Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெட்டகத்து 1
பெட்டதாய் 1
பெட்டியில் 1
பெட்புடன் 1
பெண் 17
பெண்கள் 2
பெண்களைத்தான் 1
பெண்சாதி 1
பெண்டாக 1
பெண்டாட்டி 4
பெண்டாட்டிக்கு 1
பெண்டாட்டியும் 1
பெண்டிர் 5
பெண்டில்லாதவன் 1
பெண்டீர் 1
பெண்டு 2
பெண்டுகள் 1
பெண்ணப்பா 1
பெண்ணரசி 1
பெண்ணரசு 1
பெண்ணரவம் 1
பெண்ணாசை 12
பெண்ணாசையை 1
பெண்ணாடன் 1
பெண்ணாம் 6
பெண்ணாய் 1
பெண்ணார்-தம் 1
பெண்ணால் 5
பெண்ணாலே 2
பெண்ணான 2
பெண்ணின் 2
பெண்ணின்-பால் 1
பெண்ணின்பம் 1
பெண்ணு 1
பெண்ணுக்கு 1
பெண்ணும் 9
பெண்ணெழுத்தும் 1
பெண்ணே 38
பெண்ணை 10
பெண்ணையே 1
பெண்ணோடு 2
பெண்ணோடே 1
பெண்தான் 1
பெண்மையாகி 1
பெத்த 1
பெய்தால் 1
பெய்து 1
பெயர் 1
பெயர்ந்தாலும் 3
பெயராது 1
பெரிதல்ல 2
பெரிதல்லால் 2
பெரிதாமடி 2
பெரிதானால் 1
பெரிதானாலும் 2
பெரிது 2
பெரிதோ 8
பெரிய 17
பெரியது 4
பெரியவர் 1
பெரியன் 1
பெரியான் 1
பெரியோர் 3
பெரியோர்கள் 9
பெரியோர்கள்-தங்களுக்கு 1
பெரியோர்தாம் 1
பெரியோர்தாமே 1
பெரியோர்தானே 1
பெரியோரை 6
பெரு 3
பெருக்க 2
பெருக்கம் 1
பெருக்கமுடன் 2
பெருக்கவே 1
பெருக்கித்தான் 1
பெருக்கின்ற 1
பெருக்கு 1
பெருக்கெடுப்பது 1
பெருக 1
பெருகி 1
பெருகியும் 1
பெருகு 2
பெருகும் 5
பெருங்காற்று 1
பெருத்த 1
பெருத்ததொரு 1
பெருத்து 1
பெருநிட்டை 1
பெருநூல் 1
பெருநூலை 1
பெரும் 13
பெரும்பதம் 1
பெரும்பாலும் 1
பெருமாள் 1
பெருமை 7
பெருமைக்கே 1
பெருமைதானே 1
பெருமையால் 1
பெருமையான் 1
பெருமையின் 1
பெருமையுள்ள 1
பெருமையை 2
பெருவழி 2
பெருவாரி 1
பெருவிரலால் 1
பெருவிரலே 1
பெருவெளி-தன்னில் 1
பெருவெளிக்குள் 1
பெருவெளியில் 1
பெலப்படுவது 1
பெலிகொண்டோர் 1
பெற்ற 23
பெற்றதனை 1
பெற்றது 1
பெற்றவட்கு 1
பெற்றவர் 1
பெற்றவர்க்கே 1
பெற்றவர்கள் 1
பெற்றவர்கள்-தம் 1
பெற்றாய் 1
பெற்றார் 4
பெற்றாரும் 2
பெற்றாரோ 1
பெற்றால் 1
பெற்றாலும் 2
பெற்றியான் 1
பெற்றியில் 1
பெற்றியுற்ற 1
பெற்றிருக்கல் 1
பெற்றிருப்பது 2
பெற்றீர் 3
பெற்று 13
பெற்றும் 1
பெற்றுவிட்டாள் 1
பெற்றே 1
பெற்றேண்டி 1
பெற்றேன் 5
பெற்றேனே 3
பெற்றோம் 2
பெற்றோர் 1
பெற்றோர்க்கு 1
பெற்றோரே 1
பெற்றோனே 2
பெற 2
பெறலாம் 2
பெறலாமே 1
பெறவே 8
பெறாது 1
பெறின் 1
பெறு 2
பெறுதி 1
பெறும் 6
பெறுவதற்கு 2
பெறுவதற்கும் 1
பெறுவது 7
பெறுவார் 1

பெட்டகத்து (1)

பெட்டகத்து பாம்பு உறங்கும் பித்தலாட்டம் அறியிரோ – சிவவாக்கியர்:24 526/3
மேல்

பெட்டதாய் (1)

பெட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 141/4
மேல்

பெட்டியில் (1)

பெட்டியில் பாம்பு என பேய் மனம் அடங்க – இடைக்காட்டு:5 104/1
மேல்

பெட்புடன் (1)

பெரு மருந்து ஒன்று சொல்வேன் பெட்புடன் கேளாய் – பாம்பாட்டி:32 110/2
மேல்

பெண் (17)

ஆண் அல பெண் அலவே அகப்பேய் – அகப்பேய்:2 48/1
ரதி வேத பெண் முதலாய் ஆத்தாளே – அழுகணி:3 91/3
பெண் உருவ பாதியனை பேச அரிய முப்பொருளை – இடைக்காட்டு:5 12/2
நினவாய் செய் வஞ்சகமும் விளையாட்டே மிக்க நிதி நிலம் பெண் என்பதும் விளையாட்டே – கதேந்திர:11 13/2
பாச வினை போக்காததும் விளையாட்டே பெண் பாவாய் என்று அழைப்பதும் விளையாட்டே – கதேந்திர:11 24/1
பெண் போகத்து ஆசைவையாதே நல்ல – கல்லுளி:13 25/1
பெருக்கமுடன் முன் பார்த்தால் புருட ரூபம் புத்திரனே பின் பார்த்தால் பெண் போல் ரூபம் – காகபுசுண்டர்:14 44/3
பிறந்தது ஐயா இவ்வளவும் எங்கே என்றால் பெண் ஒருத்தி தூணதிலே நின்ற கோலம் – காகபுசுண்டர்:14 140/1
மானை பெண் ஆக்கிய வள்ளிக்கு இசைந்திடும் மால் முருகேசனும் காப்பாமே – கொங்கணி:18 5/2
செறிந்து நின்ற பெண் பொன்னால் மண்ணினாலே சேத்துமத்தில் ஈ போல தியங்குவாரே – கைலாயக்கம்பளி:19 3/4
புத்துக்குள் வெகு கோடி பாவ புண்யம் பாழான பெண் செனனமெடுத்தவாறு – கைலாயக்கம்பளி:19 82/2
ஆற்றுவேன் என்றாலும் ஆற்ற போகா அரகரா பெண் அரவு கடித்ததானால் – கைலாயக்கம்பளி:19 85/3
தெளிவதுதான் எளிது அல்ல வாய்ப்பேச்சு அல்ல சிங்கார பெண் கண்டால் ஞானம் போச்சு – கைலாயக்கம்பளி:19 89/1
நரகம் என்ற பெண் மேலே ஆசை விட்டு நாதாந்த வேதாந்த சிந்தாந்தம் பார் – கைலாயக்கம்பளி:19 97/1
தூமையான பெண் இருக்க தூமை போனது எவ்விடம் – சிவவாக்கியர்:24 50/2
சுட்டு எரித்த சாந்து பூசும் சுந்தர பெண் மதி முகத்து – சிவவாக்கியர்:24 526/1
பெண் சாரல் நீக்கியே பேரின்பம் கண் காண – திருவள்ளுவர்:29 20/2
மேல்

பெண்கள் (2)

மேலோக பெண்கள் சித்தி ஆத்தாளே – அழுகணி:3 92/3
கலத்தை அலங்கரித்து பெண்கள் தலைவிரித்து – புண்ணாக்கு:33 12/1
மேல்

பெண்களைத்தான் (1)

சாடு மெத்த பெண்களைத்தான் குறிப்பாய் எண்ணி தளமான தீயில் விழ தயங்கினாரே – அகத்தியர்:1 16/4
மேல்

பெண்சாதி (1)

ஆண்சாதி பெண்சாதி ஆகும் இரு சாதி – குதம்பை:17 137/1
மேல்

பெண்டாக (1)

பெண்டாக வைப்பன் என்று என் ஆத்தாளே – அழுகணி:3 147/2
மேல்

பெண்டாட்டி (4)

பிழைப்பதற்கு வழி சொன்னால் பார்க்க மாட்டான் பெண்டாட்டி மனம் குளிர பேசும் மாடு – உரோம:7 6/2
பெண்டாட்டி பிள்ளை இருந்து என்ன முதிர்ந்த – கல்லுளி:13 7/1
பெண்டாட்டி ஆவதும் பொய் அல்லவோ பெற்ற பிள்ளைகள் ஆவதும் பொய் அல்லவோ – கொங்கணி:18 80/1
பெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்ற பிள்ளை மசான கரையின்மட்டும் – கொங்கணி:18 82/1
மேல்

பெண்டாட்டிக்கு (1)

பெண்டாட்டிக்கு உற்றது சொல்லாதே பெற்ற பிள்ளைக்கு இளப்பம் கொடுக்காதே – கொங்கணி:18 88/2
மேல்

பெண்டாட்டியும் (1)

தாயும் பெண்டாட்டியும் தான் சரியே தன்யம் தாமே இருவரும் தாம் கொடுத்தார் – கொங்கணி:18 81/1
மேல்

பெண்டிர் (5)

பெண்டிர் பிள்ளை இருந்தால் என் – சங்கிலி:20 31/2
மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்று இருக்கும் மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 26/2
மக்கள் பெண்டிர் சுற்றம் என்று மாயை காணும் இவை எல்லாம் – சிவவாக்கியர்:24 81/3
மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்று இருக்கும் மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 117/2
மக்கள் பெண்டிர் சுற்றம் மருமக்கள் மற்றவர் – பாம்பாட்டி:32 48/1
மேல்

பெண்டில்லாதவன் (1)

பெண்டில்லாதவன் பெருவழி பிள்ளையில்லாதவன் கைவீச்சு – கதேந்திர:11 50/2
மேல்

பெண்டீர் (1)

சேய் போலும் ஆகுமே திரும்ப பெண்டீர் ஆகுமே – கதேந்திர:11 39/2
மேல்

பெண்டு (2)

பெண்டு பிள்ளை என்பதுவும் விளையாட்டே எங்கும் பேர் ஓங்க வாழ்வதும் விளையாட்டே – கதேந்திர:11 7/1
தாய் தந்தை பெண்டு பிள்ளை தான் என்று இரங்கி நித்தம் – பட்டினத்து:30 71/1
மேல்

பெண்டுகள் (1)

ஆடுங்கள் பெண்டுகள் எல்லோரும் அந்த அன்பான கொங்கணர் சொன்ன தமிழ் – கொங்கணி:18 110/1
மேல்

பெண்ணப்பா (1)

அறிந்துகொள் என் தாயே துரை பெண்ணப்பா அப்பனோ எருது ஏறும் ஏழை ஏழை – கைலாயக்கம்பளி:19 78/1
மேல்

பெண்ணரசி (1)

உருக்கமுடன் பெண்ணரசி ஒன்றி நிற்பாள் ஓகோகோ அவள் முகத்தை பார்க்கும்போது – காகபுசுண்டர்:14 44/2
மேல்

பெண்ணரசு (1)

காணப்பா இவளுடைய கற்பு மெத்த கண்டவர்க்கு பெண்ணரசு நானே என்பாள் – கருவூரார்:12 3/1
மேல்

பெண்ணரவம் (1)

உய்குவாய் பெண்ணரவம் கடியா வண்ணம் ஊமை என்ற நடு தீயை அதிகம் கொண்டால் – கருவூரார்:12 12/2
மேல்

பெண்ணாசை (12)

பெண்ணாசை பொன்னாசை கிளியே – ஆதிநாதர்:4 30/1
பெண்ணாசை கொண்டு பெருக்கம் ஆளாதே – கடுவெளி:10 10/2
பெண்ணாசை என்பதுவும் விளையாட்டே அவர் பின்னால் திரிவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 14/1
அகலுவார் பெண்ணாசை விட்டோம் என்றே அறிவுகெட்டே ஊர்-தோறும் சுற்றிச்சுற்றி – கருவூரார்:12 16/2
இகலும் மனம் அடங்காமல் நினைவு வேறாய் எண்ணம் எலாம் பெண்ணாசை பூசைதானே – கருவூரார்:12 16/4
ஆசையிலே பெண்ணாசை மயக்கத்தாலே அங்கு இருந்த வாமத்தை பங்குபோட்டு – கருவூரார்:12 17/3
பெண்ணாசை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 95/2
பெண்ணாசை ஏதுக்கடி – குதம்பை:17 95/3
கொஞ்சு பெண்ணாசை உண்டுபண்ணி வாலை கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள் – கொங்கணி:18 63/2
காரணமே உலகில் பெண்ணாசை போல கலந்து நின்ற சுகம் இல்லை கருதிக்கொண்டேன் – கைலாயக்கம்பளி:19 83/2
நேரான பெண்ணாசை நீங்கிற்றானால் நிலையான திரோதாயி மாய்கை போச்சு – கைலாயக்கம்பளி:19 84/1
மாறான பெண்ணாசை விட்டேன் என்பார் மருவியவள் தனிப்பட்டால் சரணம்செய்வார் – கைலாயக்கம்பளி:19 87/1
மேல்

பெண்ணாசையை (1)

பெண்ணாசையை கொண்டு பேணி திரிந்தக்கால் – இடைக்காட்டு:5 58/1
மேல்

பெண்ணாடன் (1)

பெண்ணாடன் சுரோணிதமும் விந்தும் கண்டால் பேரான பூரணத்தின் பெருமைதானே – சூரியானந்தர்:25 8/4
மேல்

பெண்ணாம் (6)

வாலையான சிறுபெண்ணாம் வயதுவந்ததோர் பெண்ணாம்
பாலை மங்கைதானடா பருவம்வந்த வழலைதான் – கதேந்திர:11 40/1,2
ஞான பெண்ணாம் அருள் சோதி பெண்ணாம் ஆதி வாலைப்பெண் மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 5/1
ஞான பெண்ணாம் அருள் சோதி பெண்ணாம் ஆதி வாலைப்பெண் மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 5/1
ஆண்டி பெண்ணாம் ராசபாண்டி பெண்ணாம் வாலை அம்பிகை மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 6/1
ஆண்டி பெண்ணாம் ராசபாண்டி பெண்ணாம் வாலை அம்பிகை மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 6/1
பேதை பெண்ணாம் முதல் வாலைப்பெண்ணாள் என்று புகுந்தாள் இந்த புவி அடக்கம் – கொங்கணி:18 9/2
மேல்

பெண்ணாய் (1)

ஆண் பெண்ணாய் அலியாகி அடியுமாகி அப்பாலைக்கப்பாலாய் அமர்ந்த சோதி – திருமூலர்:28 8/2
மேல்

பெண்ணார்-தம் (1)

பெண்ணார்-தம் ஆசை-தன்னை விட்டு வந்தால் பேரின்ப முத்தி வழி பேசுவேனே – உரோம:7 2/4
மேல்

பெண்ணால் (5)

வாராய் நீ என் மகனே பெண்ணால் சிக்கி மகத்தான ரிடிகள் சித்தர் கோடி கெட்டார் – கைலாயக்கம்பளி:19 84/3
காணப்பா பிறப்பு இறப்பு பெண்ணால் ஆச்சு கைகடந்த மாயம் எல்லாம் பெண்ணால் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 90/1
காணப்பா பிறப்பு இறப்பு பெண்ணால் ஆச்சு கைகடந்த மாயம் எல்லாம் பெண்ணால் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 90/1
பூணப்பா இந்திரியம் பெண்ணால் ஆச்சு புகழ் பெரிய வாசனையும் பெண்ணால் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 90/2
பூணப்பா இந்திரியம் பெண்ணால் ஆச்சு புகழ் பெரிய வாசனையும் பெண்ணால் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 90/2
மேல்

பெண்ணாலே (2)

பெண்ணாலே வாதம் பிறப்பதே அல்லாமல் – குதம்பை:17 162/1
தோணப்பா மனம் புத்தி ஆங்காரத்தில் சொக்கிச்சு பெண்ணாலே சூட்டி பாரு – கைலாயக்கம்பளி:19 90/3
மேல்

பெண்ணான (2)

சேமப்பா திரோதாயி யார் என்றக்கால் செகம் எலாம் பெண்ணான உருத்தானப்பா – கைலாயக்கம்பளி:19 81/2
மாற்றுவேன் வீதியிலே நடந்தோன் வீழ்ந்தவாறு ஒக்கும் பெண்ணான மாய கூபம் – கைலாயக்கம்பளி:19 85/2
மேல்

பெண்ணின் (2)

தூமை கண்டு நின்ற பெண்ணின் தூமைதானும் ஊறியே – சிவவாக்கியர்:24 139/1
பெண்ணின் நல்லார் ஆசை பிரமையினை விட்டொழிந்து – பத்திரகிரி:31 11/1
மேல்

பெண்ணின்-பால் (1)

பெண்ணின்-பால் இந்திரியம் விடும்போதெல்லாம் பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு – அகத்தியர்:1 11/2
மேல்

பெண்ணின்பம் (1)

பெண்ணின்பம் முத்தியாய் பேசும் பாடாண்மதம் – குதம்பை:17 149/1
மேல்

பெண்ணு (1)

கேண்மைகொண்டே உலகு எல்லாம் கெடுத்தே ஆட்டி கெடியான பெண்ணு பொன் ஆணினாலே – கைலாயக்கம்பளி:19 68/3
மேல்

பெண்ணுக்கு (1)

பத்தி இந்த சிவ சொத்தை பெண்ணுக்கு ஈந்து பாழான விடயம் எல்லாம் பண்ணிப்பண்ணி – கைலாயக்கம்பளி:19 100/2
மேல்

பெண்ணும் (9)

வீரப்பா கம்பத்தில் இருந்த பெண்ணும் விமலர் என்றும் உமை என்றும் மிகவே தோன்றி – காகபுசுண்டர்:14 45/3
பெண்ணும் இல்லாமலே ஆணும் இல்லை இது பேணி பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 72/2
ஆணும் பெண்ணும் கூடியானதனால் பிள்ளை ஆச்சுது என்றே நீரும் பேசுகின்றீர் – கொங்கணி:18 77/1
ஆணும் பெண்ணும் கூடியானது அல்லோ பேதம் அற்று ஒரு வித்து ஆச்சு வாலைப்பெண்ணே – கொங்கணி:18 77/2
பெண்ணும் ஆணும் ஒன்று அலோ பிறப்பதற்கு முன் எலாம் – சிவவாக்கியர்:24 28/2
சீமை எங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்து உலகம் கண்டதே – சிவவாக்கியர்:24 139/2
பிறந்ததே பிராணன் அன்றி பெண்ணும் ஆணும் அல்லவே – சிவவாக்கியர்:24 366/2
பெண்ணும் ஆணும் ஒன்று அலோ பிறப்பதாகும் முன் அலோ – சிவவாக்கியர்:24 510/2
ஆணை பெண்ணும் பெண்ணை ஆணுமாக செய்குவோம் – பாம்பாட்டி:32 27/3
மேல்

பெண்ணெழுத்தும் (1)

ஆணெழுத்தும் பெண்ணெழுத்தும் ஆகி நடு நின்ற – பட்டினத்து:30 13/3
மேல்

பெண்ணே (38)

மண்ணுள்ள தேவர்களும் பிறப்பித்து இந்த மார்க்கத்தில் இருப்பதுவோ மவுன பெண்ணே
உன்னிதமாய் உன் கருணை எங்கே காண்போம் ஓகோகோ ஐவரும்தான் வணங்கினார்கள் – காகபுசுண்டர்:14 142/2,3
அக்கோண வட்ட சக்கரத்தில் வாலை அமர்ந்திருக்கிறாள் வாலை பெண்ணே – கொங்கணி:18 61/2
மனத்தில் கொள்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 1/4
தாளை பணிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 2/4
நீதான் அறிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 3/4
தேர்ந்து கொள்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 4/4
தான் அறிந்து உய்வாயா ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 5/4
நன்றாய் அறிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 6/4
செய்தது அறிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 7/4
உற்று அறிந்து உய்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 8/4
மேவியே காண்பாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 9/4
சீர் பாதம் அல்லவா ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 10/4
நாட்டம் அறிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 11/4
தற்பரம் ஆவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 12/4
ஒன்றும் பயன் இன்று ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 13/4
அறிந்தவன் ஞானி ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 14/4
தலங்கள் தோணும் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 15/4
தெரிந்துகொள்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 16/4
பேணி தெளிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 17/4
விபரம் கேட்பாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 18/4
சுத்தமாய் காணோம் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 19/4
பிதற்றுவது ஏதுக்கு ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 20/4
நன்றாய் தோணுதே ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 21/4
உலகோர்க்கு உதவு ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 22/4
பற்றி இருப்பார் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 23/4
கண்டு அறிந்துகொள் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 24/4
மனைவி சதம் ஆமோவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 25/4
உற்று நீ காண்பாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 26/4
சொல்லை அறிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 27/4
சுக வழி கண்டோர் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 28/4
பாரினில் வாழ்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 29/4
மேதினி போற்றும் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 30/4
நாம் சொந்தம் காண்பாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 31/4
மோனம் உண்டோ சொல் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 32/4
உற்பனம் வாய்க்காது ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 33/4
சேருவது இல்லை ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 34/4
வீடுறுவார்கள் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 35/4
சாற்றை தெரியும் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 36/4
மேல்

பெண்ணை (10)

ஊன் என்ற பெண்ணை போல் உன்னை கூடி உத்தமனே சையோகம் செய்தால் போலே – காகபுசுண்டர்:14 61/2
வாளான விழியுடைய பெண்ணை சேரும் மயக்கம் அற்று நிற்பது எப்போ மனமே ஐயோ – கைலாயக்கம்பளி:19 5/2
பற்றுகின்ற மோகத்தால் பெண்ணை கூடி பரந்து நின்ற திரோதாயி தலையில் சிக்கி – கைலாயக்கம்பளி:19 23/2
கான் என்ற ராக கேளிக்கை பார்த்து கண்ட பெண்ணை தாய் போல கருதி சென்றே – கைலாயக்கம்பளி:19 96/3
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்து புகழாக பூசைசெய்வார் பெண்ணை வைத்தும் – சட்டைமுனி:21 1/2
வாளான விழியுடைய பெண்ணை சேரும் மயக்கம் அற்று நிற்பது எப்போ மனமே ஐயோ – சட்டைமுனி:21 6/2
வடிவு கண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால் – சிவவாக்கியர்:24 6/1
பேய் போல் திரிந்து பிணம் போல் கிடந்து பெண்ணை
தாய் போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 9/1,2
ஆணை பெண்ணும் பெண்ணை ஆணுமாக செய்குவோம் – பாம்பாட்டி:32 27/3
நெக்குநெக்குருகி பெண்ணை நெஞ்சில் நினைப்பார் – பாம்பாட்டி:32 54/3
மேல்

பெண்ணையே (1)

சோதித்து உலாவியே தூங்கிவிடுவோம் சுகமான பெண்ணையே சுகித்திருப்போம் – பாம்பாட்டி:32 123/3
மேல்

பெண்ணோடு (2)

நாளப்பா தினந்தோறும் தர்க்கம் பேசி நலமான பெண்ணோடு மயங்குவானே – கைலாயக்கம்பளி:19 92/4
மணக்கோலம் கண்டு மகிழ்ந்த பெண்ணோடு பின் – சங்கிலி:20 20/1
மேல்

பெண்ணோடே (1)

வான் என்ற ஞானம் என்ன வேதை பின்பு மகத்தான பெண்ணோடே கூடி ஆடி – கைலாயக்கம்பளி:19 96/2
மேல்

பெண்தான் (1)

தாறான சயனத்தில் பெண்தான் சொல்லில் சதாசிவனால் முடியாது மற்றோர் ஏது – கைலாயக்கம்பளி:19 87/2
மேல்

பெண்மையாகி (1)

பெண்மையாகி நின்றது ஒன்று விட்டு நின்ற தொட்டதை – சிவவாக்கியர்:24 404/3
மேல்

பெத்த (1)

சிவம் பெத்த சித்தர் எல்லாம் என் நூல் பார்த்து சிவனோடே கோள்சொன்னார் சினந்தான் நாதன் – வால்மீகி:36 11/2
மேல்

பெய்தால் (1)

வாடுகிற பயிர்களுக்கு மழை பெய்தால் போல் வாடாத தீபத்தை அறிந்து பாரே – காகபுசுண்டர்:14 38/4
மேல்

பெய்து (1)

முயக்கம் அற அருள் பெய்து முன்னே வந்து முன் நின்று விகற்பங்கள்பண்ணினாலும் – கைலாயக்கம்பளி:19 174/3
மேல்

பெயர் (1)

உருவினை இறைவன் என பெயர் கூறி உருள் பெரும் தோளில் அமர்த்தி – தடங்கண்:26 2/2
மேல்

பெயர்ந்தாலும் (3)

ஆழி பெயர்ந்தாலும் மேருமட்டே அலையும் – பாம்பாட்டி:32 85/1
அடியோடு பெயர்ந்தாலும் அன்றி கால – பாம்பாட்டி:32 85/2
ஊழி பெயர்ந்தாலும் மதி உண்மைப்படிக்கே – பாம்பாட்டி:32 85/3
மேல்

பெயராது (1)

உறுதி பெயராது நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 85/4
மேல்

பெரிதல்ல (2)

அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல அப்படி வாலை பெரிதானால் – கொங்கணி:18 69/1
பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி – கொங்கணி:18 69/2
மேல்

பெரிதல்லால் (2)

அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல அப்படி வாலை பெரிதானால் – கொங்கணி:18 69/1
பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி – கொங்கணி:18 69/2
மேல்

பெரிதாமடி (2)

அறிவு பெரிதாமடி குதம்பாய் – குதம்பை:17 132/2
அறிவு பெரிதாமடி – குதம்பை:17 132/3
மேல்

பெரிதானால் (1)

அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல அப்படி வாலை பெரிதானால்
பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி – கொங்கணி:18 69/1,2
மேல்

பெரிதானாலும் (2)

ஆதி வாலை பெரிதானாலும் அவள் அக்காள் பெரிதோ சிவன் பெரிதோ – கொங்கணி:18 104/1
நாதி வாலை பெரிதானாலும் அவள் நாயகம் அல்ல சிவம் பெரிது – கொங்கணி:18 104/2
மேல்

பெரிது (2)

நாதி வாலை பெரிதானாலும் அவள் நாயகம் அல்ல சிவம் பெரிது – கொங்கணி:18 104/2
இந்த சடலம் பெரிது என எண்ணி யான் – சங்கிலி:20 19/1
மேல்

பெரிதோ (8)

கத்தி பெரிதோ உறை பெரிதோ இவள் கண்ணு பெரிதோ முகம் பெரிதோ – கொங்கணி:18 68/1
கத்தி பெரிதோ உறை பெரிதோ இவள் கண்ணு பெரிதோ முகம் பெரிதோ – கொங்கணி:18 68/1
கத்தி பெரிதோ உறை பெரிதோ இவள் கண்ணு பெரிதோ முகம் பெரிதோ – கொங்கணி:18 68/1
கத்தி பெரிதோ உறை பெரிதோ இவள் கண்ணு பெரிதோ முகம் பெரிதோ
சத்தி பெரிதோ சிவம் பெரிதோ நீதான் சற்றே சொல்லடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 68/1,2
சத்தி பெரிதோ சிவம் பெரிதோ நீதான் சற்றே சொல்லடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 68/2
சத்தி பெரிதோ சிவம் பெரிதோ நீதான் சற்றே சொல்லடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 68/2
ஆதி வாலை பெரிதானாலும் அவள் அக்காள் பெரிதோ சிவன் பெரிதோ – கொங்கணி:18 104/1
ஆதி வாலை பெரிதானாலும் அவள் அக்காள் பெரிதோ சிவன் பெரிதோ
நாதி வாலை பெரிதானாலும் அவள் நாயகம் அல்ல சிவம் பெரிது – கொங்கணி:18 104/1,2
மேல்

பெரிய (17)

நாடுகின்ற பரமனது ஓங்காரம் ஆகும் நலம் பெரிய பசுதானே உகாரம் ஆகும் – அகத்தியர்:1 40/2
காசி போய்வந்தாலும் என்ன பெரிய
கனக தண்டிகை ஏறி திரிந்தாலும் என்ன – கல்லுளி:13 4/1,2
புகன்று நின்ற கணேசனொடு நாதாள் பாதம் புகழ் பெரிய வாக்குடைய வாணி பாதம் – கைலாயக்கம்பளி:19 1/2
தோண் இந்தப்படி படைத்த பரமே ஐயா சொல் பெரிய பூரணமே என்று கூவே – கைலாயக்கம்பளி:19 33/4
துய்யனே நிலை-தோறும் எழுத்தை சொல்லு சொல் பெரிய பிராணாய சூட்சம் சொல்லு – கைலாயக்கம்பளி:19 43/3
நள்ளுகின்ற கண்டத்தே அங்கு ஒன்று ஊணும் நலம் பெரிய புருவ மையம் திறந்து போகும் – கைலாயக்கம்பளி:19 69/3
சோம் இந்து அ சடை வைத்து சின்மயம் காட்டும் சொல் பெரிய பூரணம்தான் சொன்னவாறே – கைலாயக்கம்பளி:19 75/4
பொலியெடுத்த அட்டமாசித்தி நிற்க புகழ் பெரிய ரத்ன வகை ஆரம் பூண்டு – கைலாயக்கம்பளி:19 77/2
பூணப்பா இந்திரியம் பெண்ணால் ஆச்சு புகழ் பெரிய வாசனையும் பெண்ணால் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 90/2
தோணப்பா இவை மூன்றும் சித்தர் சொல்வார் சொல் பெரிய பூரணமே சொல்ல வேணும் – கைலாயக்கம்பளி:19 118/2
பூட்டியதோர் விசிட்டன் என்றும் விராடன் என்றும் புகழ் பெரிய ஏமகற்ப போக்கு ஏது என்றும் – கைலாயக்கம்பளி:19 178/1
பெரிய பேர்கள் சிறிய பேர்கள் கற்று உணர்ந்த பேர் எலாம் – சிவவாக்கியர்:24 2/3
பிணங்கிலாத பெரிய இன்பம் பெற்றிருக்கல் ஆகுமே – சிவவாக்கியர்:24 158/4
பெரிய பாதை பேசுமோ பிசாசை ஒத்த மூடரே – சிவவாக்கியர்:24 236/2
நித்தியம் என்றே பெரிய முத்தி என்றே – பாம்பாட்டி:32 2/2
இ பெரிய உலகத்தை இல்லாமல்செய்வோம் – பாம்பாட்டி:32 31/3
நாயும் நரியும் பெரிய பேயும் கழுகும் – பாம்பாட்டி:32 63/3
மேல்

பெரியது (4)

பெரியது அல்ல சிறியது அல்ல பற்று-மின்கள் பற்று-மின்கள் – சிவவாக்கியர்:24 10/3
பெரியது அல்ல சிறியது அல்ல பேசலான தானும் அல்ல – சிவவாக்கியர்:24 74/3
பெரியது அல்ல சிறியது அல்ல பேசும் ஆவிதானும் அல்ல – சிவவாக்கியர்:24 189/3
பெரியது ஆகி உலகு-தன்னில் நின்ற பாதம் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 225/2
மேல்

பெரியவர் (1)

நூலால் பெரியவர் சொன்ன நுண்பொருளை நோக்கத்தில் காண்பது கோனாரே – இடைக்காட்டு:5 6/2
மேல்

பெரியன் (1)

சிறியன் பெரியன் சிவப்பன் கறுப்பன் – திரிகோண:27 21/1
மேல்

பெரியான் (1)

பெரியான் அரியான் பேரில்லான் துரியாதீதம் – திரிகோண:27 55/2
மேல்

பெரியோர் (3)

ஞாலவட்டம் சித்தாடும் பெரியோர் பாதம் நம்பினதால் உரோமன் என் பேர் நாயன்தானே – உரோம:7 1/4
ஏக்கமுடன் முப்பதுக்குள் மவுனம் கண்டே இளவயசாய் இருப்பார்கள் பெரியோர் மைந்தா – காகபுசுண்டர்:14 57/2
வெல்லுவார்-தனை அறிந்த பெரியோர் எல்லாம் வீறாண்மை பேசார்கள் மவுனமாகி – காகபுசுண்டர்:14 72/2
மேல்

பெரியோர்கள் (9)

தான் என்ற பெரியோர்கள் உலகத்துள்ளே தாயான பூரணத்தை அறிந்த பின்பு – அகத்தியர்:1 23/1
பெரியோர்கள் பாதத்தை பூசித்தும் என்ன – கல்லுளி:13 7/2
யோகத்தின் சாலம்பம் நிராலம்பம்தான் உரைத்தாரே பெரியோர்கள் இரண்டாம் என்றே – காகபுசுண்டர்:14 102/1
சிதம்பர சக்கரம்தான் அறிவார் இந்த சீமையில் உள்ள பெரியோர்கள்
சிதம்பர சக்கரம் என்றால் அதற்குள்ளே தெய்வத்தை அல்லோ அறிய வேணும் – கொங்கணி:18 21/1,2
பெரியோர்கள் அண்டம் என்ற ஆன்மா நோக்கி பேரான பரிச்சின்ன மனமும் ஆகி – கைலாயக்கம்பளி:19 149/1
தள்ளாக சவ்விகற்ப சமாதி என்று தாம் உரையார் பெரியோர்கள் கேளு கேளு – கைலாயக்கம்பளி:19 168/2
விற்பனன் என்று பேர் விதித்தார் பெரியோர்கள் – சத்தியநாதர்:22 23/2
பாங்காக பெரியோர்கள் பாதமது பணிவோம் – வகுளிநாதர்:35 2/3
நில் என்ற பெரியோர்கள் பாடையாலே நீடு உலகம்-தன்னுள்ளே நாலு வேதம் – வால்மீகி:36 8/1
மேல்

பெரியோர்கள்-தங்களுக்கு (1)

பேர் கொண்டேன் சொரூப சித்தி அனேகம் பெற்றேன் பெரியோர்கள்-தங்களுக்கு பிரியன் ஆனேன் – காகபுசுண்டர்:14 101/1
மேல்

பெரியோர்தாம் (1)

பேச்சோடே பேச்சாக பேசி இருப்பரை பெரியோர்தாம் அறிவார் – ஏகநாதர்:8 15/2
மேல்

பெரியோர்தாமே (1)

வேளப்பா ஏமம் என்ற பத்தும் சொல்வேன் வேதாந்த பொறி அறிந்தோர் பெரியோர்தாமே – கைலாயக்கம்பளி:19 148/4
மேல்

பெரியோர்தானே (1)

திருக்கெடுத்தே எந்தெந்த அவதாரங்கள் செய்திடலாம் நிலை அறிந்த பெரியோர்தானே – காகபுசுண்டர்:14 53/4
மேல்

பெரியோரை (6)

பெரியோரை காணாததும் விளையாட்டே கண்டு பேரின்பம் சாராததும் விளையாட்டே – கதேந்திர:11 31/1
தொண்டுசெய்து பெரியோரை அடுத்து மைந்தா தொழுது நீ என் நூலை அன்பாய் கேளு – காகபுசுண்டர்:14 29/3
அறியாமல் பிரமத்தை பாராமல்தான் அகந்தையாய் பெரியோரை அழும்புபேசி – காகபுசுண்டர்:14 34/2
கண்டோரும் சொல்லார் கருத்தால் பெரியோரை
தொண்டுசெய்து பெற்ற சுகம் – காகபுசுண்டர்:14 157/1,2
சிவன்-தன் அடியாரை வேதியரை சில சீர் புல ஞான பெரியோரை
மவுனமாகவும் வையாதே அவர் மனத்தை நோகவும் செய்யாதே – கொங்கணி:18 89/1,2
தான் அறிந்து நடந்துகொள்வோம் பெரியோரை அடுத்தே – வகுளிநாதர்:35 5/4
மேல்

பெரு (3)

பெரு நரம்பாய் விம்மி பெருக்க முளைத்ததடி – அழுகணி:3 120/2
பேதி என்றால் மேரு போலேயும் பண்ணும் பெரு வாதி ரச வாதி பேர் உள்ளோனே – கைலாயக்கம்பளி:19 49/4
பெரு மருந்து ஒன்று சொல்வேன் பெட்புடன் கேளாய் – பாம்பாட்டி:32 110/2
மேல்

பெருக்க (2)

பெரு நரம்பாய் விம்மி பெருக்க முளைத்ததடி – அழுகணி:3 120/2
பெருக்க நீறு பூசினும் பிதற்றிலும் பிரான் இரான் – சிவவாக்கியர்:24 38/2
மேல்

பெருக்கம் (1)

பெண்ணாசை கொண்டு பெருக்கம் ஆளாதே – கடுவெளி:10 10/2
மேல்

பெருக்கமுடன் (2)

பெருக்கமுடன் முன் பார்த்தால் புருட ரூபம் புத்திரனே பின் பார்த்தால் பெண் போல் ரூபம் – காகபுசுண்டர்:14 44/3
அட்சர சுருக்கினொடும் அக்கர பெருக்கமுடன்
உச்சரித்து உரைக்கிற உண்மை – பட்டினத்து:30 82/3,4
மேல்

பெருக்கவே (1)

பெருக்கவே மனம் அடங்கி மவுனம் பெற்றும் பேராசையாகவும்தான் பிரமத்துள்ளே – காகபுசுண்டர்:14 53/2
மேல்

பெருக்கித்தான் (1)

சங்கையுடனே துகையை பெருக்கித்தான் வரை கீறிடுவாய் – ஏகநாதர்:8 7/2
மேல்

பெருக்கின்ற (1)

பெருக்கின்ற ஈசனுக்கு சூட்சமும்தான் பிருதிவியே தூலம் என பேசலாகும் – சூரியானந்தர்:25 3/2
மேல்

பெருக்கு (1)

ஆசை பெருக்கு ஆறதில் வீழாது உன் பந்த – சத்தியநாதர்:22 11/1
மேல்

பெருக்கெடுப்பது (1)

பேரின்ப கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 63/2
மேல்

பெருக (1)

சரம் பெருக அண்டத்தில் எழுந்தே நின்ற சச்சிதானந்தமதை பணிகுவோமே – காகபுசுண்டர்:14 1/4
மேல்

பெருகி (1)

வரம் பெருகி அனந்தனந்தம் உயிருமாகி மதபேதமாகவும்தான் வடிவை காட்டி – காகபுசுண்டர்:14 1/3
மேல்

பெருகியும் (1)

நீடு ஆழி லோகம் தழைத்து பெருகியும் நின்று இலகும் – திருவள்ளுவர்:29 6/2
மேல்

பெருகு (2)

கூடுகிற முக்கோண பரங்களாகி குறுகு மதி பெருகு மதி கூறொண்ணாதே – கருவூரார்:12 26/4
பெருகு சினம்கொண்டு பினத்தாதே மருவு மல – பட்டினத்து:30 6/2
மேல்

பெருகும் (5)

மதி பெருகும் கதி பெருகும் வாதம் வாதம் வருந்தாதே அந்த முறை ஆகாதப்பா – கருவூரார்:12 22/1
மதி பெருகும் கதி பெருகும் வாதம் வாதம் வருந்தாதே அந்த முறை ஆகாதப்பா – கருவூரார்:12 22/1
நிதி பெருகும் இவள் குறியே வாதம் ஆகும் நிர்மூடர் அறியாமல் வகாரம் பேசி – கருவூரார்:12 22/2
பேசரு நாற்றம் பெருகும் உடலுக்கு – குதம்பை:17 62/1
பால் இலா சேய்கள் பசி பணியாளர் பல் துயர் பெருகும் இ நாட்டில் – தடங்கண்:26 9/1
மேல்

பெருங்காற்று (1)

பெருங்காற்று உள் புகுந்ததால் பேச்சு உண்டாச்சே – பாம்பாட்டி:32 67/2
மேல்

பெருத்த (1)

பெருத்த தூண் இலங்கியே பிழம்பதாய் விரிந்திடும் – சிவவாக்கியர்:24 195/3
மேல்

பெருத்ததொரு (1)

விரித்து பல வேடம் மேவாய் பெருத்ததொரு
சஞ்சலத்தை விட்டு சலம் அறிந்து காண் மனமே – பட்டினத்து:30 11/2,3
மேல்

பெருத்து (1)

காய்ச்சியும் பெருத்து நீ கஞ்சி உப்பு சேர்த்து நீ – கதேந்திர:11 45/1
மேல்

பெருநிட்டை (1)

பேசாது இருந்து பெருநிட்டை சார் எங்கள் கோனே – இடைக்காட்டு:5 123/2
மேல்

பெருநூல் (1)

ஆமப்பா உலகத்தில் பெருநூல் பார்த்தோர் அவரவர் கண்டதை எல்லாம் சரிதை என்பார் – வால்மீகி:36 4/1
மேல்

பெருநூலை (1)

சுற்றுவார் பெருநூலை பார்த்துப்பார்த்து துடிப்பார் உலகத்தில் சிற்சில்லோர்கள் – வால்மீகி:36 5/1
மேல்

பெரும் (13)

ஐந்து பெரும் பூதம் அகப்பேய் – அகப்பேய்:2 4/3
பேர் ஆகி நின்றதடி பெரும் கிளையாம் கூட்டமதில் – அழுகணி:3 117/3
பேரான பிள்ளைகட்கு மணியும் ஈந்து பெரும் பாதை மகாரம் என்று பேசினாரே – கைலாயக்கம்பளி:19 183/4
தொல்லை அற்றிட பெரும் சுகம் தருமோ சொல்லுவீர் – சிவவாக்கியர்:24 546/3
உருவினை இறைவன் என பெயர் கூறி உருள் பெரும் தோளில் அமர்த்தி – தடங்கண்:26 2/2
பேதமும் காணா பெரும் சமயம் நாதத்தில் – திரிகோண:27 4/2
அழிய பெரும் தரை எந்நாள் இருந்தும் அனித்தியமே – திருவள்ளுவர்:29 7/4
ஆண்ட திரை நாடும் அம்பலமும் மாண்டு பெரும்
காடு உயர்ந்தாரே மனமே கண்டாயோ மாயன் அயன் – பட்டினத்து:30 44/2,3
சென்று சிவன் அடியில் சேர்ந்த பெரும் பாம்பு – பட்டினத்து:30 70/1
துரும்பை பெரும் தூணாக தோற்றச்செய்குவோம் – பாம்பாட்டி:32 27/2
வீறு பெரும் கடவுளை எங்களுடனே – பாம்பாட்டி:32 34/3
மதியான பெரும் பட மடலை விரித்தே – பாம்பாட்டி:32 87/2
ஆதி பெரும் சோதி-தனை அனுதினமும் நாடி – வகுளிநாதர்:35 1/1
மேல்

பெரும்பதம் (1)

பேரொளி பெரும்பதம் ஏகநாத பாதமே – சிவவாக்கியர்:24 294/4
மேல்

பெரும்பாலும் (1)

பெரும்பாலும் அருவி செறிந்து வர – கல்லுளி:13 36/3
மேல்

பெருமாள் (1)

நேசவான் வீர பெருமாள் குருசாமி நீள் பதம் போற்றி கொண்டாடுங்கடி – கொங்கணி:18 108/2
மேல்

பெருமை (7)

முளைத்திட்டீர் இத்தோடு எட்டு விசை வந்தீர் முறையிட்டீர் இ வண்ணம் பெருமை பெற்றீர் – காகபுசுண்டர்:14 125/1
அறியாத குளிகையுடன் சாரணையில் குத்து அதன் பெருமை காண கொங்கணரை கேளு – கைலாயக்கம்பளி:19 119/1
போச்சதுவும் கடிகை என்று தானாய் நின்றால் புகழான பெருமை சொல்ல என்றால் கூடா – கைலாயக்கம்பளி:19 172/1
தங்க நல் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்ததே – சிவவாக்கியர்:24 246/4
பேர்கொண்ட சூத்திரமே பதின்மூன்றுக்குள் பிரித்துவைப்பேன் பூவழலை பெருமை எல்லாம் – சூரியானந்தர்:25 1/2
பெருமை என்ற காயசித்தி பண்ணாவிட்டால் பேரான அடியோடு முடியும் போச்சு – சூரியானந்தர்:25 9/1
பேசாத ஞான பெருமை கிடப்பதுதான் – பட்டினத்து:30 46/1
மேல்

பெருமைக்கே (1)

மண்ணளவு இட்டாலும் வத்து பெருமைக்கே
எண்ணளவு இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 32/1,2
மேல்

பெருமைதானே (1)

பெண்ணாடன் சுரோணிதமும் விந்தும் கண்டால் பேரான பூரணத்தின் பெருமைதானே – சூரியானந்தர்:25 8/4
மேல்

பெருமையால் (1)

தான் என்ற உலகத்தில் இல்லாவிட்டால் தன் பெருமையால் அழிந்து சகத்தில் வீழ்வார் – வால்மீகி:36 9/1
மேல்

பெருமையான் (1)

பிரகாசம் மாற்றும் பெருமையான் இறவாத – திரிகோண:27 58/2
மேல்

பெருமையின் (1)

குரு என்ன நிர்க்குணத்தின் மவுனத்துள்ளே குவிந்து உரைத்த பெருமையின் கைலாயம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 64/3
மேல்

பெருமையுள்ள (1)

பேசுகின்ற உப்பினுக்கு மேலே அங்கம் பெருமையுள்ள சித்தர்கள்தாம் செய்யும் மார்க்கம் – சூரியானந்தர்:25 7/1
மேல்

பெருமையை (2)

பேசாமல் அந்த பெருமையை விட்டு – கஞ்சமலை:9 19/4
பிறக்கும் போது உற்ற பெருமையை போலவே – குதம்பை:17 82/1
மேல்

பெருவழி (2)

பெண்டில்லாதவன் பெருவழி பிள்ளையில்லாதவன் கைவீச்சு – கதேந்திர:11 50/2
பின்னும் அ கதவு அடைத்தேன் மேலாம் பெருவழி ஊடுசென்று திரு அடைந்தேன் – மச்சேந்திர:34 25/2
மேல்

பெருவாரி (1)

பெருவாரி தீர்த்தங்கள் ஆடி வாய் – கல்லுளி:13 35/3
மேல்

பெருவிரலால் (1)

பெருவிரலால் அதை தொட்டு ஆத்தாளே – அழுகணி:3 81/1
மேல்

பெருவிரலே (1)

பேசிய துர்க்கந்தம் என்ன என்று கேட்டால் பெருவிரலே நீயாய் மெய் விரலே போத – கைலாயக்கம்பளி:19 184/1
மேல்

பெருவெளி-தன்னில் (1)

மாய பெருவெளி-தன்னில் ஏறி மாசற்ற பொருளினை வாய்க்க தேடி – பாம்பாட்டி:32 118/3
மேல்

பெருவெளிக்குள் (1)

விண்ணான பெருவெளிக்குள் ஈனமானால் விமோசனமாம் நிராலம்பம் எனத்தான் சொல்லும் – காகபுசுண்டர்:14 107/2
மேல்

பெருவெளியில் (1)

கட்டழகியைத்தான் கடந்து பெருவெளியில்
இட்டமுடன் நெஞ்சே இரு – பட்டினத்து:30 5/3,4
மேல்

பெலப்படுவது (1)

பிரியமுடன் நிறுத்தி பெலப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 78/2
மேல்

பெலிகொண்டோர் (1)

நேரப்பா ஒன்பதுபேர் இவருள் ஆறு நிகராக பெலிகொண்டோர் நீடு மூவர் – கைலாயக்கம்பளி:19 54/2
மேல்

பெற்ற (23)

பிள்ளை அழுவாமல் பெற்ற மனம் நோகாமல் – அழுகணி:3 23/3
தான் என்று அறிவதுவும் விளையாட்டே பெற்ற தாய் என்று உரைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 4/2
பெற்ற பிள்ளை என்றதுவும் விளையாட்டே தந்தை பேரிட்டு அழைத்ததுவும் விளையாட்டே – கதேந்திர:11 6/1
திருநாமம் பெற்ற பின் நானே அவரை – கல்லுளி:13 62/3
நீதியாம் ஆரூட ஞானம் பெற்ற நிர்மலமாம் சித்தருடை பாதம் காப்பு – காகபுசுண்டர்:14 80/2
தொண்டுசெய்து பெற்ற சுகம் – காகபுசுண்டர்:14 157/2
துத்தம் அற தான் ஒடுங்க தூய்மை பெற்ற துப்புறவே சித்திக்காம் துறவு கோலே – காரைச்சித்தர்:16 4/4
பெண்டாட்டி ஆவதும் பொய் அல்லவோ பெற்ற பிள்ளைகள் ஆவதும் பொய் அல்லவோ – கொங்கணி:18 80/1
பெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்ற பிள்ளை மசான கரையின்மட்டும் – கொங்கணி:18 82/1
பெண்டாட்டிக்கு உற்றது சொல்லாதே பெற்ற பிள்ளைக்கு இளப்பம் கொடுக்காதே – கொங்கணி:18 88/2
வீறான விந்துவுக்கு மேலே நின்று விருது பெற்ற மௌனி அல்லோ வெட்டினாரே – கைலாயக்கம்பளி:19 87/4
தான் என்று சொன்னது என்ன என்னை பெற்ற சச்சிதானந்த வெள்ள தயவுள்ளாரே – கைலாயக்கம்பளி:19 131/1
பெற்ற தாய் தந்தை சதம் ஆமோ உடல் – சங்கிலி:20 25/1
பெற்ற தாய் தந்தை இருந்தால் என் கொண்ட – சங்கிலி:20 31/1
பெற்ற தாயை விற்று அடிமைகொள்ளுகின்ற பேதைகாள் – சிவவாக்கியர்:24 17/3
நாடு பெற்ற நடுவர் கையில் ஓலை வந்து அழைத்திடில் – சிவவாக்கியர்:24 26/3
ஓடு பெற்ற அ விலை பெறாது காண் இ உடலமே – சிவவாக்கியர்:24 26/4
ஒருவர் ஆகி இருவர் ஆகி இளமை பெற்ற ஊரிலே – சிவவாக்கியர்:24 82/2
நாடு பெற்ற நண்பர் கையில் ஓலை வந்து அழைத்த போது – சிவவாக்கியர்:24 117/3
பத்து நால் திசைக்குள் நின்ற நாடு பெற்ற நன்மையாய் – சிவவாக்கியர்:24 272/2
சேருவார்கள் சிவகதி திருவருளை பெற்ற பேர் – சிவவாக்கியர்:24 448/3
பெற்ற பேரை அன்புடன் பிரியமாக கேளுமே – சிவவாக்கியர்:24 458/4
கர்த்தனாய் அஞ்செழுத்தின் காரணமாய் பெற்ற
குருவின் இரு பாதம் குளிர நினை நீ – பட்டினத்து:30 94/2,3
மேல்

பெற்றதனை (1)

பெற்றதனை சொல்லிவிட்டேன் வடநூல் பாடை பிரிந்து முப்பத்தொன்றினிலே பிரம ஞானம் – காகபுசுண்டர்:14 111/1
மேல்

பெற்றது (1)

ஆடு பெற்றது அ விலைபெறாது காணும் இ உடல் – சிவவாக்கியர்:24 117/4
மேல்

பெற்றவட்கு (1)

பிள்ளை அழுதுநின்றால் பெற்றவட்கு பாரமடி – அழுகணி:3 23/2
மேல்

பெற்றவர் (1)

நீடியவோர் அரசன் என்றும் முனிவர் என்றும் நிறை அருள் பெற்றவர் என்றும் தேவர் என்றும் – அகத்தியர்:1 19/3
மேல்

பெற்றவர்க்கே (1)

ஒண்ணான யோகம் அல்லோ இந்த நிட்டை உபதேசம் பெற்றவர்க்கே உண்மையாகும் – காகபுசுண்டர்:14 107/3
மேல்

பெற்றவர்கள் (1)

சூடேறி மாண்டவர்கள் கோடாகோடி சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்கம் ஆச்சே – உரோம:7 11/4
மேல்

பெற்றவர்கள்-தம் (1)

பெற்றவர்கள்-தம் கடனை தீர்க்க வேண்டும் உற்றவர்கள் உறு கதியை பார்க்க வேண்டும் – காரைச்சித்தர்:16 13/1
மேல்

பெற்றாய் (1)

கண்ட படை நடுங்கிட காட்சியும் பெற்றாய்
கண்ணே செவியாக கொண்டாய் ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 23/3,4
மேல்

பெற்றார் (4)

பெற்றார் இணக்கமடி என் ஆத்தாளே – அழுகணி:3 177/2
திட்டமதாய் பாணம்வைத்து தேவி பூசை சீர் பெற்றார் பதினெட்டு சித்தர்தாமே – கருவூரார்:12 23/4
பெற்றார் துணை ஆவரோ குதம்பாய் – குதம்பை:17 105/2
பெற்றார் துணை ஆவரோ – குதம்பை:17 105/3
மேல்

பெற்றாரும் (2)

உற்றாரும் பெற்றாரும் ஒன்று என்றே யான் இருந்தேன் – அழுகணி:3 19/2
உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டு போகையிலே – அழுகணி:3 19/3
மேல்

பெற்றாரோ (1)

எத்தனை பேர் பெற்றாரோ என் மனமே நாமும்தான் – பட்டினத்து:30 71/3
மேல்

பெற்றால் (1)

தான் என்ற கொங்கணர் போல் பிள்ளை பெற்றால் தங்குமடா குட்டென் கைலாய மூர்த்தி – கைலாயக்கம்பளி:19 199/1
மேல்

பெற்றாலும் (2)

மகராசன் என்று பேர் பெற்றாலும் என்ன – கல்லுளி:13 4/4
சாதித்து நின்று அருள் பெற்றாலும்
உரிய ஞான விசர்க்கம் இலாவிடில் – சங்கிலி:20 13/2,3
மேல்

பெற்றியான் (1)

பின் ஆணை இல்லாத பெற்றியான் எந்நாளும் – திரிகோண:27 51/2
மேல்

பெற்றியில் (1)

ஊன் உடல் அழியாமல் நிட்டை-தனில் உற்ற விழி துயிலாத பெற்றியில் இருந்தேன் – மச்சேந்திர:34 32/2
மேல்

பெற்றியுற்ற (1)

பிஞ்சினோடு பூ மலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே – சிவவாக்கியர்:24 352/2
மேல்

பெற்றிருக்கல் (1)

பிணங்கிலாத பெரிய இன்பம் பெற்றிருக்கல் ஆகுமே – சிவவாக்கியர்:24 158/4
மேல்

பெற்றிருப்பது (2)

இருந்திராமல் ஏகர் பாதம் பெற்றிருப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 453/2
வேறாக கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 106/2
மேல்

பெற்றீர் (3)

முளைத்திட்டீர் இத்தோடு எட்டு விசை வந்தீர் முறையிட்டீர் இ வண்ணம் பெருமை பெற்றீர்
களைத்திட்டு போகாதீர் சொல்ல கேளும் கண்டமதில் விடம் பூண்டார்க்கு அலுவல் என்ன – காகபுசுண்டர்:14 125/1,2
பரை என்றால் பரை நாடி நிலைக்கமாட்டீர் பரமசிவன் தான் என்னும் பேரும் பெற்றீர்
இரை என்றால் வாய் திறந்து பட்சி போல எல்லோரும் அப்படியே இறந்திட்டார்கள் – காகபுசுண்டர்:14 129/2,3
விழுந்திட்டார் என்று அறிந்து கொங்கணரே நீர் வெகு பிள்ளை பெற்றீர் முந்நூறு பிள்ளை – கைலாயக்கம்பளி:19 197/1
மேல்

பெற்று (13)

நன்மை பெற்று வாழ்வார்கள் – அழுகணி:3 41/5
சித்தம் ஒன்றாய் அந்தி சந்தி உச்சி காலம் தேவனுக்கு பூசைசெய்து தெளிவு பெற்று
குற்றமது வையாமல் மனம் அன்பாலே குரு பரனை நோக்கியடா தவமேசெய்து – காகபுசுண்டர்:14 69/2,3
மக்களை பெற்று வளர்த்து எடுத்து – சங்கிலி:20 20/2
சித்தி எலாம் பெற்று தெளிவுற்றேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 18/2
பேதியாமல் தம்முளே பெற்று உணர்ந்த ஞானிகாள் – சிவவாக்கியர்:24 217/3
தண்மை பெற்று இருக்கலாம் தவமும் வந்து நேரிடும் – சிவவாக்கியர்:24 441/3
வீடு பெற்று அரன் பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே – சிவவாக்கியர்:24 533/4
மெய்ஞ்ஞான வீடு பெற்று வெளிப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 101/2
பேரின்ப வீடு கண்டு பெற்று இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 133/2
பித்து அடுத்து நின் அருளை பெற்று இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 137/2
பேசா மெய்ஞ்ஞான நிலை பெற்று இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 153/2
சோதி எனும் மனோன்மணியாள் அருளதனை பெற்று
சுகருடைய பாதமதை மனம்-தனிலே உற்று – வகுளிநாதர்:35 1/3,4
தவ நிலையை பெற்று உணரா செய்கையை தேடோம் – வகுளிநாதர்:35 8/2
மேல்

பெற்றும் (1)

பெருக்கவே மனம் அடங்கி மவுனம் பெற்றும் பேராசையாகவும்தான் பிரமத்துள்ளே – காகபுசுண்டர்:14 53/2
மேல்

பெற்றுவிட்டாள் (1)

ஆத்தாள் எந்தனை பெற்றுவிட்டாள் என்றன் – சங்கிலி:20 18/1
மேல்

பெற்றே (1)

போகாமல் நின்ற தேர் ஐயா நீதான் பூரணத்தின் ஆன கலை ஐந்தும் பெற்றே
ஆகாமல் ஆனந்தவல்லியாலே அடி முடியில் நடு வாசி ஆறுக்குள்ளே – இராமதேவர்:6 2/1,2
மேல்

பெற்றேண்டி (1)

பீடமிடம் பெற்றேண்டி – அழுகணி:3 167/3
மேல்

பெற்றேன் (5)

தங்கி இருந்திடும் மந்திர விஞ்சையைத்தான் கண்டு பேறும் பெற்றேன் – ஏகநாதர்:8 6/2
காணாத காட்சி எல்லாம் கண்ணில் கண்டு காகமடா புசுண்டர் என்று பேரும் பெற்றேன்
தோணாமல் நான் அலைந்து சிறிது காலம் துருவம் என்ற பிரமத்தை அடுத்து கேட்க – காகபுசுண்டர்:14 19/1,2
பேர் கொண்டேன் சொரூப சித்தி அனேகம் பெற்றேன் பெரியோர்கள்-தங்களுக்கு பிரியன் ஆனேன் – காகபுசுண்டர்:14 101/1
ஓம் என்ற பிரணவத்தை இன்னது என உண்மை கண்ட பின்பு வெகு நன்மையும் பெற்றேன்
நாம் எனும் அகங்காரம்-தனை விட்டு நாட்டம் தெரிந்துகொண்டேன் தேட்டமுடனே – மச்சேந்திர:34 11/1,2
நாத வெளியில் உற்றேன் இந்த நானிலத்தோர் புகழவே ஞானி பேர் பெற்றேன் – மச்சேந்திர:34 29/2
மேல்

பெற்றேனே (3)

தெரிசித்து யோகத்தின் சித்தி பெற்றேனே – கல்லுளி:13 62/4
பறைகின்றேன் அட்சர சாதனமும் தள்ளி பந்தம் அற்ற மா மோட்ச பதி பெற்றேனே – காகபுசுண்டர்:14 108/4
பகல் இருள் இல்லாத வெளிக்கு அப்பால் ஆச்சு பந்தம் அற்ற மா மோட்ச பதம் பெற்றேனே – காகபுசுண்டர்:14 110/4
மேல்

பெற்றோம் (2)

எத்தனை பேரை பெற்றோம் இங்கு – பட்டினத்து:30 71/4
உரை அற்ற மந்திரம் சொல்லி மீட்டோம் ஒரு நான்கும் பெற்றோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 117/4
மேல்

பெற்றோர் (1)

பிணமாய் இருப்பதுவும் விளையாட்டே அதை பெற்றோர் கண்டு அழுவதும் விளையாட்டே – கதேந்திர:11 10/1
மேல்

பெற்றோர்க்கு (1)

பிள்ளைகள் செய் தன்மம் பெற்றோர்க்கு உறும் என்றால் – குதம்பை:17 195/1
மேல்

பெற்றோரே (1)

பெற்றோரே என்று உரைத்தீர் வசிட்டரே நீர் பிறந்து இறந்தே எட்டாம் கால் பிறந்து வந்தீர் – காகபுசுண்டர்:14 124/1
மேல்

பெற்றோனே (2)

நீடூழி காலம் வரை யோகம் பெற்றோனே – கல்லுளி:13 66/4
சங்கை இனி ஏது அறிவேன் மகுட சோதி சந்திரனை பூண்டிருந்து தவம் பெற்றோனே
மங்கை இட பாகம் வைத்த மகுடத்தோனே மா முனிகள் ரிஷி சித்தர் அறிவார் காணே – காகபுசுண்டர்:14 117/3,4
மேல்

பெற (2)

சோதி அந்த நடு வீடு பீடமாகி சொகுசு பெற வீற்றிருந்தாள் துரைப்பெண் ஆத்தாள் – கருவூரார்:12 1/2
எண்ணூறு யுகம் இருந்தும் எய்தாத வீடு பெற
வெண்ணீறு பூசி விளங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 28/1,2
மேல்

பெறலாம் (2)

தொண்டுபண்ணும் அவர்களிலே நாலுபேர்கள் சுகம் பெறலாம் என்று சொன்ன வாசல் நாலு – கருவூரார்:12 6/3
நாடினால் நெஞ்சே நலம் பெறலாம் வாடியே – பட்டினத்து:30 32/2
மேல்

பெறலாமே (1)

வீடு பெறலாமே – அகப்பேய்:2 89/4
மேல்

பெறவே (8)

வயலான பயன் பெறவே வியாசர்தாமும் மாட்டினார் சிவனார் உத்தரவினாலே – அகத்தியர்:1 17/4
நாயகன் தாள் பெறவே
நெஞ்சு மலையாதே அகப்பேய் – அகப்பேய்:2 1/2,3
நேயமுடன் அருள் நிலை பெறவே போற்றீரே – இடைக்காட்டு:5 52/2
சோதி என்ற துய்ய வெளி மார்க்கம் எல்லாம் சுகம் பெறவே மனோன்மணி என் ஆத்தாள்-தன்னை – இராமதேவர்:6 1/2
செக்க சடையானும் தேசு பெறவே உருவாய் – திரிகோண:27 3/1
ஆவுடையாளோடு இருந்தேன் அருளானந்தம் பெறவே
கோவுடையாள் நின்ற தினம் கூடிய பூவுடையாள் – பட்டினத்து:30 5/1,2
பதி-தனிலே தங்கி பலரும் கதி பெறவே
வீணாமோ நெஞ்சே கேள் வேதாந்தத்து உட்பொருளை – பட்டினத்து:30 40/2,3
செஞ்சலத்தினால் திரண்ட ஜெனன மோக்ஷம் பெறவே
சஞ்சலத்தை விட்டு உன் சரணடைவது எக்காலம் – பத்திரகிரி:31 37/1,2
மேல்

பெறாது (1)

ஓடு பெற்ற அ விலை பெறாது காண் இ உடலமே – சிவவாக்கியர்:24 26/4
மேல்

பெறின் (1)

தங்கள் தேகம் நோய் பெறின் தனை பிடாரி கோயிலில் – சிவவாக்கியர்:24 535/1
மேல்

பெறு (2)

வாய்ந்து இலங்கச்செய்து வளம் பெறு நீ மட அனமே – இடைக்காட்டு:5 95/2
தேகம் ஒழியாமல் சித்தி பெறு ஞானம் – திருவள்ளுவர்:29 20/3
மேல்

பெறுதி (1)

மேவு என்று சொல்லும் முன் மேற்கண்ட போகர் வேதாந்த சிரோமணியை பெறுதி மைந்தா – கைலாயக்கம்பளி:19 124/1
மேல்

பெறும் (6)

சீர் பெறும் சித்தர்களும் என்னை விளையாட்டு சித்தன் என்றே அழைத்தார்கள் இ உலகில் – கதேந்திர:11 2/2
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால் – சிவவாக்கியர்:24 132/2,3
தெளிந்த நல் சரியை-தன்னில் சென்று சாலோகம் பெறும்
தெளிந்த நல் கிரியை பூசை சேரலாம் சாமீபமே – சிவவாக்கியர்:24 447/1,2
வீடு பெறும் வகையை மென்மேலும் காட்டும் – பாம்பாட்டி:32 16/3
கன்மவினை கொண்ட காயம் கண்டனை பெறும்
வாய்த்த தவமுடையவர் வாழ்பவர் என்றே – பாம்பாட்டி:32 66/2,3
வீடு பெறும் வழி நிலை மேவிக்கொள்ளவே – பாம்பாட்டி:32 88/3
மேல்

பெறுவதற்கு (2)

மோட்சமது பெறுவதற்கு சூட்சம் சொன்னேன் மோகமுடன் பொய் களவு கொலை செய்யாதே – அகத்தியர்:1 2/1
மோட்சமது பெறுவதற்கு சூட்சம் கேளு முன் செய்தபேர்களுடன் குறியை கேளு – அகத்தியர்:1 6/1
மேல்

பெறுவதற்கும் (1)

முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும் – புண்ணாக்கு:33 7/1
மேல்

பெறுவது (7)

அத்திமுகவன்-தன் அருள் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 1/2
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 2/2
சஞ்சரித்து வாழ்ந்து தவம் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 98/2
நாலாம் பதம் தேடி நான் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 103/2
அறிந்து தவம் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 139/2
ஆரியன் தோற்றத்து அருள் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 172/2
கன்மம் மறந்து கதி பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 213/2
மேல்

பெறுவார் (1)

பாங்கான ஐவரும் கட்டின வீட்டில் பரம சுகம் பெறுவார் – ஏகநாதர்:8 23/2