Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 22
மாக்கள் 3
மாகமுற 1
மாகார 1
மாங்காய்ப்பால் 1
மாங்கிசத்தினால் 1
மாங்கிசத்துளே 1
மாங்கிசத்தை 1
மாங்கிசமும் 1
மாங்குயில் 1
மாங்குயிலே 39
மாச்சல் 2
மாசத்தான் 1
மாசற்ற 4
மாசி 2
மாசியது 1
மாசில் 1
மாசு 3
மாசுள்ள 1
மாட்சிமையாக 1
மாட்சிமையாய் 1
மாட்சியாய் 1
மாட்டார் 3
மாட்டான் 1
மாட்டி 3
மாட்டிக்கொண்டது 1
மாட்டினார் 2
மாட்டு 4
மாட்டுக்கு 1
மாட்டுகிற 1
மாட்டுகிறாள் 1
மாட்டுது 1
மாட்டும் 1
மாட்டுவதை 1
மாட்டேண்டி 2
மாட்டேன் 1
மாட்டை 2
மாட்டையிலே 1
மாட 2
மாடங்கள் 1
மாடதை 1
மாடப்பா 1
மாடம் 1
மாடமாளிகை 1
மாடி 2
மாடு 15
மாடுகள் 3
மாடுகளை 3
மாடுதான் 1
மாடுதானே 1
மாடும் 2
மாடே 2
மாடை 1
மாண்டதடி 1
மாண்டது 2
மாண்டவர்கள் 2
மாண்டார்கள் 1
மாண்டாலும் 2
மாண்டு 13
மாண்டுபோக 1
மாண்டுபோன 1
மாண்டுபோனார் 1
மாண்டுபோனான் 1
மாண்டுவிட 1
மாண்பர் 2
மாண்பர்களே 1
மாண்பார் 1
மாண்மை 1
மாணா 2
மாணாக்கனே 1
மாணாக்கா 1
மாணிக்க 3
மாணிக்கங்கள் 1
மாணிக்கத்து 1
மாணிக்கம் 1
மாத்தாகும் 1
மாத்தானை 1
மாத்தி 1
மாத்திரை 1
மாத்திரைக்கோல் 1
மாத்திரையை 2
மாத்து 1
மாத 1
மாதம் 2
மாதமாதம் 1
மாதமாய் 2
மாதர் 8
மாதர்களை 1
மாதராகும் 2
மாதரின் 1
மாதருடன் 2
மாதா 4
மாதாவாய் 1
மாது 10
மாதுடன் 1
மாதை 1
மாந்தர் 8
மாந்தர்க்கு 1
மாந்தர்கள் 3
மாந்தர்காள் 6
மாந்தருக்கு 1
மாந்தரே 17
மாந்தரை 1
மாந்தரோடு 3
மாநிலத்தில் 2
மாநிலம் 1
மாநிலம்-தன்னில் 1
மாப்பிள்ளை 1
மாபுரத்தையும் 1
மாமர 1
மாமன் 2
மாமி 1
மாமிச 1
மாமிசமானால் 1
மாய்குகிறீர் 1
மாய்கை 13
மாய்கை-தனை 1
மாய்கையப்பா 1
மாய்கையால் 2
மாய்கையே 2
மாய்கையைத்தான் 1
மாய்தல் 1
மாய்வரே 1
மாய்வார் 1
மாய 20
மாயக்கலவி 1
மாயசித்தி 1
மாயசித்தியாலே 1
மாயத்தால் 2
மாயத்தை 1
மாயந்தான் 1
மாயம் 23
மாயம்தானே 1
மாயமடி 1
மாயமாய் 4
மாயமும் 1
மாயர் 1
மாயவலை 1
மாயவித்தை 1
மாயன் 3
மாயனுக்கு 1
மாயனே 1
மாயனை 1
மாயா 6
மாயாத 1
மாயாமல் 3
மாயிலும் 1
மாயும் 2
மாயை 26
மாயையடி 3
மாயையதன் 1
மாயையாய் 2
மாயையில் 2
மாயையினால் 1
மாயையும் 2
மாயையை 2
மாயையொடு 1
மாயையோ 1
மாயோனை 1
மார்க்கண்டன் 2
மார்க்கண்டா 1
மார்க்கண்டேயன் 1
மார்க்கத்தில் 1
மார்க்கத்தின் 1
மார்க்கத்து 2
மார்க்கத்தை 3
மார்க்கப்படியே 1
மார்க்கம் 34
மார்க்கம்-தனிலே 1
மார்க்கம்தானே 2
மார்க்கமடா 1
மார்க்கமாய்த்தான் 1
மார்க்கமுடன் 3
மார்க்கமும் 1
மார்பனே 1
மார்பில் 1
மார்புநூல் 1
மார 4
மாரடித்து 1
மாரணம் 2
மாரணமாம் 1
மாரனையும் 1
மாரான 1
மாரி 1
மாரியும் 1
மாரீச 1
மாரீசம் 1
மாருதத்தினால் 1
மாருதம் 1
மால் 23
மாலானும் 1
மாலின் 2
மாலுடன் 1
மாலும் 8
மாலுமாய் 2
மாலை 14
மாலை-தம்மிலே 1
மாலையான் 1
மாலையும் 1
மாலையோடு 1
மாலோன்-தன் 1
மாவும் 1
மாவை 1
மாள்கிறீர் 1
மாள்வது 3
மாள்வரே 1
மாள்வான் 1
மாளா 1
மாளாத 1
மாளாமல் 1
மாளார் 1
மாளிகை 1
மாளிகைகள் 1
மாளிகையும் 2
மாளின் 1
மாளுகிற 1
மாளுதே 1
மாளும் 2
மாளுவது 1
மாளுவார் 1
மாற்ற 1
மாற்றல் 1
மாற்றி 3
மாற்றிலையும் 1
மாற்றினை 1
மாற்று 1
மாற்றுகிறேன் 1
மாற்றும் 4
மாற்றுவேன் 1
மாறா 1
மாறாத 3
மாறாது 1
மாறாதே 2
மாறாமல் 1
மாறான 1
மாறி 14
மாறிப்போகும் 1
மாறிப்போச்சுதடா 3
மாறியடி 1
மாறியதோர் 2
மாறினதால் 1
மாறினால் 2
மாறு 2
மாறுக்குள்ளே 1
மாறுகொண்ட 1
மாறுதல் 1
மாறுபட்ட 2
மாறுமோ 1
மான் 10
மான 2
மானம் 3
மானம்கெட்ட 1
மானமதும் 1
மானா 1
மானாபிமானம் 3
மானார் 2
மானிட 3
மானிடங்கள் 1
மானிடத்தே 1
மானிடம் 1
மானிடர் 4
மானிடர்க்காம் 1
மானிடர்கள் 1
மானுடன் 1
மானும் 1
மானே 1
மானை 2

மா (22)

நூத்துக்கொரு மா இடவே ஆத்தாளே – அழுகணி:3 63/3
மா இரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன் மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன் – இடைக்காட்டு:5 25/2
மா தவங்கள் போலும் பலன் வாயா குயிலே மூல மந்திரங்கள்தான் மகிமை வாய்க்கும் குயிலே – இடைக்காட்டு:5 85/2
நீங்காத செல்வம் நிலைபெற்ற மா தவம் நின்ற பொருள் அறிவார் – ஏகநாதர்:8 24/2
கூறான மா மேரு கிரிகள் என்றும் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் குளம் உண்டாக்கி – காகபுசுண்டர்:14 47/2
தான் நல் யாக கிருதம் எனும் சரீரத்துக்கு தானமதே இதய மா ஞான சத்தி – காகபுசுண்டர்:14 89/1
பறைகின்றேன் அட்சர சாதனமும் தள்ளி பந்தம் அற்ற மா மோட்ச பதி பெற்றேனே – காகபுசுண்டர்:14 108/4
பகல் இருள் இல்லாத வெளிக்கு அப்பால் ஆச்சு பந்தம் அற்ற மா மோட்ச பதம் பெற்றேனே – காகபுசுண்டர்:14 110/4
மங்கை இட பாகம் வைத்த மகுடத்தோனே மா முனிகள் ரிஷி சித்தர் அறிவார் காணே – காகபுசுண்டர்:14 117/4
மைந்தனையே ஈன்று அருளும் கடவுள் நாதா மா முனிவன் வாயெடுக்க புசுண்டர் சொல்வார் – காகபுசுண்டர்:14 127/3
கூடங்கள் மாடங்கள் கோபுர மா புரம் – குதம்பை:17 110/1
ஆணப்பா மா கோடி கண் கொள்ளாதே ஆச்சரியம் அதிகம் என்ற மகாரம் காணே – கைலாயக்கம்பளி:19 38/4
சங்கைகள் அற்ற மா சித்தர் குழாங்களின் – சங்கிலி:20 2/3
நெத்தி பத்தி உழலுகின்ற நீல மா விளக்கினை – சிவவாக்கியர்:24 166/1
நெற்றியில் தியங்குகின்ற நீல மா விளக்கினை – சிவவாக்கியர்:24 168/1
மானிட சட்டை வடிவெடுத்த மா யோகி – திரிகோண:27 26/1
காற்று அனல் மண் நீர் வெளியாம் கண்ட எல்லாம் மா திரண்ட – பட்டினத்து:30 22/2
விரும்பி தனித்தனியே மெய்யுணராதே மா
இரும்பு உண்ட நீர் போல வேகும் கரும்பதனை – பட்டினத்து:30 28/1,2
மண்டலம் எலாம் கடந்து மா வீட்டை நீ திறந்து – பட்டினத்து:30 66/3
மாணிக்க மா மணிமுடி வாகுவலயம் – பாம்பாட்டி:32 42/1
தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்கு போய் குதூகலித்தேன் – மச்சேந்திர:34 13/2
மான் என்ற சிவகாமி சிவனும் கூடி மா முனிவர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார் – வால்மீகி:36 9/3
மேல்

மாக்கள் (3)

குதிகுதி என்று தெரு எலாம் குதிப்பார் குனிந்து வீழ்ந்து உருகுவர் மாக்கள்
இது-கொலோ சமயம் இது-கொலோ சமயம் எண்ணவும் வெள்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 1/3,4
எண்ணிலா மாக்கள் அடி மிதி படுவர் இது-கொலோ இது-கொலோ சமயம் – தடங்கண்:26 3/4
நாற்புறம் நின்றே வணங்குவர் மாக்கள் நற்குறி கேட்டிட நிற்பார் – தடங்கண்:26 7/3
மேல்

மாகமுற (1)

மாகமுற விட்டு உள் அடக்கியே சோக – திரிகோண:27 47/2
மேல்

மாகார (1)

மாகார பிறப்பையும் வேரறுத்து மாய பந்தம் கடந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 112/4
மேல்

மாங்காய்ப்பால் (1)

மாங்காய்ப்பால் உண்டு மலை மேல் இருப்போர்க்கு – குதம்பை:17 242/1
மேல்

மாங்கிசத்தினால் (1)

பின்பு மாங்கிசத்தினால் போக மாய்கை பண்ணினால் – சிவவாக்கியர்:24 438/2
மேல்

மாங்கிசத்துளே (1)

திட்டமான ஈசனை தெளியும் மாங்கிசத்துளே – சிவவாக்கியர்:24 439/4
மேல்

மாங்கிசத்தை (1)

பின் எழுந்த மாங்கிசத்தை பேதையர் கண் பற்றியே – சிவவாக்கியர்:24 438/1
மேல்

மாங்கிசமும் (1)

முதியாத மாங்கிசமும் என் ஆத்தாளே – அழுகணி:3 118/4
மேல்

மாங்குயில் (1)

தோப்பிலே மாங்குயில் கூப்பிடுதே புது மாப்பிள்ளை தான் வந்து சாப்பிடவும் – கொங்கணி:18 53/1
மேல்

மாங்குயிலே (39)

நீங்காத ஆசை நிலைக்குமோ மாங்குயிலே – சதோகநாதர்:23 4/2
சுயமாம் சுழிமுனையும் தோற்றுமடி மாங்குயிலே – சதோகநாதர்:23 5/2
நான் வாயினாலே நவில்வனோ மாங்குயிலே – சதோகநாதர்:23 6/2
வஞ்சகங்கள் அற்று மகிழ்ந்திருந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 7/2
பூரித்து அனந்த போகமுற்றேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 8/2
சீமையில் உள்ளோர்கள் தெரிவரோ மாங்குயிலே – சதோகநாதர்:23 9/2
அ பாழும் தாண்டின் அறிவு உளதோ மாங்குயிலே – சதோகநாதர்:23 10/2
வெட்டவெளி உண்மை விளங்குமே மாங்குயிலே – சதோகநாதர்:23 11/2
சீராய் தவசிருந்து சிக்கு அறுத்தோம் மாங்குயிலே – சதோகநாதர்:23 12/2
நற்குணத்தோடு எண் திசையும் நான் இருந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 13/2
வல்ல சித்தன் என்றே மகிழ்வுற்றேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 14/2
ஞானம் அறிந்து நலமுற்றேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 15/2
வைப்பதனில் ஒன்றி மகிழ்ந்திருந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 16/2
வேதாந்த பேச்சதுவும் வேண்டுமோ மாங்குயிலே – சதோகநாதர்:23 17/2
சித்தி எலாம் பெற்று தெளிவுற்றேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 18/2
ஏச்சுக்கு இடம் அற்று இருப்பார் காண் மாங்குயிலே – சதோகநாதர்:23 19/2
வீணாள் ஒழித்து முத்தி வீடு அடைந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 20/2
குரு மொழியை அன்றி இல்லை கோதை எனும் மாங்குயிலே – சதோகநாதர்:23 21/2
தத்பதத்தை காட்டி தருவாயே மாங்குயிலே – சதோகநாதர்:23 22/2
தொம்பத்தை என்று துலக்குவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 23/2
அசி பதத்தை நீ என்று அருள்செய்வாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 24/2
தத்துவம் சிற்பொருளை தந்து அருள்செய் மாங்குயிலே – சதோகநாதர்:23 25/2
வத்து எலாம் சுத்தமயம் அன்றோ மாங்குயிலே – சதோகநாதர்:23 26/2
மாறா நின் இன்பமது வாய்க்குமோ மாங்குயிலே – சதோகநாதர்:23 27/2
நசிதம் என கண்டு அறிந்து நின்றேன் நான் மாங்குயிலே – சதோகநாதர்:23 28/2
பேசவொண்ணா பிரமம் பிறக்குமே மாங்குயிலே – சதோகநாதர்:23 29/2
சொந்தம் என நம்பி துதிப்பாய் நீ மாங்குயிலே – சதோகநாதர்:23 30/2
முத்தியை தேட முழிப்பாயோ மாங்குயிலே – சதோகநாதர்:23 31/2
கைக்கனியே பிரமம் என கண்டு தேர் மாங்குயிலே – சதோகநாதர்:23 32/2
நற்கந்தமான சுக ஞானம் அறி மாங்குயிலே – சதோகநாதர்:23 33/2
பட்டப்பகல் தீப பார்வை ஏன் மாங்குயிலே – சதோகநாதர்:23 34/2
அங்கை நெல்லிக்கனி போல் யான் அறிந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 35/2
வித்து ஆகி வந்த விதம் தெரிவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 36/2
கருவாகி வந்த கணக்கு அறிவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 37/2
சோதி சுயவடிவாய் தோன்றுமே மாங்குயிலே – சதோகநாதர்:23 38/2
யார்க்கும் சொல் எளிதே ஆய்ந்திடுவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 39/2
கண்டு அறிந்துகொண்டேன் கவலை விட்டேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 40/2
மணியாய் விளங்கும் மகிமை அறி மாங்குயிலே – சதோகநாதர்:23 41/2
வற்றற்றல் ஆசை மறந்திருந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 42/2
மேல்

மாச்சல் (2)

வான் என்ற வெட்டவெளி வடிவு காணும் மாச்சல் மெத்த மாச்சல் மெத்த மருவி கூடே – கைலாயக்கம்பளி:19 108/4
வான் என்ற வெட்டவெளி வடிவு காணும் மாச்சல் மெத்த மாச்சல் மெத்த மருவி கூடே – கைலாயக்கம்பளி:19 108/4
மேல்

மாசத்தான் (1)

மாசத்தான் சோதி மணி மண்டலத்தான் நேசத்தான் – திரிகோண:27 22/2
மேல்

மாசற்ற (4)

மாசற்ற ஞான விசாரணை வேணும் – கஞ்சமலை:9 20/4
மாணிக்க குன்றிற்கு மாசற்ற சோதிக்கு – குதம்பை:17 20/1
பாடுகிறேன் யோகம் என் மாசற்ற அமுதம் பாங்கான ஞானம் என்ன மௌனத்து அந்தம் – கைலாயக்கம்பளி:19 104/2
மாய பெருவெளி-தன்னில் ஏறி மாசற்ற பொருளினை வாய்க்க தேடி – பாம்பாட்டி:32 118/3
மேல்

மாசி (2)

மாசி என்ற மனம் உடைத்தால் இரண்டும் ஆகா மருவி நின்றே அறிவி அறிந்தால் இரண்டும் ஆகும் – கைலாயக்கம்பளி:19 13/3
சீசீ எனவே திரியாமல் மாசி
இருளானதை சேர்த்து இருந்தாயே நெஞ்சே – பட்டினத்து:30 35/2,3
மேல்

மாசியது (1)

மாசியது அற்றக்கால் கவிக்கு முன்னே மக்களே இந்த பார் என்று காட்டி – கைலாயக்கம்பளி:19 184/2
மேல்

மாசில் (1)

மாசில் கதி வளையிலே மண்டலமிட்டே – பாம்பாட்டி:32 87/1
மேல்

மாசு (3)

வண்டலங்கள் போலும் நீர் மனத்து மாசு அறுக்கிலீர் – சிவவாக்கியர்:24 290/1
மண்டுகங்கள் போல நீர் மனத்தின் மாசு அறுக்கிலீர் – சிவவாக்கியர்:24 517/2
மாசு புலன்களை இரைகொடுப்போம் மனமுற்ற உச்சியில் ஏறி ஆடுவோம் – பாம்பாட்டி:32 125/3
மேல்

மாசுள்ள (1)

மாசுள்ள பிறவியை மறந்திருப்போம் மனம் ஒத்த வெளியிலே விட்டே ஆட்டுவோம் – பாம்பாட்டி:32 125/2
மேல்

மாட்சிமையாக (1)

மாட்சிமையாக உரைத்தார் அதை – கல்லுளி:13 49/3
மேல்

மாட்சிமையாய் (1)

மாட்சிமையாய் மல்லிகை மலர்ந்தது போல் ஆமடா – கதேந்திர:11 45/2
மேல்

மாட்சியாய் (1)

வஸ்து தரிசன மாட்சியாய் கண்டோர்க்கு – குதம்பை:17 4/1
மேல்

மாட்டார் (3)

மண்ணூழி காலம்மட்டும் வாழ்வார் பாரு மறலி கையில் அகப்படவும் மாட்டார் தாமே – அகத்தியர்:1 11/4
ஆடினார் ஆடினார் ஏற மாட்டார் ஆச்சரியம் கொங்கணர்தாம் அகண்டில் சித்தர் – கைலாயக்கம்பளி:19 182/2
உதறுகின்றபேர்கள் எல்லாம் உலகத்துள்ளே உதித்த கலை தம்முள்ளே அறிய மாட்டார்
சிதறுகின்றபேர்களை போல சிதறிடாமல் சிவ சத்தி வரும்போதே தன்னில் நில்லே – வால்மீகி:36 7/3,4
மேல்

மாட்டான் (1)

பிழைப்பதற்கு வழி சொன்னால் பார்க்க மாட்டான் பெண்டாட்டி மனம் குளிர பேசும் மாடு – உரோம:7 6/2
மேல்

மாட்டி (3)

வளர்பிறையோ தேய்பிறையோ ரவியினுள்ளே வருவது போல் அல்ல அது மாட்டி வாங்கும் – கைலாயக்கம்பளி:19 134/2
கிளம்பினதோர் பந்து போல் அனேகம் பிள்ளை கெடியிட்டு மாட்டி அங்கே கிட்டினாரே – கைலாயக்கம்பளி:19 187/4
வளமான சீவன் என்னும் சூத்திரம் மாட்டி
திரைக்குள் இருந்து அசைப்போன் தீர்ந்த பொழுதே – பாம்பாட்டி:32 68/2,3
மேல்

மாட்டிக்கொண்டது (1)

மாதராகும் சத்தி ஒன்று மாட்டிக்கொண்டது ஆதலால் – சிவவாக்கியர்:24 529/3
மேல்

மாட்டினார் (2)

மயங்குதற்கு ஞானம் பார் முன்னோர் கூடி மாட்டினார் கதை காவ்ய புராணம் என்றும் – அகத்தியர்:1 17/2
வயலான பயன் பெறவே வியாசர்தாமும் மாட்டினார் சிவனார் உத்தரவினாலே – அகத்தியர்:1 17/4
மேல்

மாட்டு (4)

வாய் இல்லா குதிரை கண்டவனும் மாட்டு வகை தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 99/2
ஆடு ஆனால் அது மாட்டு அன்றே சித்தர் ஆனந்த போகம் உண்ட ஆண்மை ஆண்மை – கைலாயக்கம்பளி:19 198/3
மாட்டு இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் – சிவவாக்கியர்:24 160/3
மாட்டு இறைச்சி அல்லவோ மரக்கறிக்கு இடுவது – சிவவாக்கியர்:24 160/4
மேல்

மாட்டுக்கு (1)

மாட்டுக்கு கால் இல்லை என்று சொன்னேன் கதை வகையை சொல்லடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 98/2
மேல்

மாட்டுகிற (1)

மௌன வித்தை யாதெனில் மூன்றெழுத்தே என்பார் மாட்டுகிற இனம் காணார் மார்க்கம் காணார் – கைலாயக்கம்பளி:19 40/1
மேல்

மாட்டுகிறாள் (1)

கொஞ்சு பெண்ணாசை உண்டுபண்ணி வாலை கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள் – கொங்கணி:18 63/2
மேல்

மாட்டுது (1)

இனி வெளியினில் சொல்லாதே எழில் தீ மாட்டுது இந்த வரி விழிக்கே – கொங்கணி:18 23/1
மேல்

மாட்டும் (1)

மாட்டையிலே அறிவோடு மனத்தை மாட்டும் மறுகாலும் நாதத்தை கூர்ந்து கேளே – கைலாயக்கம்பளி:19 42/3
மேல்

மாட்டுவதை (1)

மகாரம் என்ன மேல் எழுத்தே என்பார் மாண்பார் மாட்டுவதை மூன்றெழுத்தது என்று காணார் – கைலாயக்கம்பளி:19 39/3
மேல்

மாட்டேண்டி (2)

தான் இருக்க மாட்டேண்டி – அழுகணி:3 127/3
இன்னம் தனியே நான் இங்கு இருக்க மாட்டேண்டி
சொன்ன சொல் திற வடிவு என் ஆத்தாளே – அழுகணி:3 141/1,2
மேல்

மாட்டேன் (1)

தூங்கினேன் கால் அறிந்து மடக்க மாட்டேன் துணை எனக்கு யாரும் இல்லை சூழ்ச்சியாக – கருவூரார்:12 29/2
மேல்

மாட்டை (2)

ஒருமலத்தன் எனும் மாட்டை ஒதுக்கி கட்டு கோனே உடன் – இடைக்காட்டு:5 116/1
மும்மலத்தன் எனும் மாட்டை முறுக்கிக்கட்டு கோனே மிக – இடைக்காட்டு:5 117/1
மேல்

மாட்டையிலே (1)

மாட்டையிலே அறிவோடு மனத்தை மாட்டும் மறுகாலும் நாதத்தை கூர்ந்து கேளே – கைலாயக்கம்பளி:19 42/3
மேல்

மாட (2)

இறைவனால் எடுத்த மாட தில்லை அம்பலத்திலே – சிவவாக்கியர்:24 88/1
மாட கூட மாளிகைகள் வண்ண மண்டபம் – பாம்பாட்டி:32 43/1
மேல்

மாடங்கள் (1)

கூடங்கள் மாடங்கள் கோபுர மா புரம் – குதம்பை:17 110/1
மேல்

மாடதை (1)

அவத்தை எனும் மாடதை நீ அடக்கிவிடு கோனே – இடைக்காட்டு:5 115/2
மேல்

மாடப்பா (1)

தாழ்வான குடி-தோறும் இரப்பான் மட்டை தமை அறியா சண்டாளர் முழு மாடப்பா
பாழாக பாவிகளின் சொல் கேளாதே பதறாதே வயிற்றுக்கா மயங்கிடாதே – அகத்தியர்:1 31/2,3
மேல்

மாடம் (1)

செம்பொன் மாடம் மல்கு தில்லை அம்பலத்துள் ஆடுவான் – சிவவாக்கியர்:24 310/3
மேல்

மாடமாளிகை (1)

மாடமாளிகை புறத்தில் வாழுகின்ற நாளிலே – சிவவாக்கியர்:24 83/2
மேல்

மாடி (2)

மாடி மனை வீடு வாசல் விளையாட்டே என்றன் மனைவி மக்கள் என்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 8/1
மாடி மேல் வீடு இருந்து என்ன இந்த – கல்லுளி:13 8/1
மேல்

மாடு (15)

மனம் என்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே முத்தி – இடைக்காட்டு:5 13/1
அடங்கும் மன மாடு ஒன்றை அடக்கிவிடு கோனே – இடைக்காட்டு:5 113/2
பிழைப்பதற்கு வழி சொன்னால் பார்க்க மாட்டான் பெண்டாட்டி மனம் குளிர பேசும் மாடு
உழைப்பதற்கு செனனமெடுத்தானே அல்லால் உதவி தனக்கு எவ்வளவும் உண்டோ இல்லை – உரோம:7 6/2,3
ஆடு மாடு தேடுவதும் விளையாட்டே சதுர்வேதாகம நூல் ஆய்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 9/1
அறியாமல் நடப்பது சுணைகெட்ட மாடு
தாணுவின் பாதத்தை நாடு என்றும் – கல்லுளி:13 59/2,3
வீணாக திரிந்து மிக பித்தர் போலே வேரோடே கெட்டு உழல்வான் விருதா மாடு
கோணாமல் அண்ணாக்கின் நேரே மைந்தா குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்திதானே – காகபுசுண்டர்:14 14/3,4
ஊன் என்ற குரு என்றும் சீடன் என்றும் உதயகிரி பாராத உலுத்த மாடு
வேனென்ற பொய் களவு கொலைகள் செய்து வேசையர் மேல் ஆசைவைத்து வீணனாகி – காகபுசுண்டர்:14 24/2,3
ஆளப்பா நரைத்த மாடு ஏறுவோனே அன்றளவோ இன்றளவோ அறிந்திலேனே – காகபுசுண்டர்:14 135/4
மௌன வித்தை யாவது என் வாய் மூடு என்பார் மாடு முதல் குதிரையினால் ஆவது என்ன – கைலாயக்கம்பளி:19 40/2
மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்று இருக்கும் மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 26/2
மாடு காட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 53/2
மாடு கன்று செல்வமும் மனைவி மைந்தர் மகிழவே – சிவவாக்கியர்:24 83/1
மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்று இருக்கும் மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 117/2
மாடு கொண்டு வெண்ணெய் உண்ணும் மானிட பசுக்களே – சிவவாக்கியர்:24 518/3
நாடு நகர் வீடு மாடு நல் பொருள் எல்லாம் – பாம்பாட்டி:32 40/1
மேல்

மாடுகள் (3)

அகங்கார மாடுகள் மூன்று அகற்றிவிடு கோனே நாளும் – இடைக்காட்டு:5 115/1
தா உருத்திராட்சம் யோகத்தண்டு கொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டு தேசம் எங்கும் சுற்றியே – சிவவாக்கியர்:24 542/2,3
மனவுறுதிதான் இலாத மட்டி பிண மாடுகள்
சினமுற பிறர் பொருளை சேகரித்து வைத்ததை – சிவவாக்கியர்:24 549/1,2
மேல்

மாடுகளை (3)

இருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே உன் – இடைக்காட்டு:5 113/1
முக்காய மாடுகளை முன்னம் கட்டு கோனே இனி – இடைக்காட்டு:5 120/1
கன்ம பல மாடுகளை கடை கட்டு கோனே மற்ற – இடைக்காட்டு:5 121/1
மேல்

மாடுதான் (1)

மாடுதான் ஆனாலும் ஒரு போக்கு உண்டு மனிதனுக்கோ அவ்வளவும் தெரியாதப்பா – அகத்தியர்:1 16/1
மேல்

மாடுதானே (1)

மற்று நின்ற லகரியினால் கொண்டே ஏறமாட்டார்கள் அறு சமய மாடுதானே – கைலாயக்கம்பளி:19 23/4
மேல்

மாடும் (2)

மாடும் மனைகளும் மக்களும் சுற்றமும் வான் பொருளும் – இடைக்காட்டு:5 23/1
கோயிலு மாடும் பறித்தவனும் கன்றி கூற்றுமே கற்றிருந்தவனும் – கொங்கணி:18 99/1
மேல்

மாடே (2)

சீரப்பா காமிகள்தாம் ஒன்றாய் சேர்ந்து தீய வழி-தனை தேடி போவார் மாடே – அகத்தியர்:1 15/4
மெய் என்று பிடித்தக்கால் அவனே யோகி விரைந்து இதனை அறியாவிட்டால் விருதா மாடே – கைலாயக்கம்பளி:19 195/4
மேல்

மாடை (1)

அள்ளி உண்ட நாதனுக்கு ஓர் ஆடை மாடை வஸ்திரம் – சிவவாக்கியர்:24 243/2
மேல்

மாண்டதடி (1)

மலவாசல் மாண்டதடி – அழுகணி:3 183/3
மேல்

மாண்டது (2)

படை மன்னர் மாண்டது என்ன – அழுகணி:3 24/5
தாக்கி நின்ற கெந்தியினால் எறும்பு சென்று சாதகமாய் மாண்டது இந்த ஐந்தும் பாரு – கைலாயக்கம்பளி:19 14/3
மேல்

மாண்டவர்கள் (2)

சூடேறி மாண்டவர்கள் கோடாகோடி சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்கம் ஆச்சே – உரோம:7 11/4
மாரான வாழ்வடைந்தோர் இறந்தார் ஐயா மாண்டவர்கள் வெகு கோடி மாய வாழ்க்கை – கைலாயக்கம்பளி:19 15/3
மேல்

மாண்டார்கள் (1)

ஒழிவதுதான் எந்நாளோ என்று லோகர் ஒரு கோடி மாண்டார்கள் ஊன்றி காணே – கைலாயக்கம்பளி:19 89/4
மேல்

மாண்டாலும் (2)

மாண்டாலும் போற்றிடுவாய் குதம்பாய் – குதம்பை:17 11/2
மாண்டாலும் போற்றிடுவாய் – குதம்பை:17 11/3
மேல்

மாண்டு (13)

மருளாமல் இருக்க அல்லோ வாதம் சொன்னார் மாண்டு இறந்து மாண்டு இறந்து பிறக்கை நன்றோ – கைலாயக்கம்பளி:19 101/1
மருளாமல் இருக்க அல்லோ வாதம் சொன்னார் மாண்டு இறந்து மாண்டு இறந்து பிறக்கை நன்றோ – கைலாயக்கம்பளி:19 101/1
மக்கி அல்லோ மனம் போச்சு குளிகை போச்சு மாறாத மௌனம் முன்னே மாண்டு போச்சு – கைலாயக்கம்பளி:19 122/2
மைக்கிடில் பிறந்து இறந்து மாண்டு மாண்டு போவது – சிவவாக்கியர்:24 161/3
மைக்கிடில் பிறந்து இறந்து மாண்டு மாண்டு போவது – சிவவாக்கியர்:24 161/3
ஆண்ட திரை நாடும் அம்பலமும் மாண்டு பெரும் – பட்டினத்து:30 44/2
மாண்டு பிழைத்து வந்த வகை தெரிவது எக்காலம் – பத்திரகிரி:31 26/2
இனம் மாண்டு சேர்ந்திருந்தோர் எல்லோரும் தான் மாண்டு – பத்திரகிரி:31 86/1
இனம் மாண்டு சேர்ந்திருந்தோர் எல்லோரும் தான் மாண்டு
சினம் மாண்டுபோக அருள் சேர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 86/1,2
மாண்டு விழும் முன்னே நான் மாண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 88/2
மாண்டு விழும் முன்னே நான் மாண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 88/2
எழுத்து எல்லாம் மாண்டு இறந்தே ஏகமாய் நின்றதிலே – பத்திரகிரி:31 117/1
மறப்பும் நினைப்பும் அற்று மாண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 207/2
மேல்

மாண்டுபோக (1)

சினம் மாண்டுபோக அருள் சேர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 86/2
மேல்

மாண்டுபோன (1)

வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் – சிவவாக்கியர்:24 4/3
மேல்

மாண்டுபோனார் (1)

வீடு ஏது இங்கு உடல் ஏது யோகம் ஏது வீண்பேச்சா சொல்லி அல்லோ மாண்டுபோனார்
காடு ஏறி மலை ஏறி நதிகள் ஆடி காய் கிழங்கு சருகு தின்று காம தீயால் – உரோம:7 11/2,3
மேல்

மாண்டுபோனான் (1)

கண்ணாடி சில மூடி தனுப்பினாலே கருவதனை அறியாமல் மாண்டுபோனான்
விண் நாடி பாராத குற்றம் குற்றம் வெறும் மண்ணாய் போச்சுது அவன் வித்தை எல்லாம் – உரோம:7 2/1,2
மேல்

மாண்டுவிட (1)

மண் முதலாய் ஐம்பூதம் மாண்டுவிட கண்டேண்டி – அழுகணி:3 129/1
மேல்

மாண்பர் (2)

என்பார்கள் இங்கு இசையாய் இருக்கும் மாண்பர் எங்கெங்கும் நிறைந்திருந்த சுரூப மூர்த்தி – கைலாயக்கம்பளி:19 150/1
வாசி-தனை அறியாத சண்டி மாண்பர் வார்த்தையினால் மருட்டிவைப்பார் வகை இலாமல் – வால்மீகி:36 10/3
மேல்

மாண்பர்களே (1)

வையமதிலே உதிக்கும் மாண்பர்களே உங்கள் உயிர் – திருவள்ளுவர்:29 5/1
மேல்

மாண்பார் (1)

மகாரம் என்ன மேல் எழுத்தே என்பார் மாண்பார் மாட்டுவதை மூன்றெழுத்தது என்று காணார் – கைலாயக்கம்பளி:19 39/3
மேல்

மாண்மை (1)

மாண்மை என்றால் வாய்ப்பேச்சாம் ஞானி வாயில் மண்ணை அள்ளி கூறுகொண்டு மலங்க பார்த்து – கைலாயக்கம்பளி:19 68/2
மேல்

மாணா (2)

ஓம் என்ற கெட்டபுத்தி மாணா கேளே உலகத்தில் மானிடர்க்காம் ஆண்டு நூறே – உரோம:7 13/1
மேவும் என் கைலாய பரம்பரையா மாணா வெகு கோடி ரிஷிகளுக்கும் உபதேசித்தார் – கைலாயக்கம்பளி:19 186/1
மேல்

மாணாக்கனே (1)

சாற்றிடு என்று கேட்ட மாணாக்கனே கேள் சந்தோடம் ஆச்சுது இப்போ சார்பு சொல்வேன் – கைலாயக்கம்பளி:19 44/1
மேல்

மாணாக்கா (1)

சொல்லும் என கேட்டு உகந்த மாணாக்கா உன் தூல காரண பிரமம் துரியாதீதம் – காகபுசுண்டர்:14 84/1
மேல்

மாணிக்க (3)

மாணிக்க குன்றிற்கு மாசற்ற சோதிக்கு – குதம்பை:17 20/1
மாணிக்க மா மணிமுடி வாகுவலயம் – பாம்பாட்டி:32 42/1
மாணிக்க தூணின் மேல் விட்டே ஆட்டுவோம் மனம் வாக்கு காயத்தை இரைகொடுப்போம் – பாம்பாட்டி:32 126/2
மேல்

மாணிக்கங்கள் (1)

வான் எலாம் நிறைந்து மன்னு மாணிக்கங்கள் ஆனவே – சிவவாக்கியர்:24 391/4
மேல்

மாணிக்கத்து (1)

மாணிக்கத்து உள்ளொளி போல் ஆத்தாளே – அழுகணி:3 103/1
மேல்

மாணிக்கம் (1)

மயில் என்றும் குயில் என்றும் மாணிக்கம் என்றும் – பாம்பாட்டி:32 56/1
மேல்

மாத்தாகும் (1)

நூத்தெட்டு மாத்தாகும் – அழுகணி:3 63/4
மேல்

மாத்தானை (1)

மாத்தானை வென்று மலை மேல் இருப்போர்க்கு – குதம்பை:17 237/1
மேல்

மாத்தி (1)

மாத்தி தனது வசம் ஆக்கியே சாத்த அரிய – திரிகோண:27 25/2
மேல்

மாத்திரை (1)

மாத்திரை போதும் உளே மறிந்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 14/3
மேல்

மாத்திரைக்கோல் (1)

மாத்திரைக்கோல் கொண்டு மாரீசம் செய்வார்க்கு – குதம்பை:17 94/1
மேல்

மாத்திரையை (2)

கூறாக கும்பித்து மாத்திரையை ஏற்றி குறியோடே சிகாரத்தால் ரேசிரேசி – கைலாயக்கம்பளி:19 162/2
வெல்வது என்ன கும்பகத்தை அடிவிடாதே மேல் ஏற்று மாத்திரையை மறந்திடாதே – சூரியானந்தர்:25 13/2
மேல்

மாத்து (1)

மாத்து அறிஞ்ச சனகாதி நால்வரோடு மருவி நின்ற வியாக்ர பதஞ்சலியினோடு – கைலாயக்கம்பளி:19 114/3
மேல்

மாத (1)

மாத வளைக்குள்ளேயடி வந்த அது கீழ் படர்ந்து – அழுகணி:3 119/1
மேல்

மாதம் (2)

மாதம் அற்று நின்று அலோ வளர்ந்து ரூபம் ஆனது – சிவவாக்கியர்:24 136/2
ஐயாறு மாதம் அறுபதாய் மெய்யாக – பட்டினத்து:30 52/2
மேல்

மாதமாதம் (1)

மாதமாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான் – சிவவாக்கியர்:24 136/1
மேல்

மாதமாய் (2)

நாலாறு மாதமாய் குயவனை வேண்டி – கடுவெளி:10 5/2
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை – பாம்பாட்டி:32 61/2
மேல்

மாதர் (8)

கற்புள்ள மாதர் குலம் வாழ்க நின்ற கற்பை அளித்தவரே வாழ்க – கொங்கணி:18 46/1
மாதர் மக்கள் சுற்றமும் மயக்க வந்த நித்திரை – சிவவாக்கியர்:24 210/2
மாதர் தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே – சிவவாக்கியர்:24 529/1
மாதர் தோள் புணர்ந்த போது மனிதர் வாழ்வு சிறக்குமே – சிவவாக்கியர்:24 529/2
கன தனத்து மாதர் கழி காதல் கொண்டே – பட்டினத்து:30 67/1
ஆசைகொண்ட மாதர் அடை கனவு நீக்கி உன் மேல் – பத்திரகிரி:31 209/1
வெயில் கண்ட மஞ்சள் போன்ற மாதர் அழகை – பாம்பாட்டி:32 50/1
மருள் என்னும் மாதர் மன நெறியை தொட்டு வாங்காமல் எரிந்திட நெட்டையிட்டு – பாம்பாட்டி:32 121/3
மேல்

மாதர்களை (1)

பூலோக மாதர்களை ஆத்தாளே – அழுகணி:3 92/1
மேல்

மாதராகும் (2)

மாதராகும் சத்தி ஒன்று மாட்டிக்கொண்டது ஆதலால் – சிவவாக்கியர்:24 529/3
மாதராகும் நீலி கங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே – சிவவாக்கியர்:24 529/4
மேல்

மாதரின் (1)

மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கி பின் – சிவவாக்கியர்:24 539/3
மேல்

மாதருடன் (2)

வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னு புளியம்பழமும் – பத்திரகிரி:31 54/1
உண்டதுவும் மாதருடன் கூடி சேர்ந்து இன்பம் – பத்திரகிரி:31 188/1
மேல்

மாதா (4)

மாதா இம் மூலிகைக்கு ஆத்தாளே – அழுகணி:3 87/3
மாதா தெரிசனை அறிந்து அந்த – கல்லுளி:13 29/3
மாதா பிதா கூட இல்லாமலே வெளி மண்ணும் விண்ணும் உண்டுபண்ண என்று – கொங்கணி:18 9/1
மாதா மனோன்மணியாள் பீடமதில் மணி சத்த தொனியது கணகணவென – மச்சேந்திர:34 26/1
மேல்

மாதாவாய் (1)

மாதாவாய் வந்தே அமுதம் தந்தாள் மனையாட்டியாய் வந்து சுகம்கொடுத்தாள் – கொங்கணி:18 65/1
மேல்

மாது (10)

அழகுடைய மாது ஒருத்தி தம்பத்து உள்ளாள் அரகரா கண்ணாடி லீலைதானே – காகபுசுண்டர்:14 137/4
சுறந்தது ஐயா இவ்வளவும் அந்த மாது சூட்சமதே அல்லாது வேறொன்று இல்லை – காகபுசுண்டர்:14 140/2
இறந்தது ஐயா இவ்வளவும் செய்த மாது எங்கு என்றால் உன்னிடத்தில் இருந்தாள் கன்னி – காகபுசுண்டர்:14 140/4
வணங்கியவர் வாய் புதைந்து நின்றார் பின்னே மாது கலியாணி என வசனித்தார்கள் – காகபுசுண்டர்:14 143/1
மாது சிவன் பூசைசெய்து வை – காகபுசுண்டர்:14 158/2
மாது இருந்த விந்தும் எச்சில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில் – சிவவாக்கியர்:24 42/3
மாது மக்கள் சுற்றமும் மறக்க வந்த நித்திரை – சிவவாக்கியர்:24 152/2
தங்கியே தரித்த போது தாது மாது வையதாம் – சிவவாக்கியர்:24 318/2
மாது சிவானந்தவல்லி என பேரிட்டாள் – திரிகோண:27 66/1
பரியாரம் ஒரு மாது பார்த்த போது – பாம்பாட்டி:32 62/3
மேல்

மாதுடன் (1)

ஒக்க வந்து மாதுடன் செறிந்து இடத்தில் ஒழுகியே – சிவவாக்கியர்:24 82/1
மேல்

மாதை (1)

கற்புள்ள மாதை கலக்க நினைக்கினும் – குதம்பை:17 86/1
மேல்

மாந்தர் (8)

தீயா மாந்தர் ஒருக்காலும் வீடு – சங்கிலி:20 34/3
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 33/4
இருளிலே தயங்குகின்ற ஏழை மாந்தர் கேள்-மினோ – சிவவாக்கியர்:24 492/2
மாந்தர் வாழ்வு மண்ணிலே மறந்த போது விண்ணிலே – சிவவாக்கியர்:24 531/1
கெட்டுவிடும் மாந்தர் கெர்விதங்கள் பேசி வந்த – பத்திரகிரி:31 90/1
விரும்பியே மேல் விழுந்து மேவும் மாந்தர்
ஒயில் கண்டே இலவு காத்து ஓடும் கிளி போல் – பாம்பாட்டி:32 50/2,3
கூறுவார்கள் புத்தியில்லா கூகை மாந்தர்
கோன் நிலையை அறியார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 55/3,4
உப்பிட்ட பாண்டம் இது வந்த வழி ஈது என்று உண்மை தெரியாத மாந்தர் நன்மை ஈது என்று – மச்சேந்திர:34 22/1
மேல்

மாந்தர்க்கு (1)

மெய்ப்பணி கொள்ளாத மேதினி மாந்தர்க்கு
பொய்ப்பணி ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 106/1,2
மேல்

மாந்தர்கள் (3)

தவநிலை ஒன்றனை சாராத மாந்தர்கள்
அவநிலை ஆவாரடி குதம்பாய் – குதம்பை:17 121/1,2
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே – சிவவாக்கியர்:24 4/3,4
குரு நலம் பேசுகின்ற கூகை மாந்தர்கள்
கும்பிக்கே இரையாவர் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 53/3,4
மேல்

மாந்தர்காள் (6)

மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்று இருக்கும் மாந்தர்காள்
நாடு பெற்ற நடுவர் கையில் ஓலை வந்து அழைத்திடில் – சிவவாக்கியர்:24 26/2,3
மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்று இருக்கும் மாந்தர்காள்
நாடு பெற்ற நண்பர் கையில் ஓலை வந்து அழைத்த போது – சிவவாக்கியர்:24 117/2,3
அஞ்செழுத்தின் உண்மையை அறிவிலாத மாந்தர்காள்
வஞ்சக பிறவியை வதைத்திடவும் வல்லிரேல் – சிவவாக்கியர்:24 252/2,3
மனத்துள் ஈரம் ஒன்று இலாத மதி இலாத மாந்தர்காள்
அகத்துள் ஈரம் கொண்டு நீர் அழுக்கு அறுக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 284/2,3
ம உதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள்
உ உதித்தது அவ்வுமாய் உருத்தரித்த உண்மையே – சிவவாக்கியர்:24 399/3,4
வகை குலங்கள் பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள்
தொகை குலங்களான நேர்மை நாடியே உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 474/1,2
மேல்

மாந்தருக்கு (1)

நாதாந்த உண்மை நடு அறியா மாந்தருக்கு
வேதாந்த பேச்சதுவும் வேண்டுமோ மாங்குயிலே – சதோகநாதர்:23 17/1,2
மேல்

மாந்தரே (17)

விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
எங்கும் ஆகி நின்ற நாமம் நாமம் இந்த நாமமே – சிவவாக்கியர்:24 22/3,4
வாழ வேணும் என்று அலோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலன் ஓலை வந்த போது கையகன்று நிற்பிரே – சிவவாக்கியர்:24 25/2,3
குறித்து நீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே
அறுப்பனே செவி இரண்டும் அஞ்செழுத்து வாளினால் – சிவவாக்கியர்:24 43/3,4
ஆறு வித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்தரே
பாரும் இத்தை உம்முளே பரப்பிரம்மம் ஆவிரே – சிவவாக்கியர்:24 95/3,4
பருத்தி நூல் முறுக்கிவிட்டு பஞ்சி ஓதும் மாந்தரே
துருத்திநூல் முறுக்கிவிட்டு துன்பம் நீங்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 130/1,2
அழுக்கு அற தினம் குளித்து அழுக்கு அறாத மாந்தரே
அழுக்கு இருந்தது அவ்விடம் அழுக்கு இலாதது எவ்விடம் – சிவவாக்கியர்:24 215/1,2
மருள் புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே
குரு கொடுத்த மந்திரம் கொண்டு நீந்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 245/1,2
ஆண்மை கூறும் மாந்தரே அருக்கனோடும் வீதியை – சிவவாக்கியர்:24 345/1
பாவி பாவி பாவி பாவி படியிலுற்ற மாந்தரே – சிவவாக்கியர்:24 347/4
மாலையோடு காலையானவாறு அறிந்த மாந்தரே
மூலையான கோணமின் முளைத்து எழுந்த செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 349/2,3
தமை அறிந்த மாந்தரே சடத்தை உற்றுநோக்கிலார் – சிவவாக்கியர்:24 354/4
மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்ற நீர் மரித்த போது சொல்விரோ – சிவவாக்கியர்:24 375/1,2
கள்ளவாசலை திறந்து காண வேண்டும் மாந்தரே – சிவவாக்கியர்:24 376/4
மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்று நீர் மரித்த போது சொல்விரோ – சிவவாக்கியர்:24 424/1,2
ஆணவம் அது அல்லவோ அறிவில்லாத மாந்தரே
வேணும் என்று அ ஈசர் பாதம் மெய்யுளே தரிப்பிரேல் – சிவவாக்கியர்:24 496/2,3
அத்தனுக்கு இது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே – சிவவாக்கியர்:24 504/4
கள்ளவாசலை திறந்து காண வேண்டும் மாந்தரே – சிவவாக்கியர்:24 519/4
மேல்

மாந்தரை (1)

மாரணம் செய்து பல் மாந்தரை கொல்வது – குதம்பை:17 209/1
மேல்

மாந்தரோடு (3)

அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 76/4
கும்பிடாத மாந்தரோடு கூடி வாழ்வது எங்ஙனே – சிவவாக்கியர்:24 115/4
வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 162/4
மேல்

மாநிலத்தில் (2)

மாய வித்தை பல மாநிலத்தில் செய்கை – குதம்பை:17 207/1
மாதர் தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே – சிவவாக்கியர்:24 529/1
மேல்

மாநிலம் (1)

அடி துவக்கி முடி அளவும் ஆறு மாநிலம் கடந்து – சிவவாக்கியர்:24 373/1
மேல்

மாநிலம்-தன்னில் (1)

மாநிலம்-தன்னில் கோடானகோடி – சங்கிலி:20 28/2
மேல்

மாப்பிள்ளை (1)

தோப்பிலே மாங்குயில் கூப்பிடுதே புது மாப்பிள்ளை தான் வந்து சாப்பிடவும் – கொங்கணி:18 53/1
மேல்

மாபுரத்தையும் (1)

மாரனையும் கூற்றினையும் மாபுரத்தையும் புகைத்த – பட்டினத்து:30 27/3
மேல்

மாமர (1)

இந்த மாமர கொம்பில் இருந்தேன் இப்போது இதுவேளை எவ்வளவோ சனமோ காணும் – காகபுசுண்டர்:14 126/2
மேல்

மாமன் (2)

மாமன் மகளடியோ மச்சினியோ நான் அறியேன் – அழுகணி:3 11/1
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால் – அழுகணி:3 11/3
மேல்

மாமி (1)

ஆதரவாகிய தங்கை ஆனாள் நமக்கு ஆசை கொழுந்தியும் மாமி ஆனாள் – கொங்கணி:18 65/2
மேல்

மாமிச (1)

மதிரமாக விட்டது ஏது மாமிச புலாலது என்று – சிவவாக்கியர்:24 150/3
மேல்

மாமிசமானால் (1)

மாமிசமானால் எலும்பும் உண்டு சதை வாங்கி ஓடு கழன்றுவிடும் – கொங்கணி:18 70/1
மேல்

மாய்குகிறீர் (1)

எங்கும் ஓடி எங்குமெங்கும் ஈடு அழிந்து மாய்குகிறீர்
செங்கல் செம்பு கல் எலாம் சிறந்து பார்க்கும் மூடரே – சிவவாக்கியர்:24 477/3,4
மேல்

மாய்கை (13)

மயில் ஆடும் மேகம் என்றும் நாகம் என்றும் மாய்கை என்றும் மின்னல் என்றும் மவுனம் என்றும் – அகத்தியர்:1 34/2
போச்சுதடா மனம் மாய்கை வீறு போச்சு பொறி ஐந்து கருவி கரணாதி போச்சு – கருவூரார்:12 8/1
சிகாரமானது மாய்கை ஆச்சே இதை தெளிந்து பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 41/2
தேசாந்தரங்களும் செல்லாதே மாய்கை தேவடியாள் தனம் பண்ணாதே – கொங்கணி:18 93/2
பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ – கைலாயக்கம்பளி:19 5/1
நேரான பெண்ணாசை நீங்கிற்றானால் நிலையான திரோதாயி மாய்கை போச்சு – கைலாயக்கம்பளி:19 84/1
பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ – சட்டைமுனி:21 6/1
உயிர் சிவத்தின் மாய்கை ஆகி ஒன்றையொன்று கொன்றிடும் – சிவவாக்கியர்:24 121/3
உயிரும் சத்தி மாய்கை ஆகி ஒன்றையொன்று தின்னுமே – சிவவாக்கியர்:24 121/4
பின்பு மாங்கிசத்தினால் போக மாய்கை பண்ணினால் – சிவவாக்கியர்:24 438/2
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையே – சிவவாக்கியர்:24 466/2
குழியில் வைத்து மாரடித்து கூப்பிடும் முன் மாய்கை
கழி எடுத்து போடும் முன் கண்ணால் – பட்டினத்து:30 76/3,4
எண்ணாத மாய்கை எல்லாம் எண்ணுகிறாய் நண்ணாய் கேள் – பட்டினத்து:30 77/2
மேல்

மாய்கை-தனை (1)

சேராதே மாய்கை-தனை சேர்ந்து கருக்குழியை – பட்டினத்து:30 42/1
மேல்

மாய்கையப்பா (1)

பேச்சலது மாய்கையப்பா ஒன்றும் இல்லை பிதற்றுவார் அவரவரும் நிலையும் காணார் – அகத்தியர்:1 6/3
மேல்

மாய்கையால் (2)

ம உதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 399/3
இருட்டு அனைய மாய்கையால் எவ்வுலகும் தாய – பட்டினத்து:30 30/1
மேல்

மாய்கையே (2)

எல்லையை கடந்து நின்ற ஏகபோக மாய்கையே
எல்லையை கடந்து நின்ற சொர்க்கலோக வெளியிலே – சிவவாக்கியர்:24 90/2,3
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையே
அனைத்துமாய் அகண்டமாய் அனாதி முன் அனாதியாய் – சிவவாக்கியர்:24 466/2,3
மேல்

மாய்கையைத்தான் (1)

தட்டினார் மாய்கையைத்தான் சண்ணி கீழே சச்சிதானந்த வெள்ள சார்பினாலே – கைலாயக்கம்பளி:19 88/2
மேல்

மாய்தல் (1)

பட்டு மனம் மாய்தல் அல்லால் வேறொன்று இல்லை பத்தியிலார்க்கு உரைத்து மனம் பாழ்போக்காதே – கருவூரார்:12 23/3
மேல்

மாய்வரே (1)

வல்லபங்கள் பேசுவார் வாய் புழுத்து மாய்வரே – சிவவாக்கியர்:24 56/4
மேல்

மாய்வார் (1)

இட்ட குறி நாதவிந்து ரூபம் காண இயல் அறியா சண்டாளர் சுட்டு மாய்வார்
விட்டகுறை வந்தது என்றால் தானே எய்தும் விதியில்லார்க்கு எத்தனைதான் வருந்தினாலும் – கருவூரார்:12 23/1,2
மேல்

மாய (20)

மாய பொடி கலந்து வால் உழுவை நெய் ஊற்றி – அழுகணி:3 21/2
மாய கலவி வந்து மதிமயக்கமானேனடி – அழுகணி:3 26/2
மாய பணி பூண்டு வாழும் சரக்கு எடுத்தே – அழுகணி:3 29/2
மாய சுருளோலை என் கண்ணம்மா – அழுகணி:3 29/4
மாய வித்தை பல மாநிலத்தில் செய்கை – குதம்பை:17 207/1
குறைவு என்ன திரோதாயி சமயம்-தோறும் கூடி அல்லோ மாய வலை கூட்டி ஆட்டி – கைலாயக்கம்பளி:19 12/2
மாரான வாழ்வடைந்தோர் இறந்தார் ஐயா மாண்டவர்கள் வெகு கோடி மாய வாழ்க்கை – கைலாயக்கம்பளி:19 15/3
காண் இந்த உலகத்தில் மாய கூத்தும் கண் மூக்கு செவியோடு இந்திரிய கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/1
மாற்றுவேன் வீதியிலே நடந்தோன் வீழ்ந்தவாறு ஒக்கும் பெண்ணான மாய கூபம் – கைலாயக்கம்பளி:19 85/2
ஆச்சப்பா மாயையொடு மாய இன்பம் அப்பனே சுத்த சைதன்யம் மூன்றும் – கைலாயக்கம்பளி:19 166/1
மந்திரமும் தந்திரமும் மாய விசர்க்கம் எலாம் – சத்தியநாதர்:22 34/1
ஊறும் ஓசையாய் அமர்ந்த மாய மாய மாயனே – சிவவாக்கியர்:24 270/4
ஊறும் ஓசையாய் அமர்ந்த மாய மாய மாயனே – சிவவாக்கியர்:24 270/4
வழுத்திடான் அழித்திடான் மாய ரூபம் ஆகிடான் – சிவவாக்கியர்:24 331/1
விடக்கு நாயும் மாய ஓதி வேறுவேறு பேசுமோ – சிவவாக்கியர்:24 405/4
மயம் காணும் இந்த உடல் மாய வாழ்வு எல்லாம் – பட்டினத்து:30 33/3
கணக்கு அறியா மாய கருவி கரணாதி – பட்டினத்து:30 41/1
மறந்து மலசலங்கள் மாய புழுக்கூட்டை விட்டு – பத்திரகிரி:31 41/1
மாகார பிறப்பையும் வேரறுத்து மாய பந்தம் கடந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 112/4
மாய பெருவெளி-தன்னில் ஏறி மாசற்ற பொருளினை வாய்க்க தேடி – பாம்பாட்டி:32 118/3
மேல்

மாயக்கலவி (1)

மாயக்கலவி விட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால் – அழுகணி:3 26/3
மேல்

மாயசித்தி (1)

மாயசித்தி மூல சுழி வாய்க்குமே காயசித்தி – திருவள்ளுவர்:29 15/2
மேல்

மாயசித்தியாலே (1)

மாயசித்தியாலே மயங்காது இருக்கிறண்டி – சத்தியநாதர்:22 24/2
மேல்

மாயத்தால் (2)

வீச்சப்பா புத்திகளில் பேதாபேதம் வெகு மோக மாயத்தால் தோன்றும் காணே – கைலாயக்கம்பளி:19 176/4
ஆணவ மாயத்தால் அழிந்து உடலம் போகா முன் – பத்திரகிரி:31 107/1
மேல்

மாயத்தை (1)

மாயத்தை நீக்கி வரு வினையை பாழாக்கி – பத்திரகிரி:31 232/1
மேல்

மாயந்தான் (1)

நீடு பாரிலே பிறந்து நேயமான மாயந்தான்
வீடுபேறு இது என்ற போது வேண்டி இன்பம் வேண்டுமோ – சிவவாக்கியர்:24 120/1,2
மேல்

மாயம் (23)

எ மாயம் ஈது அறியேன் அகப்பேய் – அகப்பேய்:2 45/3
எந்தவிதமோ அறியேன் இ மாயம் செய்தாண்டி – அழுகணி:3 149/1
உன் மாயம் இட்டவனை என் ஆத்தாளே – அழுகணி:3 161/2
இன்பமுற்று வாழ்ந்ததடி என் மாயம் ஆச்சுதடி – அழுகணி:3 181/1
தீக்கோண திக்கு திசை இருந்த மாயம் தெரிந்திடவே உரைத்திட்டேன் விவரமாக – இராமதேவர்:6 3/3
உரிதாம் பரம்பொருளை உள்ளு மாயம்
உற்ற பிரபஞ்ச மயக்கத்தை தள்ளு – கஞ்சமலை:9 1/1,2
காண அவமாம் போகும் மாயம் நன்றாய் – கஞ்சமலை:9 8/3
நில்லாது போய்விடும் நீ அறி மாயம்
பார் மீதில் மெத்தவும் நேயம் சற்றும் – கடுவெளி:10 4/2,3
உலகமே மாயம் என உன் மனதில் கண்டு – காகபுசுண்டர்:14 150/1
காணப்பா பிறப்பு இறப்பு பெண்ணால் ஆச்சு கைகடந்த மாயம் எல்லாம் பெண்ணால் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 90/1
ஆடுவது மன அறையில் மாயம் போக்கும் அருவிலே சொக்கின்றி ஆட்டுவிக்கும் – கைலாயக்கம்பளி:19 109/2
மறிந்து இந்த புத்ராதி பாசத்தாலே மாயம் வந்து முட்டையிலே கலச்சையாக்கி – கைலாயக்கம்பளி:19 159/2
உடல் கடந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ – சிவவாக்கியர்:24 54/4
எண் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே – சிவவாக்கியர்:24 80/4
எண் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே – சிவவாக்கியர்:24 80/4
இலம் கலங்கி நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே – சிவவாக்கியர்:24 113/4
இலம் கலங்கி நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே – சிவவாக்கியர்:24 113/4
பாவிகாள் இது என்ன மாயம் வாமநாடு பூசலாய் – சிவவாக்கியர்:24 116/3
மாலை காலையாய் சிவந்த மாயம் ஏது செப்பிடீர் – சிவவாக்கியர்:24 143/2
சோதி புக்கு ஒளித்த மாயம் சொல்லடா சுவாமியே – சிவவாக்கியர்:24 152/4
இழை அறுந்துபோனதும் என்ன மாயம் ஈசனே – சிவவாக்கியர்:24 172/4
வளர்ந்து எழுந்த கொங்கை-தன்னை மாயம் என்று எண்ணி நீ – சிவவாக்கியர்:24 415/1
மாயம் எல்லாம் உண்டாக்கி வைத்தான் காண் நெஞ்சே இ – பட்டினத்து:30 59/3
மேல்

மாயம்தானே (1)

வாம பால் உண்டவர்க்கு இத்தனையும் காணும் வாய் பேசா ஞானிக்கு மாயம்தானே – கைலாயக்கம்பளி:19 46/4
மேல்

மாயமடி (1)

தனம் போன மாயமடி – அழுகணி:3 181/3
மேல்

மாயமாய் (4)

மாயமாய் நெய்வேத்யமிட்டு – அழுகணி:3 87/4
மூன்று முப்பத்தாறினோடு மூன்று மூன்று மாயமாய்
மூன்று முத்தி ஆகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய் – சிவவாக்கியர்:24 268/1,2
மூல மண்டலத்துளே முச்சதுர மாயமாய்
நாலு வாசல் எண் விரலில் உடுத்து உதித்த மந்திரம் – சிவவாக்கியர்:24 489/1,2
ஆதியானது ஒன்றுமே அனேக ரூப மாயமாய்
பேதபேதமாய் எழுந்து சர்வ சீவன் ஆன பின் – சிவவாக்கியர்:24 513/1,2
மேல்

மாயமும் (1)

மண் பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய் – சிவவாக்கியர்:24 124/3
மேல்

மாயர் (1)

புரிவாரும் இவ்வளவு என்று உரைத்தார் மாயர் பொருள் ஞான கடவுளப்பா மகிழ்ச்சி பூண்டார் – காகபுசுண்டர்:14 118/4
மேல்

மாயவலை (1)

மாயவலை அகப்பட்டு உழலாதே – கல்லுளி:13 56/2
மேல்

மாயவித்தை (1)

மாயவித்தை செய்வது எங்கு மடிப்பு மோசம் செய்பவர் – சிவவாக்கியர்:24 540/2
மேல்

மாயன் (3)

மூட்டுவிக்கும் ஆதாரம் ஆறும்தானே மூலவட்ட கணபதி நான்முகத்தோன் மாயன்
தாட்டிகமா மணிப்பூரம் கையன் வட்டம் தணலான ருத்திரனும் தணலுமாமே – உரோம:7 8/3,4
கருவும் கடந்த கன மாயன் குருவாகி – திரிகோண:27 24/2
காடு உயர்ந்தாரே மனமே கண்டாயோ மாயன் அயன் – பட்டினத்து:30 44/3
மேல்

மாயனுக்கு (1)

மாயனுக்கு படுக்கைக்கு வண்ண பாய் ஆனாய் – பாம்பாட்டி:32 23/2
மேல்

மாயனே (1)

ஊறும் ஓசையாய் அமர்ந்த மாய மாய மாயனே – சிவவாக்கியர்:24 270/4
மேல்

மாயனை (1)

மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை
அண்டர் அண்டம் ஊடறுத்து அறிந்து உணர வல்லிரேல் – சிவவாக்கியர்:24 258/2,3
மேல்

மாயா (6)

மண்ணாகி பூதங்கள் ஐந்தையும் கண்டேனே மாயா விகாரங்கள் யாவையும் விண்டேனே – இடைக்காட்டு:5 30/1
சூட்சாதி பிராந்தி எனும் மாயா சத்தி தொடராமல் சேர்வதுவே சொரூப ஞானம் – காகபுசுண்டர்:14 92/2
மாயா உலக மயக்கத்தையும் நல்ல – சங்கிலி:20 34/1
மாயா பிறவி மயக்கு அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 5/2
மாயா பிறவி மயக்கத்தை ஊடறுத்து – பத்திரகிரி:31 6/1
மாயா அனுபூதி வந்து அடுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 7/2
மேல்

மாயாத (1)

போய் ஆதரித்து பொருந்தினேன் மாயாத – திரிகோண:27 65/2
மேல்

மாயாமல் (3)

மாயாமல் வாசியும்தான் நடுவே நின்று மார்க்கமுடன் சுழுத்தியிடம் மனம்தான் சென்றால் – காகபுசுண்டர்:14 60/3
ஆசை வலை பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசை மணி தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 48/1,2
ஆசை வலை பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசை மணி தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 128/1,2
மேல்

மாயிலும் (1)

மாயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர் – சிவவாக்கியர்:24 396/2
மேல்

மாயும் (2)

மாயும் வியாதியடி குதம்பாய் – குதம்பை:17 169/2
மாயும் வியாதியடி – குதம்பை:17 169/3
மேல்

மாயை (26)

மாயை வடிவாமே – அகப்பேய்:2 74/4
வாக்காதி ஐந்தையும் வாகாய் தெரிந்தேனே மாயை சம்பந்தங்கள் ஐந்தும் பிரிந்தேனே – இடைக்காட்டு:5 31/1
பாழ்வெளியை நோக்கியே தும்பீ பற மாயை பற்றற்றோம் என்றே நீ தும்பீ பற – இடைக்காட்டு:5 81/1
தான் என்ற தத்துவ மாயை அறுத்தவர் தன்னை அறிந்தோர்கள் – ஏகநாதர்:8 14/1
சகத்தினுட மாயை ஒழித்திடவும் வேணும் – கல்லுளி:13 10/2
பரந்து அருளும் ஐம்பூத மாயை தோன்றி பல்லாயிரம் கோடி அண்டம் படைத்த போதம் – காகபுசுண்டர்:14 1/2
பார் அண்டமதை ஒன்றாய் பார்க்கும் போது பல பேத மாயை எல்லாம் மருண்டே ஓடும் – காகபுசுண்டர்:14 37/1
பின்னை வகை யார் உரைப்பார் மாயை மூர்த்தி பேசாமல் இருந்துவிட்டால் மொழிவார் எங்கே – காகபுசுண்டர்:14 116/4
மூச்சப்பா அடங்கும் முன்னே மாயை வந்து முற்றி முதிர்ந்து அறிவு தள்ளு மோசம் காணே – கைலாயக்கம்பளி:19 106/4
ஊணப்பா என்று சொன்னால் மனம் ஊணாதே உற்று மெள்ள பிடித்தாலும் மாயை கட்டும் – கைலாயக்கம்பளி:19 107/2
ஆச்சப்பா மாயை யுத்தி சொல்ல என்றால் அனேகம் உண்டு சூட்சுமமாய் சொல்ல கேளு – கைலாயக்கம்பளி:19 176/1
தோணப்பா திறை அஞ்சு மாயை மாயை சொல்லுகிறேன் சூட்சத்தை பூட்டி பாரே – கைலாயக்கம்பளி:19 177/4
தோணப்பா திறை அஞ்சு மாயை மாயை சொல்லுகிறேன் சூட்சத்தை பூட்டி பாரே – கைலாயக்கம்பளி:19 177/4
நீட்டியதோர் அண்டம் என்றும் புவனம் என்றும் நேரான பதங்கள் என்றும் மாயை ஆச்சே – கைலாயக்கம்பளி:19 178/2
ஆட்டியதோர் ஆட்டம் எல்லாம் மாயை ஆட்டே அறிந்துகொள்ளும் முன் மனமே மட்டை மாயை – கைலாயக்கம்பளி:19 178/3
ஆட்டியதோர் ஆட்டம் எல்லாம் மாயை ஆட்டே அறிந்துகொள்ளும் முன் மனமே மட்டை மாயை
மூட்டியதோர் மனமும் வந்தவரைக்கே நிற்கும் மூதண்ட மனம் கடக்க முடியாவாறே – கைலாயக்கம்பளி:19 178/3,4
தோஷதோஷ பாவ மாயை தூரதூர ஓடவே – சிவவாக்கியர்:24 1/4
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ – சிவவாக்கியர்:24 8/2
மனத்தின் மாயை நீக்கியே மனத்துளே கரந்ததே – சிவவாக்கியர்:24 39/4
தோன்றும் மாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே – சிவவாக்கியர்:24 68/4
மக்கள் பெண்டிர் சுற்றம் என்று மாயை காணும் இவை எல்லாம் – சிவவாக்கியர்:24 81/3
மச்சகத்துளே இவர்ந்து மாயை பேசும் வாயுவை – சிவவாக்கியர்:24 278/1
சிந்தையில் தெளிந்த மாயை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 312/4
அருளிலே பிறந்து உதித்து மாயை ரூபம் ஆகியே – சிவவாக்கியர்:24 492/1
பிரகாசம் கொண்டு நின்ற பேரொளி போல் மாயை
பிரகாசம் மாற்றும் பெருமையான் இறவாத – திரிகோண:27 58/1,2
மலமும் சலமும் அற்று மாயை அற்று மானம் அற்று – பத்திரகிரி:31 99/1
மேல்

மாயையடி (3)

மகார மாயையடி அகப்பேய் – அகப்பேய்:2 15/1
ஈசன் மாயையடி அகப்பேய் – அகப்பேய்:2 72/3
பாருக்குள் மாயையடி பார்க்க வெள்ளை பூத்ததடி – அழுகணி:3 192/1
மேல்

மாயையதன் (1)

நிந்தித்தால் நாசமடா நினைவு புந்தி நிலையமடா மாயையதன் மயக்குத்தானே – காரைச்சித்தர்:16 9/4
மேல்

மாயையாய் (2)

மாயையாய் வளர்ந்ததும் விளையாட்டே பத்து வயது தெரிந்ததுவும் விளையாட்டே – கதேந்திர:11 5/2
வருந்தும் பொழுது காண் மாயையாய் நெஞ்சே – பட்டினத்து:30 84/1
மேல்

மாயையில் (2)

மாயையில் அகப்பட்டு நீ உழலாதே – கல்லுளி:13 25/4
மோகமான மாயையில் முயல்வது மொழிந்திடில் – சிவவாக்கியர்:24 452/2
மேல்

மாயையினால் (1)

மூச்சப்பா ஓடாது முன்பின் தோணா முதிர்ந்த மன மாயையினால் பின்னும் சென்றார் – கைலாயக்கம்பளி:19 121/2
மேல்

மாயையும் (2)

கண்டு நின்ற மாயையும் கலந்து நின்ற பூதமும் – சிவவாக்கியர்:24 67/1
நமசிவாய அஞ்சில் அஞ்சும் புராணமான மாயையும்
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே – சிவவாக்கியர்:24 105/2,3
மேல்

மாயையை (2)

பொல்லாத மாயையை விலக்கிட வேணும் – கல்லுளி:13 12/4
மாயையை விட்டு கரையேறல் ஆச்சு – கல்லுளி:13 41/2
மேல்

மாயையொடு (1)

ஆச்சப்பா மாயையொடு மாய இன்பம் அப்பனே சுத்த சைதன்யம் மூன்றும் – கைலாயக்கம்பளி:19 166/1
மேல்

மாயையோ (1)

நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அனாதி முன் அனாதியாய் – சிவவாக்கியர்:24 8/2,3
மேல்

மாயோனை (1)

காளகண்டர் மாயோனை சொல்வீர் என்றார் கரு ஏது நீ அறிந்தவாறும் ஏது – காகபுசுண்டர்:14 120/3
மேல்

மார்க்கண்டன் (2)

எங்கு என்று மார்க்கண்டன் எடுத்து சொல்ல என்ன சொல்வார் ஏகவெளி சிவனை நோக்கி – காகபுசுண்டர்:14 117/1
கேளும் என்றான் மார்க்கண்டன் சிவன்தான் அப்போ கிருபையுடன் இவ்வளவும் அறிவாயோடா – காகபுசுண்டர்:14 120/1
மேல்

மார்க்கண்டா (1)

மகிழ்ச்சியுடன் மார்க்கண்டா வாராய் கண்ணே வரலாறு நீ எவ்வாறு அறிவாய் சொல்வாய் – காகபுசுண்டர்:14 119/1
மேல்

மார்க்கண்டேயன் (1)

சொன்ன வகை-தனை அறிந்து மார்க்கண்டேயன் சொல்லுவான் குழந்தையவன் கலகலென்ன – காகபுசுண்டர்:14 116/2
மேல்

மார்க்கத்தில் (1)

மண்ணுள்ள தேவர்களும் பிறப்பித்து இந்த மார்க்கத்தில் இருப்பதுவோ மவுன பெண்ணே – காகபுசுண்டர்:14 142/2
மேல்

மார்க்கத்தின் (1)

மார்க்கத்தின் வழியாக சென்று நீ தேறே – கல்லுளி:13 47/4
மேல்

மார்க்கத்து (2)

வாச்சப்பா வந்தது என்ற காரணமாக மருவியதோர் ஞானம் என்ற மார்க்கத்து ஊடி – கைலாயக்கம்பளி:19 164/3
மடிவு இல்லா மெய்ஞ்ஞான மார்க்கத்து அகோசரமாய் – சத்தியநாதர்:22 3/2
மேல்

மார்க்கத்தை (3)

அஞ்ஞான மார்க்கத்தை தூறு உன்னை – கடுவெளி:10 11/3
வாமத்தி அருளாலே வாதத்திலே வெற்றி மண் எல்லாம் பொன் ஆகும் மார்க்கத்தை கண்டிடடா – காரைச்சித்தர்:16 23/4
மணியிட்ட சிலம்பொலியை கேட்ட மூர்த்தி மார்க்கத்தை எப்படித்தான் ஏறினீரோ – கைலாயக்கம்பளி:19 62/3
மேல்

மார்க்கப்படியே (1)

மார்க்கப்படியே வழி கண்டு தீட்டு – கல்லுளி:13 24/2
மேல்

மார்க்கம் (34)

ஏச்சல் இல்லாதவர் பிழைக்க செய்த மார்க்கம் என் மக்காள் எண்ணியெண்ணி பாரீர் நீரே – அகத்தியர்:1 2/4
வீரப்பா ஒன்றொன்றுக்கு ஒன்றை மாறி வீணிலே அவர் பிழைக்கச்செய்த மார்க்கம்
தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள் தெய்வ நிலை ஒருவருமே காணார் காணார் – அகத்தியர்:1 3/2,3
வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிர் ஆகும் மார்க்கம் கண்டு – அகத்தியர்:1 27/2
பார் உலகில் பல நூலின் மார்க்கம் சொன்னேன் பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன் – அகத்தியர்:1 35/2
விரித்து உரைத்த நூலினது மார்க்கம் சொன்னேன் விள்ளாதே இந்த நன்னூல் இருக்குது என்று – அகத்தியர்:1 36/2
மார்க்கம் அறிந்துகொண்டு – ஆதிநாதர்:4 2/2
சோதி என்ற துய்ய வெளி மார்க்கம் எல்லாம் சுகம் பெறவே மனோன்மணி என் ஆத்தாள்-தன்னை – இராமதேவர்:6 1/2
புனல் ஊறும் வழி பாதை இந்த மார்க்கம் பொல்லாத துரோகிக்கு பொய்யாம் அன்றே – உரோம:7 9/4
வாமம் வைத்து பூசைபண்ண இந்த மார்க்கம் வந்தவர்க்கு சத்தி சிறுபிள்ளை வாலை – கருவூரார்:12 11/3
நாளப்பா தமர் போலே பிடர் மார்க்கம் நன்றாக ஓடுமடா நரம்பினூடே – காகபுசுண்டர்:14 10/2
சீராக தெரியுமடா மவுன மார்க்கம் சித்தான சித்து விளையாடி நிற்கும் – காகபுசுண்டர்:14 13/2
எத்தியே திரியாமல் பிடரி மார்க்கம் ஏறுகின்ற வாசியும்தான் கற்பம்தானே – காகபுசுண்டர்:14 15/4
கார் என்று மணம் பிறந்த இடம்தான் சொல்லும் கதிர் மதியும் சுற்றிவரும் மார்க்கம் சொல்லும் – காகபுசுண்டர்:14 59/3
தொட்டுவிடலாகாது ஞான மார்க்கம் துரிய நிலை நன்றாக தோன்றுமட்டும் – காகபுசுண்டர்:14 91/2
வரம் என்ன விபரீத விர்த்தி மார்க்கம் வாசனையே சாதனமாய் வகுத்து காட்டும் – காகபுசுண்டர்:14 97/3
மீளாத மார்க்கமடா மின் ஆத்தாளை மேவி உனக்கு உட்காணும் வேதை மார்க்கம்
ஆளாக என்றேனும் எப்போதேனும் அனைவர்க்கும் கிட்டுமடா ஞான பேறு – காரைச்சித்தர்:16 1/2,3
வித்தையடா விண் எல்லாம் சுழலும் மார்க்கம் விந்தையடா ஆகர்ஷண வியப்பே என்பான் – காரைச்சித்தர்:16 19/2
பற்பல மார்க்கம் பகர்ந்திடும் வேதங்கள் – குதம்பை:17 152/1
பன்னி நின்ற இவ்வளவும் யோக மார்க்கம் பகல் இரவு மற்ற இடம் ஞான மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 10/3
பன்னி நின்ற இவ்வளவும் யோக மார்க்கம் பகல் இரவு மற்ற இடம் ஞான மார்க்கம்
கன்னி நின்ற இடம் கண்டால் அவனே ஞானி காட்டுவான் கேசரியை காட்டுவானே – கைலாயக்கம்பளி:19 10/3,4
மகாரம் அல்லோ முந்தி ஆசான் சுட்டி வழிகாட்டும் முறைமை அது ஞான மார்க்கம்
மகாரம் அல்லோ அடங்கி அந்த நாதம் தாண்டி மருவி நின்ற இடம் அல்லோ கேசரி மைந்தா – கைலாயக்கம்பளி:19 39/1,2
மௌன வித்தை யாதெனில் மூன்றெழுத்தே என்பார் மாட்டுகிற இனம் காணார் மார்க்கம் காணார் – கைலாயக்கம்பளி:19 40/1
நெளிவா போய் இவ்வளவும் யோக மார்க்கம் நின்றவனே சிவயோகி நினைவாய் கேளு – கைலாயக்கம்பளி:19 45/3
ஓம் இந்த குண்டலியை தொட்டு அரற்ற ஊதுவது கடினம் மெத்த யோக மார்க்கம்
வாம் இந்த வாமத்தே நின்றுகொண்டு மகத்தான பானம் உண்ண வாய்க்கும் ரண்டும் – கைலாயக்கம்பளி:19 75/2,3
மார்க்கம் என்ன எனை ஈன் கைலாய மூர்த்தி மகத்தான சமாதியுள்ளே கற்பம் வாழ்ந்தேன் – கைலாயக்கம்பளி:19 133/1
ஆமப்பா இதற்கு முன் அப்பியாச மார்க்கம் அறைகுவேன் அட்டாங்கம் நன்றாய் கேளு – கைலாயக்கம்பளி:19 146/1
விள்ளாக திரிசாணு வித்தை மார்க்கம் விரவி அந்த சமாதியிலே நிற்கும்போது – கைலாயக்கம்பளி:19 168/3
ஏச்சப்பா கொங்கணவர் தீட்சை மார்க்கம் ஏற்றிவிட்டார் முப்பத்திரண்டாம் என்று – சூரியானந்தர்:25 6/3
பேசுகின்ற உப்பினுக்கு மேலே அங்கம் பெருமையுள்ள சித்தர்கள்தாம் செய்யும் மார்க்கம்
வீசுகின்ற சூதத்தின் துறைகள் எல்லாம் மிஞ்சவில்லை மூன்று நாலஞ்சானாலும் – சூரியானந்தர்:25 7/1,2
மலை குகை-தனில் ஏகி சிவஞான மார்க்கம் தெரிந்து அதின் நேர்கையாகி – மச்சேந்திர:34 23/2
அறிந்துகொள்ளு பூரகமே சரியை மார்க்கம் அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம் – வால்மீகி:36 3/1
அறிந்துகொள்ளு பூரகமே சரியை மார்க்கம் அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம் பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம் – வால்மீகி:36 3/1,2
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம் பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம் – வால்மீகி:36 3/2
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம் பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்
மறிந்து உடலில் புகுகின்ற பிராண வாயு மகத்தான சிவ சத்தி அடங்கும் வீடு – வால்மீகி:36 3/2,3
மேல்

மார்க்கம்-தனிலே (1)

கவன குளிகை கொண்டு அதனாலே ககன மார்க்கம்-தனிலே கவனமாய் சென்று – மச்சேந்திர:34 13/1
மேல்

மார்க்கம்தானே (2)

நீச்சு என்றும் இல்லையடா உன்னை கண்டால் நிலைத்ததடா சமாதி என்ற மார்க்கம்தானே – காகபுசுண்டர்:14 56/4
வாழ்த்தி உன்னை அனுப்பினால் என்ன முன்னால் வாய்ப்பேச்சா வரை கடக்கும் மார்க்கம்தானே – கைலாயக்கம்பளி:19 132/4
மேல்

மார்க்கமடா (1)

மீளாத மார்க்கமடா மின் ஆத்தாளை மேவி உனக்கு உட்காணும் வேதை மார்க்கம் – காரைச்சித்தர்:16 1/2
மேல்

மார்க்கமாய்த்தான் (1)

இருந்த மார்க்கமாய்த்தான் இருந்து வாசி ஏற்காமலேதான் அடக்க வேணும் – கொங்கணி:18 44/1
மேல்

மார்க்கமுடன் (3)

மார்க்கமுடன் அண்ட உச்சி மேலே தானும் மகத்தான வன்னி இருப்பிடம்தான் பாரே – காகபுசுண்டர்:14 17/4
மார்க்கமுடன் தவசு நிலை அறியாமல்தான் மனம்தளர்ந்து திரிவார்கள் லோகத்துள்ளே – காகபுசுண்டர்:14 57/1
மாயாமல் வாசியும்தான் நடுவே நின்று மார்க்கமுடன் சுழுத்தியிடம் மனம்தான் சென்றால் – காகபுசுண்டர்:14 60/3
மேல்

மார்க்கமும் (1)

தீட்சையின் மார்க்கமும் தெரிய குரு – கல்லுளி:13 49/1
மேல்

மார்பனே (1)

அங்க லிங்கம் பூண்டு நீர் அமர்ந்திருந்த மார்பனே
எங்கும் ஓடி எங்குமெங்கும் ஈடு அழிந்து மாய்குகிறீர் – சிவவாக்கியர்:24 477/2,3
மேல்

மார்பில் (1)

மார்பில் தொங்கும் பதக்கங்கள் மற்றும் பணிகள் – பாம்பாட்டி:32 42/2
மேல்

மார்புநூல் (1)

மான் உரித்த தோல் அலோ மார்புநூல் அணிவதும் – சிவவாக்கியர்:24 159/4
மேல்

மார (4)

மார மார மார மார மரங்கள் ஏழும் எய்த ஸ்ரீராம – சிவவாக்கியர்:24 119/3
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்த ஸ்ரீராம – சிவவாக்கியர்:24 119/3
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்த ஸ்ரீராம – சிவவாக்கியர்:24 119/3
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்த ஸ்ரீராம – சிவவாக்கியர்:24 119/3
மேல்

மாரடித்து (1)

குழியில் வைத்து மாரடித்து கூப்பிடும் முன் மாய்கை – பட்டினத்து:30 76/3
மேல்

மாரணம் (2)

மாரணம் கண்டாயே அகப்பேய் – அகப்பேய்:2 9/3
மாரணம் செய்து பல் மாந்தரை கொல்வது – குதம்பை:17 209/1
மேல்

மாரணமாம் (1)

மாரணமாம் உலகத்தில் மதி மயங்கி மதிகெட்டு பூரணத்தை இகழ்ந்தார் ஐயா – அகத்தியர்:1 21/3
மேல்

மாரனையும் (1)

மாரனையும் கூற்றினையும் மாபுரத்தையும் புகைத்த – பட்டினத்து:30 27/3
மேல்

மாரான (1)

மாரான வாழ்வடைந்தோர் இறந்தார் ஐயா மாண்டவர்கள் வெகு கோடி மாய வாழ்க்கை – கைலாயக்கம்பளி:19 15/3
மேல்

மாரி (1)

வாலை அபிராமி மாரி திரிசூலி அருள் – சதோகநாதர்:23 2/1
மேல்

மாரியும் (1)

தூறு கொண்ட மாரியும் துலங்கி நின்ற தூபமும் – சிவவாக்கியர்:24 369/2
மேல்

மாரீச (1)

மட்டி குணமுள்ள மாரீச நாய்களை – இடைக்காட்டு:5 102/1
மேல்

மாரீசம் (1)

மாத்திரைக்கோல் கொண்டு மாரீசம் செய்வார்க்கு – குதம்பை:17 94/1
மேல்

மாருதத்தினால் (1)

மாருதத்தினால் எழுப்பி வாசல் ஐந்து நாலையும் – சிவவாக்கியர்:24 372/2
மேல்

மாருதம் (1)

கூட்டி வன்னி மாருதம் குயத்தை விட்டு எழுப்புமே – சிவவாக்கியர்:24 459/4
மேல்

மால் (23)

உடல் உயிரும் பூரணமும் அயன் மால் ஈசன் உலகத்தோர் அறியாமல் மயங்கிப்போனார் – அகத்தியர்:1 32/3
தேவரோடு மால் அயனும் தேடி காணார் திருநடனம் காண முத்தி சித்தி ஆமே – அகத்தியர்:1 46/4
அப்பாலே மால் ஆகி என் ஆத்தாளே – அழுகணி:3 115/4
மால் கோட்டை இட்டும் என்னை வசை இலா காவல்வைத்து – அழுகணி:3 148/1
இந்திரன் மால் முதலோர் பசுவே ஏவல் புரிவாரே – இடைக்காட்டு:5 42/2
வாளப்பா மால் அயர்-தம் முகத்தை நோக்கி வந்தவாறு எவ்வகையோ சென்றது ஏதோ – காகபுசுண்டர்:14 115/2
வணங்கினார் அட்ட கசம் திகிரி எட்டும் வாரிதியும் சேடனும் மால் அயனும் மூவர் – காகபுசுண்டர்:14 143/3
மானை பெண் ஆக்கிய வள்ளிக்கு இசைந்திடும் மால் முருகேசனும் காப்பாமே – கொங்கணி:18 5/2
இறங்கினேன் என் மக்காளும் மால் ஆமோ ஏது சொன்னாய் பேய்ப்பிள்ளாய் என்ன பேச்சு – கைலாயக்கம்பளி:19 141/2
தான் என்ற பிரமரும் ஓர் அறிவில் சென்றார் சாதகமாய் மால் என்றால் அறிவில் தோன்றும் – கைலாயக்கம்பளி:19 180/1
அரிக்கு மால் பிரமனும் அகண்டம் ஏழ் அகற்றலாம் – சிவவாக்கியர்:24 127/2
பண்டு மால் அயனுடன் பரந்து நின்று உழலவே – சிவவாக்கியர்:24 235/2
கண்ணிலே இருப்பனே கருங்கடல் கடைந்த மால்
விண்ணிலே இருப்பனே மேவி அங்கு நிற்பனே – சிவவாக்கியர்:24 241/1,2
பத்துமாய் கொத்தும் ஓடும் அத்தலமிக்கு ஆதி மால்
பத்தர்கட்கு அலாது முத்தி முத்தி முத்தி ஆகுமே – சிவவாக்கியர்:24 272/3,4
ஆழி மால் விசும்பு கொள் பிரமாண்டரண்ட அண்டமும் – சிவவாக்கியர்:24 283/3
அமையும் மால் மோனமும் அரன் இருந்த மோனமும் – சிவவாக்கியர்:24 354/1
வேரையும் முடியையும் விரைந்து தேடி மால் அயன் – சிவவாக்கியர்:24 456/3
கண்டிலாது அயன் மால் என்று காட்சியாக சொல்கிறீர் – சிவவாக்கியர்:24 457/1
பண்டை மால் அயன் தொழ பணிந்து வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 517/4
அண்ட பிண்டம் நிறைந்து நின்ற அயன் மால் போற்றி அகண்ட பரிபூரணத்தின் அருளே போற்றி – திருவள்ளுவர்:29 1/1
காண் மனமே மால் அயனும் காண அரிதை காண் மனமே – பட்டினத்து:30 85/2
மால் காட்டும் மங்கையரை மறந்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 10/2
பன்றி வடிவெடுத்து பார் இடந்து மால் காணா – பத்திரகிரி:31 31/1
மேல்

மாலானும் (1)

வருதியாய் புசுண்டரும்தான் வருவார் என்று வலவனுடன் மாலானும் உரைக்கும்போது – காகபுசுண்டர்:14 41/3
மேல்

மாலின் (2)

எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண்ணாம் மாலின் தங்கையின் மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 4/1
பொங்குகின்ற காமம் என்ன சிவத்தின் கூறு பொல்லாத ஆசை என்ன மாலின் கூறு – கைலாயக்கம்பளி:19 86/1
மேல்

மாலுடன் (1)

ஆல சயனத்து மாலுடன் நின்றே ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 119/4
மேல்

மாலும் (8)

ஆச்சப்பா இந்த முறை பதினெண்பேரும் அயன் மாலும் அரனோடும் தேவர் எல்லாம் – அகத்தியர்:1 22/1
அப்பும் எந்த பஞ்சகண தேவர் எங்கே அயன் மாலும் சிவன் மூவர் அடக்கம் எங்கே – காகபுசுண்டர்:14 128/3
மாலும் திருவும் வசித்திருக்கும் இடம் – சங்கிலி:20 9/1
செங்கண் மாலும் ஈசனும் சிறந்து இருந்தது எம்முளே – சிவவாக்கியர்:24 22/2
கரிய மாலும் அயனுமாக காணொணாத கடவுளை – சிவவாக்கியர்:24 236/3
நாதம் ஒன்று நான்முகன் மாலும் நானும் ஒன்றதே – சிவவாக்கியர்:24 317/3
பச்சை மாலும் ஈசனும் பரந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 393/4
பார் அயனும் மாலும் பரவ அரு உருத்திரனும் – பட்டினத்து:30 81/1
மேல்

மாலுமாய் (2)

ஆலம் உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய்
சால உன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 416/3,4
ஆலம் உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய்
சால உன்னி நெஞ்சிலே தரித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 487/3,4
மேல்

மாலை (14)

மாலை மனோன்மணி தாய் பதம் போற்றி வணங்கியே வாழ்ந்திடலாம் – ஏகநாதர்:8 34/2
அன்னை-தனை முகம் பார்த்து மாலை நோக்கி அரிகரி ஈசர் மொழிக்கு உரை நீர் சொல்வீர் – காகபுசுண்டர்:14 116/3
அருள் ஈவாள் திருமணியை மாலை பூண்டாள் அரகரா சின்மயத்தின் நீறு பூசி – காகபுசுண்டர்:14 144/1
ஆட்டுவாள் அண்டரண்ட மாலை பூண்டாள் ஆதி வத்து அனாதி வத்து இரண்டும் ஒன்றே – கைலாயக்கம்பளி:19 11/3
அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் – சிவவாக்கியர்:24 11/1
காலை மாலை நீரிலே முழுகும் மந்த மூடர்காள் – சிவவாக்கியர்:24 132/1
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும் – சிவவாக்கியர்:24 132/2
மாலை காலையாய் சிவந்த மாயம் ஏது செப்பிடீர் – சிவவாக்கியர்:24 143/2
காலை மாலை அற்று நீர் கருத்திலே ஒடுங்கினால் – சிவவாக்கியர்:24 143/3
காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 143/4
ஆதி கூடு நாடி ஓடி காலை மாலை நீரிலே – சிவவாக்கியர்:24 256/1
அஞ்சி கொம்பில் நின்ற நாத மாலை போல் எழும்பியே – சிவவாக்கியர்:24 352/1
தானும் தானும் ஆனதே சமைந்த மாலை காலையில் – சிவவாக்கியர்:24 368/3
மூலம் அற்ற நல் வழியே மூழ்கின்றி மாலை
இருட்டு அறுத்துப்போடாமல் என் பாவி நெஞ்சே – பட்டினத்து:30 69/2,3
மேல்

மாலை-தம்மிலே (1)

காலை மாலை-தம்மிலே கலந்து நின்ற காலனார் – சிவவாக்கியர்:24 143/1
மேல்

மாலையான் (1)

மாறாத கீர்த்தி மது மாலையான் வாய் திறந்து – திரிகோண:27 52/1
மேல்

மாலையும் (1)

காலையும் மாலையும் கண்டது கொண்டு கற்பூர தீபமுடன் – ஏகநாதர்:8 34/1
மேல்

மாலையோடு (1)

மாலையோடு காலையானவாறு அறிந்த மாந்தரே – சிவவாக்கியர்:24 349/2
மேல்

மாலோன்-தன் (1)

சுகட்சியுடன் கருதி பார் யுகங்கள்-தோறும் சூட்சம் இந்த மாலோன்-தன் வயிற்றில் சேர்வான் – காகபுசுண்டர்:14 119/2
மேல்

மாவும் (1)

மூச்சடா தலை பிண்டம் கொடியும் மாவும் முத்தியடா வாங்கிய பின் தயிலம் வாங்கி – காகபுசுண்டர்:14 75/3
மேல்

மாவை (1)

செற்ற மாவை உள்ளரை செறுக்கறுத்து இருத்திடில் – சிவவாக்கியர்:24 58/3
மேல்

மாள்கிறீர் (1)

தொண்டுசெய்து நீங்களும் சூழ ஓடி மாள்கிறீர்
உண்டு உழன்று நும்முளே உற்று உணர்ந்துபார்க்கிலீர் – சிவவாக்கியர்:24 482/1,2
மேல்

மாள்வது (3)

மற்ற மறமாய் கை மாள்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 223/2
மை இருளில் நின்ற மனம் மாள்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 225/2
மாளும் போது கூட அவர் மாள்வது இல்லையே – பாம்பாட்டி:32 48/2
மேல்

மாள்வரே (1)

வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே – சிவவாக்கியர்:24 133/4
மேல்

மாள்வான் (1)

வாறான உலகத்தில் சுத்த வீரன் மனத்தோடே போராடி அருவில் மாள்வான்
கூறான ஞானி என்றால் லிங்கம் புக்கு குறியான அம்பலத்தில் சேர்வானப்பா – கைலாயக்கம்பளி:19 179/1,2
மேல்

மாளா (1)

மாளா செகத்தை படைத்தவளாம் இந்த மானுடன் கோட்டை இடித்தவளாம் – கொங்கணி:18 64/2
மேல்

மாளாத (1)

மாளாத சக்தியடா மனிதன் சக்தி மலிவாக கிடைக்குதடா மனத்துக்குள்ளே – காரைச்சித்தர்:16 1/1
மேல்

மாளாமல் (1)

நான் நின்ற பாசமதில் நான் இருந்து மாளாமல்
நீ நின்ற கோலமதில் நிரவி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 203/1,2
மேல்

மாளார் (1)

உலகில் அறிந்தோர் ஒருநாளும் மாளார்
பல நினைவை விட்டு நீ பார் – காகபுசுண்டர்:14 156/1,2
மேல்

மாளிகை (1)

தச்சு இல்லாத மாளிகை சமைந்தவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 17/2
மேல்

மாளிகைகள் (1)

மாட கூட மாளிகைகள் வண்ண மண்டபம் – பாம்பாட்டி:32 43/1
மேல்

மாளிகையும் (2)

ஆங்காரந்தான் கெடவே ஆறடுக்கு மாளிகையும்
நீங்கா புலன்கள் ஐந்தும் என் ஆத்தாளே – அழுகணி:3 130/1,2
தண்டிகையும் சாவடியும் சாளிகையும் மாளிகையும்
கண்டு களிக்கும் கருத்து ஒழிவது எக்காலம் – பத்திரகிரி:31 21/1,2
மேல்

மாளின் (1)

ஆசை எனும் பசு மாளின் தாண்டவக்கோனே இந்த – இடைக்காட்டு:5 15/1
மேல்

மாளுகிற (1)

வாச்சப்பா சந்திரனில் கலந்து போனால் மாளுகிற விதம் இதுதான் குளிர்ந்து போகும் – கைலாயக்கம்பளி:19 201/2
மேல்

மாளுதே (1)

மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை – சிவவாக்கியர்:24 21/2
மேல்

மாளும் (2)

தீக்குள்ளே காட்டமொடு கோலும் கூடி திரண்டால் போல் கருவி எல்லாம் கணத்தில் மாளும்
தீக்குள்ளே பராபரம்தான் இருந்ததாயின் செகம் எல்லாம் வித்தை என்று தெளிந்துபோமே – கைலாயக்கம்பளி:19 21/3,4
மாளும் போது கூட அவர் மாள்வது இல்லையே – பாம்பாட்டி:32 48/2
மேல்

மாளுவது (1)

மாறியதோர் மனம் பிடித்தார் யோகம் ஆனார் மாளுவது நிசம் என்று வாய்மை பூண்டார் – கைலாயக்கம்பளி:19 142/2
மேல்

மாளுவார் (1)

மற்று நின்றே அலைந்தவர்க்கு நரகம் எய்தி மாளுவார் கோடி சென்மம் அருளுவாரே – கைலாயக்கம்பளி:19 100/4
மேல்

மாற்ற (1)

வான் இந்து போல் மெலிந்து வளர்ந்து போகும் வர்த்திக்கும் அஞ்ஞானம் மாற்ற வேண்டி – காகபுசுண்டர்:14 99/3
மேல்

மாற்றல் (1)

மாற்றல் அரிது அலவே – ஆதிநாதர்:4 26/4
மேல்

மாற்றி (3)

மாற்றி பிறக்க மருந்து எனக்கு கிட்டுதில்லை – அழுகணி:3 8/2
மாற்றி பிறக்க மருந்து எனக்கு கிட்டும் என்றால் – அழுகணி:3 8/3
மாற்றி இனி பிறக்க வாராதே ஏற்றபடி – பட்டினத்து:30 9/2
மேல்

மாற்றிலையும் (1)

மாற்றிலையும் அதிகமடா உன்றன் தேகம் மைந்தனே அவரூபம் ஆகுமப்பா – காகபுசுண்டர்:14 55/3
மேல்

மாற்றினை (1)

மாற்றினை ஏற்ற வயங்கும் நெடியோர்களே – குதம்பை:17 175/1
மேல்

மாற்று (1)

வாதம் செய்வேன் வெள்ளியும் பொன் மாற்று உயர்ந்த தங்கமும் – சிவவாக்கியர்:24 538/1
மேல்

மாற்றுகிறேன் (1)

மாற்றுகிறேன் கணத்தின் முன் உரைத்து போனேன் வாதாட்டம் எனது ஆச்சே இனி என் சொல்வேன் – காகபுசுண்டர்:14 131/2
மேல்

மாற்றும் (4)

மாற்றும் என்ற கண்டத்தில் அங்கென்று ஊணு வாய் திறக்கவொட்டாது வழிசெய்வாயே – கைலாயக்கம்பளி:19 44/4
பிரகாசம் மாற்றும் பெருமையான் இறவாத – திரிகோண:27 58/2
சடவினையை மாற்றும் சமனன் இடை பிங்கலை – திரிகோண:27 60/2
புலை வினையும் மாற்றும் பொருள் – பட்டினத்து:30 7/4
மேல்

மாற்றுவேன் (1)

மாற்றுவேன் வீதியிலே நடந்தோன் வீழ்ந்தவாறு ஒக்கும் பெண்ணான மாய கூபம் – கைலாயக்கம்பளி:19 85/2
மேல்

மாறா (1)

மாறா நின் இன்பமது வாய்க்குமோ மாங்குயிலே – சதோகநாதர்:23 27/2
மேல்

மாறாத (3)

மாறாத மண்டலமும் அகப்பேய் – அகப்பேய்:2 10/3
மக்கி அல்லோ மனம் போச்சு குளிகை போச்சு மாறாத மௌனம் முன்னே மாண்டு போச்சு – கைலாயக்கம்பளி:19 122/2
மாறாத கீர்த்தி மது மாலையான் வாய் திறந்து – திரிகோண:27 52/1
மேல்

மாறாது (1)

மாறாது ஒழுகிடும் பால் கற தலை மண்டையில் வளரும் பால் கற – இடைக்காட்டு:5 109/2
மேல்

மாறாதே (2)

கருத்துடனே அறிந்து கொண்டு கலை மாறாதே காரியத்தை நினைவாலே கருத்தில்கொள்ளு – அகத்தியர்:1 36/3
ஊன் என்ற பாசம் மாறாதே போனால் – கஞ்சமலை:9 10/3
மேல்

மாறாமல் (1)

மாறாமல் மாறியடி என் ஆத்தாளே – அழுகணி:3 117/4
மேல்

மாறான (1)

மாறான பெண்ணாசை விட்டேன் என்பார் மருவியவள் தனிப்பட்டால் சரணம்செய்வார் – கைலாயக்கம்பளி:19 87/1
மேல்

மாறி (14)

வீரப்பா ஒன்றொன்றுக்கு ஒன்றை மாறி வீணிலே அவர் பிழைக்கச்செய்த மார்க்கம் – அகத்தியர்:1 3/2
வாச்சென்றே வந்த வழி ஏற்றம் காணார் வளி மாறி நிற்கும் மணி வழியும் காணார் – அகத்தியர்:1 7/2
காரப்பா பரிதி மதி இரண்டும் மாறி கருவான சுழுமுனையில் உதிக்கும்போது – அகத்தியர்:1 28/2
காச்சென்று காச்சிவிடு மவுனம் கண்டு கலை மாறி நின்றிடமே கனக பீடம் – காகபுசுண்டர்:14 56/3
கொப்பும் என்ற யுகம் மாறி பிறழும் காலம் குரு நமசிவாயம் எங்கே பரம்தான் எங்கே – காகபுசுண்டர்:14 128/2
ஒப்பும் இந்த யுகம் மாறி பிறந்தது எங்கே ஓகோகோ முனிநாதா உரைசெய்வீரே – காகபுசுண்டர்:14 128/4
வலம் இடமாய் நின்ற மதி ரவியை மாறி
விலகாது அடியில் நிற்பின் வீடு – காகபுசுண்டர்:14 148/1,2
புகல் மாறி போச்சுதடா மனிதற்குள்ளே பூரணர்கள் மறைந்துள்ளர் அவரை காணே – காரைச்சித்தர்:16 14/4
தண்டு மாறி ஏறி நின்ற சரசமான வெளியிலே – சிவவாக்கியர்:24 328/4
துங்கமாக சோமனோடு சோமன் மாறி நின்றிடும் – சிவவாக்கியர்:24 337/2
நெட்டு உடலை மாறி நெருக்கி பரிபடுத்தி – திரிகோண:27 44/1
கால் மாறி ஆட கலாதி கரண வித – திரிகோண:27 68/1
மேல் மாறி சுத்தி விளையாட நூல் மாறி – திரிகோண:27 68/2
மேல் மாறி சுத்தி விளையாட நூல் மாறி – திரிகோண:27 68/2
மேல்

மாறிப்போகும் (1)

சீலமுறும் வர்ணதர்மம் சிதைந்துபோகும் சீச்சீச்சீ வரன்முறைகள் மாறிப்போகும்
கோலமுறும் குவலயமே சட்டதிட்டம் கூறுமடா கொதிக்குமடா கோபம் தாபம் – காரைச்சித்தர்:16 15/3,4
மேல்

மாறிப்போச்சுதடா (3)

யுகம் மாறிப்போச்சுதடா கலியுகத்தில் யோகியவன் நிலைமாறி புரண்டு போவான் – காரைச்சித்தர்:16 14/1
ஜகம் மாறிப்போச்சுதடா ஜகத்தில் உள்ளோர் தமை மறந்தார் பொருள் நினைத்தே தவிக்கலுற்றார் – காரைச்சித்தர்:16 14/2
அகம் மாறிப்போச்சுதடா காமம் கோபம் அறு வகையாம் பேய்க்குணங்கள் அதிகம் ஆச்சே – காரைச்சித்தர்:16 14/3
மேல்

மாறியடி (1)

மாறாமல் மாறியடி என் ஆத்தாளே – அழுகணி:3 117/4
மேல்

மாறியதோர் (2)

மாறியதோர் மனம் பிடித்தார் யோகம் ஆனார் மாளுவது நிசம் என்று வாய்மை பூண்டார் – கைலாயக்கம்பளி:19 142/2
மாறியதோர் திரிபுரை எட்டெழுத்தை கேளாய் மைந்தனே இவளை நீ பூசைபண்ண – சட்டைமுனி:21 3/2
மேல்

மாறினதால் (1)

உப்பின் கசடுதான் ஊறல் அது மாறினதால்
முப்பு சுன்னம் ஆவதற்கும் முன்னமே உப்பதனால் – திருவள்ளுவர்:29 18/1,2
மேல்

மாறினால் (2)

அங்கங்கே மாறினால் அட்ட கர்ம தொழில் ஆடும் இதுதானும் – ஏகநாதர்:8 7/1
மாறினால் சென்று மணம் பிடித்து சென்றார் வரை மூன்றும் கடக்க ஒரு கற்பம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 120/4
மேல்

மாறு (2)

மன்றின் ஊடு பொய் களவு மாறு வேறு செய்யினும் – சிவவாக்கியர்:24 277/2
வேனலோடு மாறு போல் விரிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 368/4
மேல்

மாறுக்குள்ளே (1)

காணப்பா மன அறையை மாறுக்குள்ளே கடைத்தேற போகாது கறக்க மெத்த – கைலாயக்கம்பளி:19 107/1
மேல்

மாறுகொண்ட (1)

மாறுகொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 369/4
மேல்

மாறுதல் (1)

மனமும் மதியும் இல்லாவிடில் வழி மாறுதல் சொல்லியே என்ன செய்வாள் – கொங்கணி:18 22/1
மேல்

மாறுபட்ட (2)

மாறுபட்ட மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய் – சிவவாக்கியர்:24 34/1
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும் – சிவவாக்கியர்:24 34/3
மேல்

மாறுமோ (1)

சிமயத்தில் ஏறினபேர் சித்தம் மாறுமோ
சித்தர் சித்தாந்தம் தேர்ந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 99/3,4
மேல்

மான் (10)

மந்திர தேர் ஏறி அல்லோ மான் வேட்டை ஆடுதற்கு – அழுகணி:3 12/2
மான் தோல் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 97/2
மான் தோல் ஏதுக்கடி – குதம்பை:17 97/3
பாக்கி நின்ற மணி ஒலியால் மான் இறந்த பாழான உரிசையினால் மீன் இறந்த – கைலாயக்கம்பளி:19 14/2
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூல மான் மழு – சிவவாக்கியர்:24 54/2
மான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் – சிவவாக்கியர்:24 159/3
மான் உரித்த தோல் அலோ மார்புநூல் அணிவதும் – சிவவாக்கியர்:24 159/4
இனம் பிரிந்த மான் போல் இருந்தாய் தினம்தினமும் – பட்டினத்து:30 25/2
கானலை மான் நீர் எனவே கண்டு செல்லல் போல் – பாம்பாட்டி:32 49/1
மான் என்ற சிவகாமி சிவனும் கூடி மா முனிவர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார் – வால்மீகி:36 9/3
மேல்

மான (2)

நாதனின் சொல் வேதன் அஞ்சு போதன் மிஞ்சி மான கஞ்ச – கொங்கணி:18 1/3
பூண் அந்த வாசியினால் வறுமை கூத்தும் புகழான செனனமொடு மான கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/2
மேல்

மானம் (3)

வாலைக்கு மேலான தெய்வம் இல்லை மானம் காப்பது சேலைக்கு மேலும் இல்லை – கொங்கணி:18 75/1
மந்திரத்தை உண்டவர்க்கு மானம் ஏதும் இல்லையே – சிவவாக்கியர்:24 93/4
மலமும் சலமும் அற்று மாயை அற்று மானம் அற்று – பத்திரகிரி:31 99/1
மேல்

மானம்கெட்ட (1)

தப்பிலி பொய் மானம்கெட்ட தடியன் ஆகும் மனமே கேள் – சிவவாக்கியர்:24 524/3
மேல்

மானமதும் (1)

கருவான மானமதும் சாரம் சாரம் கண்ணான சாரமதை கண்டேன் கண்டேன் – காரைச்சித்தர்:16 26/3
மேல்

மானா (1)

தோணப்பா நவ கோடி மானா கண்டார் சுக யோகம் ஆவது இந்த துறையுமாமே – கைலாயக்கம்பளி:19 80/4
மேல்

மானாபிமானம் (3)

மானாபிமானம் அற்று கிளியே – ஆதிநாதர்:4 14/1
மானாபிமானம் கயிறாக சேர்த்து – காயக்கப்பல்:15 1/4
வீணப்பா மானாபிமானம் வந்து வெறும் வெளி போல் சொப்பனமாம் என்று தள்ளி – கைலாயக்கம்பளி:19 152/3
மேல்

மானார் (2)

வஞ்சகம் பொய் சூது கொலை மானார் மயக்கம் எனும் – சத்தியநாதர்:22 10/1
தான் அவனும் அங்கே தரிக்கொட்டான் மானார்
கலங்கும் கலவி கருத்து இற்றால் தான் கொடுப்பான் – பட்டினத்து:30 95/2,3
மேல்

மானிட (3)

வானவர் நிறைந்த சோதி மானிட கருவிலே – சிவவாக்கியர்:24 391/1
மாடு கொண்டு வெண்ணெய் உண்ணும் மானிட பசுக்களே – சிவவாக்கியர்:24 518/3
மானிட சட்டை வடிவெடுத்த மா யோகி – திரிகோண:27 26/1
மேல்

மானிடங்கள் (1)

மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை – சிவவாக்கியர்:24 21/2
மேல்

மானிடத்தே (1)

இ நிலத்தில் கண் காண ஏகாத மானிடத்தே
கன்னி அழித்தாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 188/1,2
மேல்

மானிடம் (1)

மச்சுமாளிகைக்குள்ளே மானிடம் கலப்பிரேல் – சிவவாக்கியர்:24 393/2
மேல்

மானிடர் (4)

மந்திரங்கள் உண்டு நீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங்களாவது மறத்தில் ஊறல் அன்று காண் – சிவவாக்கியர்:24 93/1,2
மேவி மேவி மேவி மேவி மேதினியில் மானிடர்
வாவி வாவி வாவி வாவி வண்டல்கள் அறிந்திடார் – சிவவாக்கியர்:24 347/2,3
நின்றிருந்த சோதியை நிலத்தில் உற்ற மானிடர்
கண்டறிந்து கண் குளிர்ந்து காதலுற்று உலாவுவோர் – சிவவாக்கியர்:24 358/1,2
மந்திரங்கள் உண்டு நீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங்கள் ஆவது மரத்தில் ஊறல் அன்று காண் – சிவவாக்கியர்:24 374/1,2
மேல்

மானிடர்க்காம் (1)

ஓம் என்ற கெட்டபுத்தி மாணா கேளே உலகத்தில் மானிடர்க்காம் ஆண்டு நூறே – உரோம:7 13/1
மேல்

மானிடர்கள் (1)

காரப்பா தீயுடன் தீ சேரும் என்பார் கரு அறியா மானிடர்கள் கூட்டமப்பா – அகத்தியர்:1 15/3
மேல்

மானுடன் (1)

மாளா செகத்தை படைத்தவளாம் இந்த மானுடன் கோட்டை இடித்தவளாம் – கொங்கணி:18 64/2
மேல்

மானும் (1)

வட்டமிட்டு ஆரூர் கண்ணியில் இரண்டு மானும் தவிக்குது வாலைப்பெண்ணே – கொங்கணி:18 59/2
மேல்

மானே (1)

மானே என்றும் தேனே என்றும் வான் அமுது என்றும் – பாம்பாட்டி:32 56/2
மேல்

மானை (2)

காட்டிலே திரிந்து அலைந்த மானை போலே கபடமாய் வாய் ஞானம் பேசுவார்கள் – காகபுசுண்டர்:14 33/3
மானை பெண் ஆக்கிய வள்ளிக்கு இசைந்திடும் மால் முருகேசனும் காப்பாமே – கொங்கணி:18 5/2