுட்டி வழிகாட்டும் முறைமை அது ஞான மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 39/1
மேல்

முறைமையுடன் (1)

மூலமதை அறிந்தக்கால் யோகம் ஆச்சு முறைமையுடன் கண்டக்கால் வாதம் ஆச்சு – அகத்தியர்:1 14/1
மேல்

முறையாக (1)

தெரிந்து குரு முறையாக செய்வாய் நீ பின்னே – கல்லுளி:13 51/2
மேல்

முறையாய் (1)

பத்திய பாகங்கள் ஆக முறையாய்
பாங்குடன்தான் உண்பாய் நரை திரை போக – கல்லுளி:13 52/1,2
மேல்

முறையிட்டீர் (1)

முளைத்திட்டீர் இத்தோடு எட்டு விசை வந்தீர் முறையிட்டீர் இ வண்ணம் பெருமை பெற்றீர் – காகபுசுண்டர்:14 125/1
மேல்

முறையை (1)

காணப்பா பூசைசெய்யும் முறையை கேளாய் கைம்முறையாய் சுவடி வைத்து பூசைசெய்வார் – சட்டைமுனி:21 1/1
மேல்

முறையோ (1)

வழிபடு முறையோ இது-கொலோ சமயம் மடமை கண்டு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 4/4
மேல்

முன் (81)

மோட்சமது பெறுவதற்கு சூட்சம் கேளு முன் செய்தபேர்களுடன் குறியை கேளு – அகத்தியர்:1 6/1
சாலமுடன் கண்டவர் முன் வசமாய் நிற்பார் சாத்திரத்தை சுட்டு எறிந்தால் அவனே சித்தன் – அகத்தியர்:1 14/2
பேரு சொன்னேன் ஊர் சொன்னேன் இடமும் சொன்னேன் பின் கலையும் முன் கலையும் ஒடுக்கம் சொன்னேன் – அகத்தியர்:1 35/1
முன் பூசி வெயிலில் வைக்க – அழுகணி:3 58/4
இன்னம் இன்னம் கண் முன் சோதனையுமாகும் ஈடேற வேணும் என்றால் இதனில் சூட்சம் – இராமதேவர்:6 6/1
யோகியாய் ஆவதற்கு ஈது உனக்கு சொன்னேன் ஓகோகோ முன் உரைத்த மூலத்தாலே – இராமதேவர்:6 10/1
பண்ணும் முன் நண்ணும் துன்ப அவலங்கள் – கஞ்சமலை:9 23/4
பேச முன் கன்மங்கள் சாமோ பல – கடுவெளி:10 16/3
சாற்றும் முன் வாழ்வை எண்ணாதே பிறர் – கடுவெளி:10 29/3
பக்குவமாகா முன் பார்த்து எடுத்துக்கொண்ட பின் – கதேந்திர:11 36/1
ஏகாலிகள் போகும் முன் எடுத்துவந்து காய்ச்சடா – கதேந்திர:11 44/2
மொழிவதற்கு இ நூலைவிட வேறொன்று இல்லை முன் ஆதி அந்தமொடு நடுவும் சொன்னோம் – கருவூரார்:12 30/2
முடிவான வத்துவை முன் தெரிய வேணும் – கல்லுளி:13 14/4
முன் நின்று போற்றியே தெரிசித்துக்கொண்டு – கல்லுளி:13 37/2
முன் நூலும் பின் நூலும் ஆய்ந்தே நீ – கல்லுளி:13 64/3
செய்யப்பா வாசிமுனி மகனே கேளு தீர்க்கமுடன் முன் உரைத்த ஆயிரத்தில் – காகபுசுண்டர்:14 5/1
வாளப்பா அண்டம் முட்டி உயர மைந்தா வலுவாக முன் சொன்ன நரம்பினூடே – காகபுசுண்டர்:14 10/3
நேரடா முன் சொன்ன நரம்பு மத்தி நிலைத்ததடா சுழுனை என்று நினைவாய் பாரு – காகபுசுண்டர்:14 11/2
போமடா முன் சொன்ன நரம்பினூடே பூரித்து ரவி மதியும் சுடர்தாம் மூன்றும் – காகபுசுண்டர்:14 12/1
பெருக்கமுடன் முன் பார்த்தால் புருட ரூபம் புத்திரனே பின் பார்த்தால் பெண் போல் ரூபம் – காகபுசுண்டர்:14 44/3
ஓயாமல் முன் சொன்ன நரம்பு பின்னி உத்தமனே ரவி மதியும் சுற்றி ஆடும் – காகபுசுண்டர்:14 60/2
நாமடா ஐந்துபேர் தம்மிலேதான் நாட்டமுடன் முன் பிறந்தேன் நான்தான் மைந்தா – காகபுசுண்டர்:14 64/3
நேரடா திகை பூண்டு கொண்டுவந்து நிச்சயமாய் முன் சொன்ன தயிலம் விட்டு – காகபுசுண்டர்:14 77/3
சீராக முன் சொன்ன கருவை விட்டு திடமாக அரைத்திடுவாய் சாமம் ஒன்று – காகபுசுண்டர்:14 78/2
மாற்றுகிறேன் கணத்தின் முன் உரைத்து போனேன் வாதாட்டம் எனது ஆச்சே இனி என் சொல்வேன் – காகபுசுண்டர்:14 131/2
காரணம் முன் என்றும் காரியம் பின் என்றும் – குதம்பை:17 28/1
அண்டம் உண்டாகும் முன் ஆக அநாதியாய் – குதம்பை:17 46/1
நித்திரை-தன்னிலும் வீற்றிருப்பாள் எந்த நேரத்திலும் வாலை முன் இருப்பாள் – கொங்கணி:18 106/1
மூச்சற்ற இடம் காட்ட தெரியா நின்று முன் ஏது பின் ஏது சாங்கம் என்பான் – கைலாயக்கம்பளி:19 28/2
நேரப்பா அ சடம் கைலாய தேகம் நிமிடத்தே சித்தியா முன் நினைவுக்கு ஐயா – கைலாயக்கம்பளி:19 65/2
மேவு என்று சொல்லும் முன் மேற்கண்ட போகர் வேதாந்த சிரோமணியை பெறுதி மைந்தா – கைலாயக்கம்பளி:19 124/1
ஆமப்பா இதற்கு முன் அப்பியாச மார்க்கம் அறைகுவேன் அட்டாங்கம் நன்றாய் கேளு – கைலாயக்கம்பளி:19 146/1
முயக்கம் அற அருள் பெய்து முன்னே வந்து முன் நின்று விகற்பங்கள்பண்ணினாலும் – கைலாயக்கம்பளி:19 174/3
ஆட்டியதோர் ஆட்டம் எல்லாம் மாயை ஆட்டே அறிந்துகொள்ளும் முன் மனமே மட்டை மாயை – கைலாயக்கம்பளி:19 178/3
வஞ்ச பிறப்பும் இறப்புக்கும் ஏகும் முன்
வாசனை என்றே அறிந்துகொண்டு – சங்கிலி:20 12/1,2
அனைத்துமாய் அகண்டமாய் அனாதி முன் அனாதியாய் – சிவவாக்கியர்:24 8/3
அண்ணலே அனாதியே அனாதி முன் அனாதியே – சிவவாக்கியர்:24 28/1
பெண்ணும் ஆணும் ஒன்று அலோ பிறப்பதற்கு முன் எலாம் – சிவவாக்கியர்:24 28/2
பிறப்பதற்கு முன் எலாம் இருக்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 43/1
மரிக்கும் முன் வணங்கிடீர் மருந்து என் பதம் கெடீர் – சிவவாக்கியர்:24 71/4
உருத்தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே – சிவவாக்கியர்:24 147/1
கருத்தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே – சிவவாக்கியர்:24 147/2
கருத்தரிக்கும் முன் எலாம் காயம் நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 169/1
உருத்தரிக்கும் முன் எலாம் உயிர்ப்பு நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 169/2
அருள் தரிக்கும் முன் எலாம் ஆசை நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 169/3
கருத்தரிக்கும் முன் எலாம் காயம் நின்ற தேயுவில் – சிவவாக்கியர்:24 170/1
உருத்தரிக்கும் முன் எலாம் உயிர்ப்பு நின்றது அப்புவில் – சிவவாக்கியர்:24 170/2
அருள் தரிக்கும் முன் எலாம் ஆசை நின்ற வாயுவில் – சிவவாக்கியர்:24 170/3
உருத்தரிப்பதற்கு முன் உயிர் புகுந்து நாதமும் – சிவவாக்கியர்:24 223/1
கருத்தரிப்பதற்கு முன் காயம் என்ன சோணிதம் – சிவவாக்கியர்:24 223/2
அருள் தரிப்பதற்கு முன் அறிவு மூலாதாரமாம் – சிவவாக்கியர்:24 223/3
உயிர் அகத்தில் நின்றிடும் உடம்பெடுத்ததற்கு முன்
உயிர் அகாரம் ஆயிடும் உடல் உகாரம் ஆயிடும் – சிவவாக்கியர்:24 234/1,2
மூலமான அக்கரம் உகப்பதற்கு முன் எலாம் – சிவவாக்கியர்:24 288/1
இடரதாகி புவியும் விண்ணும் ஏகமாய் அமைக்க முன்
படரதாக நின்ற ஆதி பஞ்சபூதம் ஆகியே – சிவவாக்கியர்:24 357/2,3
மை இலங்கு கண்ணி பங்கன் வாசி வானில் ஏறி முன்
செய்த வல் வினைகளும் சிதறும் அது திண்ணமே – சிவவாக்கியர்:24 443/3,4
பருதி முன் இருளதாய பறியும் அங்கி பாருமே – சிவவாக்கியர்:24 455/4
அனைத்துமாய் அகண்டமாய் அனாதி முன் அனாதியாய் – சிவவாக்கியர்:24 466/3
கருத்தரிப்பதற்கு முன் காயம் நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 469/1
உருத்தரிப்பதற்கு முன் உயிர்ப்பு நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 469/2
அண்ணலார் அநாதியாய் அநாதி முன் அநாதியாய் – சிவவாக்கியர்:24 510/1
பெண்ணும் ஆணும் ஒன்று அலோ பிறப்பதாகும் முன் அலோ – சிவவாக்கியர்:24 510/2
முத்தி சேர சித்தி இங்கு முன் அளிப்பேன் பார் என – சிவவாக்கியர்:24 543/1
அருவருப்பூட்டும் ஐந்தலை நாற்கை ஆனை போல் வயிறு முன் துருத்தும் – தடங்கண்:26 2/1
உடுக்கையை அடித்தே ஒருவன் முன் செல்வான் ஒருவன் தீச்சட்டியும் கொள்வான் – தடங்கண்:26 6/1
எடுத்ததோர் தட்டில் பாம்பு உரு தாங்கி இல்-தொறும் சென்று முன் நிற்பார் – தடங்கண்:26 6/2
நூலணிவார்-தம் நொய்யையே நிரப்ப நுழைத்த கல் உருவின் முன் படைத்தே – தடங்கண்:26 9/3
முன் தொழு கையர் முறைகளில் தவறார் முழுகுவார் துறை-தொறும் சென்றே – தடங்கண்:26 10/3
உடம்பு அழியும் முன் கண்டு உணராதே உடம்பில் – பட்டினத்து:30 20/2
வீர மறலி இவரும் முன் வினை அறுக்கும் – பட்டினத்து:30 21/3
கூட்டம் குலைந்து குலைந்திடும் முன் காட்டிடில் – பட்டினத்து:30 36/2
மூழ்வானதை உயிர் போம் முன் – பட்டினத்து:30 36/4
காலம் கழித்து கடைவாயில் பால் உறும் முன்
வேல் அங்கு அனைய விழி மடவார் ஏல – பட்டினத்து:30 76/1,2
குழியில் வைத்து மாரடித்து கூப்பிடும் முன் மாய்கை – பட்டினத்து:30 76/3
கழி எடுத்து போடும் முன் கண்ணால் – பட்டினத்து:30 76/4
ஏமன் வரும் முன் நெஞ்சே எ வினையுமே வென்று – பட்டினத்து:30 80/1
கருப்படுத்தி என்னை யமன் கைப்பிடித்துக்கொள்ளா முன்
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 25/1,2
தூண்டு விளக்கு அணைய தொடர்ந்து இருள் முன் சூழ்ந்தால் போல் – பத்திரகிரி:31 26/1
போடுகின்ற நாள் வரும் முன் போற்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 39/2
சுட்டுவிடும் முன் என்னை சுட்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 90/2
ஆணவ மாயத்தால் அழிந்து உடலம் போகா முன்
காணுதலால் இன்பமுற்று கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 107/1,2
முன்னையோர் கைக்கொள்ள முன் பணிவது எக்காலம் – பத்திரகிரி:31 231/2
மேல்

முன்கலையான (1)

முன்கலையான முடிவான சோதியின் முற்றிலும்தான் அறிந்தே – ஏகநாதர்:8 2/1
மேல்

முன்பாகவே (1)

முன்பாகவே கண்டு நித்ய முத்தி சேரலாம் – பாம்பாட்டி:32 101/2
மேல்

முன்பின் (2)

மூச்சப்பா ஓடாது முன்பின் தோணா முதிர்ந்த மன மாயையினால் பின்னும் சென்றார் – கைலாயக்கம்பளி:19 121/2
முற்றுமே அவன் ஒழிந்து முன்பின் ஒன்றும் காண்கிலேன் – சிவவாக்கியர்:24 458/1
மேல்

முன்பு (6)

முக்கால நேர்மை எல்லாம் முன்பு அறிவாய் கோனே – இடைக்காட்டு:5 117/2
சகலமும் விளையாட்டாய் பிரமமுனி முன்பு சாற்றினார் எந்தனுக்கு ஈது உண்மையுடன் – கதேந்திர:11 3/2
மூன்று பத்து மூன்றையும் முன்பு சொன்ன மூலனே – சிவவாக்கியர்:24 309/1
மகாராஜன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 28/4
தோன்றலுக்கு முன்பு நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 29/4
தார் வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 30/4
மேல்

முன்னங்கால் (1)

மூன்று சுழி வழியே முன்னங்கால் தான் மடித்து – அழுகணி:3 168/1
மேல்

முன்னணியும் (1)

மூச்சு ஒன்றி அடங்கிப்போம் பிரமத்தூடே முன்னணியும் பின்னணியும் ஒன்றாய் போகும் – காகபுசுண்டர்:14 56/2
மேல்

முன்னம் (6)

முன்னம் இது தெரிந்தால் முழுமோசம் போகேனே – அழுகணி:3 33/3
ஓசையுள் அடங்கும் முன்னம் தாண்டவக்கோனே மூல – இடைக்காட்டு:5 16/1
கூடு போகும் முன்னம் கதி கொள்ளு மயிலே என்றும் குறையாமல் மோன நெறி கொள்ளு மயிலே – இடைக்காட்டு:5 87/2
முக்காய மாடுகளை முன்னம் கட்டு கோனே இனி – இடைக்காட்டு:5 120/1
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 33/4
ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகும் முன்னம்
நாம் இறந்துபோக இனி நாள் வருவது எக்காலம் – பத்திரகிரி:31 89/1,2
மேல்

முன்னமே (2)

முன்னமே செய்ததன் பின் மரணமானால் மோட்சமதற்கு அனுபவத்தின் மொழி கேட்பீரேல் – காகபுசுண்டர்:14 98/2
முப்பு சுன்னம் ஆவதற்கும் முன்னமே உப்பதனால் – திருவள்ளுவர்:29 18/2
மேல்

முன்னர் (1)

விடுவனோ அவனை முன்னர் வெட்ட வேணும் என்பனே – சிவவாக்கியர்:24 6/2
மேல்

முன்னவனை (1)

முன்னவனை கண்டு முத்தியடை புல்லறிவே – இடைக்காட்டு:5 76/2
மேல்

முன்னறிந்தது (1)

மூனி இலாமல் கோடி கோடி முன்னறிந்தது என்பரே – சிவவாக்கியர்:24 339/4
மேல்

முன்னாக (1)

குட்டுண்டு நில்லாமல் கோடி மனு முன்னாக
வெட்டுண்டு பிணி நீங்கி என் கண்ணம்மா – அழுகணி:3 32/3,4
மேல்

முன்னால் (2)

வாழ்த்தி உன்னை அனுப்பினால் என்ன முன்னால் வாய்ப்பேச்சா வரை கடக்கும் மார்க்கம்தானே – கைலாயக்கம்பளி:19 132/4
எந்நாளும் பாம்பின் வாய் தேரை போல் முன்னால்
அம்புபட்டு போகாதே ஆனந்த மெய் விளக்கு – பட்டினத்து:30 78/2,3
மேல்

முன்னாலே (1)

குட்டுண்டு நின்றேண்டி கோடி மனு முன்னாலே
குட்டுண்டு நில்லாமல் கோடி மனு முன்னாக – அழுகணி:3 32/2,3
மேல்

முன்னாள் (2)

எந்நாள் இருந்து என்ன முன்னாள் அனுப்படி இந்த உடல் – திருவள்ளுவர்:29 8/1
மூல முதலி மொள்ளே என்று முன்னாள் மொழிந்தார் நமது குரு மூலர் அன்றே – மச்சேந்திர:34 31/1
மேல்

முன்னாளில் (1)

விந்தையாய் வாலையை பூசிக்க முன்னாளில் விட்டகுறை வேணும் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 73/2
மேல்

முன்னில் (1)

நாலு நாளு முன்னில் ஒரு நாட்டம் ஆகி நாட்டிடில் – சிவவாக்கியர்:24 125/2
மேல்

முன்னும் (2)

பேச்சு என்றால் வாய்ச்சமர்த்தாய் பேசிப்பேசி பின்னும் முன்னும் பாராமல் மதமே மீறி – கருவூரார்:12 18/1
தேங்கினேன் முன்னும் அவள் பின்னுமாக திடம் எனக்கு சொன்னது இந்த தெளிவுதானே – கருவூரார்:12 29/4
மேல்

முன்னே (29)

கஞ்சா வெறியனடி கை சேதம் ஆகும் முன்னே
அஞ்சாதே என்று சொல்லி என் கண்ணம்மா – அழுகணி:3 27/3,4
ஆய துறை-தனிலே ஆராய்ந்து பார்க்கும் முன்னே
மாய சுருளோலை என் கண்ணம்மா – அழுகணி:3 29/3,4
கால் என்ன பிராணாயம் முன்னே செய்யில் கணக்காக பூரகம் கும்பகமே நாலு – உரோம:7 7/3
செய் பாகமானதுவும் முன்னே கருவை – கல்லுளி:13 51/1
காணார்கள் பிரமமும்தான் உதிக்கும் முன்னே கருணையுள்ள மந்திரங்கள் பிறந்தது உண்டோ – காகபுசுண்டர்:14 14/1
நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே நன்றாக உதித்த இடம் நாடினேனே – காகபுசுண்டர்:14 66/4
கண்டுகொண்டு முன்னே அவ்வை சொன்னாள் அது உண்டோ இல்லையோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 71/2
காசார்கள் பகை செய்யாதே நடுக்காட்டு புலி முன்னே நில்லாதே – கொங்கணி:18 93/1
சேரப்பா சொல்லிவிட்டேன் என்ற பேச்சு செப்பும் முன்னே கைலாயம் உற்று பாரே – கைலாயக்கம்பளி:19 65/4
அறிந்துகொள் இவளை முன்னே ஐயா வைத்தே ஆதரித்து கேட்டது எல்லாம் அருளி செய்வாள் – கைலாயக்கம்பளி:19 78/2
மூச்சப்பா அடங்கும் முன்னே மாயை வந்து முற்றி முதிர்ந்து அறிவு தள்ளு மோசம் காணே – கைலாயக்கம்பளி:19 106/4
கூடுவது நிமைக்கு முன்னே குளிகை கூட்டும் கூப்பிட்டால் பூரணம்தான் கூட பேசும் – கைலாயக்கம்பளி:19 109/1
சொல்லுகிறேன் சிங்கு என்று முன்னே ஊன்றி சோதி கண்ட பின்பு அதிலே மனத்தை ஊன்றி – கைலாயக்கம்பளி:19 112/1
மக்கி அல்லோ மனம் போச்சு குளிகை போச்சு மாறாத மௌனம் முன்னே மாண்டு போச்சு – கைலாயக்கம்பளி:19 122/2
முயக்கம் அற அருள் பெய்து முன்னே வந்து முன் நின்று விகற்பங்கள்பண்ணினாலும் – கைலாயக்கம்பளி:19 174/3
மாசியது அற்றக்கால் கவிக்கு முன்னே மக்களே இந்த பார் என்று காட்டி – கைலாயக்கம்பளி:19 184/2
மௌன வித்தை மூலருக்கு முன்னே சொன்னேன் மருவியவர் காலாங்கிக்கு அதுவே சொன்னார் – கைலாயக்கம்பளி:19 191/1
நன்றான மௌனத்தை கண்டார் முன்னே நலமாக கூப்பிடுதல் கண்டிலாரே – கைலாயக்கம்பளி:19 192/4
நீட்டிய பல்லும் சின மடி வாயும் நிலைத்தவோர் கல் உரு முன்னே
கூட்டமாய் மோதி குடி வெறித்தவர் போல் குதிப்பர் தீ வளர்த்து அதில் மிதிப்பார் – தடங்கண்:26 5/1,2
உடைந்திடு முன்னே உடம்பு – பட்டினத்து:30 19/4
முன்னே அயன் எழுதும் மூன்று வினை கண்டு உழன்று – பட்டினத்து:30 37/1
கேள் தூதன் பரிந்து வரும் முன்னே
அடி தேடிக்கொண்டே அமர் – பட்டினத்து:30 49/3,4
வாராது நெஞ்சே மயக்கம் வரும் முன்னே
வேரானதை பிடித்து மேல் ஏறி பாராமல் – பட்டினத்து:30 51/1,2
உப்பிட்ட பாண்டம் உடைந்து கருக்கொள்ளும் முன்னே
அப்பு இட்ட வேணியனுக்கு ஆட்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 43/1,2
புன்சனனம் போற்றும் முன்னே புரிவட்டம் போகில் இனி – பத்திரகிரி:31 81/1
மாண்டு விழும் முன்னே நான் மாண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 88/2
பொல்லாத காயமதை போட்டு விடுக்கும் முன்னே
கல் ஆவின் பால் கறப்ப கற்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 199/1,2
அயல் வீடு போகும் முன்னே அரண் கோலிக்கொள்ளு – பாம்பாட்டி:32 106/2
மேவி முன்னே விடாது கொண்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 106/4
மேல்

முன்னை (5)

முன்னை வினை எல்லாம் முழுதும் அறுத்தாண்டி – அழுகணி:3 139/1
தாவையிலே மதலையைத்தான் தாய்தான் சென்று சார்வாக எடுத்துப்போ முன்னை மைந்தா – கைலாயக்கம்பளி:19 34/2
தோண் இந்தப்படி சொன்னேன் முன்னை தூக்கு சுழல்காற்று துரும்பது போல் மவுனம் ஆமே – கைலாயக்கம்பளி:19 202/4
முன்னை வினை கெடவே மூன்று வகை காட்சியினால் – பத்திரகிரி:31 109/1
முன்னை வினையால் அறிவு முற்றாமல் பின் மறைந்தால் – பத்திரகிரி:31 218/1
மேல்

முன்னையே (1)

முன்னையே தரித்ததும் பனித்துளி போல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 214/2
மேல்

முன்னையோர் (1)

முன்னையோர் கைக்கொள்ள முன் பணிவது எக்காலம் – பத்திரகிரி:31 231/2
மேல்

முன்னோர் (1)

மயங்குதற்கு ஞானம் பார் முன்னோர் கூடி மாட்டினார் கதை காவ்ய புராணம் என்றும் – அகத்தியர்:1 17/2
மேல்

முனம் (1)

உயிர் இருந்தது எவ்விடம் உடம்பெடுத்ததின் முனம்
உயிரதாவது ஏதடா உடம்பதாவது ஏதடா – சிவவாக்கியர்:24 221/1,2
மேல்

முனி (3)

சித்தர்கள் வாழி சிவன் வாழி முனி தேவர்கள் வாழி ரிஷி வாழி – கொங்கணி:18 111/1
கருணை ஆனந்த முனி கண்டு தொழ வந்த – திரிகோண:27 57/1
காமியம் கடந்த இடம் தினந்தினம் கண்டு அறிந்துகொண்டேன் முனி அண்டர் புகழும் – மச்சேந்திர:34 19/1
மேல்

முனிகள் (1)

மங்கை இட பாகம் வைத்த மகுடத்தோனே மா முனிகள் ரிஷி சித்தர் அறிவார் காணே – காகபுசுண்டர்:14 117/4
மேல்

முனிகளுக்கே (1)

பாடுகிறேன் பரன் முனிகளுக்கே என்றால் பரிவானால் ஞான வித்தை பலிக்கும்தானே – கைலாயக்கம்பளி:19 104/4
மேல்

முனிநாதா (3)

இந்தேனே முனிநாதா சரணம் காப்பீர் என்று சிவன் சபை நாடி முனிவர் வந்தார் – காகபுசுண்டர்:14 127/2
ஒப்பும் இந்த யுகம் மாறி பிறந்தது எங்கே ஓகோகோ முனிநாதா உரைசெய்வீரே – காகபுசுண்டர்:14 128/4
தள்ளாமல் சபையிலுள்ளோர் எல்லார் கேட்க சாற்றிடாய் முனிநாதா சாற்றிடாயே – காகபுசுண்டர்:14 130/4
மேல்

முனியார் (1)

அறிந்திலேன் என்று உரைத்த புசுண்டமூர்த்தி அரகரா உன் போல முனியார் காணேன் – காகபுசுண்டர்:14 136/1
மேல்

முனியின் (1)

குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி குரு முனியின் தாள் இணை எப்போதும் போற்றி – திருவள்ளுவர்:29 1/4
மேல்

முனியே (2)

பரிந்திலேன் மிக பரிந்து கேட்டேன் ஐயா பழ முனியே கிழ முனியே பயன் செய்வாயே – காகபுசுண்டர்:14 136/4
பரிந்திலேன் மிக பரிந்து கேட்டேன் ஐயா பழ முனியே கிழ முனியே பயன் செய்வாயே – காகபுசுண்டர்:14 136/4
மேல்

முனிவர் (5)

நீடியவோர் அரசன் என்றும் முனிவர் என்றும் நிறை அருள் பெற்றவர் என்றும் தேவர் என்றும் – அகத்தியர்:1 19/3
சித்தான பஞ்சவர்கள் ஒடுங்கும்போது சேரவே ரிஷி முனிவர் சித்தரோடு – காகபுசுண்டர்:14 124/3
இந்தேனே முனிநாதா சரணம் காப்பீர் என்று சிவன் சபை நாடி முனிவர் வந்தார் – காகபுசுண்டர்:14 127/2
ஊடையிலே அண்டத்தில் முனிவர் கோடி உற்று நின்ற பதமளவும் ரிடிகள் கோடி – கைலாயக்கம்பளி:19 91/2
மான் என்ற சிவகாமி சிவனும் கூடி மா முனிவர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார் – வால்மீகி:36 9/3
மேல்

முனிவர்களும் (1)

அண்டரொடு முனிவர்களும் கண்டு போற்ற ஆதவனும் அம்புலியும் அதிலே நின்று – கருவூரார்:12 6/2
மேல்

முனிவர்தாமும் (3)

தேறுகின்ற பிரளயமாம் காலம்-தன்னில் சீவசெந்து சித்தருடன் முனிவர்தாமும்
வீருடனே எங்கேதான் இருப்பார் என்று விமலரும்தான் விஷ்ணுவையும் விவரம் கேட்க – காகபுசுண்டர்:14 40/2,3
சீர் என்ற சித்தருடன் முனிவர்தாமும் திருமாலும் ஆலிலை மேல் துயிலும்போது – காகபுசுண்டர்:14 42/2
வணங்கினார் தேவரொடு முனிவர்தாமும் மற்றும் உள்ள தேவர்களும் நவபாடாளும் – காகபுசுண்டர்:14 143/2
மேல்

முனிவரையா (1)

நேர் உள்ள ரிடிகளொடு முனிவரையா நேராக சமாதியிலே கண்டோர் உண்டு – கைலாயக்கம்பளி:19 50/3
மேல்

முனிவன் (2)

மைந்தனையே ஈன்று அருளும் கடவுள் நாதா மா முனிவன் வாயெடுக்க புசுண்டர் சொல்வார் – காகபுசுண்டர்:14 127/3
பழ முனிவன் என்று உரைத்தீர் கடவுளாரே பரும் தீபதம்பத்தை பலுக்க கேளும் – காகபுசுண்டர்:14 137/1
மேல்

முனிவனே (1)

விள்ளாமல் தீராது முனிவனே கேள் மெய்ஞ்ஞான பரம் புகுந்த அருள் மெய்ஞ்ஞானி – காகபுசுண்டர்:14 130/3
மேல்

முனிவோர் (1)

அறிவார்கள் ரிஷி சித்தர் முனிவோர் ஐயா அரகரா அதுக்கு கோளாறு என்றக்கால் – காகபுசுண்டர்:14 118/1
மேல்

முனிவோர்கள் (1)

மூச்சப்பா தெய்வம் என்றே அறிய சொன்னார் முனிவோர்கள் இருடியர் இப்படியே சொன்னார் – அகத்தியர்:1 22/2
மேல்

முனே (1)

பாய் இலாத கப்பல் ஏறி அக்கரைப்படும் முனே
வாயினால் உரைப்பதாகுமோ மவுன ஞானமே – சிவவாக்கியர்:24 253/3,4
மேல்

முனை (7)

தோயாது இருந்திடும் பால் கற முனை தொல்லை வினை அற பால் கற – இடைக்காட்டு:5 108/1
புதி புருவத்து அடி முனை கீழ் அண்ணாக்கு என்னும் பவள நிறம் போன்று இருக்கும் திரிகோணம்தான் – காகபுசுண்டர்:14 109/1
வித்து என்பான் முனை என்பான் மின் வீச்சு என்பான் வெப்பு என்பான் காந்தத்தின் கப்பே என்பான் – காரைச்சித்தர்:16 19/1
அங்கமா முனை சுழியில் ஆகும் ஏகம் ஆகையால் – சிவவாக்கியர்:24 337/3
சூட்சமான கொம்பிலே சுழி முனை சுடரிலே – சிவவாக்கியர்:24 340/1
மோனமான வீதியில் முனை சுழியின் வாலையில் – சிவவாக்கியர்:24 342/1
நாசி முனை நடுவில் விளங்கிய நயனத்திடை ஒளியாம் பரவெளியில் – மச்சேந்திர:34 9/1
மேல்

முனைக்கு (2)

வீறான அண்ட உச்சி முனைக்கு அப்பாலே வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே – காகபுசுண்டர்:14 8/3
முனைக்கு மேல் கண்டு கண்ணில் முளைத்து எழுவது எக்காலம் – பத்திரகிரி:31 113/2
மேல்

முனைந்ததால் (1)

ஒளிந்துவிட முனைந்ததால் கேசரிக்குள் நிற்பாள் உற்றுப்பார் மகாரம் வைத்தே யூகி ஊதே – கைலாயக்கம்பளி:19 22/2
மேல்

முனையாகி (1)

சுழியினிலே முனையாகி கோபமாகி சொல்ல அரிய எழுத்து என்றே தொகுத்து பாரீர் – திருமூலர்:28 9/4
மேல்

முனையாதே (1)

பிரிந்து நீ கோள் முனையாதே – கடுவெளி:10 34/4
மேல்

முனையாய் (1)

ஊணப்பா ஊணப்பா நாதத்தோடே ஒரு முனையாய் ஒரு வழியாய் ஒன்றாய் ஓடும் – கைலாயக்கம்பளி:19 38/2
மேல்

முனையில் (1)

சர்ப்பம் என்ன நாகமதோர் தலையில் நின்று சாகாத கால் கண்டு முனையில் ஏறி – அகத்தியர்:1 37/2
மேல்

முனையிலே (1)

தீப உச்சி முனையிலே திவாகரத்தின் சுழியிலே – சிவவாக்கியர்:24 360/1
மேல்

முனையின் (3)

சுடர் எழும்பும் சூட்சமும் சுழி முனையின் சூட்சமும் – சிவவாக்கியர்:24 338/1
கண்டமுற்ற மேல் முனையின் காட்சி-தன்னை காணுவார் – சிவவாக்கியர்:24 358/3
தேசிகன் கழன்றதே திரி முனையின் வாலையில் – சிவவாக்கியர்:24 361/1