Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மீட்டல் 1
மீட்டு 1
மீட்டோம் 1
மீண்டது 1
மீண்டார் 2
மீண்டிடும் 1
மீண்டு 1
மீண்டும் 2
மீத்திருந்த 1
மீதான 1
மீதில் 7
மீதிலே 4
மீதினிலே 2
மீது 10
மீதே 1
மீரும் 1
மீள்வழி 2
மீள 1
மீளப்பா 1
மீளவும் 2
மீளா 1
மீளாத 1
மீளாதே 1
மீளும் 2
மீளுமடி 1
மீளுவார் 1
மீளொணாத 1
மீற 1
மீறி 3
மீறும் 3
மீன் 4
மீனும் 1
மீனை 2

மீட்டல் (1)

வேறுபட்டால் அவன்-தனை மீட்டல் அரிதே – பாம்பாட்டி:32 106/3
மேல்

மீட்டு (1)

மிங்கு என்ற அட்சரத்தின் மீட்டு ஆகி கூவுடன் – சிவவாக்கியர்:24 337/1
மேல்

மீட்டோம் (1)

உரை அற்ற மந்திரம் சொல்லி மீட்டோம் ஒரு நான்கும் பெற்றோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 117/4
மேல்

மீண்டது (1)

காண்டத்தை வாங்கி கருமேகம் மீண்டது போல் – பத்திரகிரி:31 45/1
மேல்

மீண்டார் (2)

கொள்ளை என்றால் அவர் கொள்ளை ஞான வீதி கொடிதான சிலம்பொலியை கேட்டு மீண்டார்
பிள்ளை என்று வந்ததனால் கீர்த்தி ஆச்சு வேதாந்த அந்தம் எல்லாம் வெளியாய் போச்சே – கைலாயக்கம்பளி:19 136/3,4
கூறினதோர் அறு வரையை கண்டு முட்ட குமுறியதோர் சிலம்பொலியை கேட்டு மீண்டார்
ஆறியதோர் மனம் கண்டார் அவரே சித்தர் ஆச்சரியம் கொங்கணர் போல் ஆர் காணேனே – கைலாயக்கம்பளி:19 142/3,4
மேல்

மீண்டிடும் (1)

மெள்ள வந்து நோய் அனைத்தும் மீண்டிடும் சிவாயமே – சிவவாக்கியர்:24 243/4
மேல்

மீண்டு (1)

ஆதியோடு கூடி மீண்டு எழுந்து சன்மம் ஆன பின் – சிவவாக்கியர்:24 513/3
மேல்

மீண்டும் (2)

விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா – சிவவாக்கியர்:24 48/3
ஆவியோடு ஆடுகின்ற மீண்டும் அந்த சென்மமாம் – சிவவாக்கியர்:24 112/3
மேல்

மீத்திருந்த (1)

மீத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ – சிவவாக்கியர்:24 75/2
மேல்

மீதான (1)

மீதான சூதானம் அகப்பேய் – அகப்பேய்:2 86/3
மேல்

மீதில் (7)

பார் மீதில் மெத்தவும் நேயம் சற்றும் – கடுவெளி:10 4/3
வீணில் பறவைகள் மீதில் எய்யாதே – கடுவெளி:10 26/4
பைகு வாய் அரவு விடம் பொசுங்கிப்போகும் பங்கம் உனக்கு இல்லையடா அங்கம் மீதில்
ஐகுவாய் உள் அடங்கி பேச்சை விட்டே அழைத்திடவே அஞ்சும் அது கொஞ்சும் காணே – கருவூரார்:12 12/3,4
காகம் என்ற வேடமதாய் விருட்சம் மீதில் காத்திருந்தார் வசிட்டரவர் கண்டார் நாதர் – காகபுசுண்டர்:14 123/1
அண்ட முடி மீதில் அங்கி ரவி மதியை – காகபுசுண்டர்:14 147/1
கானமோடு தாலம் மீதில் கண்டறிவது இல்லையே – சிவவாக்கியர்:24 368/2
பார் ஆகி பார் மீதில் பஞ்சவர்ணம்தான் ஆகி – பத்திரகிரி:31 74/1
மேல்

மீதிலே (4)

வான்கதி மீதிலே நாட்டம் நாளும் – கடுவெளி:10 22/3
மூலவட்டம் மீதிலே முளைத்த அஞ்செழுத்தின் மேல் – சிவவாக்கியர்:24 199/1
மூலவட்டம் மீதிலே முளைத்த ஐந்தெழுத்திலே – சிவவாக்கியர்:24 485/1
இடங்கள் பண்ணி சுத்திசெய்தே இட்ட பீடம் மீதிலே
அடங்க நீறு பூசல்செய்து அரும் தவங்கள் பண்ணுவீர் – சிவவாக்கியர்:24 490/1,2
மேல்

மீதினிலே (2)

தில்லையில் முல்லையில் எல்லையுள் ஆடிய வல்லவள் வாலைப்பெண் மீதினிலே
சல்லாப கும்மி தமிழ் பாட வரும் தொல்லை வினை போக்கும் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 8/1,2
மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சு என்றும் – பாம்பாட்டி:32 59/1
மேல்

மீது (10)

பூமியின் மீது ஆசை – ஆதிநாதர்:4 30/2
தூய குரு பத மலரை சிரம் மீது தாக்கி – கல்லுளி:13 18/4
சதுரகிரி உச்சி மீது ஏறி அதைத்தான் – கல்லுளி:13 34/1
வாக்கான வெறுப்பது சொப்பனம் போல் எண்ணி மசகம் இது என்று தள்ளி மனம் மீது ஏறி – கைலாயக்கம்பளி:19 156/2
தேசி எனும் பரி மீது ஏறி நாட்டம் – சங்கிலி:20 7/3
வஞ்சியர் மீது உற்ற மோகத்தையும் – சங்கிலி:20 34/2
ஒளியதான காசி மீது வந்து தங்குவோர்க்கு எலாம் – சிவவாக்கியர்:24 108/1
உள்ளம் மீது உறைந்தது எனை மறப்பு இலாத சோதியை – சிவவாக்கியர்:24 247/2
எளியதான காயம் மீது எம்பிரான் இருப்பிடம் – சிவவாக்கியர்:24 274/1
மூல வாசல் மீது உளே முச்சதுரம் ஆகியே – சிவவாக்கியர்:24 303/1
மேல்

மீதே (1)

ஊறுபட்ட கல்லின் மீதே ஊற்றுகின்ற மூடரே – சிவவாக்கியர்:24 34/2
மேல்

மீரும் (1)

மீரும் வெருகடியாய் ஆத்தாளே – அழுகணி:3 89/3
மேல்

மீள்வழி (2)

மீள்வழி இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 201/2
மீள்வழி இல்லையடி – குதம்பை:17 201/3
மேல்

மீள (1)

அறிந்து மீள வைத்திடா வகையும் மரணம் ஏத்தினார் – சிவவாக்கியர்:24 453/3
மேல்

மீளப்பா (1)

மீளப்பா தம்பமது விளங்கும் செய்கை மேலும் இல்லை கீழும் இல்லை யாதும் காணேன் – காகபுசுண்டர்:14 135/3
மேல்

மீளவும் (2)

மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை – சிவவாக்கியர்:24 29/4
முணமுணென்று உம்முளே விரலை ஒன்றி மீளவும்
தினந்தினம் மயக்குவீர் செம்பு பூசைபண்ணியே – சிவவாக்கியர்:24 287/3,4
மேல்

மீளா (1)

மீளா வியாதியில் மேன்மேலும் நொந்தார்க்கு – குதம்பை:17 191/1
மேல்

மீளாத (1)

மீளாத மார்க்கமடா மின் ஆத்தாளை மேவி உனக்கு உட்காணும் வேதை மார்க்கம் – காரைச்சித்தர்:16 1/2
மேல்

மீளாதே (1)

இச்சைகொண்டு அ வழி ஏறி மீளாதே – கடுவெளி:10 10/4
மேல்

மீளும் (2)

ஏளப்பா அடுக்குகளும் இடிந்து வீழும் இருந்த சதாசிவம் ஓடி மணியில் மீளும்
கேளப்பா இது கேளாய் எவரும் செல்வார் ஓகோகோ அண்டம் எல்லாம் கவிழ்ந்துபோமே – காகபுசுண்டர்:14 132/3,4
நீச்சப்பா சின்னமொடு பாணம் ரண்டும் நேராக மனோன்மணியை தொட்டு மீளும்
ஓச்சப்பா லக்கம் இல்லை எழு வகை தோற்றம் உத்தமனே நாலு வகை யோனி காணே – கைலாயக்கம்பளி:19 201/3,4
மேல்

மீளுமடி (1)

பாரிலே மீளுமடி
பரத்துக்கு அடுத்த இடம் அகப்பேய் – அகப்பேய்:2 51/2,3
மேல்

மீளுவார் (1)

ஓடி ஓடி மீளுவார் உம்முளே அடங்கிடும் – சிவவாக்கியர்:24 157/2
மேல்

மீளொணாத (1)

மிணமிணென்று விரலை எண்ணி மீளொணாத மயக்கமாய் – சிவவாக்கியர்:24 497/3
மேல்

மீற (1)

தான்மை என்ற பிறப்பு இறப்பை மீற பாய்ந்து சண்டாள கோபத்தை தள்ளு தள்ளு – கைலாயக்கம்பளி:19 68/4
மேல்

மீறி (3)

பேச்சு என்றால் வாய்ச்சமர்த்தாய் பேசிப்பேசி பின்னும் முன்னும் பாராமல் மதமே மீறி
நீச்சென்றும் நினைப்பு என்றும் ஏதும் காணார் நிர்மூடர் அனேக வித சாலம் கற்றே – கருவூரார்:12 18/1,2
அங்கே பார்த்து பிரமானந்தம் மீறி
இது கயிலாசகிரி என்று போற்றி – கல்லுளி:13 34/2,3
மீறி திரிவதும் வீணே பரியாசமேசெயும் – கல்லுளி:13 58/1
மேல்

மீறும் (3)

மீறும் இமிந்த சுண்ணாம்பில் ஆத்தாளே – அழுகணி:3 46/3
மீறும் வகை மூன்றும் ஒன்றாய் – அழுகணி:3 62/4
மூட்கையிலே மேல் அமிர்த லகரி மீறும் மூன்று உகமும் கணம் ஆகும் மூட்டி பாரே – கைலாயக்கம்பளி:19 41/4
மேல்

மீன் (4)

பாக்கி நின்ற மணி ஒலியால் மான் இறந்த பாழான உரிசையினால் மீன் இறந்த – கைலாயக்கம்பளி:19 14/2
மீன் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் – சிவவாக்கியர்:24 159/1
மீன் இருக்கும் நீர் அலோ மூழ்வதும் குடிப்பதும் – சிவவாக்கியர்:24 159/2
தூரியினில் மீன் போல் சுழன்று மனம் வாடாமல் – பத்திரகிரி:31 27/1
மேல்

மீனும் (1)

மீனும் இருக்குது தூரணியில் இதை மேய்ந்து திரியும் கல சாவல் – கொங்கணி:18 54/1
மேல்

மீனை (2)

மீனை மிக உண்டு நக்கி விக்கி நின்ற கொக்கது போல் – பத்திரகிரி:31 198/1
நாறும் மீனை பலதரம் நல்ல தண்ணீரால் – பாம்பாட்டி:32 65/1