கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பூ 9
பூகம்ப 1
பூகமாய் 1
பூங்குழலார் 1
பூச்சு 1
பூச்சுத்தான் 2
பூச்சும் 1
பூஷணங்கள் 1
பூசல் 1
பூசல்செய்து 1
பூசலாய் 1
பூசனைக்கு 1
பூசாவிதி 1
பூசி 10
பூசிக்க 2
பூசிக்கும் 1
பூசித்தால் 1
பூசித்து 1
பூசித்தும் 2
பூசித்தே 1
பூசித்தோன் 1
பூசிப்பதற்கு 1
பூசிப்பார் 1
பூசியும்தான் 1
பூசியே 1
பூசினும் 1
பூசும் 1
பூசுறீர் 1
பூசை 30
பூசைகள் 1
பூசைகள்செய்திடலாம் 1
பூசைசெய் 1
பூசைசெய்கிறீர் 1
பூசைசெய்குவீர் 1
பூசைசெய்ததாலே 1
பூசைசெய்தார் 1
பூசைசெய்து 6
பூசைசெய்யும் 2
பூசைசெய்யுமே 1
பூசைசெய்யே 1
பூசைசெய்வதும் 1
பூசைசெய்வாய் 2
பூசைசெய்வார் 5
பூசைதானே 1
பூசைபண்ண 4
பூசைபண்ணியே 1
பூசைபண்ணினால் 2
பூசைபண்ணு 3
பூசைபண்ணே 1
பூசைபண்ணேன் 1
பூசைபுரி 1
பூசைபுரிய 1
பூசையடா 1
பூசையது 2
பூசையும் 2
பூசையுள்ள 1
பூசையே 2
பூசையை 1
பூசையோடு 1
பூட்ட 1
பூட்டடா 1
பூட்டது 1
பூட்டான 1
பூட்டி 4
பூட்டியதோர் 1
பூட்டியே 1
பூட்டு 3
பூட்டுக்கும் 1
பூட்டுக்குள் 1
பூட்டும் 1
பூட்டுமடா 1
பூட்டுவோம் 1
பூட்டை 1
பூடணங்கள் 1
பூடு 1
பூண் 1
பூண்ட 6
பூண்டவர் 1
பூண்டவன் 1
பூண்டார் 2
பூண்டார்க்கு 1
பூண்டாள் 2
பூண்டானே 1
பூண்டிருந்து 1
பூண்டிருப்பது 1
பூண்டு 16
பூண்டும் 1
பூண்டேன் 1
பூண 3
பூணப்பா 10
பூணலாம் 1
பூணாத 1
பூணுகின்ற 2
பூணும் 2
பூத்த 7
பூத்ததடி 1
பூத்தானம் 2
பூத்திருப்பாள் 1
பூத்து 1
பூத 6
பூதங்கள் 1
பூதத்தை 1
பூதம் 9
பூதமாய் 3
பூதமான 1
பூதமும் 5
பூதமும்தான் 1
பூதலங்கள் 1
பூதலத்தில் 1
பூதலத்தோர் 1
பூதி 1
பூப்பூக்கும் 1
பூபாரம் 1
பூம் 2
பூமாலை 1
பூமி 7
பூமி-தனில் 2
பூமி-தோறும் 1
பூமிதானும் 1
பூமியில் 1
பூமியிலே 4
பூமியின் 1
பூர்ணம் 1
பூர்வ 1
பூர்வபட்சம் 1
பூர 2
பூரகத்தை 1
பூரகம் 2
பூரகமே 1
பூரண 5
பூரணத்தால் 1
பூரணத்தி 1
பூரணத்தில் 9
பூரணத்தின் 6
பூரணத்து 1
பூரணத்தே 1
பூரணத்தை 12
பூரணம் 7
பூரணம்தான் 7
பூரணமதாய் 1
பூரணமாக 1
பூரணமாகவே 1
பூரணமாய் 2
பூரணமும் 7
பூரணமே 10
பூரணமோ 1
பூரணர்கள் 1
பூரணன் 1
பூரணா 1
பூரணி 1
பூரம் 2
பூரமதில் 1
பூரி 2
பூரிக்க 1
பூரித்து 4
பூரிப்பால் 1
பூரியிட்ட 1
பூருவத்தில் 2
பூருவம்-தனிலே 1
பூலோக 4
பூலோகம் 3
பூலோகம்-தன்னில் 1
பூவணை 2
பூவணையும் 1
பூவதில் 1
பூவரும்-தன்னில் 1
பூவழலை 1
பூவாசம் 2
பூவாரம் 1
பூவில் 3
பூவிலாய 1
பூவிலே 2
பூவின் 1
பூவுடையாள் 1
பூவும் 5
பூவை 2
பூனை 1
பூனையும் 1
பூ (9)
நார் ஏது பூ ஏது வாசம் ஏது நல்ல புட்பம்தான் ஏது பூசை ஏது – கருவூரார்:12 10/2
பூத்த மலராலே பிஞ்சும் உண்டே அதில் பூ இல்லா பிஞ்சும் அனேகம் உண்டு – கொங்கணி:18 45/1
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா – சிவவாக்கியர்:24 48/3
மலர்ந்த பூ மயக்கம் வந்து அடுத்ததும் விடுத்ததும் – சிவவாக்கியர்:24 113/2
பிஞ்சினோடு பூ மலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே – சிவவாக்கியர்:24 352/2
வாடிலாத பூ மலர்ந்து வண் துரிசை நாவிலே – சிவவாக்கியர்:24 389/1
வைத்த எச்சில் தேன் அலோ வண்டின் எச்சில் பூ அலோ – சிவவாக்கியர்:24 498/3
வண்டு பூ மணங்களோடு வந்திருந்த தேன் எலாம் – சிவவாக்கியர்:24 514/1
வெள்ளெருக்கின் பூ சூடும் வேணியனை உள்ளே – பட்டினத்து:30 97/2
மேல்
பூகம்ப (1)
தேராத நோய்கள் எலாம் தினம் உண்டாகும் திசை கலங்கும் பூகம்ப திறமே சாடும் – காரைச்சித்தர்:16 16/2
மேல்
பூகமாய் (1)
பூகமாய் மனக்குரங்கு பொங்கும் அங்குமிங்குமாய் – சிவவாக்கியர்:24 332/3
மேல்
பூங்குழலார் (1)
பொன்னாசை மண்ணாசை பூங்குழலார் ஆசை என – பட்டினத்து:30 18/1
மேல்
பூச்சு (1)
மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சு என்றும் – பாம்பாட்டி:32 59/1
மேல்
பூச்சுத்தான் (2)
பூச்சுத்தான் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 64/2
பூச்சுத்தான் ஏதுக்கடி – குதம்பை:17 64/3
மேல்
பூச்சும் (1)
பூச்சும் வெறும் பேச்சும் பூசையும் கைவீச்சும் – புண்ணாக்கு:33 11/1
மேல்
பூஷணங்கள் (1)
கல் அறமே கனக மணி பூஷணங்கள் கமலத்தை காத்திடுவான் பத்ம யோகி – காரைச்சித்தர்:16 12/4
மேல்
பூசல் (1)
புத்திகெட்டு திரியாதே பொய் சொல்லாதே புண்ணியத்தை மறவாதே பூசல் கொண்டு – அகத்தியர்:1 9/3
மேல்
பூசல்செய்து (1)
அடங்க நீறு பூசல்செய்து அரும் தவங்கள் பண்ணுவீர் – சிவவாக்கியர்:24 490/2
மேல்
பூசலாய் (1)
பாவிகாள் இது என்ன மாயம் வாமநாடு பூசலாய்
ஆவியார் அடங்கினால் ஐவரும் அடங்குவார் – சிவவாக்கியர்:24 116/3,4
மேல்
பூசனைக்கு (1)
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர் – சிவவாக்கியர்:24 434/3
மேல்
பூசாவிதி (1)
மோகிகளால் மூல பூசாவிதி பத்தாலே முத்திபெற சித்தி விளை பத்து முற்றே – இராமதேவர்:6 10/4
மேல்
பூசி (10)
தனி கவசமே பூசி
ஆறு வகை செயநீரால் ஆத்தாளே – அழுகணி:3 47/2,3
தனி பூரம் மேல் பூசி
ஒவ்வாத பால் முகத்தில் ஆத்தாளே – அழுகணி:3 49/2,3
உக்காரம் மேல் பூசி ஆத்தாளே – அழுகணி:3 53/3
முன் பூசி வெயிலில் வைக்க – அழுகணி:3 58/4
அருள் ஈவாள் திருமணியை மாலை பூண்டாள் அரகரா சின்மயத்தின் நீறு பூசி
பொருள் ஈவாள் அவரவர்க்கும் ஏவல் சொல்லி பொன்றாத பல்லுயிர்க்கைக்கு இடங்கள் வேறாய் – காகபுசுண்டர்:14 144/1,2
நேசமுற்று பூசைசெய்து நீறு பூசி சந்தனம் – சிவவாக்கியர்:24 537/1
அழகிய உடல் மேல் சாம்பலை பூசி அருவருப்பாக்கலும் மகளிர் – தடங்கண்:26 4/1
வன்பினால் பிறரை வருத்துவர் எனினும் வகைபெற உடம்பு எலாம் பூசி
முன் தொழு கையர் முறைகளில் தவறார் முழுகுவார் துறை-தொறும் சென்றே – தடங்கண்:26 10/2,3
வெண்ணீறு பூசி விளங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 28/2
ஊன் என்ற உடம்பு எல்லாம் சாம்பல் பூசி உலகத்தில் யோகி என்பார் ஞானி என்பார் – வால்மீகி:36 6/2
மேல்
பூசிக்க (2)
விந்தையாய் வாலையை பூசிக்க முன்னாளில் விட்டகுறை வேணும் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 73/2
வாலையை பூசிக்க சித்தர் ஆனார் வாலைக்கு ஒத்தாசையாய் சிவ கர்த்தர் ஆனார் – கொங்கணி:18 74/1
மேல்
பூசிக்கும் (1)
யாசிக்கும் எங்கள் குரு ஆனந்தன் பூசிக்கும் – திரிகோண:27 28/2
மேல்
பூசித்தால் (1)
அறிந்துகொள் அகண்டத்தே ஞான சக்தி ஆத்தாளை பூசித்தால் அறுபது ஈவாள் – கைலாயக்கம்பளி:19 78/3
மேல்
பூசித்து (1)
தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டு தாயாரை பூசித்து வேதம் ஓது – வால்மீகி:36 12/2
மேல்
பூசித்தும் (2)
பெரியோர்கள் பாதத்தை பூசித்தும் என்ன – கல்லுளி:13 7/2
பூசித்தும் தோன்றா பொருள் காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 141/2
மேல்
பூசித்தே (1)
நாட்டுக்கு ஒரு கோயில் கட்டி நாளும் பூசித்தே
நாதன் பாதம் காணார்கள் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 94/3,4
மேல்
பூசித்தோன் (1)
ஆச்சென்றால் அதனாலே வருவது ஏது ஆத்தாளை பூசித்தோன் அவனே சித்தன் – கருவூரார்:12 18/3
மேல்
பூசிப்பதற்கு (1)
நம்பி உனை பணிந்து நாள்-தோறும் பூசிப்பதற்கு
தொம்பத்தை என்று துலக்குவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 23/1,2
மேல்
பூசிப்பார் (1)
ஓமப்பா கல் செம்பை தெய்வம் என்றே உருகுவார் பூசிப்பார் கிரியை என்பார் – வால்மீகி:36 4/2
மேல்
பூசியும்தான் (1)
நேரப்பா அணு போலே சரக்குக்கு எல்லாம் நிச்சயமாய் பூசியும்தான் புடத்தில் போடு – காகபுசுண்டர்:14 74/3
மேல்
பூசியே (1)
வெண்ணீறு பூசியே வீதியில் வந்தோர்க்கு – குதம்பை:17 95/1
மேல்
பூசினும் (1)
பெருக்க நீறு பூசினும் பிதற்றிலும் பிரான் இரான் – சிவவாக்கியர்:24 38/2
மேல்
பூசும் (1)
சுட்டு எரித்த சாந்து பூசும் சுந்தர பெண் மதி முகத்து – சிவவாக்கியர்:24 526/1
மேல்
பூசுறீர் (1)
இ பிறப்பிலும் பிறந்து என்ன நீறு பூசுறீர்
அப்புடன் மலம் அறுத்து ஆசை நீக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 423/2,3
மேல்
பூசை (30)
வாம் என்ற அவள் பாதம் பூசைபண்ணு மற்றொன்றும் பூசை அல்ல மகனே சொன்னேன் – அகத்தியர்:1 39/3
பூசை பாசமடி அகப்பேய் – அகப்பேய்:2 72/1
வேதி என்ற வேதாந்தத்துள்ளே நின்று விளங்கவும் பூசை இது வீண்போகாதே – இராமதேவர்:6 1/4
நார் ஏது பூ ஏது வாசம் ஏது நல்ல புட்பம்தான் ஏது பூசை ஏது – கருவூரார்:12 10/2
திட்டமதாய் பாணம்வைத்து தேவி பூசை சீர் பெற்றார் பதினெட்டு சித்தர்தாமே – கருவூரார்:12 23/4
பாடுகின்றேன் சரியை என்ன தேவி தீட்சை பரிவாக கிரியை என்ன தேவி பூசை
பாடுகிறேன் யோகம் என் மாசற்ற அமுதம் பாங்கான ஞானம் என்ன மௌனத்து அந்தம் – கைலாயக்கம்பளி:19 104/1,2
பூசை என்று மற்றது எல்லாம் தள்ளிவிட்டால் உத்தமனே சிவம் என்று சொல்லுவார்கள் – கைலாயக்கம்பளி:19 160/3
எந்தெந்த பூசை புரிந்தாலும் பரம் – சங்கிலி:20 10/1
நாளப்பா சக்கரத்தை பூசைசெய்வார் நம்முடைய பூசை என்ன மேரு போலே – சட்டைமுனி:21 1/3
பூசை பூசை என்று நீர் பூசைசெய்யும் பேதைகாள் – சிவவாக்கியர்:24 37/1
பூசை பூசை என்று நீர் பூசைசெய்யும் பேதைகாள் – சிவவாக்கியர்:24 37/1
பூசையுள்ள தன்னிலே பூசை கொண்டது எவ்விடம் – சிவவாக்கியர்:24 37/2
ஆதி பூசை கொண்டதோ அனாதி பூசை கொண்டதோ – சிவவாக்கியர்:24 37/3
ஆதி பூசை கொண்டதோ அனாதி பூசை கொண்டதோ – சிவவாக்கியர்:24 37/3
ஏது பூசை கொண்டதோ இன்னது என்று இயம்புமே – சிவவாக்கியர்:24 37/4
போடுகின்ற புட்ப பூசை பூசை என்ன பூசையே – சிவவாக்கியர்:24 196/4
போடுகின்ற புட்ப பூசை பூசை என்ன பூசையே – சிவவாக்கியர்:24 196/4
பேய்கள் பூசை கொள்ளுமோ பிடாரி பூசை கொள்ளுமோ – சிவவாக்கியர்:24 254/2
பேய்கள் பூசை கொள்ளுமோ பிடாரி பூசை கொள்ளுமோ – சிவவாக்கியர்:24 254/2
ஆதி பூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ – சிவவாக்கியர்:24 254/3
ஆதி பூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ – சிவவாக்கியர்:24 254/3
மெத்த தீபம் இட்டதில் பிறவாத பூசை ஏத்தியே – சிவவாக்கியர்:24 419/2
தெளிந்த நல் கிரியை பூசை சேரலாம் சாமீபமே – சிவவாக்கியர்:24 447/2
போடு தர்ப்ப பூசை என்ன பூசை என்ன பூசையே – சிவவாக்கியர்:24 500/4
போடு தர்ப்ப பூசை என்ன பூசை என்ன பூசையே – சிவவாக்கியர்:24 500/4
காதகாத தூரம் ஓடி காதல் பூசை வேணுமோ – சிவவாக்கியர்:24 527/2
கோது பூசை வேதம் ஏது குறித்து பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 527/4
பொங்கல்வைத்து ஆடு கோழி பூசை பலியை இட்டிட – சிவவாக்கியர்:24 535/2
அருமை என்ற குண்டலிக்குள் வராகி பூசை அப்பனே கண்டமதில் அங்கு என்று ஊணு – சூரியானந்தர்:25 9/2
யோக சித்தி பூசை விதி உன் – திருவள்ளுவர்:29 20/4
மேல்
பூசைகள் (1)
பாழாக பூசைகள் பண்ணும் மடையர்க்கே – குதம்பை:17 90/1
மேல்
பூசைகள்செய்திடலாம் (1)
புத்தியுடன் அறிந்தே அனுபோகமாய் பூசைகள்செய்திடலாம் – ஏகநாதர்:8 33/2
மேல்
பூசைசெய் (1)
உண்மையுடன் பூசைசெய் – அழுகணி:3 75/4
மேல்
பூசைசெய்கிறீர் (1)
அங்க லிங்கம் பூண்டு நீர் அகண்ட பூசைசெய்கிறீர்
அங்க லிங்கம் பூண்டு நீர் அமர்ந்திருந்த மார்பனே – சிவவாக்கியர்:24 477/1,2
மேல்
பூசைசெய்குவீர் (1)
துணிவிலாதபடியினால் தொடர்ந்து பூசைசெய்குவீர் – சிவவாக்கியர்:24 497/4
மேல்
பூசைசெய்ததாலே (1)
பூசைசெய்ததாலே சுத்த போதம் வருமோ – பாம்பாட்டி:32 100/1
மேல்
பூசைசெய்தார் (1)
வான் என்ற மேருவைத்தான் பூசைசெய்தார் வாய் திறந்தே உபதேசம் சொன்னாராகில் – சட்டைமுனி:21 2/3
மேல்
பூசைசெய்து (6)
கேளப்பா பலிகொடுத்து பூசைசெய்து கிருபையுள்ள உருவேற்றி திட்டமாக – இராமதேவர்:6 5/1
வீரப்பா நீராட்டி பூசைசெய்து வீணர்கள்தாம் கத்தபம் போல் கதறுவார்கள் – காகபுசுண்டர்:14 23/2
சித்தம் ஒன்றாய் அந்தி சந்தி உச்சி காலம் தேவனுக்கு பூசைசெய்து தெளிவு பெற்று – காகபுசுண்டர்:14 69/2
மாது சிவன் பூசைசெய்து வை – காகபுசுண்டர்:14 158/2
கூறியதோர் வாலையின் மூன்றெழுத்தை கேளாய் குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய் – சட்டைமுனி:21 3/1
நேசமுற்று பூசைசெய்து நீறு பூசி சந்தனம் – சிவவாக்கியர்:24 537/1
மேல்
பூசைசெய்யும் (2)
காணப்பா பூசைசெய்யும் முறையை கேளாய் கைம்முறையாய் சுவடி வைத்து பூசைசெய்வார் – சட்டைமுனி:21 1/1
பூசை பூசை என்று நீர் பூசைசெய்யும் பேதைகாள் – சிவவாக்கியர்:24 37/1
மேல்
பூசைசெய்யுமே (1)
அடங்குகின்றது எவ்விடம் அறிந்து பூசைசெய்யுமே – சிவவாக்கியர்:24 490/4
மேல்
பூசைசெய்யே (1)
ஏச்சடா தரியாமல் சூடன் சேர்த்தே இன்பமுடன் வத்துவையும் பூசைசெய்யே – காகபுசுண்டர்:14 75/4
மேல்
பூசைசெய்வதும் (1)
மெய்க்குருக்கள் ஆனதும் வேண பூசைசெய்வதும்
சத்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும் – சிவவாக்கியர்:24 51/2,3
மேல்
பூசைசெய்வாய் (2)
சட்டைமுனி பூசைசெய்வாய்
உத்தம கொங்கணரை ஆத்தாளே – அழுகணி:3 74/2,3
உசிதமாய் பூசைசெய்வாய் – அழுகணி:3 74/4
மேல்
பூசைசெய்வார் (5)
காணப்பா பூசைசெய்யும் முறையை கேளாய் கைம்முறையாய் சுவடி வைத்து பூசைசெய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்து புகழாக பூசைசெய்வார் பெண்ணை வைத்தும் – சட்டைமுனி:21 1/1,2
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்து புகழாக பூசைசெய்வார் பெண்ணை வைத்தும் – சட்டைமுனி:21 1/2
நாளப்பா சக்கரத்தை பூசைசெய்வார் நம்முடைய பூசை என்ன மேரு போலே – சட்டைமுனி:21 1/3
ஓதப்பா நாற்பத்து முக்கோணம் வைத்தே உத்தமனே பூசைசெய்வார் சித்தர்தானே – சட்டைமுனி:21 1/4
தான் என்ற மேருவைத்தான் பூசைசெய்வார் சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும் – சட்டைமுனி:21 2/1
மேல்
பூசைதானே (1)
இகலும் மனம் அடங்காமல் நினைவு வேறாய் எண்ணம் எலாம் பெண்ணாசை பூசைதானே – கருவூரார்:12 16/4
மேல்
பூசைபண்ண (4)
வாமி இவள் மர்மம் வைத்து பூசைபண்ண மதி உனக்கு வேணுமடா அதிகமாக – கருவூரார்:12 2/1
நாம் இவளை பூசைபண்ண நினைத்தவாறு நாட்டிலே சொல்ல என்றால் நகைப்பார் காணே – கருவூரார்:12 2/4
வாமம் வைத்து பூசைபண்ண இந்த மார்க்கம் வந்தவர்க்கு சத்தி சிறுபிள்ளை வாலை – கருவூரார்:12 11/3
மாறியதோர் திரிபுரை எட்டெழுத்தை கேளாய் மைந்தனே இவளை நீ பூசைபண்ண
தேறியதோர் புவனை-தனின் எழுத்தை கேளாய் திறமாக புவனையை நீ பூசைபண்ணு – சட்டைமுனி:21 3/2,3
மேல்
பூசைபண்ணியே (1)
தினந்தினம் மயக்குவீர் செம்பு பூசைபண்ணியே – சிவவாக்கியர்:24 287/4
மேல்
பூசைபண்ணினால் (2)
பாதமே இலிங்கமாய் பரிந்து பூசைபண்ணினால்
காதில் நின்று கடை திறந்து கட்டறுத்த ஞானிகள் – சிவவாக்கியர்:24 129/2,3
எல்ல மஞ்சனங்கள் தேடி ஏக பூசைபண்ணினால்
தில்லை மேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே – சிவவாக்கியர்:24 233/3,4
மேல்
பூசைபண்ணு (3)
நாடப்பா அவள்-தனையே பூசைபண்ணு நந்தி சொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும் – அகத்தியர்:1 38/2
வாம் என்ற அவள் பாதம் பூசைபண்ணு மற்றொன்றும் பூசை அல்ல மகனே சொன்னேன் – அகத்தியர்:1 39/3
தேறியதோர் புவனை-தனின் எழுத்தை கேளாய் திறமாக புவனையை நீ பூசைபண்ணு
ஆறியதோர் யாமளை ஆறெழுத்தை கேளாய் அவளுடைய பதம் போற்றி பூசைபண்ணே – சட்டைமுனி:21 3/3,4
மேல்
பூசைபண்ணே (1)
ஆறியதோர் யாமளை ஆறெழுத்தை கேளாய் அவளுடைய பதம் போற்றி பூசைபண்ணே – சட்டைமுனி:21 3/4
மேல்
பூசைபண்ணேன் (1)
விண் ஆளும் மொழியை மேவி பூசைபண்ணேன் மெய்ஞ்ஞானம் ஒன்று அன்றி வேறே ஒன்றை நண்ணேன் – இடைக்காட்டு:5 29/2
மேல்
பூசைபுரி (1)
ஆசை அடங்க அனுபவிப்போன் பூசைபுரி – திரிகோண:27 5/2
மேல்
பூசைபுரிய (1)
பூசைபுரிய புலம்பி தவிக்கிறண்டி – சத்தியநாதர்:22 11/2
மேல்
பூசையடா (1)
பூசையடா செய்து மிக பதனம் பண்ணு புத்திரனே பேய்ப்பீர்க்கு தயிலம் வாங்கி – காகபுசுண்டர்:14 76/1
மேல்
பூசையது (2)
செய்குவாய் பூசையது செய்யும்போது செய்குறிகள் தவறாமல் நடக்க வேண்டும் – கருவூரார்:12 12/1
பூசையது செய்வம் என்று கூட்டம் கூடி புத்திகெட்டு கைம்முறையின் போக்கை விட்டு – கருவூரார்:12 17/1
மேல்
பூசையும் (2)
நித்திய பூசையும் நேமாநுட்டானமும் நேரான பூரணத்தை – ஏகநாதர்:8 33/1
பூச்சும் வெறும் பேச்சும் பூசையும் கைவீச்சும் – புண்ணாக்கு:33 11/1
மேல்
பூசையுள்ள (1)
பூசையுள்ள தன்னிலே பூசை கொண்டது எவ்விடம் – சிவவாக்கியர்:24 37/2
மேல்
பூசையே (2)
போடுகின்ற புட்ப பூசை பூசை என்ன பூசையே – சிவவாக்கியர்:24 196/4
போடு தர்ப்ப பூசை என்ன பூசை என்ன பூசையே – சிவவாக்கியர்:24 500/4
மேல்
பூசையை (1)
மேல் அந்த ஆசையை தள்ளிவிட்டு உள்ளத்தில் வேண்டி பூசையை செய்திடுங்கள் – கொங்கணி:18 96/2
மேல்
பூசையோடு (1)
பூசையோடு நேம நிட்டை பூரிக்க செய் பாதகர் – சிவவாக்கியர்:24 536/3
மேல்
பூட்ட (1)
பூட்ட காயம் உம்முளே புகழுகின்ற பேயரே – சிவவாக்கியர்:24 478/3
மேல்
பூட்டடா (1)
பூணப்பா மனத்தையும்தான் பிசகு ஒட்டாமல் பூட்டடா பிரமத்தில் புகுந்து எந்நாளும் – காகபுசுண்டர்:14 4/2
மேல்
பூட்டது (1)
வீட்டுக்குள் வாசலின் பூட்டுக்குள் பூட்டது வேணது உண்டு இங்கே – ஏகநாதர்:8 31/1
மேல்
பூட்டான (1)
பூட்டான பூட்டு இறங்கி விட்டேன் மைந்தா புகழான வெறு வெளியில் ஏற போகா – கைலாயக்கம்பளி:19 110/3
மேல்
பூட்டி (4)
தோணப்பா திறை அஞ்சு மாயை மாயை சொல்லுகிறேன் சூட்சத்தை பூட்டி பாரே – கைலாயக்கம்பளி:19 177/4
திண்ணிய கற்கு திகழ் நகை பூட்டி தெரியல்கள் பலப்பல சார்த்தி – தடங்கண்:26 3/2
பால்பசுவை பூட்டி பதியில் வைத்து சீராட்டி – பத்திரகிரி:31 144/1
மதி என்னும் கடிவாளம் வாயில் பூட்டி
சினம் என்னும் சீனி மேல் சீராய் ஏறி – பாம்பாட்டி:32 78/2,3
மேல்
பூட்டியதோர் (1)
பூட்டியதோர் விசிட்டன் என்றும் விராடன் என்றும் புகழ் பெரிய ஏமகற்ப போக்கு ஏது என்றும் – கைலாயக்கம்பளி:19 178/1
மேல்
பூட்டியே (1)
பூட்டியே மனிதர் எல்லாம் நூலை பார்த்து பூரணமாய் அண்டமதை பாராமல்தான் – காகபுசுண்டர்:14 33/2
மேல்
பூட்டு (3)
விடுத்த பின்பு விடம் ஏறி கருகிப்போகும் விரிந்து உரைத்தேன் பூட்டு இதுவே வீண்போகாது – இராமதேவர்:6 7/3
விரித்து நீ மேல் தூக்கி சுக்கானை பூட்டு – கல்லுளி:13 28/4
பூட்டான பூட்டு இறங்கி விட்டேன் மைந்தா புகழான வெறு வெளியில் ஏற போகா – கைலாயக்கம்பளி:19 110/3
மேல்
பூட்டுக்கும் (1)
பூட்டுக்கும் இன்னது என தெரிந்தோர் சாவிபோட்டு திறந்திடுவார் – ஏகநாதர்:8 31/2
மேல்
பூட்டுக்குள் (1)
வீட்டுக்குள் வாசலின் பூட்டுக்குள் பூட்டது வேணது உண்டு இங்கே – ஏகநாதர்:8 31/1
மேல்
பூட்டும் (1)
திறப்புடன் மன பூட்டும் சிந்தை கதவும் – பாம்பாட்டி:32 110/3
மேல்
பூட்டுமடா (1)
பூட்டுமடா நவத்துவாரங்கள்-தம்மை பொறிகள் ஐந்தும் சேருமடா புனிதமாக – காகபுசுண்டர்:14 63/2
மேல்
பூட்டுவோம் (1)
வடக்கும் கிழக்குமாக நூலை இழைப்போம் மற்றும் சுழலிலே பாவு பூட்டுவோம்
நடக்கும் வழியினிலே உண்டை சேர்ப்போம் நடவா வழியினிலே புடவை நெய்வோம் – பாம்பாட்டி:32 127/1,2
மேல்
பூட்டை (1)
பூட்டை கதவை திறக்கலாகும் இது பொய் அல்ல மெய்யடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 76/2
மேல்
பூடணங்கள் (1)
தாரான கச துரக ரதங்கள் ஏறி சகல ரத்ன பூடணங்கள் தரித்து விம்மி – கைலாயக்கம்பளி:19 15/2
மேல்
பூடு (1)
இருக்கலாம் செடி பூடு கற்பம் இல்லை ஏகாந்தமானதொரு பிரமம்-தன்னில் – காகபுசுண்டர்:14 58/1
மேல்
பூண் (1)
பூண் அந்த வாசியினால் வறுமை கூத்தும் புகழான செனனமொடு மான கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/2
மேல்
பூண்ட (6)
பணி அரவம் பூண்ட சிவ வாசி நேர்மை பாடுகின்றேன் காவியம்தான் எண்ணிப்பாரே – காகபுசுண்டர்:14 112/4
காரை கோட்டைக்குள்ளே வந்த சித்தன் கரையாட அண்டாண்டம் பூண்ட பக்தன் – காரைச்சித்தர்:16 27/4
பாம்பை அல்லோ ஆபரணம் பூண்ட ஈசன் பரிவாக மதியோடு கொன்றை சூடி – கைலாயக்கம்பளி:19 36/1
வேண்டி வளர்த்த இருபதத்தான் பூண்ட சிவ – திரிகோண:27 53/2
அய்யம் இல்லா வாழ்ந்து உலகில் ஆண்மையாய் பூண்ட மதி – திருவள்ளுவர்:29 5/3
பொன்னும் வெள்ளியும் பூண்ட பொன் பதத்தை உள் அமைத்து – பத்திரகிரி:31 166/1
மேல்
பூண்டவர் (1)
சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே – சிவவாக்கியர்:24 543/2,3
மேல்
பூண்டவன் (1)
காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம் ஆண்டவன் பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 6/2
மேல்
பூண்டார் (2)
புரிவாரும் இவ்வளவு என்று உரைத்தார் மாயர் பொருள் ஞான கடவுளப்பா மகிழ்ச்சி பூண்டார் – காகபுசுண்டர்:14 118/4
மாறியதோர் மனம் பிடித்தார் யோகம் ஆனார் மாளுவது நிசம் என்று வாய்மை பூண்டார்
கூறினதோர் அறு வரையை கண்டு முட்ட குமுறியதோர் சிலம்பொலியை கேட்டு மீண்டார் – கைலாயக்கம்பளி:19 142/2,3
மேல்
பூண்டார்க்கு (1)
களைத்திட்டு போகாதீர் சொல்ல கேளும் கண்டமதில் விடம் பூண்டார்க்கு அலுவல் என்ன – காகபுசுண்டர்:14 125/2
மேல்
பூண்டாள் (2)
அருள் ஈவாள் திருமணியை மாலை பூண்டாள் அரகரா சின்மயத்தின் நீறு பூசி – காகபுசுண்டர்:14 144/1
ஆட்டுவாள் அண்டரண்ட மாலை பூண்டாள் ஆதி வத்து அனாதி வத்து இரண்டும் ஒன்றே – கைலாயக்கம்பளி:19 11/3
மேல்
பூண்டானே (1)
கங்கை-தனை பூண்டானே கடவுளோனே காரணமே பூரணமே கண்ணே மின்னே – காகபுசுண்டர்:14 117/2
மேல்
பூண்டிருந்து (1)
சங்கை இனி ஏது அறிவேன் மகுட சோதி சந்திரனை பூண்டிருந்து தவம் பெற்றோனே – காகபுசுண்டர்:14 117/3
மேல்
பூண்டிருப்பது (1)
பொழிய பொழிய மனம் பூண்டிருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 66/2
மேல்
பூண்டு (16)
வாழாமல் உலகம் விட்டு வேடம் பூண்டு வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப்பேசி – அகத்தியர்:1 31/1
அம் பொன் பணி பூண்டு அறுகோண வீதியிலே – அழுகணி:3 5/3
மாய பணி பூண்டு வாழும் சரக்கு எடுத்தே – அழுகணி:3 29/2
பூணாத பணி பூண்டு சிறுபெண்ணாக போதம் எனும் பொருள் பறிக்க வருவாள் கண்டாய் – கருவூரார்:12 13/2
சகலமுமே வந்தவர் போல் வேடம் பூண்டு சடை முடியும் காசாயம்-தன்னை சாற்றி – கருவூரார்:12 16/3
விரிவான வேடமிட்டு காவி பூண்டு வெறும் பிலுக்காய் அலைந்திடுவான் நாயை போலே – காகபுசுண்டர்:14 34/3
நேரடா திகை பூண்டு கொண்டுவந்து நிச்சயமாய் முன் சொன்ன தயிலம் விட்டு – காகபுசுண்டர்:14 77/3
செங்காவி பூண்டு தெருவில் அலைவோர்க்கு – குதம்பை:17 93/1
தாறான நெற்றியிலே தீயை வைத்து சர்ப்பம் அல்லோ ஆபரணமாக பூண்டு
வீறான கரி துகிலை மேலே போர்த்து விளக்கியதோர் புலித்தோலை இடையில் கட்டி – கைலாயக்கம்பளி:19 76/2,3
பொலியெடுத்த அட்டமாசித்தி நிற்க புகழ் பெரிய ரத்ன வகை ஆரம் பூண்டு
நலிவு இல்லா யோகாப்பியாசம் செய்து நண்ணும் இரு பத சேவை காண்பதற்கே – கைலாயக்கம்பளி:19 77/2,3
அங்க லிங்கம் பூண்டு நீர் அகண்ட பூசைசெய்கிறீர் – சிவவாக்கியர்:24 477/1
அங்க லிங்கம் பூண்டு நீர் அமர்ந்திருந்த மார்பனே – சிவவாக்கியர்:24 477/2
குண்டலங்கள் பூண்டு நீர் குளங்கள்-தோறும் மூழ்கிறீர் – சிவவாக்கியர்:24 517/1
அவ வேடம் பூண்டு இங்கு அலைந்து திரியாமல் – பத்திரகிரி:31 29/1
சிவ வேடம் பூண்டு சிறந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 29/2
தான் என்ற உலகத்தில் சிற்சில்லோர்கள் சடை புலித்தோல் காசாயம் தவ வேடம் பூண்டு
ஊன் என்ற உடம்பு எல்லாம் சாம்பல் பூசி உலகத்தில் யோகி என்பார் ஞானி என்பார் – வால்மீகி:36 6/1,2
மேல்
பூண்டும் (1)
கணு பிறந்த கமலியது பூண்டும் காட்டி காட்டிலே அட்டமாசித்தியினால் காட்டி – கைலாயக்கம்பளி:19 139/3
மேல்
பூண்டேன் (1)
ஆறு தலத்திலும் கண்டதை பூண்டேன்
ஓசை ஒளிக்குளே நின்றேன் அதை – கல்லுளி:13 42/2,3
மேல்
பூண (3)
பூண அரிது பூண அரிதே அகண்ட வீதி புக்கு அல்லோ சிலம்பொலியை கேட்கமாட்டார் – கைலாயக்கம்பளி:19 143/2
பூண அரிது பூண அரிதே அகண்ட வீதி புக்கு அல்லோ சிலம்பொலியை கேட்கமாட்டார் – கைலாயக்கம்பளி:19 143/2
பூண அரிது இ உலகத்தில் இ நூல் கிட்டில் பூலோக சித்தன் என உரைக்கலாகும் – வால்மீகி:36 13/2
மேல்
பூணப்பா (10)
பூணப்பா மனம் உறைந்து வாவா என்பாள் புத்திரனே என் மகனே என்று சொல்லி – கருவூரார்:12 3/3
பூணப்பா மனத்தையும்தான் பிசகு ஒட்டாமல் பூட்டடா பிரமத்தில் புகுந்து எந்நாளும் – காகபுசுண்டர்:14 4/2
பூணப்பா நிர்க்குணம்தான் நிராகாரம்தான் புகழான நிர்மலம்தான் போதத்து அந்தம் – கைலாயக்கம்பளி:19 71/2
பூணப்பா உம்மென்ற நாதம் ஆமோ போக்கறியான் சொல்லுகிற ஞானம்தானே – கைலாயக்கம்பளி:19 73/4
பூணப்பா இதற்குள்ளே ஞான யோகம் புசுண்டருக்கு சித்தி கைலாய தேகம் – கைலாயக்கம்பளி:19 80/3
பூணப்பா இந்திரியம் பெண்ணால் ஆச்சு புகழ் பெரிய வாசனையும் பெண்ணால் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 90/2
பூணப்பா கைகொடு சின்மயமாம் தேவர் பொருளோடே அருளான போக்கு காட்டி – கைலாயக்கம்பளி:19 116/2
பூணப்பா பூரணத்தே நின்றோர் ஆட்டும் பொன்னாக மரம் முதலாய் புகழ்ந்தோர் ஆட்டும் – கைலாயக்கம்பளி:19 126/2
பூணப்பா ஆனந்தமயமுமாக பொங்கிற்றே அஞ்சு திறை போதத்துக்கு – கைலாயக்கம்பளி:19 177/3
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்து புகழாக பூசைசெய்வார் பெண்ணை வைத்தும் – சட்டைமுனி:21 1/2
மேல்
பூணலாம் (1)
பூணலாம் அண்ட உச்சி-தன்னில் நின்று பொறிகளையும் உண்டாக்கி புவனம்-தன்னில் – காகபுசுண்டர்:14 7/2
மேல்
பூணாத (1)
பூணாத பணி பூண்டு சிறுபெண்ணாக போதம் எனும் பொருள் பறிக்க வருவாள் கண்டாய் – கருவூரார்:12 13/2
மேல்
பூணுகின்ற (2)
பூணுகின்ற இடைகலையில் பரம் போல் ஆடும் பொல்லாத தேகம் என்றால் உருகி போகும் – அகத்தியர்:1 44/2
பூணுகின்ற பொன் அணிந்தால் பொன் சுமக்குமோ உடலை – பத்திரகிரி:31 180/1
மேல்
பூணும் (2)
வாச்சுதலால் அம்பு பூணும் நல்ல – கஞ்சமலை:9 20/3
பொன்னில் பலவிதமாம் பூணும் உண்டானாது போல் – பத்திரகிரி:31 170/1
மேல்
பூத்த (7)
பூத்த மலர் எடுத்து திருப்பாதம் போற்ற பொறி ஐந்து கருவி கரணாதி போமே – கருவூரார்:12 7/4
காய்ச்சுதடா பூத்த மலர் கருத்தை ஊன்று கனியாகும் அ கனியை கண்டுகொள்ளே – கருவூரார்:12 8/4
பூத்த மலராலே பிஞ்சும் உண்டே அதில் பூ இல்லா பிஞ்சும் அனேகம் உண்டு – கொங்கணி:18 45/1
பூத்த பூவும் காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே – சிவவாக்கியர்:24 165/4
பொன் பூத்த நீல புயல்வண்ணனும் பொறி வாய் – திரிகோண:27 2/1
மின் பூத்த நான்முகனும் வேதாவும் தென் பூத்த – திரிகோண:27 2/2
மின் பூத்த நான்முகனும் வேதாவும் தென் பூத்த – திரிகோண:27 2/2
மேல்
பூத்ததடி (1)
பாருக்குள் மாயையடி பார்க்க வெள்ளை பூத்ததடி
மோருக்குள் வெண்ணெய்யை போல் என் ஆத்தாளே – அழுகணி:3 192/1,2
மேல்
பூத்தானம் (2)
பூத்தானம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 237/2
பூத்தானம் ஏதுக்கடி – குதம்பை:17 237/3
மேல்
பூத்திருப்பாள் (1)
குப்பையிலே பூத்திருப்பாள் மின்மினுக்கி கோலத்தே பொன் மேனி கொண்டு நிற்பாள் – காரைச்சித்தர்:16 3/1
மேல்
பூத்து (1)
அந்தரத்தில் நீர் பூத்து அலர்ந்து எழுந்த தாமரை போல் – பத்திரகிரி:31 206/1
மேல்
பூத (6)
பூத வடிவு அலவோ – அகப்பேய்:2 18/4
சாட்சியதே ஏது சாதனமும் தள்ளி சகல அந்தர்யாமித்வ சர்வ பூத
சாட்சியினை இவ்வளவு அவ்வளவாம் என்று தனை குணித்து நிர்ணயிக்க தகாது யோகம் – காகபுசுண்டர்:14 83/2,3
பூத வாசல் ஒன்று அலோ பூதம் ஐந்தும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 47/2
புவன சக்கரத்துளே பூத நாத வெளியிலே – சிவவாக்கியர்:24 328/1
சமையும் பூத மோனமும் தரித்திருந்த மோனமும் – சிவவாக்கியர்:24 354/2
பூத தத்துவங்களும் பொருந்தும் ஆகமங்களும் – சிவவாக்கியர்:24 475/2
மேல்
பூதங்கள் (1)
மண்ணாகி பூதங்கள் ஐந்தையும் கண்டேனே மாயா விகாரங்கள் யாவையும் விண்டேனே – இடைக்காட்டு:5 30/1
மேல்
பூதத்தை (1)
அஞ்சு பூதத்தை உண்டுபண்ணி கூட்டில் ஆறு ஆதாரத்தை உண்டுபண்ணி – கொங்கணி:18 63/1
மேல்
பூதம் (9)
ஐந்து பெரும் பூதம் அகப்பேய் – அகப்பேய்:2 4/3
மண் ஆதி பூதம் முதல் வகுத்ததொரு வான் பொருளை – இடைக்காட்டு:5 54/1
விள்ளுதற்கு மனம் அடங்கா பூதம் காணும் விள்ளாதே உள்ளபடி சிங் என்று ஓர் சொல் – கருவூரார்:12 9/2
வாறான தெய்வம் என்றும் பூதம் என்றும் வையகத்தில் வானம் என்றும் பூமி என்றும் – காகபுசுண்டர்:14 47/1
வேதமும் பூதம் உண்டானதுவும் வெளி விஞ்ஞான சாத்திரமானதுவும் – கொங்கணி:18 10/1
பூத வாசல் ஒன்று அலோ பூதம் ஐந்தும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 47/2
சோறுகின்ற பூதம் போல் சுணங்கு போல் கிடந்த நீர் – சிவவாக்கியர்:24 102/1
காலனான அஞ்சு பூதம் அஞ்சிலே ஒடுங்கினால் – சிவவாக்கியர்:24 288/3
பூதம் பொறி கரணம் போந்த விந்து நாதமுமாய் – பத்திரகிரி:31 79/1
மேல்
பூதமாய் (3)
வேதம் நாலும் பூதமாய் விரவும் அங்கி நீரதாய் – சிவவாக்கியர்:24 129/1
ஆதி அந்த மூல விந்து நாதம் ஐந்து பூதமாய்
ஆதி அந்த மூல விந்து நாதம் ஐந்து எழுத்துமாய் – சிவவாக்கியர்:24 191/1,2
ஆரல் ஐந்து பூதமாய் அளவிடாத யோனியும் – சிவவாக்கியர்:24 262/1
மேல்
பூதமான (1)
பூதமான வாயிலை புகல் அறிவன் ஆதியே – சிவவாக்கியர்:24 346/4
மேல்
பூதமும் (5)
கண்டு நின்ற மாயையும் கலந்து நின்ற பூதமும்
உண்டு உறங்குமாறு நீர் உணர்ந்திருக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 67/1,2
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ – சிவவாக்கியர்:24 164/2
புக்கு இருந்த பூதமும் புலன்களும் அனாதியோ – சிவவாக்கியர்:24 211/2
நீடு வாழி பூதமும் நின்றதோர் நிலைகளும் – சிவவாக்கியர்:24 281/3
புக்கு இருந்த பூதமும் புலன்களும் அனாதி அல்ல – சிவவாக்கியர்:24 403/2
மேல்
பூதமும்தான் (1)
காரடா சுழுனையிலே மனம்தான் பாய்ந்து கலந்து ஐந்து பூதமும்தான் ஒன்றாய் போமே – காகபுசுண்டர்:14 11/4
மேல்
பூதலங்கள் (1)
மோதகங்கள் ஆனது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில் – சிவவாக்கியர்:24 42/2
மேல்
பூதலத்தில் (1)
பத்தியினால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள் பூதலத்தில் கோடியிலே ஒருவர் உண்டு – அகத்தியர்:1 1/2
மேல்
பூதலத்தோர் (1)
புத்திமான் என்பதுவும் விளையாட்டே இ பூதலத்தோர் ஏத்துவதும் விளையாட்டே – கதேந்திர:11 28/1
மேல்
பூதி (1)
பூதி பொடி அணிந்து பொய் மிதித்து காதி – திரிகோண:27 40/2
மேல்
பூப்பூக்கும் (1)
காய்த்த வாழை பூப்பூக்கும் காயாத வாழைதானும் இல்லை – கதேந்திர:11 51/1
மேல்
பூபாரம் (1)
பூபாரம் குறைத்திடுமோ குறைக்கொண்ணாது புகன்றிட்டேன் அவள் போக்கை புகன்றிட்டேனே – காரைச்சித்தர்:16 7/4
மேல்
பூம் (2)
சேனைகள் பூம் தேர் திரண்ட மனு திரள் – குதம்பை:17 108/1
பூம் திருவே என்றும் என்றன் பொக்கிஷம் என்றும் – பாம்பாட்டி:32 58/2
மேல்
பூமாலை (1)
பூமாலை சூட்டி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 84/4
மேல்
பூமி (7)
பூமி எல்லாம் ஓர் குடை கீழ் பொருந்த அரசாளுதற்கு – இடைக்காட்டு:5 57/1
பொன்னிச்சை கொண்டு பூமி முற்றும் திரிந்தால் – இடைக்காட்டு:5 60/1
வாறான தெய்வம் என்றும் பூதம் என்றும் வையகத்தில் வானம் என்றும் பூமி என்றும் – காகபுசுண்டர்:14 47/1
நரத்திலே மகாரத்தில் நகாரம் காணும் நன்றாம் அ பூமி அப்போ பிறந்தது அன்றே – காகபுசுண்டர்:14 139/4
தான் என்ற ஞானத்தின் பூமி கேளு சாதகமாய் யோகம் என்ற அகர வீடு – கைலாயக்கம்பளி:19 105/1
புலன்கள் ஐந்தும் பொறி கலங்கி பூமி மேல் விழுந்ததும் – சிவவாக்கியர்:24 113/3
பூமி வலம்செய்ததனால் புண்ணியம் உண்டோ – பாம்பாட்டி:32 100/2
மேல்
பூமி-தனில் (2)
ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும் உத்தமனாய் பூமி-தனில் இருக்க வேணும் – அகத்தியர்:1 4/1
பூமி-தனில் வாழ்வர் எப்போதும் – பட்டினத்து:30 2/4
மேல்
பூமி-தோறும் (1)
தாரான மலை-தோறும் பூமி-தோறும் சாற்ற அரிது சாற்ற அரிது சார்ந்து பாரே – கைலாயக்கம்பளி:19 53/4
மேல்
பூமிதானும் (1)
நேரப்பா அழைத்து முக்குணத்தை காட்டி நிலையான சமுத்திரங்கள் பூமிதானும்
சேரப்பா ரவியோடு திங்கள்தானும் சிறந்து எழுந்த மலை காடு சீவசெந்து – காகபுசுண்டர்:14 46/2,3
மேல்
பூமியில் (1)
பொருளாசை உள்ள இ பூமியில் உள்ளோருக்கு – குதம்பை:17 85/1
மேல்
பூமியிலே (4)
பூரணம் கண்டோர் இ பூமியிலே வர – குதம்பை:17 1/1
எல்லாம் அறிந்தவர் என்று சொல்ல இந்த பூமியிலே முழு ஞானி என்று – கொங்கணி:18 103/1
வான் என்ற பூமியிலே வித்தை கேளு அறிவிற்கும் அறிவான உகார விந்து – கைலாயக்கம்பளி:19 105/2
கூடாத நல்ல புத்தி சித்தர் வென்றார் கொள்கியே வரங்கள் பூமியிலே தட்டி – கைலாயக்கம்பளி:19 198/1
மேல்
பூமியின் (1)
பூமியின் மீது ஆசை – ஆதிநாதர்:4 30/2
மேல்
பூர்ணம் (1)
ஆம் என்ற பூர்ணம் சுழுமுனையில் பாராய் அழகான விந்து நிலை சந்திரனில் பார் – அகத்தியர்:1 39/1
மேல்
பூர்வ (1)
சாட்சாதி பிரமத்தால் பூர்வ கர்மம் தத்வாதி வாசனைகள் தாமே போகும் – காகபுசுண்டர்:14 92/1
மேல்
பூர்வபட்சம் (1)
நீதியுடன் பூர்வபட்சம் என் கண்ணம்மா – அழுகணி:3 40/4
மேல்
பூர (2)
இ பூர சுண்ணமடி – அழுகணி:3 52/2
பூர சுண்ணம் சேர்க்கவடி ஆத்தாளே – அழுகணி:3 68/3
மேல்
பூரகத்தை (1)
செல்வது என்ன ரேசகத்தை வெளிவிடாதே துடியான பூரகத்தை பின்னிடாதே – சூரியானந்தர்:25 13/1
மேல்
பூரகம் (2)
கால் என்ன பிராணாயம் முன்னே செய்யில் கணக்காக பூரகம் கும்பகமே நாலு – உரோம:7 7/3
யோகானுபவம் அறிந்தே மணி பூரகம் உத்தமர்க்கு சித்தி என மெத்தவும் கண்டேன் – மச்சேந்திர:34 16/1
மேல்
பூரகமே (1)
அறிந்துகொள்ளு பூரகமே சரியை மார்க்கம் அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம் – வால்மீகி:36 3/1
மேல்
பூரண (5)
உடல் உயிரும் பூரண அடி முடியும் ஆச்சே உதித்த கலை நிலை அறிந்து பதியில் நில்லே – அகத்தியர்:1 32/4
பூரண நிற்கும் நிலை அறியான் வெகு பொய் சொல்வான் கோடி மந்திரம் சொல்வான் – கொங்கணி:18 102/1
வல்ல பூரண பிரகாசர் ஏகபோகம் ஆகியே – சிவவாக்கியர்:24 502/2
பூரண சற்குரு தாள் கண்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 12/4
பூரண சிந்தையோடு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 18/4
மேல்
பூரணத்தால் (1)
பொருந்திலேன் பூருவத்தில் நடந்த செய்கை பூரணத்தால் உள்ளபடி புகழ்ந்து சொல்லும் – காகபுசுண்டர்:14 136/3
மேல்
பூரணத்தி (1)
ஆரணத்தி பூரணத்தி அருள் மெய்ஞ்ஞானி ஆதி சத்தி வேத முத்தி அருள்செய்வாளே – காகபுசுண்டர்:14 145/4
மேல்
பூரணத்தில் (9)
பேர் உள்ள கொங்கணர்தாம் குளிகை இட்டு பேரான பூரணத்தில் அறுவரை கண்டார் – கைலாயக்கம்பளி:19 50/1
தோச்சென்ற பூரணத்தில் சொக்கி நின்ற சுந்தரானந்தன் வந்து தொழுதிட்டானே – கைலாயக்கம்பளி:19 57/4
நாடுவது பூரணத்தில் ஏற்றி காட்டும் நலமான சாணையார் கெவுனம் சூதம் – கைலாயக்கம்பளி:19 109/3
போக்கு அறிந்த அடியெனொடு ஒன்பதுபேர் பிள்ளை புகழான பூரணத்தில் எழும்பு என்றாரே – கைலாயக்கம்பளி:19 114/4
ஆட்கொண்டா என் குரு பூரணத்தில் நின்றீர் ஆச்சரியம் எனை ஈன்றும் இவரை ஐயா – கைலாயக்கம்பளி:19 123/3
ஓச்சென்ற சிலம்பொலியை கண்டு வாரேன் ஒருமனமாய் பூரணத்தில் உன்னிடீரே – கைலாயக்கம்பளி:19 137/4
கூச்சப்பா சித்தமது சொரூபத்துள்ளே கொண்டால் பூரணத்தில் நிருவிகற்பம் ஆமே – கைலாயக்கம்பளி:19 169/4
நேரப்பா தம்மொடு பூரணத்தில் நின்று நேராக ஓடம் போல் நீஞ்சி ஆடி – கைலாயக்கம்பளி:19 181/2
கூறப்பா பூரணத்தில் நாதம் தாண்டி கொங்கணர்தாம் சிலம்பொலியை கூடினாரே – கைலாயக்கம்பளி:19 181/4
மேல்
பூரணத்தின் (6)
போகாமல் நின்ற தேர் ஐயா நீதான் பூரணத்தின் ஆன கலை ஐந்தும் பெற்றே – இராமதேவர்:6 2/1
கண்டதொரு பூரணத்தின் மகிமை கேளு கால் மேலும் தலை கீழும் நடுவுமாகி – கருவூரார்:12 6/1
கோன் என்ற குரு அருளை பணிந்துகொண்டு குறிப்பறிந்து பூரணத்தின் நிலையை பாரே – காகபுசுண்டர்:14 61/4
நெளி ஏது நினைவு ஏது நிர்க்குணம்தான் ஏது நேரான பூரணத்தின் நாதம் ஏது – கைலாயக்கம்பளி:19 18/3
நீட்டான பூரணத்தின் வரை காண் என்று நேரான மூன்று வரை ஏறி சொக்கி – கைலாயக்கம்பளி:19 110/2
பெண்ணாடன் சுரோணிதமும் விந்தும் கண்டால் பேரான பூரணத்தின் பெருமைதானே – சூரியானந்தர்:25 8/4
மேல்
பூரணத்து (1)
ஆரும் அறியவொண்ணா பூரணத்து ஆச்சரியம் கண்ட பின்பு பேச்சு அடங்கினேன் – மச்சேந்திர:34 18/1
மேல்
பூரணத்தே (1)
பூணப்பா பூரணத்தே நின்றோர் ஆட்டும் பொன்னாக மரம் முதலாய் புகழ்ந்தோர் ஆட்டும் – கைலாயக்கம்பளி:19 126/2
மேல்
பூரணத்தை (12)
பூரணமே தெய்வம் என உரைத்தார் ஐயா பூரணத்தை இன்னது என்று புகல வேண்டும் – அகத்தியர்:1 21/1
மாரணமாம் உலகத்தில் மதி மயங்கி மதிகெட்டு பூரணத்தை இகழ்ந்தார் ஐயா – அகத்தியர்:1 21/3
வாரணத்தை மனம்வைத்து பூரணத்தை காத்தால் வாசி என்ற சிவயோக வாழ்க்கை ஆச்சே – அகத்தியர்:1 21/4
பேச்சப்பா பேசாமல் நூலை பார்த்து பேரான பூரணத்தை நினைவாய் காரு – அகத்தியர்:1 22/3
வாச்சப்பா பூரணத்தை காக்கும்பேர்கள் வாசி நடு மையத்துள் வாழ்வார்தானே – அகத்தியர்:1 22/4
தான் என்ற பெரியோர்கள் உலகத்துள்ளே தாயான பூரணத்தை அறிந்த பின்பு – அகத்தியர்:1 23/1
பிழைப்பதற்கு நூல் பலவும் சொல்லாவிட்டால் பூரணத்தை அறியாமல் இறப்பார் என்றும் – அகத்தியர்:1 24/1
நாடுவார் பூரணத்தை அறியார் மூடர் நாய் போலே குரைத்து அல்லோ ஒழிவார் காணே – அகத்தியர்:1 25/4
நித்திய பூசையும் நேமாநுட்டானமும் நேரான பூரணத்தை
புத்தியுடன் அறிந்தே அனுபோகமாய் பூசைகள்செய்திடலாம் – ஏகநாதர்:8 33/1,2
குறியாக கற்பம் எல்லாம் ஏறி பார்த்து கூறாத பூரணத்தை காண்பேன் என்று – கைலாயக்கம்பளி:19 119/3
தான் என்ற பூரணத்தை சாங்கத்தோர்கள் சகம் எல்லாம் நிர்க்குணமாய் நின்றது என்பார் – கைலாயக்கம்பளி:19 144/1
சொம்பித்தே அறிவோடே மௌனம் பூரி சுகமாக பூரணத்தை அதற்குள் கும்பி – கைலாயக்கம்பளி:19 163/3
மேல்
பூரணம் (7)
புல்லும் மோட்ச நிலை பூரணம் காண்பாயே பசுவே – இடைக்காட்டு:5 35/2
நீந்தின செந்தூரம் நேரான பூரணம் நின்ற நிலை அறிந்தால் – ஏகநாதர்:8 30/1
பூரணம் கண்டோர் இ பூமியிலே வர – குதம்பை:17 1/1
போங்காலம் நீங்க நல் பூரணம் கண்டோர்க்கு – குதம்பை:17 2/1
பொய்ஞ்ஞானம் நீக்கியே பூரணம் சார்தற்கு – குதம்பை:17 131/1
போக்கான வேதாந்த பிரமசாரம் புகட்டுகிற குரு சொல் பூரணம் என்று எண்ணே – கைலாயக்கம்பளி:19 156/4
பூவிலே நறைகள் போல் பொருந்தி நின்ற பூரணம்
ஆவி ஆவி ஆவி ஆவி அன்பர் உள்ளம் உற்றதே – சிவவாக்கியர்:24 344/3,4
மேல்
பூரணம்தான் (7)
சோம் இந்து அ சடை வைத்து சின்மயம் காட்டும் சொல் பெரிய பூரணம்தான் சொன்னவாறே – கைலாயக்கம்பளி:19 75/4
கூடுவது நிமைக்கு முன்னே குளிகை கூட்டும் கூப்பிட்டால் பூரணம்தான் கூட பேசும் – கைலாயக்கம்பளி:19 109/1
எழும்பையிலே நிர்மலம் போல் சடமோ காணாது ஏனென்றால் பூரணம்தான் எதுக்கு பேசும் – கைலாயக்கம்பளி:19 115/1
வாழ்த்தி உன்னை அனுப்பினால் பூரணம்தான் வரை கடந்தே ஆறு வரை ஏறுவாயோ – கைலாயக்கம்பளி:19 132/1
நில்லலாம் அற்புதமாய் நிற்பிடம் அற்று நிர்மலமாய் நிற்கிற பூரணம்தான் என்னே – கைலாயக்கம்பளி:19 153/4
தான் என்ற பூரணம்தான் நாம் என்று எண்ணி சதா நித்தம் மறவாமல் இருந்தானாகில் – கைலாயக்கம்பளி:19 154/1
ஆச்சப்பா நேமத்தை சொல்ல கேளு அறைகுவேன் நன்றாக பூரணம்தான்
வாச்சப்பா சத்யம் என்ன மித்தை என்ன மருவியதோர் நானேதான் என்றது ஆரு – கைலாயக்கம்பளி:19 155/1,2
மேல்
பூரணமதாய் (1)
பொன்னில் ஒளி போல எங்கும் பூரணமதாய்
பூவின் மணம் போல தங்கும் பொற்புடையதாய் – பாம்பாட்டி:32 3/1,2
மேல்
பூரணமாக (1)
பூரணமாக கண்டு புகழ்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 134/2
மேல்
பூரணமாகவே (1)
பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞான போதத்தை சார்ந்திரும் கோனாரே – இடைக்காட்டு:5 5/2
மேல்
பூரணமாய் (2)
பூட்டியே மனிதர் எல்லாம் நூலை பார்த்து பூரணமாய் அண்டமதை பாராமல்தான் – காகபுசுண்டர்:14 33/2
தண்ணியதோர் குரு உரைத்த உபதேசத்தை தான் அறிந்து பூரணமாய் முத்தன் ஆகி – கைலாயக்கம்பளி:19 157/2
மேல்
பூரணமும் (7)
உடல் உயிரும் பூரணமும் மூன்றும் ஒன்றே உலகத்தில் சிறிது சனம் வெவ்வேறு என்பார் – அகத்தியர்:1 32/1
உடல் உயிரும் பூரணமும் ஏது என்றக்கால் உத்தமனே பதினாறும் ஒரு நான்கு எட்டும் – அகத்தியர்:1 32/2
உடல் உயிரும் பூரணமும் அயன் மால் ஈசன் உலகத்தோர் அறியாமல் மயங்கிப்போனார் – அகத்தியர்:1 32/3
மதி ரவியும் பூரணமும் கண் வாய் மூக்கும் மகத்தான செவியோடு பரிசம் எட்டும் – அகத்தியர்:1 33/3
நிறைந்திட்ட பூரணமும் இதுதானப்பா நிசமான பேரொளிதான் நிலைத்து பாரே – அகத்தியர்:1 42/4
பொருளாக சொல்லிவிட்டேனப்பா நீதான் பொருள் அறிந்தால் பூரணமும் பொருந்தி காணே – அகத்தியர்:1 49/2
தெருள் ஈவாள் தாயான சிறிய வாலை சிவசிவா சூட்சம் பூரணமும் முற்றே – காகபுசுண்டர்:14 144/4
மேல்
பூரணமே (10)
பூரணமே தெய்வம் என உரைத்தார் ஐயா பூரணத்தை இன்னது என்று புகல வேண்டும் – அகத்தியர்:1 21/1
காரணத்தை சொல்லுகிறேன் நினைவாய் கேளு கலையான பதினாறும் பூரணமே ஆகும் – அகத்தியர்:1 21/2
ஒன்றான பூரணமே இதுவே ஆச்சு உதித்த கலைதான் என்றும் இதுவே ஆச்சு – அகத்தியர்:1 29/1
கங்கை-தனை பூண்டானே கடவுளோனே காரணமே பூரணமே கண்ணே மின்னே – காகபுசுண்டர்:14 117/2
தோண் இந்தப்படி படைத்த பரமே ஐயா சொல் பெரிய பூரணமே என்று கூவே – கைலாயக்கம்பளி:19 33/4
பூரணமே அகண்டமே அகத்தின் அந்தம் பொங்கி நின்ற நிர்க்குணமே என்னை ஈன்ற – கைலாயக்கம்பளி:19 83/1
தியங்குவான் நோய் வரின் பூரணமே என்பான் செகநாத திரோதாயி சிரிப்பாள் பார்த்து – கைலாயக்கம்பளி:19 93/3
தோணப்பா இவை மூன்றும் சித்தர் சொல்வார் சொல் பெரிய பூரணமே சொல்ல வேணும் – கைலாயக்கம்பளி:19 118/2
வான் என்ற சுந்தரானந்தன் விந்து வரவு அற்ற பூரணமே தாபம் என்ன – கைலாயக்கம்பளி:19 199/2
கோன் என்ற கைலாய பூரணமே தேவர் கொள்கிறது ஓர் உற்பனமும் லயமும் சொல்லே – கைலாயக்கம்பளி:19 199/4
மேல்
பூரணமோ (1)
பாடுவது பதம் கடந்த பூரணமோ என்னில் பகல் இரவு மற்றிடமோ பராபரமோ என்னில் – கைலாயக்கம்பளி:19 16/3
மேல்
பூரணர்கள் (1)
புகல் மாறி போச்சுதடா மனிதற்குள்ளே பூரணர்கள் மறைந்துள்ளர் அவரை காணே – காரைச்சித்தர்:16 14/4
மேல்
பூரணன் (1)
பார்த்து அறிந்த பூரணன் காண் – அழுகணி:3 201/3
மேல்
பூரணா (1)
போதியாத போதகத்தை ஓதுகின்ற பூரணா
வீதியாக ஓடிவந்து விண்ணடியின் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 87/2,3
மேல்
பூரணி (1)
அக்கரங்கள் தோன்ற அருள் கொடுக்கும் பூரணி என் – சதோகநாதர்:23 1/1
மேல்
பூரம் (2)
தனி பூரம் மேல் பூசி – அழுகணி:3 49/2
சாரை கோட்டைக்குள்ளே சாரம் சாரம் சார்ந்த நவசார கற்பூரம் பூரம்
கூரை கோட்டைக்குள்ளே கோரம் கோரம் கொள்ளாமல் சிவயோனிக்கு உள்ளாம் வீரம் – காரைச்சித்தர்:16 27/1,2
மேல்
பூரமதில் (1)
ஓசை மணி பூரமதில் உதிக்கும் வீடு ஒகோகோ அதிசயங்கள் உள்ள வீடு – கருவூரார்:12 25/3
மேல்
பூரி (2)
வாறாக சுகாசனமாய் இருந்துகொண்டு மருவியதோர் மூலத்தில் வங்கென்று பூரி
கூறாக கும்பித்து மாத்திரையை ஏற்றி குறியோடே சிகாரத்தால் ரேசிரேசி – கைலாயக்கம்பளி:19 162/1,2
சொம்பித்தே அறிவோடே மௌனம் பூரி சுகமாக பூரணத்தை அதற்குள் கும்பி – கைலாயக்கம்பளி:19 163/3
மேல்
பூரிக்க (1)
பூசையோடு நேம நிட்டை பூரிக்க செய் பாதகர் – சிவவாக்கியர்:24 536/3
மேல்
பூரித்து (4)
போமடா முன் சொன்ன நரம்பினூடே பூரித்து ரவி மதியும் சுடர்தாம் மூன்றும் – காகபுசுண்டர்:14 12/1
பொங்கலாம் மெய்ஞ்ஞான தீபத்தாலே பூரித்து பார்த்திடவே புவனம் ஒன்றே – காகபுசுண்டர்:14 31/4
பொருக்கின்றி மேனியில் பூரித்து எழுந்த தோல் – குதம்பை:17 76/1
பூரித்து அனந்த போகமுற்றேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 8/2
மேல்
பூரிப்பால் (1)
புகட்டினாள் தச தீட்சை மகிமை-தன்னை பூரிப்பால் எனக்கு அளித்தே அகண்டம்-தோறும் – காகபுசுண்டர்:14 114/1
மேல்
பூரியிட்ட (1)
புக்கு இருந்தது உம்முளே பூரியிட்ட தோத்திரம் – சிவவாக்கியர்:24 437/1
மேல்
பூருவத்தில் (2)
பொருந்திலேன் பூருவத்தில் நடந்த செய்கை பூரணத்தால் உள்ளபடி புகழ்ந்து சொல்லும் – காகபுசுண்டர்:14 136/3
பூருவத்தில் நடந்த கதை இதுதான் என்று புகன்றுவிட்டு புசுண்டரும் தம் பதிக்கு சென்றார் – காகபுசுண்டர்:14 145/1
மேல்
பூருவம்-தனிலே (1)
திதி பூருவம்-தனிலே ஆத்தாளே – அழுகணி:3 79/3
மேல்
பூலோக (4)
பூலோக மாதர்களை ஆத்தாளே – அழுகணி:3 92/1
பூலோக ஆசையை தள்ளு ஞானம் – கல்லுளி:13 53/1
அலமந்து பூலோக கடலை நீக்கி ஆனந்தமாகி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 120/4
பூண அரிது இ உலகத்தில் இ நூல் கிட்டில் பூலோக சித்தன் என உரைக்கலாகும் – வால்மீகி:36 13/2
மேல்
பூலோகம் (3)
புத்தியடா பிரமத்தில் புகுந்துகொண்டால் பூலோகம் எல்லாம்தான் பணியும் உன்னை – காகபுசுண்டர்:14 15/3
பொருத்தியே லலாடக்கண் திறந்து பார்க்க பூலோகம் எங்கும் ஒன்றாய் நிறைந்து என் மைந்தா – காகபுசுண்டர்:14 20/3
தலம் ஐந்து பூலோகம் கடந்ததாலே சந்திர மண்டலமும் கடந்ததாகும் – பாம்பாட்டி:32 120/3
மேல்
பூலோகம்-தன்னில் (1)
பூலோகம்-தன்னில் மறைந்திருந்து என்ன – கல்லுளி:13 5/2
மேல்
பூவணை (2)
பூவணை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 70/2
பூவணை ஏதுக்கடி – குதம்பை:17 70/3
மேல்
பூவணையும் (1)
பஞ்சணையும் பூவணையும் பாயலும் வெறும் – பாம்பாட்டி:32 45/1
மேல்
பூவதில் (1)
பூவதில் நாளும் பொருந்தி திரியினும் – குதம்பை:17 185/1
மேல்
பூவரும்-தன்னில் (1)
புத்தியால் மனம் ஒன்றாய் புகழ்ந்த லிங்கம் பூவரும்-தன்னில் தான் முளைத்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/3
மேல்
பூவழலை (1)
பேர்கொண்ட சூத்திரமே பதின்மூன்றுக்குள் பிரித்துவைப்பேன் பூவழலை பெருமை எல்லாம் – சூரியானந்தர்:25 1/2
மேல்
பூவாசம் (2)
பூவாசம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 66/2
பூவாசம் ஏதுக்கடி – குதம்பை:17 66/3
மேல்
பூவாரம் (1)
கோவாரம் பூவாரம் கொழிக்கவிட்டு கோலமுற செய்தாலும் குவலயத்தின் – காரைச்சித்தர்:16 7/3
மேல்
பூவில் (3)
தாய் தந்தை கூடுவதும் விளையாட்டே பூவில் தநயனாய் வந்ததுவும் விளையாட்டே – கதேந்திர:11 5/1
ஞான நிலையதுவும் கிட்டும் பூவில்
நாடி இருக்கலாம் வெகுகாலம்மட்டும் – கல்லுளி:13 46/3,4
காணுகின்ற பூவில் உறை வாசம் போலும் கன்றாவின் பாலில் உள்ள நெய்யை போலும் – காகபுசுண்டர்:14 95/2
மேல்
பூவிலாய (1)
பூவிலாய ஐந்துமாய் புனலில் நின்ற நான்குமாய் – சிவவாக்கியர்:24 311/1
மேல்
பூவிலே (2)
பிஞ்சிலே பூவிலே துஞ்சுவதாம் அது பேணி போடலாம் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 47/2
பூவிலே நறைகள் போல் பொருந்தி நின்ற பூரணம் – சிவவாக்கியர்:24 344/3
மேல்
பூவின் (1)
பூவின் மணம் போல தங்கும் பொற்புடையதாய் – பாம்பாட்டி:32 3/2
மேல்
பூவுடையாள் (1)
கோவுடையாள் நின்ற தினம் கூடிய பூவுடையாள்
கட்டழகியைத்தான் கடந்து பெருவெளியில் – பட்டினத்து:30 5/2,3
மேல்
பூவும் (5)
மண்ணும் இல்லாமலே விண்ணும் இல்லை கொஞ்சம் வாசம் இல்லாமலே பூவும் இல்லை – கொங்கணி:18 72/1
பூத்த பூவும் காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே – சிவவாக்கியர்:24 165/4
அரும்பு இலாத பூவும் உண்டு ஐயன் ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 180/4
பூவும் நீரும் என் மனம் பொருந்து கோயில் என் உளம் – சிவவாக்கியர்:24 201/1
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர் – சிவவாக்கியர்:24 434/3
மேல்
பூவை (2)
வீரை கோட்டைக்குள்ளே விந்து பூவை வேதாந்த முப்பூவாய் விண்ணாம் தீரம் – காரைச்சித்தர்:16 27/3
பூவை என்றும் பாவை என்றும் பொன்னே என்றும் – பாம்பாட்டி:32 58/1
மேல்
பூனை (1)
பாவியான பூனை வந்து பாலிலே குதித்ததும் – சிவவாக்கியர்:24 172/2
மேல்
பூனையும் (1)
பாலோடும் உண்டிடு பூனையும் உண்டது மேலாக காணவும் காண்பதில்லை – கொங்கணி:18 96/1