கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பிங்கலை 3
பிங்கலைக்கும் 1
பிங்கலைதான் 1
பிச்சை 1
பிச்சையும் 1
பிச்சையெடுத்தாலும் 1
பிச்சையெடுத்து 1
பிசகாமல் 1
பிசகு 1
பிசகொட்டாமல் 1
பிசறு 1
பிசாசமடி 1
பிசாசு 1
பிசாசை 1
பிசுபிசுக்கேறி 1
பிஞ்சது 1
பிஞ்சிலே 2
பிஞ்சினோடு 1
பிஞ்சு 2
பிஞ்சும் 2
பிஞ்செழுத்தாய் 1
பிஞ்செழுத்தின் 1
பிட்சை 1
பிட்டே 1
பிடர் 1
பிடரி 4
பிடரியிலே 1
பிடாரனார் 1
பிடாரி 2
பிடிக்க 2
பிடிக்கிறான் 1
பிடிக்கிறானே 1
பிடிக்குமே 1
பிடித்த 2
பிடித்தக்கால் 1
பிடித்தவர் 1
பிடித்தாண்டி 1
பிடித்தார் 1
பிடித்தால் 1
பிடித்தாலும் 1
பிடித்திட்டால் 1
பிடித்திருக்க 1
பிடித்து 8
பிடித்துக்கொண்டு 1
பிடித்துக்கொள் 1
பிடித்தே 1
பிடித்தேண்டி 1
பிடித்தோம் 1
பிடித்தோர்க்கே 1
பிடிப்பது 1
பிடிப்பாயேல் 1
பிடியாதே 2
பிடுங்கி 2
பிடுங்கிவைத்து 1
பிடுங்கேடா 1
பிண்ட 1
பிண்டங்கள் 2
பிண்டத்தில் 1
பிண்டத்துள் 2
பிண்டத்துள்ளே 1
பிண்டம் 9
பிண்டமாகும் 1
பிண்டமும் 1
பிண்டாண்டங்கள் 1
பிண 1
பிணக்கமடி 1
பிணக்காத 1
பிணக்கு 3
பிணக்கோலம் 2
பிணங்கள் 1
பிணங்காதே 1
பிணங்கிலாத 2
பிணங்குகின்றது 1
பிணங்குவோர் 1
பிணம் 4
பிணமாய் 1
பிணி 4
பிணிப்பது 1
பிணிப்பாய் 1
பிணியும் 1
பிணியே 2
பிணையோ 1
பித்த 1
பித்தர் 3
பித்தர்களே 1
பித்தர்காள் 6
பித்தரும் 1
பித்தரே 3
பித்தலாட்டம் 1
பித்தன் 3
பித்தனடா 1
பித்தனடி 1
பித்தனை 1
பித்தாயங்கொண்டு 1
பித்தியவள் 1
பித்து 2
பித்துடனே 1
பித்தும் 1
பித்தை 1
பிதற்ற 1
பிதற்றலாம் 1
பிதற்றிலும் 1
பிதற்று 1
பிதற்றுகின்ற 1
பிதற்றுகின்றது 1
பிதற்றுமாய் 1
பிதற்றுவது 1
பிதற்றுவார் 1
பிதற்றுவீர் 2
பிதற்றுறீர் 1
பிதா 1
பிர்ம 4
பிர்மம் 2
பிரக்ஞை 1
பிரகாசம் 3
பிரகாசமாய் 1
பிரகாசர் 1
பிரகாசன் 1
பிரகாசிக்கும் 2
பிரகிருதி 3
பிரசங்கித்து 1
பிரசண்ட 1
பிரணவ 1
பிரணவத்தின் 2
பிரணவத்தை 2
பிரணவமாய் 1
பிரணவமும் 1
பிரத்தியாகாரம் 1
பிரத்யா 1
பிரதி 1
பிரபஞ்ச 4
பிரபஞ்சத்து 1
பிரபஞ்சம் 6
பிரம 14
பிரமசரியம் 1
பிரமசாரம் 1
பிரமஞானம் 1
பிரமத்தால் 1
பிரமத்தாலே 2
பிரமத்தில் 13
பிரமத்தின் 4
பிரமத்து 2
பிரமத்துள்ளே 1
பிரமத்தூடே 2
பிரமத்தை 6
பிரமநிலை 1
பிரமபதிதான் 1
பிரமம் 11
பிரமம்-தன்னில் 3
பிரமம்-தன்னை 1
பிரமமடி 7
பிரமமது 1
பிரமமந்திரத்தின் 1
பிரமமயம் 1
பிரமமான 1
பிரமமுடன் 1
பிரமமும்தான் 2
பிரமமுனி 1
பிரமமே 5
பிரமர்கள் 1
பிரமரும் 1
பிரமன் 2
பிரமனுடை 1
பிரமனும் 1
பிரமாண்ட 3
பிரமாண்டங்கள் 1
பிரமாண்டம் 1
பிரமாண்டரண்ட 1
பிரமாணம்தான் 1
பிரமாதிதானே 1
பிரமாதீத 1
பிரமாந்தரத்தில் 1
பிரமாவும் 1
பிரமானந்தம் 2
பிரமானந்தமுற்று 1
பிரமைக்ய 1
பிரமைகொள்வது 1
பிரமையினை 1
பிரயாசம் 1
பிரவேசித்து 1
பிரளயத்துக்கு 1
பிரளயம் 1
பிரளயம்தான் 1
பிரளயமாம் 1
பிராக்ஞன் 1
பிராண 2
பிராணவாயு 2
பிராணன் 3
பிராணனை 2
பிராணாதி 2
பிராணாதியதே 1
பிராணாய 1
பிராணாயம் 4
பிராணாயம்பண்ணி 1
பிராணாயாமம் 1
பிராணான்மாவை 1
பிராந்தி 1
பிராரத்தம் 1
பிராரத்வ 3
பிராரத்வம் 1
பிரான் 7
பிரானிலே 1
பிரானுமாய் 2
பிரானை 3
பிரித்து 6
பிரித்துவைப்பேன் 1
பிரித்தே 1
பிரிந்த 4
பிரிந்தவரே 1
பிரிந்தவாறு 1
பிரிந்து 6
பிரிந்துவரும் 1
பிரிந்துவிட்ட 1
பிரிந்தேனே 1
பிரிப்போருக்கு 1
பிரியமாக 1
பிரியமில்லா 1
பிரியமுடன் 1
பிரியன் 1
பிரியாதே 1
பிரியாமல் 2
பிரியார்கள் 1
பிரிவினிலே 2
பிருதிவி 2
பிருதிவியின் 1
பிருதிவியே 1
பில்லி 1
பிலுக்கர் 1
பிலுக்காய் 2
பிழம்பதாய் 1
பிழை 3
பிழைக்க 2
பிழைக்கச்செய்த 1
பிழைக்கத்தானே 2
பிழைக்கவே 2
பிழைத்திட்டு 1
பிழைத்து 1
பிழைத்தேன் 2
பிழைப்பதற்கு 2
பிழைப்பதற்கே 1
பிழைப்பார் 1
பிள்ளாய் 1
பிள்ளை 30
பிள்ளைக்கு 2
பிள்ளைக்கும் 1
பிள்ளைகட்கு 1
பிள்ளைகட்கே 1
பிள்ளைகள் 2
பிள்ளைதானே 1
பிள்ளைப்பூச்சி 1
பிள்ளையில்லாதவன் 1
பிள்ளையிலே 1
பிள்ளையும் 1
பிளந்து 1
பிளந்தே 1
பிற 1
பிறக்க 5
பிறக்கவும் 1
பிறக்கிலும் 1
பிறக்கின்ற 1
பிறக்கு 1
பிறக்கும் 4
பிறக்குமே 1
பிறக்கை 1
பிறகு 1
பிறகே 2
பிறங்கு 1
பிறங்கும் 1
பிறந்த 13
பிறந்ததடா 1
பிறந்ததடி 1
பிறந்தது 8
பிறந்ததுடன் 1
பிறந்ததும் 1
பிறந்ததுவும் 1
பிறந்ததுவே 1
பிறந்ததே 3
பிறந்ததோ 1
பிறந்தபோதும் 1
பிறந்தவர் 1
பிறந்தவன் 1
பிறந்தவாறது 1
பிறந்தவிடம் 2
பிறந்தால் 1
பிறந்திட 2
பிறந்திடம் 1
பிறந்திடாது 1
பிறந்திருந்த 1
பிறந்திருந்து 3
பிறந்து 20
பிறந்துவிட்டோம் 1
பிறந்தேன் 1
பிறந்தோர் 1
பிறந்தோர்க்கு 1
பிறப்பதற்கு 2
பிறப்பதாகும் 1
பிறப்பது 7
பிறப்பதும் 7
பிறப்பதே 1
பிறப்பதோ 1
பிறப்பன் 1
பிறப்பாம் 1
பிறப்பாய் 1
பிறப்பாயே 1
பிறப்பித்து 1
பிறப்பிலாமை 1
பிறப்பிலும் 1
பிறப்பிலே 1
பிறப்பின் 1
பிறப்பினை 2
பிறப்பு 19
பிறப்புக்கு 1
பிறப்புக்கே 1
பிறப்பும் 2
பிறப்பையும் 2
பிறர் 3
பிறரை 1
பிறவா 1
பிறவாத 1
பிறவாது 1
பிறவி 12
பிறவிகள் 2
பிறவியின் 1
பிறவியை 4
பிறழும் 1
பிறிவுபட 1
பிறை 2
பிறையோ 2
பின் 107
பின்கலையான 1
பின்பு 33
பின்வருமே 2
பின்வருமோ 2
பின்வாங்காதே 1
பின்னணியும் 1
பின்னர் 1
பின்னல் 1
பின்னலாகி 3
பின்னாய் 1
பின்னால் 1
பின்னாலே 2
பின்னி 2
பின்னிடாதே 3
பின்னியடா 1
பின்னியும் 1
பின்னும் 15
பின்னும்தான் 1
பின்னுமாக 1
பின்னே 7
பின்னை 7
பின்னையே 2
பினத்தாதே 1
பினத்துகின்ற 1
பிங்கலை (3)
இடை பிங்கலை சுழியினை எட்டாமல் மூல – திரிகோண:27 19/1
சடவினையை மாற்றும் சமனன் இடை பிங்கலை – திரிகோண:27 60/2
இடை பிங்கலை நடுவே இயங்கும் சுழுமுனையில் – பத்திரகிரி:31 95/1
மேல்
பிங்கலைக்கும் (1)
இயம்பும் இடைகலைக்கும் இன்பம்தாம் பிங்கலைக்கும்
சுயமாம் சுழிமுனையும் தோற்றுமடி மாங்குயிலே – சதோகநாதர்:23 5/1,2
மேல்
பிங்கலைதான் (1)
பேசுவேன் இடைகலையே சந்த்ரகாந்தம் பிங்கலைதான் ஆதித்தன் ஆதி ஆச்சு – உரோம:7 3/1
மேல்
பிச்சை (1)
பிச்சை என்று ஒன்றும் கேளாதே எழில் – கடுவெளி:10 10/1
மேல்
பிச்சையும் (1)
ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும் – சிவவாக்கியர்:24 242/3
மேல்
பிச்சையெடுத்தாலும் (1)
பிச்சையெடுத்தாலும் அகப்பேய் – அகப்பேய்:2 79/1
மேல்
பிச்சையெடுத்து (1)
பிச்சையெடுத்து உண்பதுவும் விளையாட்டே பொல்லா பேய் போல் அலைவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 21/2
மேல்
பிசகாமல் (1)
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம் பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம் – வால்மீகி:36 3/2
மேல்
பிசகு (1)
பூணப்பா மனத்தையும்தான் பிசகு ஒட்டாமல் பூட்டடா பிரமத்தில் புகுந்து எந்நாளும் – காகபுசுண்டர்:14 4/2
மேல்
பிசகொட்டாமல் (1)
ஆரப்பா சக்கரத்தை பிசகொட்டாமல் அதன் மேல் ஏறியும்தான் அப்பால் சென்றேன் – காகபுசுண்டர்:14 43/2
மேல்
பிசறு (1)
வாங்கியே அண்டத்தில் மூளை சேர்த்து வளமாக வேப்பிலையும் பிசறு மைந்தா – காகபுசுண்டர்:14 73/1
மேல்
பிசாசமடி (1)
பாலன் பிசாசமடி அகப்பேய் – அகப்பேய்:2 83/1
மேல்
பிசாசு (1)
அருளாகாது இ நூலை பழித்தபேர்கள் அரு நரகில் பிசாசு எனவே அடைந்து வாழ்வார் – அகத்தியர்:1 49/3
மேல்
பிசாசை (1)
பெரிய பாதை பேசுமோ பிசாசை ஒத்த மூடரே – சிவவாக்கியர்:24 236/2
மேல்
பிசுபிசுக்கேறி (1)
எண்ணெயால் நீரால் பிசுபிசுக்கேறி இருண்டு புன் நாற்றமே விளைக்கும் – தடங்கண்:26 3/1
மேல்
பிஞ்சது (1)
பிஞ்சு பிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர் – சிவவாக்கியர்:24 24/2
மேல்
பிஞ்சிலே (2)
அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சியரே நிதம் கொஞ்சி விளையாடும் வஞ்சியரே – கொங்கணி:18 34/1
பிஞ்சிலே பூவிலே துஞ்சுவதாம் அது பேணி போடலாம் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 47/2
மேல்
பிஞ்சினோடு (1)
பிஞ்சினோடு பூ மலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே – சிவவாக்கியர்:24 352/2
மேல்
பிஞ்சு (2)
பிஞ்சு பிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர் – சிவவாக்கியர்:24 24/2
நெஞ்சடையான் பிஞ்சு நிலா சடையான் நஞ்சு ஆர்ந்த – திரிகோண:27 10/2
மேல்
பிஞ்சும் (2)
பூத்த மலராலே பிஞ்சும் உண்டே அதில் பூ இல்லா பிஞ்சும் அனேகம் உண்டு – கொங்கணி:18 45/1
பூத்த மலராலே பிஞ்சும் உண்டே அதில் பூ இல்லா பிஞ்சும் அனேகம் உண்டு – கொங்கணி:18 45/1
மேல்
பிஞ்செழுத்தாய் (1)
பிஞ்செழுத்தாய் எங்கும் பிரணவமாய் கொஞ்ச – திரிகோண:27 16/2
மேல்
பிஞ்செழுத்தின் (1)
பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்து உரைக்க வேண்டுமே – சிவவாக்கியர்:24 220/4
மேல்
பிட்சை (1)
பாரப்பா சுயம்பில் வந்து பிட்சை ஏற்றால் பலித்ததப்பா ஞான சித்தி மவுன சித்தி – கைலாயக்கம்பளி:19 54/1
மேல்
பிட்டே (1)
கல் பஞ்சா பிட்டே கனத்த தவம்செய்ததினால் – சத்தியநாதர்:22 23/1
மேல்
பிடர் (1)
நாளப்பா தமர் போலே பிடர் மார்க்கம் நன்றாக ஓடுமடா நரம்பினூடே – காகபுசுண்டர்:14 10/2
மேல்
பிடரி (4)
செலுத்துவதும் உள்நாக்கில் அண்ணாக்கு ஐயா சென்று ஏறி பிடரி வழி தியானம் தோன்றும் – உரோம:7 10/1
எத்தியே திரியாமல் பிடரி மார்க்கம் ஏறுகின்ற வாசியும்தான் கற்பம்தானே – காகபுசுண்டர்:14 15/4
காப்பதற்கு நடு நாடி ஊடே சென்று கால் நிறுத்தி பிடரி வழி கண்ணை பாரே – காகபுசுண்டர்:14 106/4
கண்ணான பிடரி முதுகோடு ரந்த்ரம் கால் கூட்டிப்பார்த்தாலே தலை மேல் ஆகும் – காகபுசுண்டர்:14 107/1
மேல்
பிடரியிலே (1)
துணு என்ற சூரியன்-தன் நெருப்பை கண்டு தூண் என்ற பிடரியிலே தூங்கு தூங்கே – அகத்தியர்:1 45/4
மேல்
பிடாரனார் (1)
சீகாரம் கிடந்ததோர் மந்திரத்தை சித்த பிடாரனார் போதம்செய்ய – பாம்பாட்டி:32 112/3
மேல்
பிடாரி (2)
பேய்கள் பூசை கொள்ளுமோ பிடாரி பூசை கொள்ளுமோ – சிவவாக்கியர்:24 254/2
தங்கள் தேகம் நோய் பெறின் தனை பிடாரி கோயிலில் – சிவவாக்கியர்:24 535/1
மேல்
பிடிக்க (2)
தொட்டு பிடிக்க என்றால் வெகு தொல்லை – கஞ்சமலை:9 7/2
மேவும் என்று என்னோடு பதினாறுபேர்க்கு விளங்கியவர் பதம் பிடிக்க உபதேசித்தார் – கைலாயக்கம்பளி:19 186/3
மேல்
பிடிக்கிறான் (1)
கூற்றனும் மூன்று குருடனடி பாசம் கொண்டு பிடிக்கிறான் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 58/2
மேல்
பிடிக்கிறானே (1)
மூலத்திலே ப்ரமன் தான் இருந்து வாசி முடுக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே – கொங்கணி:18 36/2
மேல்
பிடிக்குமே (1)
இன்னம் இருக்குமே அஞ்சு கிளி அவை எட்டி பிடிக்குமே மூன்று கிளி – கொங்கணி:18 52/2
மேல்
பிடித்த (2)
வெருளாமல் மனம் பிடித்த வாதியானால் வெகு சுளுக்கே ஏறுதற்கு ஞான வீதி – கைலாயக்கம்பளி:19 101/2
பிடித்த தெண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள் – சிவவாக்கியர்:24 248/1
மேல்
பிடித்தக்கால் (1)
மெய் என்று பிடித்தக்கால் அவனே யோகி விரைந்து இதனை அறியாவிட்டால் விருதா மாடே – கைலாயக்கம்பளி:19 195/4
மேல்
பிடித்தவர் (1)
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே – சிவவாக்கியர்:24 539/4
மேல்
பிடித்தாண்டி (1)
காலை பிடித்தாண்டி – அழுகணி:3 145/3
மேல்
பிடித்தார் (1)
மாறியதோர் மனம் பிடித்தார் யோகம் ஆனார் மாளுவது நிசம் என்று வாய்மை பூண்டார் – கைலாயக்கம்பளி:19 142/2
மேல்
பிடித்தால் (1)
யுத்த காலன் வந்து தான் பிடித்தால் நாமும் செத்த சவமடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 85/2
மேல்
பிடித்தாலும் (1)
ஊணப்பா என்று சொன்னால் மனம் ஊணாதே உற்று மெள்ள பிடித்தாலும் மாயை கட்டும் – கைலாயக்கம்பளி:19 107/2
மேல்
பிடித்திட்டால் (1)
ஓட பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை – கடுவெளி:10 15/2
மேல்
பிடித்திருக்க (1)
பேச அரிய காலை பிடித்திருக்க நேசமுடன் – பட்டினத்து:30 47/2
மேல்
பிடித்து (8)
ஓடாமல் கூட்டி பிடித்து திருத்து – கஞ்சமலை:9 15/2
தொழுதுகொண்டு பதம் பிடித்து அகண்டத்துள்ளே சொக்குகிறோம் என்று சொன்ன சுந்தரமே ஐயா – கைலாயக்கம்பளி:19 58/1
மாறினால் சென்று மணம் பிடித்து சென்றார் வரை மூன்றும் கடக்க ஒரு கற்பம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 120/4
கிட்டினோம் என்று சொல்லி தட்சிணாமூர்த்தி கெடியான பதம் பிடித்து பணித்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 188/4
முக்கிடீர் உமை பிடித்து முத்தரித்துவிட்டது – சிவவாக்கியர்:24 161/2
வாசி-தனை பிடித்து வண் கனலோடே சேர்த்து – பட்டினத்து:30 35/1
வேரானதை பிடித்து மேல் ஏறி பாராமல் – பட்டினத்து:30 51/2
பாய்ந்து பிடித்து இழுத்து உன் பதத்தில் வைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 123/2
மேல்
பிடித்துக்கொண்டு (1)
எழுந்திட்டது இவள் பார்த்து தொடர்ந்து கூடி என்னையுமே இழுத்து மடி பிடித்துக்கொண்டு
கொழுந்துவிட்டு வளர்ந்து எரியும் அனலை மூட்டி குடிகேடி சத்துரு போல் கூச்சலிட்டாள் – கருவூரார்:12 28/1,2
மேல்
பிடித்துக்கொள் (1)
ஏய்க்குது ஏய்க்குது அஞ்செழுத்து வகை எட்டி பிடித்துக்கொள் இரண்டெழுத்தை – கொங்கணி:18 20/1
மேல்
பிடித்தே (1)
மலையாமல் வெண்சாரை பிடித்தே உண்ணு மைந்தனே சாகாக்கால் அதுவே ஆகும் – காகபுசுண்டர்:14 28/2
மேல்
பிடித்தேண்டி (1)
எட்டா பொருளதனை எட்டி பிடித்தேண்டி – சத்தியநாதர்:22 30/2
மேல்
பிடித்தோம் (1)
கலை அறிந்து வாசியையும் கட்டுடனே பிடித்தோம்
கனல் எழுப்பி மூலமதை சுகமுடனே படித்தோம் – வகுளிநாதர்:35 6/3,4
மேல்
பிடித்தோர்க்கே (1)
ஒன்றை பிடித்தோர்க்கே பசுவே உண்மை வசப்படுமே – இடைக்காட்டு:5 36/1
மேல்
பிடிப்பது (1)
பிறிவுபட நில்லாமல் பிடிப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 193/2
மேல்
பிடிப்பாயேல் (1)
ஒட்டி பிடிப்பாயேல் பசுவே உன்னை நிகர்ப்பவர் யார் – இடைக்காட்டு:5 44/2
மேல்
பிடியாதே (2)
மூடர் உறவு பிடியாதே நாரி – கஞ்சமலை:9 9/1
கஞ்சாப்புகை பிடியாதே வெறி – கடுவெளி:10 30/1
மேல்
பிடுங்கி (2)
அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி அருள் என்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே – பாம்பாட்டி:32 113/3
காரணங்களை பிடுங்கி இரை கொடுப்போம் கால கடுவெளி நின்று ஆட்டுவிப்போம் – பாம்பாட்டி:32 117/2
மேல்
பிடுங்கிவைத்து (1)
அடித்த முளை பிடுங்கிவைத்து இறுக்கிப்போடு ஆனந்த உரு குலைந்து பட்டுப்போகும் – இராமதேவர்:6 7/1
மேல்
பிடுங்கேடா (1)
மூளைத்த வேர் பிடுங்கேடா தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 17/2
மேல்
பிண்ட (1)
பேச்சப்பா பேசினதில் ஆவது உண்டோ பிண்ட உப்புக்கு ஏழு விதம் பேசலாமே – சூரியானந்தர்:25 6/4
மேல்
பிண்டங்கள் (2)
அண்ட பிண்டங்கள் எல்லாம் – ஆதிநாதர்:4 7/2
அண்ட பிண்டங்கள் எல்லாம் கிளியே – ஆதிநாதர்:4 20/3
மேல்
பிண்டத்தில் (1)
சகல புவனங்களும் பிண்டத்தில் ஆச்சு – கல்லுளி:13 43/4
மேல்
பிண்டத்துள் (2)
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய் – குதம்பை:17 9/2
பிண்டத்துள் பார்ப்பாயடி – குதம்பை:17 9/3
மேல்
பிண்டத்துள்ளே (1)
அறிந்துகொள்ளு மதி அளவு பிண்டத்துள்ளே அப்பனே ஆறு தலம் அறிந்து காணும் – கைலாயக்கம்பளி:19 72/1
மேல்
பிண்டம் (9)
மூச்சடா தலை பிண்டம் கொடியும் மாவும் முத்தியடா வாங்கிய பின் தயிலம் வாங்கி – காகபுசுண்டர்:14 75/3
ஓசையுடன் தேவாங்கு பித்தும் சேர்த்தே உத்தமனே தலை பிண்டம் தயிலம் சேர்த்து – காகபுசுண்டர்:14 76/3
மூலத்திலே ப்ரமன் தான் இருந்து வாசி முடுக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே – கொங்கணி:18 36/2
அசர சரத்தின் உற்ற அண்ட பிண்டம் பல் உயிரும் – சதோகநாதர்:23 28/1
அறைந்திட்ட வகை ஏது உப்பே ஆதி ஆகாச விந்துவினால் செனித்த பிண்டம்
மறைந்திட்ட உப்பதுவே காரம் காரம் மண்ணான உப்பதுவே சாரம் சாரம் – சூரியானந்தர்:25 2/1,2
உருக்கொண்ட சீவசெந்தும் அனேகம் உண்டாம் உற்றுப்பார் அண்ட பிண்டம் உண்மைதானே – சூரியானந்தர்:25 3/4
அண்ட பிண்டம் நிறைந்து நின்ற அயன் மால் போற்றி அகண்ட பரிபூரணத்தின் அருளே போற்றி – திருவள்ளுவர்:29 1/1
அண்ட பிண்டம் தந்த எங்கள் ஆதி தேவனை – பாம்பாட்டி:32 5/1
அருவுருவாய் நின்றதுவே எழுத்ததாகும் ஆதி அந்தம் அண்ட பிண்டம் அதுவேயாகும் – வால்மீகி:36 1/2
மேல்
பிண்டமாகும் (1)
கூரப்பா அண்டத்தில் பிண்டமாகும் குணவியவான் ஆனக்கால் சத்தியம் ஆமே – அகத்தியர்:1 8/4
மேல்
பிண்டமும் (1)
அண்டமும் பிண்டமும் ஆக்கிய தேவனை – குதம்பை:17 12/1
மேல்
பிண்டாண்டங்கள் (1)
தீட்சையினால் பிரமாண்டம் பிண்டாண்டங்கள் சிருட்டி முதல் யாவற்றும் தெரியும் நன்றாய் – காகபுசுண்டர்:14 92/3
மேல்
பிண (1)
மனவுறுதிதான் இலாத மட்டி பிண மாடுகள் – சிவவாக்கியர்:24 549/1
மேல்
பிணக்கமடி (1)
பேரில் பிணக்கமடி – அழுகணி:3 177/3
மேல்
பிணக்காத (1)
பிணக்காத பிள்ளை என்று என் ஆத்தாளே – அழுகணி:3 167/2
மேல்
பிணக்கு (3)
சமையம் பிணக்கு ஆனேண்டி – அழுகணி:3 187/3
பிணங்குவோர் இருவினை பிணக்கு அறுக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 158/3
பிணக்கு அறியாமல் பேதை நெஞ்சே இணக்கம் – பட்டினத்து:30 41/2
மேல்
பிணக்கோலம் (2)
பிணக்கோலம் ஆவது அறியாமல் வீணே – சங்கிலி:20 20/3
பிணக்கோலம் கண்டு பின்னும் துறவாவிட்டால் – பாம்பாட்டி:32 109/3
மேல்
பிணங்கள் (1)
பேய்கள் கூடி பிணங்கள் தின்னும் பிரியமில்லா காட்டிலே – சிவவாக்கியர்:24 523/1
மேல்
பிணங்காதே (1)
இந்திரியத்தோடு பிணங்காதே பாவி நெஞ்சே – பட்டினத்து:30 31/3
மேல்
பிணங்கிலாத (2)
பிணங்கிலாத பேரொளி பிராணனை அறிகிலீர் – சிவவாக்கியர்:24 158/2
பிணங்கிலாத பெரிய இன்பம் பெற்றிருக்கல் ஆகுமே – சிவவாக்கியர்:24 158/4
மேல்
பிணங்குகின்றது (1)
பிணங்குகின்றது ஏதடா பிரக்ஞை கெட்ட மூடரே – சிவவாக்கியர்:24 158/1
மேல்
பிணங்குவோர் (1)
பிணங்குவோர் இருவினை பிணக்கு அறுக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 158/3
மேல்
பிணம் (4)
பாரப்பா சீவன் விட்டு போகும்போது பாழ்த்த பிணம் கிடக்குது என்பார் உயிர் போச்சு என்பார் – அகத்தியர்:1 15/1
பேய் போல் திரிந்து பிணம் போல் கிடந்து பெண்ணை – பத்திரகிரி:31 9/1
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 23/2
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 125/2
மேல்
பிணமாய் (1)
பிணமாய் இருப்பதுவும் விளையாட்டே அதை பெற்றோர் கண்டு அழுவதும் விளையாட்டே – கதேந்திர:11 10/1
மேல்
பிணி (4)
வெட்டுண்டு பிணி நீங்கி என் கண்ணம்மா – அழுகணி:3 32/4
எ பிணி தீர்ப்பாரடி குதம்பாய் – குதம்பை:17 164/2
எ பிணி தீர்ப்பாரடி – குதம்பை:17 164/3
கார்க்கும் பல பிணி நோய் காட்டாமல் நோக்கும் அந்தி – பட்டினத்து:30 99/2
மேல்
பிணிப்பது (1)
பின் இரண்டு சங்கிலிக்குள் பிணிப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 142/2
மேல்
பிணிப்பாய் (1)
காரண கோ மூன்றனையும் கால் பிணிப்பாய் கோனே நல்ல – இடைக்காட்டு:5 122/1
மேல்
பிணியும் (1)
கடிய மிடியும் கடிய பிணியும்
கடிய அணுகாமல் காக்கும் – பட்டினத்து:30 98/3,4
மேல்
பிணியே (2)
ஓடிவிடும் பிணியே குதம்பாய் – குதம்பை:17 166/2
ஓடிவிடும் பிணியே – குதம்பை:17 166/3
மேல்
பிணையோ (1)
பாரப்பா நால் வேதம் நாலும் பாரு பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி – அகத்தியர்:1 3/1
மேல்
பித்த (1)
பித்த காயம் உற்றது ஏது பேதம் ஏது போதமே – சிவவாக்கியர்:24 135/4
மேல்
பித்தர் (3)
வீணாக திரிந்து மிக பித்தர் போலே வேரோடே கெட்டு உழல்வான் விருதா மாடு – காகபுசுண்டர்:14 14/3
பிரானிலே முளைத்து எழுந்த பித்தர் காணும் உம் உடல் – சிவவாக்கியர்:24 426/4
சித்தர் இங்கு இருந்த போது பித்தர் என்று எண்ணுவீர் – சிவவாக்கியர்:24 530/2
மேல்
பித்தர்களே (1)
பிரித்து உரைத்தேன் சூத்திரம் ஈரெட்டுக்குள்ளே பித்தர்களே நன்றாக தெரிந்து பார்க்கில் – அகத்தியர்:1 36/1
மேல்
பித்தர்காள் (6)
பிஞ்சு பிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர் – சிவவாக்கியர்:24 24/2
பித்தர்காள் அறிந்து கொள்க பிரான் இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 107/4
பிடித்த தெண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள்
தடித்த கோலம் அத்தை விட்டு சாதிபேதம் கொள்-மினோ – சிவவாக்கியர்:24 248/1,2
பித்தர்காள் அறிந்திலீர் பிரான் இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 306/4
பித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே – சிவவாக்கியர்:24 401/2
பித்தர்காள் அறிந்துகொள் பிரான் இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 412/4
மேல்
பித்தரும் (1)
குரு கெடுக்கும் பித்தரும் குரு கொள் வந்த சீடனும் – சிவவாக்கியர்:24 322/3
மேல்
பித்தரே (3)
பின்னையே பிறப்பதும் தூமை காணும் பித்தரே – சிவவாக்கியர்:24 214/4
குரு கெடுக்கும் பித்தரே கொண்டு நீந்த வல்லிரோ – சிவவாக்கியர்:24 322/2
பித்தரே இதை கருதி பேசலாவது எங்ஙனே – சிவவாக்கியர்:24 417/4
மேல்
பித்தலாட்டம் (1)
பெட்டகத்து பாம்பு உறங்கும் பித்தலாட்டம் அறியிரோ – சிவவாக்கியர்:24 526/3
மேல்
பித்தன் (3)
புலாலிலே முளைத்து எழுந்த பித்தன் காணும் அத்தனே – சிவவாக்கியர்:24 149/4
சித்தர் இங்கு இருந்தும் என்ன பித்தன் நாட்டு இருப்பரே – சிவவாக்கியர்:24 530/3
காமப்பா ஞானம் என விண்டு மேலும் காக்கை பித்தன் மிருகம் போல் சுற்றுவாரே – வால்மீகி:36 4/4
மேல்
பித்தனடா (1)
பித்தனடா பித்தியவள் சித்தத்தாலே பேயன் யான் பேத்தல் இதை பேணி பார்ப்பீர் – காரைச்சித்தர்:16 28/2
மேல்
பித்தனடி (1)
பார்த்தால் பித்தனடி
காலம் மூன்றும் அல்ல அகப்பேய் – அகப்பேய்:2 83/2,3
மேல்
பித்தனை (1)
பித்தனை போலவே வத்துவை தேடி பேசாது இருப்பாரோ – ஏகநாதர்:8 22/2
மேல்
பித்தாயங்கொண்டு (1)
பித்தாயங்கொண்டு பிரணவத்தை ஊடறுத்து – பத்திரகிரி:31 124/1
மேல்
பித்தியவள் (1)
பித்தனடா பித்தியவள் சித்தத்தாலே பேயன் யான் பேத்தல் இதை பேணி பார்ப்பீர் – காரைச்சித்தர்:16 28/2
மேல்
பித்து (2)
கட்டிவைத்த போதகம் கதைக்கு உகந்த பித்து எலாம் – சிவவாக்கியர்:24 141/3
பித்து அடுத்து நின் அருளை பெற்று இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 137/2
மேல்
பித்துடனே (1)
வாரான தில்லைப்பால் கருந்துளசியும் வவ்வாலின் பித்துடனே மந்திப்பித்தும் – காகபுசுண்டர்:14 78/1
மேல்
பித்தும் (1)
ஓசையுடன் தேவாங்கு பித்தும் சேர்த்தே உத்தமனே தலை பிண்டம் தயிலம் சேர்த்து – காகபுசுண்டர்:14 76/3
மேல்
பித்தை (1)
சுத்த மல பித்தை அற்று சுற்ற ஒழி சுற்றிலுற்று – பட்டினத்து:30 89/3
மேல்
பிதற்ற (1)
அனைவர் ஓதும் வேதமும் அகம் பிதற்ற வேணுமேல் – சிவவாக்கியர்:24 313/3
மேல்
பிதற்றலாம் (1)
வெளியிலே பிதற்றலாம் விளைவு நின்றது இல்லையே – சிவவாக்கியர்:24 109/2
மேல்
பிதற்றிலும் (1)
பெருக்க நீறு பூசினும் பிதற்றிலும் பிரான் இரான் – சிவவாக்கியர்:24 38/2
மேல்
பிதற்று (1)
கட்டிவைத்த புத்தகம் கடும் பிதற்று இதற்கு எலாம் – சிவவாக்கியர்:24 184/3
மேல்
பிதற்றுகின்ற (1)
பேய்கள் பேய்கள் என்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள் – சிவவாக்கியர்:24 254/1
மேல்
பிதற்றுகின்றது (1)
பித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே – சிவவாக்கியர்:24 401/2
மேல்
பிதற்றுமாய் (1)
புலாலுமாய் பிதற்றுமாய் பேர் உலாவும் தானுமாய் – சிவவாக்கியர்:24 149/3
மேல்
பிதற்றுவது (1)
பிதற்றுவது ஏதுக்கு ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 20/4
மேல்
பிதற்றுவார் (1)
பேச்சலது மாய்கையப்பா ஒன்றும் இல்லை பிதற்றுவார் அவரவரும் நிலையும் காணார் – அகத்தியர்:1 6/3
மேல்
பிதற்றுவீர் (2)
வீணர்காள் பிதற்றுவீர் மெய்ம்மையே உணர்திரேல் – சிவவாக்கியர்:24 326/3
புத்தகங்களை சுமந்து பொய்களை பிதற்றுவீர்
செத்திடம் பிறந்திடம் அது எங்ஙன் என்றே அறிகிலீர் – சிவவாக்கியர்:24 491/1,2
மேல்
பிதற்றுறீர் (1)
பிஞ்சு பிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர்
நெஞ்சில் அஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 24/2,3
மேல்
பிதா (1)
மாதா பிதா கூட இல்லாமலே வெளி மண்ணும் விண்ணும் உண்டுபண்ண என்று – கொங்கணி:18 9/1
மேல்
பிர்ம (4)
பிர்ம சொரூபத்தை நாடு உன் – கல்லுளி:13 0/1
பிர்ம சொரூபத்தை நாடு உன் – கல்லுளி:13 17/1
பிர்ம சுரோத்ராதி ஞானேந்திரியம் ஐந்தும் பேசு தர்க்க வாக்காதி இந்திரியம் ஐந்தும் – காகபுசுண்டர்:14 85/1
கூச்ச பாவற்ற பிர்ம சாட்சாத்காரம் குழி பாதம் ஆகிய கோசரமாய் நின்றேன் – காகபுசுண்டர்:14 100/3
மேல்
பிர்மம் (2)
ஆதி பிர்மம் தெரிய வேணும் அதை – கல்லுளி:13 13/3
வெல் அறிஞர் பல போக விர்த்தி யோகி விவேக தியானாதிகளே மேலாம் பிர்மம் – காகபுசுண்டர்:14 84/4
மேல்
பிரக்ஞை (1)
பிணங்குகின்றது ஏதடா பிரக்ஞை கெட்ட மூடரே – சிவவாக்கியர்:24 158/1
மேல்
பிரகாசம் (3)
பிரகாசம் கொண்டு நின்ற பேரொளி போல் மாயை – திரிகோண:27 58/1
பிரகாசம் மாற்றும் பெருமையான் இறவாத – திரிகோண:27 58/2
அருண பிரகாசம் அண்டம் எங்கும் போர்த்தது போல் – பத்திரகிரி:31 169/1
மேல்
பிரகாசமாய் (1)
அன்னை கர்ப்ப அறையதற்குள் அங்கியின் பிரகாசமாய்
அந்த அறைக்குள் வந்திருந்து அரிய விந்து ரூபமாய் – சிவவாக்கியர்:24 246/1,2
மேல்
பிரகாசர் (1)
வல்ல பூரண பிரகாசர் ஏகபோகம் ஆகியே – சிவவாக்கியர்:24 502/2
மேல்
பிரகாசன் (1)
பீடத்தான் ஞான பிரகாசன் ஆடில் – திரிகோண:27 54/2
மேல்
பிரகாசிக்கும் (2)
வீட்டிலே தீபம் வைத்தால் பிரகாசிக்கும் வெளியேறினால் தீபம் விழலாய் போமே – காகபுசுண்டர்:14 63/4
வீண் அல்லோ தியான தாரணைகள் எல்லாம் மெய் பிரகாசிக்கும் வரை வேணும்தானே – காகபுசுண்டர்:14 94/4
மேல்
பிரகிருதி (3)
தானாக நின்றதுவே பாரும் ஆச்சு சகல சித்து பிரகிருதி உயிரும் ஆச்சு – சூரியானந்தர்:25 4/1
ஊனாக பிறந்த சடம் பிறவா முத்திக்கு உதவி அல்லோ பிரகிருதி யோனி யோனி – சூரியானந்தர்:25 4/3
தரும வித்தை பிரகிருதி மூச்சு ஆடாது சகத்திரத்து எண் மலர் பதத்தில் சார்ந்து நில்லே – சூரியானந்தர்:25 9/4
மேல்
பிரசங்கித்து (1)
மூடாமல் சிறிது மனப்பாடம்பண்ணி முழுதும் அவன் வந்தது போல் பிரசங்கித்து
வீடு ஏது இங்கு உடல் ஏது யோகம் ஏது வீண்பேச்சா சொல்லி அல்லோ மாண்டுபோனார் – உரோம:7 11/1,2
மேல்
பிரசண்ட (1)
அண்ட வாசல் ஆயிரம் பிரசண்ட வாசல் ஆயிரம் – சிவவாக்கியர்:24 19/1
மேல்
பிரணவ (1)
பிரணவ சொரூபத்தை நழுவவிடாதே – கல்லுளி:13 25/2
மேல்
பிரணவத்தின் (2)
ஆதி எனை ஈன்ற குரு பாதம் காப்பு அத்துவிதம் பிரணவத்தின் அருளே காப்பு – காகபுசுண்டர்:14 80/1
மொழிவதிலே அகாரம் எனும் பிரணவத்தின் மோன பிராணாதியதே நாதம் ஆச்சு – காகபுசுண்டர்:14 104/1
மேல்
பிரணவத்தை (2)
பித்தாயங்கொண்டு பிரணவத்தை ஊடறுத்து – பத்திரகிரி:31 124/1
ஓம் என்ற பிரணவத்தை இன்னது என உண்மை கண்ட பின்பு வெகு நன்மையும் பெற்றேன் – மச்சேந்திர:34 11/1
மேல்
பிரணவமாய் (1)
பிஞ்செழுத்தாய் எங்கும் பிரணவமாய் கொஞ்ச – திரிகோண:27 16/2
மேல்
பிரணவமும் (1)
பிரணவமும் தான் அறிந்து பேச்சு அடங்கி நின்ற – சத்தியநாதர்:22 26/1
மேல்
பிரத்தியாகாரம் (1)
ஒன்றான ஒரு பொருளாய் நின்றாயானால் உத்தமனே பிரத்தியாகாரம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 165/4
மேல்
பிரத்யா (1)
வாளப்பா பிராணாயம் பிரத்யா காரம் மகத்தான கியானமொடு தாரணை கேளு – கைலாயக்கம்பளி:19 148/2
மேல்
பிரதி (1)
வித்தை எனும் அவித்தையிலே பிரதி விம்பம் விலாசம் இந்த தூல சூக்க விருத்தி ஆச்சு – காகபுசுண்டர்:14 86/3
மேல்
பிரபஞ்ச (4)
உற்ற பிரபஞ்ச மயக்கத்தை தள்ளு – கஞ்சமலை:9 1/2
நான் என்ற பிரபஞ்ச உற்பத்திக்கு நாதா நீ தக்யானம் நன்றாய் எய்தும் – காகபுசுண்டர்:14 81/3
ஓச்சப்பா பிரபஞ்ச ஆசை விட்டே ஒன்றையும்தான் மனத்தினுள்ளே சங்கியாமல் – கைலாயக்கம்பளி:19 164/2
அண்ணி அல்லோ பிரபஞ்ச விகற்பம் தள்ளி அனுபோக நிருவிகற்ப சமாதி ஆச்சே – கைலாயக்கம்பளி:19 171/2
மேல்
பிரபஞ்சத்து (1)
வாதி என்றால் அவன் வாதி மவுன வாதி மகத்தான பிரபஞ்சத்து இருந்தால் என்ன – கைலாயக்கம்பளி:19 99/1
மேல்
பிரபஞ்சம் (6)
நான பிரபஞ்சம் அற்று கிளியே – ஆதிநாதர்:4 14/3
அற்பமதான பிரபஞ்சம் அது – கஞ்சமலை:9 4/1
குரு உரைத்த சிரவணத்தின்படியே நின்றால் குதியாகும் பிரபஞ்சம் கோட்டில்தானும் – காகபுசுண்டர்:14 96/3
முத்தி நின்ற ஞானத்தில் புகுந்தோர்க்கு ஐயா மூன்றும் இலை பிரபஞ்சம் முழுதும் போச்சே – கைலாயக்கம்பளி:19 19/4
அல்ல எலாம் சொப்பனம் போல் அவத்தை ஆண்டு அகில பிரபஞ்சம் எல்லாம் அடுத்து மூழ்கி – கைலாயக்கம்பளி:19 153/3
ஓமப்பா காலம் என்ற நிறையும் இல்லை உத்தமனே பிரபஞ்சம் இல்லை என்று – கைலாயக்கம்பளி:19 170/2
மேல்
பிரம (14)
கூட்டியே பழகின பின் சரபீசத்தில் குறையாமல் சாதித்தால் பிரம ரந்த்ரம் – உரோம:7 8/1
அருப முத்தியிடம் அல்லோ பிரம ஞானம் அபராட்சம் என்று சொல்லும் சிரவணம்தான் – உரோம:7 12/2
ஓங்காமல் ஓங்கும் பிரம சொரூபத்தின் உண்மை-தனை அறிந்தால் – ஏகநாதர்:8 24/1
ஆரப்பா பிரம நிலை காட்டாமல்தான் ஆகாசப்பொய்களையும் அவன்தான் சொல்வான் – காகபுசுண்டர்:14 35/2
பாரு நீ பிரம நிலை யார்தான் சொல்வார் பதம் இல்லை யாதெனினும் பவ்யம் இல்லை – காகபுசுண்டர்:14 82/1
தள்ளுகின்ற பொருள் அல்ல தள்ளாது அல்ல தான் பிரம ரகசியம் சந்தான முத்தி – காகபுசுண்டர்:14 90/3
அரிதில்லை பிரம வியாகிருத சீவன் ஐக்கியம் எனும் சந்த்யானம் அப்யசித்து – காகபுசுண்டர்:14 96/1
நான் இந்த பிரம உபாசனையை பற்றி நாட்டம்வைத்தே வித்தை எல்லாம் நாசம் ஆச்சே – காகபுசுண்டர்:14 99/4
மூச்சு லயப்படுவது அல்லோ பிரம நிட்டை மூல விந்துகள் ஆதீதம் மொழியலாமே – காகபுசுண்டர்:14 103/4
அகம் அகம் என்று ஆணவத்தை நீக்கலாச்சே அத்துவித பிரம சித்தானந்தகாரம் – காகபுசுண்டர்:14 110/2
பெற்றதனை சொல்லிவிட்டேன் வடநூல் பாடை பிரிந்து முப்பத்தொன்றினிலே பிரம ஞானம் – காகபுசுண்டர்:14 111/1
பிரம ரதம் ஏலேலோ ஏலேலோ – காயக்கப்பல்:15 0/2
பேச்சு ஒடுங்கி நின்ற பிரம நிலையை அறிந்தோர் – சதோகநாதர்:23 19/1
பேய்க்குணத்தை சுட்டு அல்லவோ பிரம நிலை கண்டோம் – வகுளிநாதர்:35 3/1
மேல்
பிரமசரியம் (1)
நேரப்பா பிரமசரியம் இதுவாம் கண்டால் நிரந்தரமும் தயவினுடை நினைவு கேளு – கைலாயக்கம்பளி:19 151/2
மேல்
பிரமசாரம் (1)
போக்கான வேதாந்த பிரமசாரம் புகட்டுகிற குரு சொல் பூரணம் என்று எண்ணே – கைலாயக்கம்பளி:19 156/4
மேல்
பிரமஞானம் (1)
பேசுவானும் ஈசனே பிரமஞானம் உம்முளே – சிவவாக்கியர்:24 104/1
மேல்
பிரமத்தால் (1)
சாட்சாதி பிரமத்தால் பூர்வ கர்மம் தத்வாதி வாசனைகள் தாமே போகும் – காகபுசுண்டர்:14 92/1
மேல்
பிரமத்தாலே (2)
சொல்லுவாள் அனந்த மறை வேதம் எல்லாம் சுருதியடா முடிந்து எழுந்த பிரமத்தாலே
வெல்லுவார்-தனை அறிந்த பெரியோர் எல்லாம் வீறாண்மை பேசார்கள் மவுனமாகி – காகபுசுண்டர்:14 72/1,2
கூரடா கோடானுகோடி சித்து குறித்திடவே ஆகுமடா பிரமத்தாலே
வீரடா இ நூலை கொடுத்திடாதே வெற்றியுடன் எண்பதுமே விளங்க முற்றே – காகபுசுண்டர்:14 79/3,4
மேல்
பிரமத்தில் (13)
சுத்த பிரமத்தில் ஏகில் கிளியே – ஆதிநாதர்:4 4/1
பூணப்பா மனத்தையும்தான் பிசகு ஒட்டாமல் பூட்டடா பிரமத்தில் புகுந்து எந்நாளும் – காகபுசுண்டர்:14 4/2
காணலாம் பிரமத்தில் நிர்ணயம்தான் காட்டுகிறேன் வாசிமுனி கருவாய் கேளு – காகபுசுண்டர்:14 7/1
வாறான பிரமத்தில் நடுவே மைந்தா வந்ததடா ரவி மதியும் சுடர் மூன்றாகி – காகபுசுண்டர்:14 8/1
புத்தியடா பிரமத்தில் புகுந்துகொண்டால் பூலோகம் எல்லாம்தான் பணியும் உன்னை – காகபுசுண்டர்:14 15/3
உண்கலாம் பிரமத்தில் அடங்கும் போதே உறுதியுள்ள அண்டத்தில் உருகி பாயும் – காகபுசுண்டர்:14 31/1
ஆளப்பா அரி அயனும் சீவசெந்தும் அகண்டம் என்ற பிரமத்தில் அடங்குவார்கள் – காகபுசுண்டர்:14 48/2
கோன் என்ற பிரமத்தில் அடக்கமாக குறித்திடுவாய் மனம் அடங்கி கூர்ந்து பார்க்க – காகபுசுண்டர்:14 52/2
தோணவே மும்மூர்த்தி இவர்கள்தாமும் துடியாக பிரமத்தில் அடங்கும் என்றீர் – காகபுசுண்டர்:14 54/2
தீர்க்கமுடன் பிரமத்தில் மனம்தான் செல்ல சீவனுக்கு சீவனாய் இருக்கலாமே – காகபுசுண்டர்:14 57/4
வீணப்பா பிரமத்தில் ஆதி காலம் வீரமுடன் பிறந்ததடா உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 66/3
வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில்
மோசம் வாரா குறள் முற்றும் – காகபுசுண்டர்:14 161/1,2
கை கனி போலவே காசறு பிரமத்தில்
சொக்கினால் முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 60/1,2
மேல்
பிரமத்தின் (4)
தானாய் இருக்கும் பிரமத்தின் தன் செயல்-தன்னை அறிந்தாக்கால் – ஏகநாதர்:8 8/1
வாயாலே சொல்லுகிறேன் மகனே கேளு மகத்தான பிரமத்தின் பாதம்-தன்னில் – காகபுசுண்டர்:14 60/1
ஆரடா உன்னைத்தான் ஆர்தான் காண்பார் அண்டம் எனும் பிரமத்தின் அருளினாலே – காகபுசுண்டர்:14 77/2
சுத்த பிரமத்தின் தொடர்பு வழியே காணில் – சதோகநாதர்:23 31/1
மேல்
பிரமத்து (2)
சற்றே பிரமத்து இச்சை தாண்டவக்கோனே உன்னுள் – இடைக்காட்டு:5 20/1
ஓது பிரமத்து உற்றக்கால் – இடைக்காட்டு:5 24/4
மேல்
பிரமத்துள்ளே (1)
பெருக்கவே மனம் அடங்கி மவுனம் பெற்றும் பேராசையாகவும்தான் பிரமத்துள்ளே
குருக்களை போல் அரசனை போல் இந்திரனை போல் குணமான மூவரை போல் பிரமத்தூடே – காகபுசுண்டர்:14 53/2,3
மேல்
பிரமத்தூடே (2)
குருக்களை போல் அரசனை போல் இந்திரனை போல் குணமான மூவரை போல் பிரமத்தூடே
திருக்கெடுத்தே எந்தெந்த அவதாரங்கள் செய்திடலாம் நிலை அறிந்த பெரியோர்தானே – காகபுசுண்டர்:14 53/3,4
மூச்சு ஒன்றி அடங்கிப்போம் பிரமத்தூடே முன்னணியும் பின்னணியும் ஒன்றாய் போகும் – காகபுசுண்டர்:14 56/2
மேல்
பிரமத்தை (6)
தோணாமல் நான் அலைந்து சிறிது காலம் துருவம் என்ற பிரமத்தை அடுத்து கேட்க – காகபுசுண்டர்:14 19/2
தான் என்ற பிரமத்தை அடுத்திடாமல் தாரணியில் தெய்வமடா அனந்தம் என்றும் – காகபுசுண்டர்:14 24/1
அறியாமல் பிரமத்தை பாராமல்தான் அகந்தையாய் பெரியோரை அழும்புபேசி – காகபுசுண்டர்:14 34/2
காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தை
சூட்சியாய் பார்ப்பாயடி குதம்பாய் – குதம்பை:17 6/1,2
சுத்த பிரமத்தை தொந்தம் என்று ஓட்டினால் – குதம்பை:17 58/1
சுத்த பிரமத்தை தோத்திரம் செய்யார்க்கு – குதம்பை:17 88/1
மேல்
பிரமநிலை (1)
வெல்வதொரு பிரமநிலை அறியாமல்தான் வேரற்ற மரம் போலே விழுவார் பாரே – காகபுசுண்டர்:14 22/4
மேல்
பிரமபதிதான் (1)
பிரமபதிதான் கடந்து சுழிமுனையுள் கொண்டோம் – வகுளிநாதர்:35 3/2
மேல்
பிரமம் (11)
வீர் என்ற அண்டம் எல்லாம் பாழதாகி விராட பிரமம் ஒன்றியாய் இருக்கும்போது – காகபுசுண்டர்:14 39/2
சொல்லும் என கேட்டு உகந்த மாணாக்கா உன் தூல காரண பிரமம் துரியாதீதம் – காகபுசுண்டர்:14 84/1
நோக்கப்பா பிரமம் அதி லோகத்துள்ளே நுகர்ந்து நின்ற காமியத்தை நரகு என்று எண்ணி – கைலாயக்கம்பளி:19 156/1
ஆசை என்றும் மதி என்றும் அதற்கு நாமம் அப்பனே தாம் பிரமம் என்றே ஆசான் – கைலாயக்கம்பளி:19 160/1
கலங்காமல் தாம் பிரமம் என்றே எண்ணி கவடற்று நிரந்தரம் வேதாந்தம் பார்த்தே – கைலாயக்கம்பளி:19 161/1
தம்பித்து மனத்தொடு ரேசகத்தை பண்ணு தலமான பிரமம் என்று பிராணன் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 163/4
வீச்சப்பா பிரமம் என்றே தியானம் ஆச்சு விளம்புகிறேன் ஐந்து வகை சமாதிதானே – கைலாயக்கம்பளி:19 166/4
மறியாக அழிந்துபோம் நாமே பிரமம் மற்றொன்றும் இல்லை என்று மயக்கம் தீரே – கைலாயக்கம்பளி:19 173/4
சருவம் பிரமம் என தான் தெரியும் தன்மை – சத்தியநாதர்:22 16/1
பேசவொண்ணா பிரமம் பிறக்குமே மாங்குயிலே – சதோகநாதர்:23 29/2
கைக்கனியே பிரமம் என கண்டு தேர் மாங்குயிலே – சதோகநாதர்:23 32/2
மேல்
பிரமம்-தன்னில் (3)
இருக்கலாம் எந்தெந்த யுகங்களுக்கும் ஏகாந்தமானதொரு பிரமம்-தன்னில்
பெருக்கவே மனம் அடங்கி மவுனம் பெற்றும் பேராசையாகவும்தான் பிரமத்துள்ளே – காகபுசுண்டர்:14 53/1,2
இருக்கலாம் செடி பூடு கற்பம் இல்லை ஏகாந்தமானதொரு பிரமம்-தன்னில்
உருக்கியே மனம் அடங்கி பார்க்கும்போதே உத்தமனே காயமது உறுதியாச்சு – காகபுசுண்டர்:14 58/1,2
நெறிந்து நின்ற வேதாந்த பிரமம்-தன்னில் நினைவோடு வருகிறதே ஆசைதானே – கைலாயக்கம்பளி:19 159/4
மேல்
பிரமம்-தன்னை (1)
அல்லு பகல் அற்றதொரு பிரமம்-தன்னை ஆர் அறிவார் உலகத்தில் ஐயா பாரு – காகபுசுண்டர்:14 72/3
மேல்
பிரமமடி (7)
பேசா பிரமமடி – அழுகணி:3 103/4
நின்றது பிரமமடி குதம்பாய் – குதம்பை:17 44/2
நின்றது பிரமமடி – குதம்பை:17 44/3
கண்டது பிரமமடி குதம்பாய் – குதம்பை:17 46/2
கண்டது பிரமமடி – குதம்பை:17 46/3
சொந்தம் பிரமமடி குதம்பாய் – குதம்பை:17 56/2
சொந்தம் பிரமமடி – குதம்பை:17 56/3
மேல்
பிரமமது (1)
பாரப்பா பிரமமது சுபாவமாக பரவியது நிரந்தரமும் சரித்தால் அன்று – கைலாயக்கம்பளி:19 151/1
மேல்
பிரமமந்திரத்தின் (1)
அஞ்சு புல கதவு அறிந்து பிரமமந்திரத்தின் உண்மை வழி விந்தை தெரிந்து – மச்சேந்திர:34 4/1
மேல்
பிரமமயம் (1)
சத்து சித்தானந்தத்தை தெரிசிக்க சகலமும் பிரமமயம் புகல அரிதே – மச்சேந்திர:34 8/2
மேல்
பிரமமான (1)
பிடித்த தெண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள் – சிவவாக்கியர்:24 248/1
மேல்
பிரமமுடன் (1)
ஒப்புறவே பிரமமுடன் ஒன்றி நில்லு மட அனமே – இடைக்காட்டு:5 94/2
மேல்
பிரமமும்தான் (2)
காணார்கள் பிரமமும்தான் உதிக்கும் முன்னே கருணையுள்ள மந்திரங்கள் பிறந்தது உண்டோ – காகபுசுண்டர்:14 14/1
ஆரப்பா பிரமமும்தான் மனம் இரங்கி அகண்டமதை படைப்பதற்கே அருளும்போதும் – காகபுசுண்டர்:14 45/2
மேல்
பிரமமுனி (1)
சகலமும் விளையாட்டாய் பிரமமுனி முன்பு சாற்றினார் எந்தனுக்கு ஈது உண்மையுடன் – கதேந்திர:11 3/2
மேல்
பிரமமே (5)
வான் இயல் போல் வயங்கும் பிரமமே சூனியம் என்று அறிந்து ஏத்தாக்கால் – இடைக்காட்டு:5 2/1
மலையாமல் பிரமமே துணை என்று எண்ணி மவுனம் என்று மந்தனையும் அடக்கி நில்லே – காகபுசுண்டர்:14 21/4
ஒன்றான பிரமமே வெவ்வேறாக உலகத்தில் அனந்தமடா கூத்தும் ஆச்சு – காகபுசுண்டர்:14 32/1
நேராக பிரமமே சாட்சியாக நிலைத்து எங்கும் உயிர்-தோறும் நிறைந்தார் ஐயா – காகபுசுண்டர்:14 47/3
விண்ணொளியாக விளங்கும் பிரமமே
கண்ணொளி ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 14/1,2
மேல்
பிரமர்கள் (1)
ஆதி பிரமர்கள் ஐந்து பேரும் அறியார்கள் இதை என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 123/4
மேல்
பிரமரும் (1)
தான் என்ற பிரமரும் ஓர் அறிவில் சென்றார் சாதகமாய் மால் என்றால் அறிவில் தோன்றும் – கைலாயக்கம்பளி:19 180/1
மேல்
பிரமன் (2)
வீரான மந்திரங்கள் பிறந்தது எப்போ விஷ்ணு என்றும் பிரமன் என்றும் வந்தது எப்போ – காகபுசுண்டர்:14 13/3
கட்டு அவிழ்த்து பிரமன் பார்க்கில் கதி உமக்கும் ஏது காண் – சிவவாக்கியர்:24 526/4
மேல்
பிரமனுடை (1)
பாரப்பா என் குலம்தான் சொல்ல கேளு பார்-தனிலே பிரமனுடை விந்துவாலே – காகபுசுண்டர்:14 65/1
மேல்
பிரமனும் (1)
அரிக்கு மால் பிரமனும் அகண்டம் ஏழ் அகற்றலாம் – சிவவாக்கியர்:24 127/2
மேல்
பிரமாண்ட (3)
பின்கலையான பிரமாண்ட சோதியை பேணி துதிப்பேனே – ஏகநாதர்:8 2/2
ஏகுவாய் மூன்றும் ஒன்றாய் பின்னலாகி இருந்திடமே பிரமாண்ட நிலையது ஆகும் – காகபுசுண்டர்:14 70/2
மூச்சப்பா ஓடவில்லை பிரமாதீத முத்திபெற்றேன் பிரமாண்ட முடிவில் சென்றேன் – காகபுசுண்டர்:14 100/2
மேல்
பிரமாண்டங்கள் (1)
சீர் அண்டம் அகிலாண்ட பிரமாண்டங்கள் செனித்த வகை உயிர்-தோறும் நீயாய் நிற்பாய் – காகபுசுண்டர்:14 37/2
மேல்
பிரமாண்டம் (1)
தீட்சையினால் பிரமாண்டம் பிண்டாண்டங்கள் சிருட்டி முதல் யாவற்றும் தெரியும் நன்றாய் – காகபுசுண்டர்:14 92/3
மேல்
பிரமாண்டரண்ட (1)
ஆழி மால் விசும்பு கொள் பிரமாண்டரண்ட அண்டமும் – சிவவாக்கியர்:24 283/3
மேல்
பிரமாணம்தான் (1)
சேரும் இந்த பிரமாணம்தான் உணர்ந்து தெரிவிக்கப்படாது அருளில் சிவ சொரூபம் – காகபுசுண்டர்:14 82/2
மேல்
பிரமாதிதானே (1)
சாட்சியதே ஞாதுர் ஞான ஞேய ரூபம் சத்தாதி பிரமாதிதானே சொல்வாம் – காகபுசுண்டர்:14 83/4
மேல்
பிரமாதீத (1)
மூச்சப்பா ஓடவில்லை பிரமாதீத முத்திபெற்றேன் பிரமாண்ட முடிவில் சென்றேன் – காகபுசுண்டர்:14 100/2
மேல்
பிரமாந்தரத்தில் (1)
பிரமாந்தரத்தில் பேரொளி காண் எங்கள் கோனே வாய் – இடைக்காட்டு:5 123/1
மேல்
பிரமாவும் (1)
சுத்த பிரமாவும் உண்டு – ஆதிநாதர்:4 17/2
மேல்
பிரமானந்தம் (2)
அங்கே பார்த்து பிரமானந்தம் மீறி – கல்லுளி:13 34/2
பிறங்கும் பிரமானந்தம் இது என்று அறிந்து – கல்லுளி:13 36/4
மேல்
பிரமானந்தமுற்று (1)
காணா பொருளதனை கண்டு பிரமானந்தமுற்று
வீணாள் ஒழித்து முத்தி வீடு அடைந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 20/1,2
மேல்
பிரமைக்ய (1)
மோக சித்த விருத்திகளை சுத்தம்பண்ணி மம்மூட்சு பிரமைக்ய மோட்சம் என்னே – காகபுசுண்டர்:14 102/4
மேல்
பிரமைகொள்வது (1)
பேய் போல் இருந்து உன் பிரமைகொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 8/2
மேல்
பிரமையினை (1)
பெண்ணின் நல்லார் ஆசை பிரமையினை விட்டொழிந்து – பத்திரகிரி:31 11/1
மேல்
பிரயாசம் (1)
யாராலும் தள்ளக்கூடாது பிரயாசம்
தொந்தித்து நிற்பதே பாசம் அதில் – கஞ்சமலை:9 24/2,3
மேல்
பிரவேசித்து (1)
போற்றுகிற அக்கினியும் பிரவேசித்து புலன்கள் ஐந்தும் சேர்ந்ததனால் போதம் ஆகும் – காகபுசுண்டர்:14 55/2
மேல்
பிரளயத்துக்கு (1)
ஆச்சப்பா எத்தனையோ கோடி காலம் அந்தந்த பிரளயத்துக்கு அதுவாய் நின்றேன் – காகபுசுண்டர்:14 100/1
மேல்
பிரளயம் (1)
தள்ளுவார் பிரளயம் ஓர் கோடி காலம் சகல சித்தும் மூல உப்பு-தன்னில் ஆச்சே – சூரியானந்தர்:25 5/4
மேல்
பிரளயம்தான் (1)
கேளப்பா இப்படியே பிரளயம்தான் கிருபையுடன் ஏழு லட்சம் கோடியானால் – காகபுசுண்டர்:14 48/1
மேல்
பிரளயமாம் (1)
தேறுகின்ற பிரளயமாம் காலம்-தன்னில் சீவசெந்து சித்தருடன் முனிவர்தாமும் – காகபுசுண்டர்:14 40/2
மேல்
பிராக்ஞன் (1)
வானமதே அகங்காரம் வித்தையாகில் வரும் சுழுத்தி அபிமானி பிராக்ஞன் ஆகும் – காகபுசுண்டர்:14 89/2
மேல்
பிராண (2)
காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகம் கண்டுகொள்ளு தாமரையில் நூல் போல் ஆடும் – கைலாயக்கம்பளி:19 80/1
மறிந்து உடலில் புகுகின்ற பிராண வாயு மகத்தான சிவ சத்தி அடங்கும் வீடு – வால்மீகி:36 3/3
மேல்
பிராணவாயு (2)
இரண்டான வாயுவினில் ஒன்று சத்தி ஈராக சிவம் ஏது பிராணவாயு
ஒன்றாக நாடி நின்றால் சுழுனை ஆச்சு யோகமுமாம் ஞானமுமாம் முற்றே ஏறு – கைலாயக்கம்பளி:19 79/1,2
மூக்கில்தான் ஓடுவது பிராணவாயு மூலம் எனும் வளையமது நகாரம்-தன்னை – சூரியானந்தர்:25 12/3
மேல்
பிராணன் (3)
நன்றான சுழுமுனையில் பிராணன் ஏறில் நாதாந்த யோகம் இது நாடி காணே – கைலாயக்கம்பளி:19 79/4
தம்பித்து மனத்தொடு ரேசகத்தை பண்ணு தலமான பிரமம் என்று பிராணன் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 163/4
பிறந்ததே பிராணன் அன்றி பெண்ணும் ஆணும் அல்லவே – சிவவாக்கியர்:24 366/2
மேல்
பிராணனை (2)
பிணங்கிலாத பேரொளி பிராணனை அறிகிலீர் – சிவவாக்கியர்:24 158/2
பேதியாது கண்டுகொள் பிராணனை திருத்தியே – சிவவாக்கியர்:24 454/4
மேல்
பிராணாதி (2)
கர்மம் எனும் சத்தாதி விடயம் ஐந்தும் கரணாதி நான்கு பிராணாதி ஐந்தும் – காகபுசுண்டர்:14 85/2
தள்ளடா பிராணாதி வாயு ஐந்து சார்வான மனம் புத்திதான் இரண்டு – காகபுசுண்டர்:14 87/2
மேல்
பிராணாதியதே (1)
மொழிவதிலே அகாரம் எனும் பிரணவத்தின் மோன பிராணாதியதே நாதம் ஆச்சு – காகபுசுண்டர்:14 104/1
மேல்
பிராணாய (1)
துய்யனே நிலை-தோறும் எழுத்தை சொல்லு சொல் பெரிய பிராணாய சூட்சம் சொல்லு – கைலாயக்கம்பளி:19 43/3
மேல்
பிராணாயம் (4)
கால் என்ன பிராணாயம் முன்னே செய்யில் கணக்காக பூரகம் கும்பகமே நாலு – உரோம:7 7/3
ஏற்றம் என்ற மூலத்தில் வாசி வைத்தே எளிதாக பிராணாயம் பண்ணி தேறி – கைலாயக்கம்பளி:19 44/2
வாளப்பா பிராணாயம் பிரத்யா காரம் மகத்தான கியானமொடு தாரணை கேளு – கைலாயக்கம்பளி:19 148/2
சஞ்சலம் அற்று பிராணாயம் செய்திடில் – சங்கிலி:20 12/3
மேல்
பிராணாயம்பண்ணி (1)
தெள்ளுகிற பிராணாயம்பண்ணி தீரும் திரண்டு ஒலியும் சிலம்பொலியும் காணும் காணும் – கைலாயக்கம்பளி:19 69/2
மேல்
பிராணாயாமம் (1)
ஆச்சப்பா இது அல்லோ பிராணாயாமம் அறிந்தவன் ஆர் சிவயோகி அறியார் மற்றோர் – கைலாயக்கம்பளி:19 164/1
மேல்
பிராணான்மாவை (1)
அறைகின்றேன் அசபை எனும் பிராணான்மாவை அகண்ட பராபரத்தின் உள்ளே ஐக்யம்செய்ய – காகபுசுண்டர்:14 108/1
மேல்
பிராந்தி (1)
சூட்சாதி பிராந்தி எனும் மாயா சத்தி தொடராமல் சேர்வதுவே சொரூப ஞானம் – காகபுசுண்டர்:14 92/2
மேல்
பிராரத்தம் (1)
மறிந்து நின்ற பிராரத்தம் தோயத்தோடு மகத்தான நாலுக்கும் விக்கினம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 3/2
மேல்
பிராரத்வ (3)
தான் இந்தப்படியாக சீவர் எல்லாம் சகச பிராரத்வ வசத்து ஆகினார்கள் – காகபுசுண்டர்:14 99/1
விருத்தமாம் அனாதி பிராரத்வ கர்மம் விடயாதி ப்ரபஞ்ச வீட்டுமங்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 105/1
விதி விகித பிராரத்வ கர்மம் போச்சு விடய போகத்தின் இச்சை விட்டுப்போச்சு – காகபுசுண்டர்:14 109/3
மேல்
பிராரத்வம் (1)
அத்தி நின்ற ஆகாம்ய சஞ்சித பிராரத்வம் ஆருக்கும் அடுக்கும் என்றால் யோகம் எய்தி – கைலாயக்கம்பளி:19 19/3
மேல்
பிரான் (7)
பெருக்க நீறு பூசினும் பிதற்றிலும் பிரான் இரான் – சிவவாக்கியர்:24 38/2
பித்தர்காள் அறிந்து கொள்க பிரான் இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 107/4
பித்தர்காள் அறிந்திலீர் பிரான் இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 306/4
பித்தர்காள் அறிந்துகொள் பிரான் இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 412/4
பிரான் பிரான் என்று நீர் பினத்துகின்ற மூடரே – சிவவாக்கியர்:24 426/1
பிரான் பிரான் என்று நீர் பினத்துகின்ற மூடரே – சிவவாக்கியர்:24 426/1
ஒக்க தனி வந்து உதித்த பிரான் தர்க்கமிடும் – திரிகோண:27 3/2
மேல்
பிரானிலே (1)
பிரானிலே முளைத்து எழுந்த பித்தர் காணும் உம் உடல் – சிவவாக்கியர்:24 426/4
மேல்
பிரானுமாய் (2)
பிரானுமாய் பிரானுமாய் பேருலகுதானுமாய் – சிவவாக்கியர்:24 426/3
பிரானுமாய் பிரானுமாய் பேருலகுதானுமாய் – சிவவாக்கியர்:24 426/3
மேல்
பிரானை (3)
பெட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 141/4
பொட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறியவே – சிவவாக்கியர்:24 184/4
பிரானை விட்டு எம்பிரான் பிரிந்தவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 426/2
மேல்
பிரித்து (6)
நேரு சொன்னேன் வழி சொன்னேன் நிலையும் சொன்னேன் நின் உடம்பை இன்னது என்று பிரித்து சொன்னேன் – அகத்தியர்:1 35/4
பிரித்து உரைத்தேன் சூத்திரம் ஈரெட்டுக்குள்ளே பித்தர்களே நன்றாக தெரிந்து பார்க்கில் – அகத்தியர்:1 36/1
கர்ப்பையிலே தான் பிரித்து கண்ணிவைத்தே கணவாதம் செய்திட்டார் சித்தர் பல்லோர் – காரைச்சித்தர்:16 3/4
சமயம் எல்லாம் சக்தி உண்டு சிவமும் உண்டு சண்டாளர் பிரித்து அல்லோ தள்ளினார்கள் – கைலாயக்கம்பளி:19 24/1
பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்து உரைக்க வேண்டுமே – சிவவாக்கியர்:24 220/4
பேதம் பலவிதமும் பிரித்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 79/2
மேல்
பிரித்துவைப்பேன் (1)
பேர்கொண்ட சூத்திரமே பதின்மூன்றுக்குள் பிரித்துவைப்பேன் பூவழலை பெருமை எல்லாம் – சூரியானந்தர்:25 1/2
மேல்
பிரித்தே (1)
ஒட்டாமல் ஒட்டி நிற்கும் உடலும் உயிரும் பிரித்தே
எட்டா பழம்பதிக்கு இங்கு ஏணிவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 151/1,2
மேல்
பிரிந்த (4)
கெடடாடா நேர் நிரையான் வின்கள் ஏனோ குவிந்து இணைந்து பிரிந்த ரசாயனமும் ஏனோ – காரைச்சித்தர்:16 20/3
இனம் பிரிந்த மான் போல் இருந்தாய் தினம்தினமும் – பட்டினத்து:30 25/2
இணை பிரிந்த போதில் அன்றி இன்பமுறும் அன்றிலை போல் – பத்திரகிரி:31 216/1
துணை பிரிந்த போது அருள்நூல் தொடர்ந்து கொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 216/2
மேல்
பிரிந்தவரே (1)
விட்டு பிரிந்தவரே வேறுபடும் காலம் – அழுகணி:3 24/3
மேல்
பிரிந்தவாறு (1)
பிரானை விட்டு எம்பிரான் பிரிந்தவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 426/2
மேல்
பிரிந்து (6)
பிரிந்து நீ கோள் முனையாதே – கடுவெளி:10 34/4
பெற்றதனை சொல்லிவிட்டேன் வடநூல் பாடை பிரிந்து முப்பத்தொன்றினிலே பிரம ஞானம் – காகபுசுண்டர்:14 111/1
பிரிந்து நின்ற நாலினால் செய்வது என்ன பேரான வறுமையொடு கிலேசம் துக்கம் – கைலாயக்கம்பளி:19 3/3
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்து இருந்தது எங்ஙனே – சிவவாக்கியர்:24 149/2
வம்பு உலகத்தார் வசியமாய் கைப்பிடித்தே பிரிந்து
கும்பி-தனிலே உழன்றும் அ குண்டலி பொன் கமலம் – திருவள்ளுவர்:29 3/2,3
சஞ்சலம்-தனை பிரிந்து சித்தாதிகள் தாள் பணிந்தேன் நான் துணிந்தே – மச்சேந்திர:34 4/2
மேல்
பிரிந்துவரும் (1)
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம் பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம் – வால்மீகி:36 3/2
மேல்
பிரிந்துவிட்ட (1)
கூடி பிரிந்துவிட்ட கொம்பு_அனையன் காணாமல் – பத்திரகிரி:31 59/1
மேல்
பிரிந்தேனே (1)
வாக்காதி ஐந்தையும் வாகாய் தெரிந்தேனே மாயை சம்பந்தங்கள் ஐந்தும் பிரிந்தேனே
நோக்க அரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே நுவலும் மற்று ஐந்து யோக நோக்கம் பரிந்தேனே – இடைக்காட்டு:5 31/1,2
மேல்
பிரிப்போருக்கு (1)
சாதி வேறு என்றே தரம் பிரிப்போருக்கு
சோதி வேறு ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 143/1,2
மேல்
பிரியமாக (1)
பெற்ற பேரை அன்புடன் பிரியமாக கேளுமே – சிவவாக்கியர்:24 458/4
மேல்
பிரியமில்லா (1)
பேய்கள் கூடி பிணங்கள் தின்னும் பிரியமில்லா காட்டிலே – சிவவாக்கியர்:24 523/1
மேல்
பிரியமுடன் (1)
பிரியமுடன் நிறுத்தி பெலப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 78/2
மேல்
பிரியன் (1)
பேர் கொண்டேன் சொரூப சித்தி அனேகம் பெற்றேன் பெரியோர்கள்-தங்களுக்கு பிரியன் ஆனேன் – காகபுசுண்டர்:14 101/1
மேல்
பிரியாதே (1)
நிலை பிரியாதே நெடிய நெஞ்சே கொடிய – பட்டினத்து:30 7/3
மேல்
பிரியாமல் (2)
விட்டு பிரியாமல் வீரியங்கள் தாம் பேசி – அழுகணி:3 24/2
பிரியாமல் சேர்ந்து பிறப்பு அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 136/2
மேல்
பிரியார்கள் (1)
அளம்பினதோர் சனகாதி ஐயர் விட்டே அரை கணமும் பிரியார்கள் அடியை விட்டு – கைலாயக்கம்பளி:19 187/2
மேல்
பிரிவினிலே (2)
சாதி பிரிவினிலே தீயை மூட்டுவோம் சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம் – பாம்பாட்டி:32 123/1
வீதி பிரிவினிலே விளையாடிடுவோம் வேண்டாத மனையினில் உறவுசெய்வோம் – பாம்பாட்டி:32 123/2
மேல்
பிருதிவி (2)
பிருதிவி பொன் நிறமே அகப்பேய் – அகப்பேய்:2 11/1
உரைத்திட்ட காரம் என்ன பிருதிவி போக்கு ஓடுகிற வாசியினால் யோகம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 145/1
மேல்
பிருதிவியின் (1)
தார் கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன் சாத்திர வேதங்கள் வெகு சாயும் கண்டேன் – காகபுசுண்டர்:14 101/3
மேல்
பிருதிவியே (1)
பெருக்கின்ற ஈசனுக்கு சூட்சமும்தான் பிருதிவியே தூலம் என பேசலாகும் – சூரியானந்தர்:25 3/2
மேல்
பில்லி (1)
பேயும் பறந்திடும் பில்லி வினாடியில் பத்தினி வாலைப்பெண் பேரை சொன்னால் – கொங்கணி:18 105/2
மேல்
பிலுக்கர் (1)
பஞ்சரிக்கும் பாசி பத பிலுக்கர் வந்தக்கால் – திரிகோண:27 87/1
மேல்
பிலுக்காய் (2)
விரிவான வேடமிட்டு காவி பூண்டு வெறும் பிலுக்காய் அலைந்திடுவான் நாயை போலே – காகபுசுண்டர்:14 34/3
வேத புராணர் வெறும் பிலுக்காய் உன் கமல – திரிகோண:27 77/1
மேல்
பிழம்பதாய் (1)
பெருத்த தூண் இலங்கியே பிழம்பதாய் விரிந்திடும் – சிவவாக்கியர்:24 195/3
மேல்
பிழை (3)
பேசப்பேச பிழை அல்லோ காணும் – கஞ்சமலை:9 20/2
பேயன் ஆகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே – சிவவாக்கியர்:24 2/4
வல்லமையாய் சாத்திரங்கள் இருமூன்றாக வயிறு பிழை புராணங்கள் பதினெட்டாக – வால்மீகி:36 8/2
மேல்
பிழைக்க (2)
ஏச்சல் இல்லாதவர் பிழைக்க செய்த மார்க்கம் என் மக்காள் எண்ணியெண்ணி பாரீர் நீரே – அகத்தியர்:1 2/4
தெற்றுவார் அவர் பிழைக்க அனேக வேடம் தேகத்தில் அணிந்துகொண்டு திரிகுவார்கள் – வால்மீகி:36 5/2
மேல்
பிழைக்கச்செய்த (1)
வீரப்பா ஒன்றொன்றுக்கு ஒன்றை மாறி வீணிலே அவர் பிழைக்கச்செய்த மார்க்கம் – அகத்தியர்:1 3/2
மேல்
பிழைக்கத்தானே (2)
நான் என்றும் நீ என்றும் சாதி என்றும் நாட்டினார் உலகத்தோர் பிழைக்கத்தானே – அகத்தியர்:1 23/4
தொல் உலகில் நால் சாதி அனேகம் சாதி தொடுத்தார்கள் அவரவர்கள் பிழைக்கத்தானே – வால்மீகி:36 8/4
மேல்
பிழைக்கவே (2)
பக்தனடா சித்தனடா பரம யோகி பார் பிழைக்கவே இ நூல் பகருகிறேன் – காரைச்சித்தர்:16 28/1
உல்லாசமாக வயிறு பிழைக்கவே ஓடி திரிகிறார் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 103/2
மேல்
பிழைத்திட்டு (1)
பிழைத்திட்டு போவம் என்றால் அங்கே போவோம் பேய்பிடித்தோர் வார்த்தை சொல்ல நீர் வந்தீரே – காகபுசுண்டர்:14 125/4
மேல்
பிழைத்து (1)
மாண்டு பிழைத்து வந்த வகை தெரிவது எக்காலம் – பத்திரகிரி:31 26/2
மேல்
பிழைத்தேன் (2)
நாட்கொண்ட பாடு எல்லாம் நினைத்துக்கொண்டு நான் பிழைத்தேன் நான் பிழைத்தேன் என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 123/2
நாட்கொண்ட பாடு எல்லாம் நினைத்துக்கொண்டு நான் பிழைத்தேன் நான் பிழைத்தேன் என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 123/2
மேல்
பிழைப்பதற்கு (2)
பிழைப்பதற்கு நூல் பலவும் சொல்லாவிட்டால் பூரணத்தை அறியாமல் இறப்பார் என்றும் – அகத்தியர்:1 24/1
பிழைப்பதற்கு வழி சொன்னால் பார்க்க மாட்டான் பெண்டாட்டி மனம் குளிர பேசும் மாடு – உரோம:7 6/2
மேல்
பிழைப்பதற்கே (1)
தயங்காமல் பிழைப்பதற்கே இந்த ஞானம் சார்வாக பாராட்டும் ஞானம் வேறே – அகத்தியர்:1 17/1
மேல்
பிழைப்பார் (1)
விருது அன்றோ பணம் பறித்து பிழைப்பார் ஐயோ வேதாந்தம் ஒன்றும் இல்லை சாங்கம் என்பார் – கைலாயக்கம்பளி:19 196/2
மேல்
பிள்ளாய் (1)
ஆளுகின்ற ஈசனும் நாம் அறியோம் இந்த அருமை-தனை நீ அறிந்தாய் அருமை பிள்ளாய்
காளகண்டர் மாயோனை சொல்வீர் என்றார் கரு ஏது நீ அறிந்தவாறும் ஏது – காகபுசுண்டர்:14 120/2,3
மேல்
பிள்ளை (30)
தழைப்பதற்கு சாதி என்றும் விந்து என்றும் தந்தை தாய் பிள்ளை என்றும் பாரி என்றும் – அகத்தியர்:1 24/3
பிள்ளை அழுதுநின்றால் பெற்றவட்கு பாரமடி – அழுகணி:3 23/2
பிள்ளை அழுவாமல் பெற்ற மனம் நோகாமல் – அழுகணி:3 23/3
பிணக்காத பிள்ளை என்று என் ஆத்தாளே – அழுகணி:3 167/2
பெற்ற பிள்ளை என்றதுவும் விளையாட்டே தந்தை பேரிட்டு அழைத்ததுவும் விளையாட்டே – கதேந்திர:11 6/1
பெண்டு பிள்ளை என்பதுவும் விளையாட்டே எங்கும் பேர் ஓங்க வாழ்வதும் விளையாட்டே – கதேந்திர:11 7/1
அழுத பிள்ளை பால் குடிக்கும் அழுகாத பிள்ளைக்கு ஏதும் இல்லை – கதேந்திர:11 53/1
நேராய் நடவாத பிள்ளை இருந்து என்ன – கல்லுளி:13 2/2
பெண்டாட்டி பிள்ளை இருந்து என்ன முதிர்ந்த – கல்லுளி:13 7/1
தீது இல்லா குணமுடைய பிள்ளை ஆனார் சீவேச ஐக்யமது தெரியும்தானே – காகபுசுண்டர்:14 80/4
ஆணும் பெண்ணும் கூடியானதனால் பிள்ளை ஆச்சுது என்றே நீரும் பேசுகின்றீர் – கொங்கணி:18 77/1
பெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்ற பிள்ளை மசான கரையின்மட்டும் – கொங்கணி:18 82/1
முழுது கண்டான் என் பிள்ளை என்று கீர்த்தி மூட்டி வைப்பேன் சித்தத்தில் கோபம் வேண்டா – கைலாயக்கம்பளி:19 58/3
கேளப்பா மூலர்க்கு காலாங்கி பிள்ளை கெடியான காலாங்கி மைந்தர் போகர் – கைலாயக்கம்பளி:19 111/1
ஆளப்பா பிள்ளை என்றால் அவரே பிள்ளை ஆச்சரியம் இன்னம் உண்டு சொல்லுவேனே – கைலாயக்கம்பளி:19 111/4
ஆளப்பா பிள்ளை என்றால் அவரே பிள்ளை ஆச்சரியம் இன்னம் உண்டு சொல்லுவேனே – கைலாயக்கம்பளி:19 111/4
போக்கு அறிந்த அடியெனொடு ஒன்பதுபேர் பிள்ளை புகழான பூரணத்தில் எழும்பு என்றாரே – கைலாயக்கம்பளி:19 114/4
அறைந்திட்டார் ஐந்நூறு பிள்ளை வேண்டி அப்பப்பால் வெகு தெளிவு சாத்திரம்தான் – கைலாயக்கம்பளி:19 129/1
பிள்ளை என்றால் அவர் அல்லோ போகருக்கு புகழான ரிஷிகள் எல்லாம் சித்தர் என்பார் – கைலாயக்கம்பளி:19 136/1
தள்ளை என்றால் அவர்தாம் மூலரிடம் போன சச்சிதானந்த இன்பமான பிள்ளை
கொள்ளை என்றால் அவர் கொள்ளை ஞான வீதி கொடிதான சிலம்பொலியை கேட்டு மீண்டார் – கைலாயக்கம்பளி:19 136/2,3
பிள்ளை என்று வந்ததனால் கீர்த்தி ஆச்சு வேதாந்த அந்தம் எல்லாம் வெளியாய் போச்சே – கைலாயக்கம்பளி:19 136/4
வாச்சென்று நின் வயிற்றில் பிறந்த பிள்ளை வந்தால் என் கெட்டால் என் மகத்வம் உண்டோ – கைலாயக்கம்பளி:19 137/2
கிளம்பினதோர் பந்து போல் அனேகம் பிள்ளை கெடியிட்டு மாட்டி அங்கே கிட்டினாரே – கைலாயக்கம்பளி:19 187/4
விழுந்திட்டார் என்று அறிந்து கொங்கணரே நீர் வெகு பிள்ளை பெற்றீர் முந்நூறு பிள்ளை – கைலாயக்கம்பளி:19 197/1
விழுந்திட்டார் என்று அறிந்து கொங்கணரே நீர் வெகு பிள்ளை பெற்றீர் முந்நூறு பிள்ளை
நழுந்திட்ட பிள்ளை உண்டோ திறந்தான் உண்டோ நலமாக உமை போல் ஆனாரும் உண்டோ – கைலாயக்கம்பளி:19 197/1,2
நழுந்திட்ட பிள்ளை உண்டோ திறந்தான் உண்டோ நலமாக உமை போல் ஆனாரும் உண்டோ – கைலாயக்கம்பளி:19 197/2
அழுந்திட்ட சமாதி உண்டோ தியானம் உண்டோ ஆகாத பிள்ளை உண்டோ சொல்லும் சொல்லும் – கைலாயக்கம்பளி:19 197/3
தான் என்ற கொங்கணர் போல் பிள்ளை பெற்றால் தங்குமடா குட்டென் கைலாய மூர்த்தி – கைலாயக்கம்பளி:19 199/1
பெண்டிர் பிள்ளை இருந்தால் என் – சங்கிலி:20 31/2
தாய் தந்தை பெண்டு பிள்ளை தான் என்று இரங்கி நித்தம் – பட்டினத்து:30 71/1
மேல்
பிள்ளைக்கு (2)
அழுத பிள்ளை பால் குடிக்கும் அழுகாத பிள்ளைக்கு ஏதும் இல்லை – கதேந்திர:11 53/1
பெண்டாட்டிக்கு உற்றது சொல்லாதே பெற்ற பிள்ளைக்கு இளப்பம் கொடுக்காதே – கொங்கணி:18 88/2
மேல்
பிள்ளைக்கும் (1)
அமைத்தவர் முக்காண்டம் பாடியது ஓர் அங்கம் வந்தித்த பிள்ளைக்கும் அறிவு தோன்றும் – கைலாயக்கம்பளி:19 128/1
மேல்
பிள்ளைகட்கு (1)
பேரான பிள்ளைகட்கு மணியும் ஈந்து பெரும் பாதை மகாரம் என்று பேசினாரே – கைலாயக்கம்பளி:19 183/4
மேல்
பிள்ளைகட்கே (1)
காணப்பா மும்மணி கைலாய வர்க்கம் கழியாமல் பிள்ளைகட்கே மற்றோர்க்கு இல்லை – கைலாயக்கம்பளி:19 118/1
மேல்
பிள்ளைகள் (2)
பிள்ளைகள் செய் தன்மம் பெற்றோர்க்கு உறும் என்றால் – குதம்பை:17 195/1
பெண்டாட்டி ஆவதும் பொய் அல்லவோ பெற்ற பிள்ளைகள் ஆவதும் பொய் அல்லவோ – கொங்கணி:18 80/1
மேல்
பிள்ளைதானே (1)
பொறியான வழி அடக்கி சூட்சமாகி போனவர் ஆர் போகருடை பிள்ளைதானே – கைலாயக்கம்பளி:19 135/4
மேல்
பிள்ளைப்பூச்சி (1)
சேற்றில் திரி பிள்ளைப்பூச்சி சேற்றை நீக்கல் போல் – பாம்பாட்டி:32 73/1
மேல்
பிள்ளையில்லாதவன் (1)
பெண்டில்லாதவன் பெருவழி பிள்ளையில்லாதவன் கைவீச்சு – கதேந்திர:11 50/2
மேல்
பிள்ளையிலே (1)
கொழுந்திட்ட தேவரீர் கருணையாலே கொஞ்சம் அற பிள்ளையிலே கூடிலேனே – கைலாயக்கம்பளி:19 197/4
மேல்
பிள்ளையும் (1)
குரு கொடுத்த தொண்டரும் குகன் ஒடிந்த பிள்ளையும்
பருத்தி பட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே – சிவவாக்கியர்:24 245/3,4
மேல்
பிளந்து (1)
வானம் பிளந்து வழி கூடின் நானும் அதில் – பட்டினத்து:30 62/2
மேல்
பிளந்தே (1)
வீராக பாதாளம் பிளந்தே ஓடும் வேதாந்த சாரணையை விரும்பி பாரே – காகபுசுண்டர்:14 78/4
மேல்
பிற (1)
தன்பார்கள் பிற சரீராதி சுபாவம் தான் என்றதற்கு லட்சணம்தான் பாரே – கைலாயக்கம்பளி:19 150/4
மேல்
பிறக்க (5)
நீடியதோர் ராவணன்தான் பிறக்க என்றும் நிலையான தசரதன் கை வெல்ல என்றும் – அகத்தியர்:1 19/2
மாற்றி பிறக்க மருந்து எனக்கு கிட்டுதில்லை – அழுகணி:3 8/2
மாற்றி பிறக்க மருந்து எனக்கு கிட்டும் என்றால் – அழுகணி:3 8/3
மாற்றி இனி பிறக்க வாராதே ஏற்றபடி – பட்டினத்து:30 9/2
பாராமலே இருந்து பாவி மனமே பிறக்க
வாராமலே இருக்க வா – பட்டினத்து:30 34/3,4
மேல்
பிறக்கவும் (1)
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும் – சிவவாக்கியர்:24 79/1
மேல்
பிறக்கிலும் (1)
சாகிலும் பிறக்கிலும் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 128/4
மேல்
பிறக்கின்ற (1)
செத்து பிறக்கின்ற தேவை துதிப்போர்க்கு – குதம்பை:17 3/1
மேல்
பிறக்கு (1)
பேதமாய் பிறக்கு இலாதவாறு அது என்ன பேசுமே – சிவவாக்கியர்:24 473/4
மேல்
பிறக்கும் (4)
ஒளி பிறக்கும் உறுதி இந்த உறுதி சொன்னோம் உற்பனமாய் பார்த்தவர்கள் சித்தர்தாமே – கருவூரார்:12 30/4
பரத்திலே மணி பிறக்கும் மணியின் உள்ளே பரம் நிற்கும் சுடர் வீசும் இப்பால் கேளும் – காகபுசுண்டர்:14 139/1
பிறக்கும் போது உற்ற பெருமையை போலவே – குதம்பை:17 82/1
கொல்வது என்ன அமுர்தயிலே பிறக்கும் இந்த குளிகைக்கு சாரணைசெய் குணமும் முற்றே – சூரியானந்தர்:25 13/4
மேல்
பிறக்குமே (1)
பேசவொண்ணா பிரமம் பிறக்குமே மாங்குயிலே – சதோகநாதர்:23 29/2
மேல்
பிறக்கை (1)
மருளாமல் இருக்க அல்லோ வாதம் சொன்னார் மாண்டு இறந்து மாண்டு இறந்து பிறக்கை நன்றோ – கைலாயக்கம்பளி:19 101/1
மேல்
பிறகு (1)
அனுப்புவது பிறகு உனை யான் சென்று வாரேன் அவ்வளவும் குகைக்குள் நீ பட்டமாய் நில் – கைலாயக்கம்பளி:19 139/1
மேல்
பிறகே (2)
போச்சு என்பர் முக்காலம் பிறகே நின்று புரி முருக்கு போல் ஏறி புணர்ந்து கொல்லும் – கைலாயக்கம்பளி:19 20/1
ஊணப்பா குரு பிறகே நிழலை போலே உத்தமனே சச்சிதானந்தன் ஆனாய் – கைலாயக்கம்பளி:19 158/3
மேல்
பிறங்கு (1)
பிறந்ததுடன் பிறந்ததோ பிறங்கு நாள் சடங்கு எலாம் – சிவவாக்கியர்:24 194/2
மேல்
பிறங்கும் (1)
பிறங்கும் பிரமானந்தம் இது என்று அறிந்து – கல்லுளி:13 36/4
மேல்
பிறந்த (13)
கார் என்று மணம் பிறந்த இடம்தான் சொல்லும் கதிர் மதியும் சுற்றிவரும் மார்க்கம் சொல்லும் – காகபுசுண்டர்:14 59/3
வீர் என்றே உயிர் பிறந்த இடம்தான் சொல்லும் வெற்றிபெற இந்த வகை விளம்புவாயே – காகபுசுண்டர்:14 59/4
கூடியே பிறந்த இடம் காணா தோஷம் குரு பரனை நிந்தனைகள் செய்த தோஷம் – காகபுசுண்டர்:14 67/2
வாச்சென்று நின் வயிற்றில் பிறந்த பிள்ளை வந்தால் என் கெட்டால் என் மகத்வம் உண்டோ – கைலாயக்கம்பளி:19 137/2
தனு பிறந்த தளி போல சென்று தாண்டி சாதகமாய் சொருபமணி மூன்றும் காட்டி – கைலாயக்கம்பளி:19 139/2
கணு பிறந்த கமலியது பூண்டும் காட்டி காட்டிலே அட்டமாசித்தியினால் காட்டி – கைலாயக்கம்பளி:19 139/3
மண் பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய் – சிவவாக்கியர்:24 124/3
பிறந்த போது கோவணம் இலங்கு நூல் குடுமியும் – சிவவாக்கியர்:24 194/1
பிறப்பதும் இறப்பதும் பிறந்த வீடு அடங்குமே – சிவவாக்கியர்:24 240/4
ஊனாக பிறந்த சடம் பிறவா முத்திக்கு உதவி அல்லோ பிரகிருதி யோனி யோனி – சூரியானந்தர்:25 4/3
கருக்குழியிலே பிறந்த கன்மவினையானால் – பட்டினத்து:30 24/3
புல்லாய் பிறந்த ஜென்மம் போதும் என்பது எக்காலம் – பத்திரகிரி:31 129/2
நாயில் கடை பிறப்பாய் நான் பிறந்த துன்பம் அற – பத்திரகிரி:31 171/1
மேல்
பிறந்ததடா (1)
வீணப்பா பிரமத்தில் ஆதி காலம் வீரமுடன் பிறந்ததடா உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 66/3
மேல்
பிறந்ததடி (1)
மதுரம் பிறந்ததடி என் ஆத்தாளே – அழுகணி:3 114/4
மேல்
பிறந்தது (8)
வீரான மந்திரங்கள் பிறந்தது எப்போ விஷ்ணு என்றும் பிரமன் என்றும் வந்தது எப்போ – காகபுசுண்டர்:14 13/3
காணார்கள் பிரமமும்தான் உதிக்கும் முன்னே கருணையுள்ள மந்திரங்கள் பிறந்தது உண்டோ – காகபுசுண்டர்:14 14/1
ஒப்பும் இந்த யுகம் மாறி பிறந்தது எங்கே ஓகோகோ முனிநாதா உரைசெய்வீரே – காகபுசுண்டர்:14 128/4
நரத்திலே மகாரத்தில் நகாரம் காணும் நன்றாம் அ பூமி அப்போ பிறந்தது அன்றே – காகபுசுண்டர்:14 139/4
பிறந்தது ஐயா இவ்வளவும் எங்கே என்றால் பெண் ஒருத்தி தூணதிலே நின்ற கோலம் – காகபுசுண்டர்:14 140/1
மண்ணில் பிறந்தது அழிந்துவிடும் பார்த்து – சங்கிலி:20 24/1
பறையறைந்து நீர் பிறந்தது அன்று தூமை என்றிலீர் – சிவவாக்கியர்:24 49/3
உன்னில் பிறந்தது உன்னில் ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 170/2
மேல்
பிறந்ததுடன் (1)
பிறந்ததுடன் பிறந்ததோ பிறங்கு நாள் சடங்கு எலாம் – சிவவாக்கியர்:24 194/2
மேல்
பிறந்ததும் (1)
தேசமாய் பிறந்ததும் சிவாயம் அஞ்செழுத்துமே – சிவவாக்கியர்:24 175/2
மேல்
பிறந்ததுவும் (1)
பிறந்ததுவும் உலகம் எலாம் சமயம்தானாம் பேதம் எனும் கருவி வகை எல்லாம் ஆகும் – திருமூலர்:28 4/2
மேல்
பிறந்ததுவே (1)
கூட பிறந்ததுவே – அகப்பேய்:2 43/4
மேல்
பிறந்ததே (3)
அவனும் அவளும் ஆடலால் அரும் சீவன் பிறந்ததே – சிவவாக்கியர்:24 178/4
பிறந்ததே பிராணன் அன்றி பெண்ணும் ஆணும் அல்லவே – சிவவாக்கியர்:24 366/2
பிறந்ததே இறந்த போதில் நீடிடாமல் கீயிலே – சிவவாக்கியர்:24 371/3
மேல்
பிறந்ததோ (1)
பிறந்ததுடன் பிறந்ததோ பிறங்கு நாள் சடங்கு எலாம் – சிவவாக்கியர்:24 194/2
மேல்
பிறந்தபோதும் (1)
முறை அறிந்து பிறந்தபோதும் அன்று தூமை என்கிறீர் – சிவவாக்கியர்:24 134/2
மேல்
பிறந்தவர் (1)
உற்றார் உறவினர் ஊரார் பிறந்தவர்
பெற்றார் துணை ஆவரோ குதம்பாய் – குதம்பை:17 105/1,2
மேல்
பிறந்தவன் (1)
பணிந்திட்ட கொங்கணரை பார்த்து நாதன் பார் உலகில் பிறந்தவன் இப்படி தான் ஆனால் – கைலாயக்கம்பளி:19 189/1
மேல்
பிறந்தவாறது (1)
ஒளியில் ஒளியாம் உரு பிறந்தவாறது போல் – பத்திரகிரி:31 121/1
மேல்
பிறந்தவிடம் (2)
சத்தம் பிறந்தவிடம் தன்மயமாய் நின்றவிடம் – பத்திரகிரி:31 190/1
சித்தம் பிறந்தவிடம் தேர்ந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 190/2
மேல்
பிறந்தால் (1)
போற்றும் வகை எப்படியோ பொறி பேதகம் பிறந்தால்
ஆத்தும தத்துவங்கள் என் ஆத்தாளே – அழுகணி:3 131/1,2
மேல்
பிறந்திட (2)
சத்தம் பிறந்திட வாசி அறிந்துதானும் நடந்தேனே – ஏகநாதர்:8 4/2
நாதம் பிறந்திட கண்டு அறிந்தோர்கள் நான் என்று சொல்லுவரோ – ஏகநாதர்:8 12/2
மேல்
பிறந்திடம் (1)
செத்திடம் பிறந்திடம் அது எங்ஙன் என்றே அறிகிலீர் – சிவவாக்கியர்:24 491/2
மேல்
பிறந்திடாது (1)
பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும் – சிவவாக்கியர்:24 240/1
மேல்
பிறந்திருந்த (1)
அறிவிலே பிறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர் – சிவவாக்கியர்:24 76/1
மேல்
பிறந்திருந்து (3)
நரகிலே பிறந்திருந்து நாடு பட்ட பாடு அதே – சிவவாக்கியர்:24 279/4
நீரிலே பிறந்திருந்து நீர் சடங்கு செய்கிறீர் – சிவவாக்கியர்:24 285/1
எப்பிறப்பிலும் பிறந்திருந்து அழிந்த ஏழைகாள் – சிவவாக்கியர்:24 423/1
மேல்
பிறந்து (20)
பையூரிலே இருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடு அறியேன் – அழுகணி:3 10/1,2
அகார உகாரத்தில் ஆசூனியம் பிறந்து
அகாரம்-தனில் இரங்கி அரி மூலம்-தன்னில் வந்து – அழுகணி:3 122/1,2
பெற்றோரே என்று உரைத்தீர் வசிட்டரே நீர் பிறந்து இறந்தே எட்டாம் கால் பிறந்து வந்தீர் – காகபுசுண்டர்:14 124/1
பெற்றோரே என்று உரைத்தீர் வசிட்டரே நீர் பிறந்து இறந்தே எட்டாம் கால் பிறந்து வந்தீர் – காகபுசுண்டர்:14 124/1
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து – சிவவாக்கியர்:24 23/1
பிறந்து மண் இறந்து போய் இருக்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 43/2
நீடு பாரிலே பிறந்து நேயமான மாயந்தான் – சிவவாக்கியர்:24 120/1
மைக்கிடில் பிறந்து இறந்து மாண்டு மாண்டு போவது – சிவவாக்கியர்:24 161/3
தற்பரத்தில் ஜலம் பிறந்து தாங்கி நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 177/4
நிலம் பிறந்து வான் இடிந்து நின்றது என்ன வல்லிரே – சிவவாக்கியர்:24 194/4
மனு பிறந்து ஓதிவைத்த நூலிலே மயங்குறீர் – சிவவாக்கியர்:24 216/2
பேதபேதம் ஆகியே பிறந்து உடல் இறந்ததே – சிவவாக்கியர்:24 256/4
பேணி அ பதிக்குளே பிறந்து இறந்து உழலுவீர் – சிவவாக்கியர்:24 299/2
யோனியில் பிறந்து இறந்த துன்பமிக்கும் ஒக்குமோ – சிவவாக்கியர்:24 326/2
இ பிறப்பிலும் பிறந்து என்ன நீறு பூசுறீர் – சிவவாக்கியர்:24 423/2
அந்த ஓர் எழுத்துளே பிறந்து காயம் ஆனதும் – சிவவாக்கியர்:24 430/2
இரு வினை பயத்தினால் பிறந்து இறந்து உழன்றிடும் – சிவவாக்கியர்:24 470/2
பேதபேதம் ஆகியே பிறந்து உழன்று இருந்ததே – சிவவாக்கியர்:24 475/4
அருளிலே பிறந்து உதித்து மாயை ரூபம் ஆகியே – சிவவாக்கியர்:24 492/1
நல்வினையும் தீவினையும் நாடாமலும் பிறந்து
வல்வினையில் போக்கிவிட்டேன் வாழ்வு – திருவள்ளுவர்:29 14/3,4
மேல்
பிறந்துவிட்டோம் (1)
ஆரப்பா பிறந்துவிட்டோம் ஐந்துபேரும் ஆகாய அண்டமதை அடுத்தே சென்றேன் – காகபுசுண்டர்:14 65/2
மேல்
பிறந்தேன் (1)
நாமடா ஐந்துபேர் தம்மிலேதான் நாட்டமுடன் முன் பிறந்தேன் நான்தான் மைந்தா – காகபுசுண்டர்:14 64/3
மேல்
பிறந்தோர் (1)
உணு பிறந்தோர் தாண்டில் ஒரு வரையில் ஏறி உற்று மறு வரை-தனில் ஓடினேனே – கைலாயக்கம்பளி:19 139/4
மேல்
பிறந்தோர்க்கு (1)
பந்தவினைக்கு ஈடாடி பாரில் பிறந்தோர்க்கு
சொந்தமது இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 196/1,2
மேல்
பிறப்பதற்கு (2)
பெண்ணும் ஆணும் ஒன்று அலோ பிறப்பதற்கு முன் எலாம் – சிவவாக்கியர்:24 28/2
பிறப்பதற்கு முன் எலாம் இருக்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 43/1
மேல்
பிறப்பதாகும் (1)
பெண்ணும் ஆணும் ஒன்று அலோ பிறப்பதாகும் முன் அலோ – சிவவாக்கியர்:24 510/2
மேல்
பிறப்பது (7)
பேதம் பிறப்பது போற்றினும் போமோ – கடுவெளி:10 16/4
இறந்தவர் பிறப்பது இல்லை இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 48/4
எல்லை வாசல் கண்டவர் இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 111/4
எல்லை கண்டுகொண்ட பேர் இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 118/4
இருக்க வல்ல பேர் அலோ இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 198/4
எல்லை வாசல் கண்ட பின் இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 512/4
பிறப்பது எல்லாம் இறப்பது உண்டு பேதை மக்கள் தெரிகிலாது – சிவவாக்கியர்:24 525/1
மேல்
பிறப்பதும் (7)
தயங்கினார் உலகத்தில் கோடிப்பேர்கள் சாவதும் பிறப்பதும் காவடி போல் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 4/3
தயங்கினார் உலகத்தில் கோடிபேர்கள் சாவதும் பிறப்பதும் காவடி போல் ஆச்சு – சட்டைமுனி:21 5/3
பின்னையே பிறப்பதும் தூமை காணும் பித்தரே – சிவவாக்கியர்:24 214/4
பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும் – சிவவாக்கியர்:24 240/1
பிறப்பதும் இறப்பதும் பிறந்த வீடு அடங்குமே – சிவவாக்கியர்:24 240/4
உள்ளதும் பிறப்பதும் ஒத்த போது நாதமாம் – சிவவாக்கியர்:24 376/3
உள்ளதும் பிறப்பதும் ஒத்த போது நாதமாம் – சிவவாக்கியர்:24 519/3
மேல்
பிறப்பதே (1)
பெண்ணாலே வாதம் பிறப்பதே அல்லாமல் – குதம்பை:17 162/1
மேல்
பிறப்பதோ (1)
உள்ளதோ பிறப்பதோ உயிர்ப்பு அடங்கி நின்றிடும் – சிவவாக்கியர்:24 519/1
மேல்
பிறப்பன் (1)
ஒழிந்திடுவார் என்று சொல்லி பிறப்பு உண்டு என்றும் உத்தமனாய் பிறப்பன் என்றும் உலகத்தோர்கள் – அகத்தியர்:1 20/3
மேல்
பிறப்பாம் (1)
இருவினை தொடக்கு அறும் ஏழ் வகை பிறப்பாம்
கரு மல திருக்கு அறும் காண் – பட்டினத்து:30 84/3,4
மேல்
பிறப்பாய் (1)
நாயில் கடை பிறப்பாய் நான் பிறந்த துன்பம் அற – பத்திரகிரி:31 171/1
மேல்
பிறப்பாயே (1)
வந்தும் பிறப்பாயே
தேனை உண்ணாமல் அகப்பேய் – அகப்பேய்:2 40/2,3
மேல்
பிறப்பித்து (1)
மண்ணுள்ள தேவர்களும் பிறப்பித்து இந்த மார்க்கத்தில் இருப்பதுவோ மவுன பெண்ணே – காகபுசுண்டர்:14 142/2
மேல்
பிறப்பிலாமை (1)
பொன் அடி பிறப்பிலாமை என்று நல்க வேணுமே – சிவவாக்கியர்:24 247/4
மேல்
பிறப்பிலும் (1)
இ பிறப்பிலும் பிறந்து என்ன நீறு பூசுறீர் – சிவவாக்கியர்:24 423/2
மேல்
பிறப்பிலே (1)
பூத்த பூவும் காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே – சிவவாக்கியர்:24 165/4
மேல்
பிறப்பின் (1)
எல்லா பிறப்பின் இருள் அகல்வது எக்காலம் – பத்திரகிரி:31 50/2
மேல்
பிறப்பினை (2)
இச்சை பிறப்பினை எய்விக்கும் என்றது – குதம்பை:17 114/1
தாலமதில் பிறப்பினை தானும் கடந்தோம் – பாம்பாட்டி:32 80/3
மேல்
பிறப்பு (19)
ஒழிந்திடுவார் என்று சொல்லி பிறப்பு உண்டு என்றும் உத்தமனாய் பிறப்பன் என்றும் உலகத்தோர்கள் – அகத்தியர்:1 20/3
பற்றே பிறப்பு உண்டாக்கும் தாண்டவக்கோனே அதை – இடைக்காட்டு:5 19/1
மூல நிலை கண்டு முட்டு பிறப்பு அறு கோனே – இடைக்காட்டு:5 130/2
ஊர் கண்டேன் மூவர் பிறப்பு ஏழும் கண்டேன் ஓகோகோ இவை எல்லாம் யோகத்து ஆட்டே – காகபுசுண்டர்:14 101/4
நகு பிறப்பு இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 129/2
நகு பிறப்பு இல்லையடி – குதம்பை:17 129/3
காலமொடு பிறப்பு இறப்பும் கடந்து போகும் கைவிட்ட சூத்திரம் போல் சடமும் ஆங்கே – கைலாயக்கம்பளி:19 6/4
தான்மை என்ற பிறப்பு இறப்பை மீற பாய்ந்து சண்டாள கோபத்தை தள்ளு தள்ளு – கைலாயக்கம்பளி:19 68/4
காணப்பா பிறப்பு இறப்பு பெண்ணால் ஆச்சு கைகடந்த மாயம் எல்லாம் பெண்ணால் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 90/1
அல்லுகிற துவலையை போல் பிறப்பு உண்டாச்சே அது ஓங்கும் விவரம் என்ன சொல்வீர் ஐயா – கைலாயக்கம்பளி:19 200/2
பிறப்பு சுற்றம் சதம் ஆமோ – சங்கிலி:20 25/2
மண்ணிலாம் பிறப்பு அறுத்து மலர் அடிகள் வைத்த பின் – சிவவாக்கியர்:24 123/3
முலைத்தடத்து இருக்கினும் பிறப்பு அறுத்து இருப்பரே – சிவவாக்கியர்:24 188/4
வேதம் ஒன்று கண்டிலேன் வெம் பிறப்பு இலாமையால் – சிவவாக்கியர்:24 298/1
ஏகன் பிறப்பு இறப்பு ஒன்று இல்லாதான் யோகன் – திரிகோண:27 20/2
காக்கும் தினமே கடிய பிறப்பு அறுத்து – பட்டினத்து:30 99/1
பிரியாமல் சேர்ந்து பிறப்பு அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 136/2
இந்த மருந்தினை தின்பீராகில் இனி பிறப்பு இல்லை என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 113/4
பேசும் எழுத்தையும் விழுங்கிவிடுவோம் பிறப்பு இறப்பு அற்றோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 125/4
மேல்
பிறப்புக்கு (1)
அ பிறப்புக்கு எல்லாம் அருளாய் அமர்ந்தான் காண் – அழுகணி:3 199/1
மேல்
பிறப்புக்கே (1)
பிறப்புக்கே துணையாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 109/4
மேல்
பிறப்பும் (2)
வஞ்ச பிறப்பும் இறப்புக்கும் ஏகும் முன் – சங்கிலி:20 12/1
பிறப்பும் இறப்பும் அற்று பேச்சும் அற்று மூச்சும் அற்று – பத்திரகிரி:31 207/1
மேல்
பிறப்பையும் (2)
பிறப்பையும் இறப்பையும் அறுத்துவிட யான் – பாம்பாட்டி:32 110/1
மாகார பிறப்பையும் வேரறுத்து மாய பந்தம் கடந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 112/4
மேல்
பிறர் (3)
சாற்றும் முன் வாழ்வை எண்ணாதே பிறர்
தாழும்படிக்கு நீ தாழ்வைப்பண்ணாதே – கடுவெளி:10 29/3,4
நேரினில் பிறர் பொருளை நீளவும் கைப்பற்றுவார் – சிவவாக்கியர்:24 541/4
சினமுற பிறர் பொருளை சேகரித்து வைத்ததை – சிவவாக்கியர்:24 549/2
மேல்
பிறரை (1)
வன்பினால் பிறரை வருத்துவர் எனினும் வகைபெற உடம்பு எலாம் பூசி – தடங்கண்:26 10/2
மேல்
பிறவா (1)
ஊனாக பிறந்த சடம் பிறவா முத்திக்கு உதவி அல்லோ பிரகிருதி யோனி யோனி – சூரியானந்தர்:25 4/3
மேல்
பிறவாத (1)
மெத்த தீபம் இட்டதில் பிறவாத பூசை ஏத்தியே – சிவவாக்கியர்:24 419/2
மேல்
பிறவாது (1)
பிறவாது இருக்கவும் பேரின்ப வாழ்வை – பட்டினத்து:30 101/3
மேல்
பிறவி (12)
பாரப்பா உலகு-தனில் பிறவி கோடி படைப்புகளோ பலவிதமாய் கோடாகோடி – அகத்தியர்:1 8/1
வீரப்பா அண்டத்தில் பிறவி கோடி வெளியிலே ஆடுதப்பா உற்று பாரு – அகத்தியர்:1 8/2
பிறவி தீர என்றால் அகப்பேய் – அகப்பேய்:2 56/1
பிறவி தொலையாதே – அகப்பேய்:2 79/2
தொல்லை பிறவி தொலைக்கார்க்கு முத்திதான் – இடைக்காட்டு:5 96/1
பரும் பிறையோ யோகமது பிறவி கோடி பாங்கான ஒளிக்குள்ளே கண்ணோ கூசும் – கைலாயக்கம்பளி:19 134/3
ஆமப்பா தீவிரமாம் பிறவி யார்க்கும் அகத்தான காரணனாம் என்றே எண்ணே – கைலாயக்கம்பளி:19 170/4
மறு வினை பிறவி மூன்று காலமும் வகுத்த பின் – சிவவாக்கியர்:24 470/3
கட்டமான பிறவி என் கருங்கடல் கடக்கலாம் – சிவவாக்கியர்:24 505/3
நில்லு பிறவி அற நீ நெஞ்சே நில்லு – பட்டினத்து:30 88/2
மாயா பிறவி மயக்கு அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 5/2
மாயா பிறவி மயக்கத்தை ஊடறுத்து – பத்திரகிரி:31 6/1
மேல்
பிறவிகள் (2)
பிறவிகள் இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 119/2
பிறவிகள் இல்லையடி – குதம்பை:17 119/3
மேல்
பிறவியின் (1)
தொல்லை பிறவியின் தொந்தமுற்று அறவே சோம்பல் அற்று தவம்செய்யாக்கால் – இடைக்காட்டு:5 4/1
மேல்
பிறவியை (4)
பிறவியை நீக்கிட பேரின்பம் நோக்கிய – குதம்பை:17 132/1
வஞ்சக பிறவியை மனத்துளே விரும்பியே – சிவவாக்கியர்:24 252/1
வஞ்சக பிறவியை வதைத்திடவும் வல்லிரேல் – சிவவாக்கியர்:24 252/3
மாசுள்ள பிறவியை மறந்திருப்போம் மனம் ஒத்த வெளியிலே விட்டே ஆட்டுவோம் – பாம்பாட்டி:32 125/2
மேல்
பிறழும் (1)
கொப்பும் என்ற யுகம் மாறி பிறழும் காலம் குரு நமசிவாயம் எங்கே பரம்தான் எங்கே – காகபுசுண்டர்:14 128/2
மேல்
பிறிவுபட (1)
பிறிவுபட நில்லாமல் பிடிப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 193/2
மேல்
பிறை (2)
அப்பு பிறை நடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை – பத்திரகிரி:31 69/1
தேயு பிறை குளிர்காய்ந்து வெட்டவெளியில் – பாம்பாட்டி:32 86/3
மேல்
பிறையோ (2)
பரும் பிறையோ யோகமது பிறவி கோடி பாங்கான ஒளிக்குள்ளே கண்ணோ கூசும் – கைலாயக்கம்பளி:19 134/3
அரும் பிறையோ மனம் தளும்புமே ஒட்டாதே அரகரா என் மகனே அறிவாய் நீயே – கைலாயக்கம்பளி:19 134/4
மேல்
பின் (107)
பேரு சொன்னேன் ஊர் சொன்னேன் இடமும் சொன்னேன் பின் கலையும் முன் கலையும் ஒடுக்கம் சொன்னேன் – அகத்தியர்:1 35/1
கூட்டியே பழகின பின் சரபீசத்தில் குறையாமல் சாதித்தால் பிரம ரந்த்ரம் – உரோம:7 8/1
பக்குவமாகா முன் பார்த்து எடுத்துக்கொண்ட பின்
சுக்கு சுண்ணாம்புக்கல் சோதிக்கல் சோதிக்கல் – கதேந்திர:11 36/1,2
உற்றுற்று பார்த்து பின் அங்கங்கு சென்றேன் – கல்லுளி:13 42/4
திருநாமம் பெற்ற பின் நானே அவரை – கல்லுளி:13 62/3
முன் நூலும் பின் நூலும் ஆய்ந்தே நீ – கல்லுளி:13 64/3
பெருக்கமுடன் முன் பார்த்தால் புருட ரூபம் புத்திரனே பின் பார்த்தால் பெண் போல் ரூபம் – காகபுசுண்டர்:14 44/3
பாரப்பா உலர்ந்ததன் பின் எடுத்து மைந்தா பக்தியுடன் கசபுடத்தில் போட்டு பாராய் – காகபுசுண்டர்:14 74/1
மூச்சடா தலை பிண்டம் கொடியும் மாவும் முத்தியடா வாங்கிய பின் தயிலம் வாங்கி – காகபுசுண்டர்:14 75/3
முன்னமே செய்ததன் பின் மரணமானால் மோட்சமதற்கு அனுபவத்தின் மொழி கேட்பீரேல் – காகபுசுண்டர்:14 98/2
இகழ்ச்சியுடன் இவற்கு பின் எவரோ காணேன் இ வார்த்தை நான் அறியேன் அவரை கேளீர் – காகபுசுண்டர்:14 119/4
தூரமாக எவ்வாறோ திரும்ப போவார் சூட்சமதை நாம் அறிவோம் பின் ஏதோதான் – காகபுசுண்டர்:14 121/3
செகமான செகம் முழுதும் ஆண்ட சோதி திருவடிக்கே நமஸ்கரித்து திரும்பினார் பின்
உகமானம்-தனை அறிந்தும் அரனார் சொன்ன உளவு கண்டார் புசுண்டர் எனும் காகம்தானே – காகபுசுண்டர்:14 122/3,4
கன்னி இவள் என்று உரைத்தார் புசுண்டமூர்த்தி கர்த்தர் ப்ரபோ மனம் சற்றே கலங்கினார் பின்
மண்ணுள்ள தேவர்களும் பிறப்பித்து இந்த மார்க்கத்தில் இருப்பதுவோ மவுன பெண்ணே – காகபுசுண்டர்:14 142/1,2
காரணம் முன் என்றும் காரியம் பின் என்றும் – குதம்பை:17 28/1
வில்லாய் பின் கூனிவிடும் குதம்பாய் – குதம்பை:17 80/2
வில்லாய் பின் கூனிவிடும் – குதம்பை:17 80/3
செத்த பின் சாப்பறை செத்தார்க்கு சேவித்தால் – குதம்பை:17 193/1
பின் ஆசை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 245/2
பின் ஆசை ஏதுக்கடி – குதம்பை:17 245/3
மூச்சற்ற இடம் காட்ட தெரியா நின்று முன் ஏது பின் ஏது சாங்கம் என்பான் – கைலாயக்கம்பளி:19 28/2
தம்பித்து கண்டத்தே நின்றே ஊது தால் அடங்கி உரைத்த பின் மேல் மூலம் நின்று – கைலாயக்கம்பளி:19 163/2
மணக்கோலம் கண்டு மகிழ்ந்த பெண்ணோடு பின்
மக்களை பெற்று வளர்த்து எடுத்து – சங்கிலி:20 20/1,2
நல்லதோர் மண்ணினில் உற்பத்தி என்று பின்
நன்றாய் தோணுதே ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 21/3,4
செத்த பின் கொண்டே சமாதிசெய்து அப்பால் – சங்கிலி:20 22/1
உய்த்தோர் பாண்டம் ஆக சுட்டு பின்
உலகோர்க்கு உதவு ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 22/3,4
சுழிமுனை-தன்னை தெரிந்துகொண்டால் பின்
சுக வழி கண்டோர் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 28/3,4
பண்ணிய பின் யாமளை ஐந்தெழுத்தை கேளாய் பண்பாக தீட்சை ஐந்தும் முடிந்த பின்பு – சட்டைமுனி:21 4/1
சாகாக்கால் இன்னது எனத்தான் அறிந்துகொண்டதன் பின்
வேகாத்தலையும் விரைவில் அறிந்தேண்டி – சத்தியநாதர்:22 31/1,2
மோகாந்தகாரம் எனும் மோகம் தவிர்ந்தன் பின்
வேகாத்தலையும் விரைவில் அறிந்தேண்டி – சத்தியநாதர்:22 32/1,2
சரியை கிரியை யோகம் தாண்டிய பின் ஞானபுரி – சத்தியநாதர்:22 33/1
ஓங்கார வட்டமதின் உட்பொருள்கள் ஓர்ந்ததன் பின்
நீங்காத ஆசை நிலைக்குமோ மாங்குயிலே – சதோகநாதர்:23 4/1,2
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்ட பின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ – சிவவாக்கியர்:24 7/2,3
காமநோயை விட்டு நீர் கருத்துளே உணர்ந்த பின்
ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே – சிவவாக்கியர்:24 20/3,4
ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில்கொண்ட பின்
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 33/3,4
உம் மதம் அறிந்து நீர் உம்மை நீர் அறிந்த பின்
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 36/3,4
சித்தமும் தெளிந்து வேத கோயிலும் திறந்த பின்
அத்தன் ஆடல் கண்ட பின் அடங்கல் ஆடல் காணுமே – சிவவாக்கியர்:24 57/3,4
அத்தன் ஆடல் கண்ட பின் அடங்கல் ஆடல் காணுமே – சிவவாக்கியர்:24 57/4
தீர்த்தமாக உம்முளே தெளிந்து நீர் இருந்த பின்
தீர்த்தமாக உள்ளதும் சிவாய அஞ்செழுத்துமே – சிவவாக்கியர்:24 65/3,4
உழலும் வாசலை துறந்து உண்மை நீர் உணர்ந்த பின்
உழலும் வாசல் உள் இருந்த உண்மைதானும் ஆவிரே – சிவவாக்கியர்:24 69/3,4
நாலு நாழி உம்முளே நாடியே இருந்த பின்
பாலன் ஆகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம் – சிவவாக்கியர்:24 70/2,3
கரு அரங்கம் ஆகி நின்ற கற்பனை கடந்த பின்
திருவரங்கம் என்று நீர் தெளிந்திருக்க வல்லிரே – சிவவாக்கியர்:24 77/3,4
எட்டலாம் உதித்தது எம்பிரானை நான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 103/4
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின்
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் தெளிந்த பின் – சிவவாக்கியர்:24 110/1,2
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் தெளிந்த பின்
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 110/2,3
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின்
ஓம் நமசிவாயமே உட்கலந்து நிற்குமே – சிவவாக்கியர்:24 110/3,4
சாதிபேதமாய் எழுந்து சர்வ சீவன் ஆன பின்
ஆவியோடு ஆடுகின்ற மீண்டும் அந்த சென்மமாம் – சிவவாக்கியர்:24 112/2,3
மண்ணிலாம் பிறப்பு அறுத்து மலர் அடிகள் வைத்த பின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே – சிவவாக்கியர்:24 123/3,4
கண் களிக்க உள்ளுளே கலந்து புக்கு இருந்த பின்
மண் பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய் – சிவவாக்கியர்:24 124/2,3
மூலமான மூச்சதில் மூச்சு அறிந்து விட்ட பின்
நாலு நாளு முன்னில் ஒரு நாட்டம் ஆகி நாட்டிடில் – சிவவாக்கியர்:24 125/1,2
ஆகிலும் அழகிலும் அதன்-கண் நேயம் ஆன பின்
சாகிலும் பிறக்கிலும் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 128/3,4
வேணும் என்று தேடுகின்ற வேட்கையை துறந்து பின்
வேணும் என்ற அ பொருள் விரைந்து காணல் ஆகுமே – சிவவாக்கியர்:24 140/3,4
பெட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 141/4
அம்மையப்பன் அப்பு நீர் ஆதி ஆதி ஆன பின்
அம்மையப்பன் அன்னை அன்றி யாரும் இல்லை ஆனதே – சிவவாக்கியர்:24 146/3,4
கூவமான கிழ நரி அ கூட்டிலே புகுந்த பின்
சாவல் நாலு குஞ்சு அது அஞ்சும் தாம் இறந்துபோனதே – சிவவாக்கியர்:24 154/3,4
ஐயன் வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்ட பின்
வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 162/3,4
நாலொடு ஆறு பத்து மேல் நாலுமூன்றும் இட்ட பின்
மேலு பத்தும் ஆறுடன் மே திரண்டது ஒன்றுமே – சிவவாக்கியர்:24 174/1,2
வான் இருந்த மதியம் மூன்று மண்டலம் புகுந்த பின்
ஊன் இருந்தது அளவுகொண்ட யோகி நல்ல யோகியே – சிவவாக்கியர்:24 181/3,4
விட்டது அஞ்சு வாசலில் கதவினால் அடைத்த பின்
முட்டையில் எழுந்த சீவன் விட்டவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 185/3,4
உரு கலந்த பின் அலோ உன்னை நான் அறிந்தது – சிவவாக்கியர்:24 202/1
அஞ்செழுத்து நெஞ்செழுத்து அ எழுத்து அறிந்த பின்
அஞ்செழுத்து அவ்வின் வண்ணம் ஆனதே சிவாயமே – சிவவாக்கியர்:24 209/3,4
எங்கும் உள்ள ஈசனார் எம் உடல் புகுந்த பின்
பங்கு கூறு பேசுவார் பாடு சென்று அணுகிலார் – சிவவாக்கியர்:24 224/1,2
என் அகத்துள் என்னை நான் அறிந்துமே தெரிந்த பின்
என் அகத்துள் என்னை அன்றி யாதும் ஒன்றும் இல்லையே – சிவவாக்கியர்:24 263/3,4
அஞ்செழுத்தை நெஞ்சு அழுத்தி அ எழுத்தை அறிந்த பின்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அ உபாயம் சிவாயமே – சிவவாக்கியர்:24 275/3,4
அச்சகத்துளே இருந்து அறிவு உணர்த்திக்கொண்ட பின்
இச்சை அற்ற எம்பிரான் எங்கும் ஆகி நிற்பனே – சிவவாக்கியர்:24 278/3,4
மெள்ள வந்து என்னுள் புகுந்து மெய் தவம் புரிந்த பின்
வள்ளல் என்ன வள்ளலுக்கு வண்ணம் என்ன வண்ணமே – சிவவாக்கியர்:24 297/3,4
முத்தி சீவன் நாதமே மூல பாதம் வைத்த பின்
அத்தனாரும் உம்முளே அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 308/3,4
ஏன்று வைத்த வைத்த பின் இயம்பும் அஞ்செழுத்தையும் – சிவவாக்கியர்:24 309/3
மதித்த மண்டலத்துளே மரித்து நீர் இருந்த பின்
சிரித்த மண்டலத்துளே சிறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 321/3,4
ஓம் நமோ என்று உளே பாவை என்று அறிந்த பின்
பானு உடல் கருத்து உளே பாவை என்று அறிந்த பின் – சிவவாக்கியர்:24 324/1,2
பானு உடல் கருத்து உளே பாவை என்று அறிந்த பின்
நானும் நீயும் உண்டடா நலம் குலம் அது உண்டடா – சிவவாக்கியர்:24 324/2,3
வான் அளாய் நிறைந்த சோதி மண்டலம் புகுந்த பின்
அவனும் நானும் மெய் கலந்து அனுபவித்த அளவிலே – சிவவாக்கியர்:24 329/2,3
வெளியிலும் அ வினையிலும் இருவரை அறிந்த பின்
வெளி கடந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 380/3,4
தற்பரம் உதித்து நின்ற தாணு எங்கும் ஆன பின்
இப்புறம் ஒடுங்கும் ஓடி எங்கும் லிங்கம் ஆனதே – சிவவாக்கியர்:24 381/3,4
இருத்து நின்று உறுத்து அடங்கி ஏகபோகம் ஆன பின்
கருத்தில் நின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே – சிவவாக்கியர்:24 383/3,4
மூன்று மூன்று வளையமாய் முப்புரம் கடந்த பின்
ஈன்று எழுந்த அவ்வின் ஓசை எங்கும் ஆகி நின்றதே – சிவவாக்கியர்:24 386/3,4
ஆடி ஆடி அங்கமும் அகப்பட கடந்த பின்
கூடி நின்று உலாவுமே குரு இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 389/3,4
வானகமும் மண்ணகமும் வட்ட வீடு அறிந்த பின்
வான் எலாம் நிறைந்து மன்னு மாணிக்கங்கள் ஆனவே – சிவவாக்கியர்:24 391/3,4
அட்சரத்தில் உட்கரம் அகப்பட கடந்த பின்
அட்சரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 395/3,4
ஆதி கண்டுகொண்ட பின் அஞ்செழுத்தும் இல்லையே – சிவவாக்கியர்:24 427/4
அம்மையப்பன் நின்னை அன்றி யாரும் இல்லையான பின்
அம்மையப்பன் நின்னை அன்றி யாரும் இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 428/3,4
பின் எழுந்த மாங்கிசத்தை பேதையர் கண் பற்றியே – சிவவாக்கியர்:24 438/1
துன்புறும் வினைகள்தான் சூழ்ந்திடும் பின் என்று அலோ – சிவவாக்கியர்:24 438/3
ஞானம் ஆகி நின்றதோர் நாதனை அறிந்த பின்
ஞானமற்றது இல்லை வேறு நாம் உரைத்தது உண்மையே – சிவவாக்கியர்:24 468/3,4
மறு வினை பிறவி மூன்று காலமும் வகுத்த பின்
உருவினை பயன் இது என்று உணர்ந்த ஞானி சொல்லுமே – சிவவாக்கியர்:24 470/3,4
தொகை குலங்களான நேர்மை நாடியே உணர்ந்த பின்
மிகைத்த சுக்கிலம் அன்றியே வேறும் ஒன்று கண்டிலீர் – சிவவாக்கியர்:24 474/2,3
உரு கலந்த சோதியை தெளிந்து யான் அறிந்த பின்
தரு கலந்த சோதியை தெளிந்து யான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 493/2,3
தரு கலந்த சோதியை தெளிந்து யான் அறிந்த பின்
இருக்கிலேன் இறக்கிலேன் இரண்டும் அற்று இருந்ததே – சிவவாக்கியர்:24 493/3,4
கண்ணிலானில் சுக்கிலம் கருத்து ஒடுங்கி நின்ற பின்
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 510/3,4
எல்லை வாசல் கண்ட பின் இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 512/4
பேதபேதமாய் எழுந்து சர்வ சீவன் ஆன பின்
ஆதியோடு கூடி மீண்டு எழுந்து சன்மம் ஆன பின் – சிவவாக்கியர்:24 513/2,3
ஆதியோடு கூடி மீண்டு எழுந்து சன்மம் ஆன பின்
சோதியான ஞானியரும் சத்தமாய் இருப்பரே – சிவவாக்கியர்:24 513/3,4
நல்லது என்ற போது அது நல்லது ஆகி நின்று பின்
நல்லது அல்ல கெட்டது என்றால் கெட்டது ஆகும் ஆதலால் – சிவவாக்கியர்:24 522/2,3
மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கி பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே – சிவவாக்கியர்:24 539/3,4
மூச்சப்பா தச தீட்சை யார்தான் செய்வார் மூல குரு செய்வார் பின் ஆர்தான் செய்தார் – சூரியானந்தர்:25 6/2
பின் ஆணை இல்லாத பெற்றியான் எந்நாளும் – திரிகோண:27 51/2
போற்றுவார் அங்கு அவர் பின் போகாதே ஏற்றும் – திரிகோண:27 79/2
காயசித்தியால் எனது கன்மவினை போக்கிய பின்
மாயசித்தி மூல சுழி வாய்க்குமே காயசித்தி – திருவள்ளுவர்:29 15/1,2
வாரியம் உரியதை வன்னி விட்டு காய்ச்சிய பின்
வீரியமாய் யான் உணரும் மெய் – திருவள்ளுவர்:29 17/3,4
உடம்பு அழிந்த பின் மனமே ஒன்றும் கிடையாது – பட்டினத்து:30 20/1
தோன்றுமே ஆனந்த சுந்தரர் பின் தோன்றுமே – பட்டினத்து:30 82/2
ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன் பின்
நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 135/1,2
பின் இரண்டு சங்கிலிக்குள் பிணிப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 142/2
முன்னை வினையால் அறிவு முற்றாமல் பின் மறைந்தால் – பத்திரகிரி:31 218/1
காயம் நிலை அழிகையை கண்டுகொண்டு பின்
கற்பு நிலை உள்ளில் கொண்டு எக்காலமும் வாழும் – பாம்பாட்டி:32 15/1,2
தேசத்தோடு ஒத்து வாழ்வார் செய்கை கண்ட பின்
சாற்று பரவெளி-தனை சாரும் வழியே – பாம்பாட்டி:32 73/2,3
தேக்கெடுத்தே ஓடும் வான தேனை உண்ட பின்
தேக பந்தம் கொண்ட மனி தேக வாழ்வினை – பாம்பாட்டி:32 97/1,2
மேல்
பின்கலையான (1)
பின்கலையான பிரமாண்ட சோதியை பேணி துதிப்பேனே – ஏகநாதர்:8 2/2
மேல்
பின்பு (33)
தான் என்ற பெரியோர்கள் உலகத்துள்ளே தாயான பூரணத்தை அறிந்த பின்பு
தேன் என்ற அமுதமதை பானம்செய்து தெவிட்டாத மவுன சிவயோகம் செய்தார் – அகத்தியர்:1 23/1,2
செகம் முழுதும் பரிபூரணம் அறிந்து வென்று தெளிந்தது பின்பு உலகத்தோடு ஒத்து வாழே – அகத்தியர்:1 30/4
தன்னை அறியுமிடம் தான் அறிந்துகொண்ட பின்பு
என்னை அறியாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 35/3,4
வளமாய் பொதிந்த பின்பு
தழலிலே தான் ஆட்டி ஆத்தாளே – அழுகணி:3 56/2,3
இ கற்பம் கொண்ட பின்பு – அழுகணி:3 84/4
மதியமுதம் கொண்ட பின்பு ஆத்தாளே – அழுகணி:3 86/3
விடுத்த பின்பு விடம் ஏறி கருகிப்போகும் விரிந்து உரைத்தேன் பூட்டு இதுவே வீண்போகாது – இராமதேவர்:6 7/3
பின்பு பாசத்தை கைவிட்டு ஒன்றும் – கஞ்சமலை:9 19/3
நம்பினோருக்கு ஆசை சொல்லல் விளையாட்டே பின்பு நட்டாற்றில் போக விடுதல் விளையாட்டே – கதேந்திர:11 20/1
வீரடா அரைத்த பின்பு புருவத்து இட்டால் வேசையர்கள் வெகுபேர்கள் மயங்குவாரே – காகபுசுண்டர்:14 77/4
உன்னி நின்ற மூல முதல் ஆறும் பார்த்தே உருகி நின்ற சுழுமுனையை அறிந்த பின்பு
மன்னி நின்ற மதி மேல் சாம்பவியை கண்டு மருவி நின்று மனம் உறைந்து தேர்ந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 10/1,2
மன்னி நின்ற மதி மேல் சாம்பவியை கண்டு மருவி நின்று மனம் உறைந்து தேர்ந்த பின்பு
பன்னி நின்ற இவ்வளவும் யோக மார்க்கம் பகல் இரவு மற்ற இடம் ஞான மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 10/2,3
மூட்டையிலே உலக கிரி கொண்டு மூட்டு முதிர்ந்த பின்பு விண்ணுள் கிரி வந்து காக்கும் – கைலாயக்கம்பளி:19 42/1
காணப்பா தச தீட்சை கடந்த பின்பு கைவிட்ட சூத்திரத்தை ஆசான் காட்ட – கைலாயக்கம்பளி:19 73/1
வான் என்ற ஞானம் என்ன வேதை பின்பு மகத்தான பெண்ணோடே கூடி ஆடி – கைலாயக்கம்பளி:19 96/2
நரகம் என்ன சடம் முதல் நாம் அல்ல என்று நாட்டினுள்ளே தச தீட்சை கடந்த பின்பு
நரகம் என்ற சிவ சொத்தை வறுமை தின்று நாம் அறியோம் வாதம் என்றே இருப்பார் காணே – கைலாயக்கம்பளி:19 97/3,4
சொல்லுகிறேன் சிங்கு என்று முன்னே ஊன்றி சோதி கண்ட பின்பு அதிலே மனத்தை ஊன்றி – கைலாயக்கம்பளி:19 112/1
சொல்லுகிறேன் பின்பு அல்லோ மவுனம் உன்னி தொடர்ந்து ஏறி தளம் எல்லாம் பார்த்துக்கொண்டு – கைலாயக்கம்பளி:19 112/3
கும்பித்து மௌனம்தான் குவிந்த பின்பு கொள்கியதோர் மூலத்தை விட்டு நீயும் – கைலாயக்கம்பளி:19 163/1
கூறியதோர் வாலையின் மூன்றெழுத்தை கேளாய் குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய் – சட்டைமுனி:21 3/1
பண்ணிய பின் யாமளை ஐந்தெழுத்தை கேளாய் பண்பாக தீட்சை ஐந்தும் முடிந்த பின்பு
வண்ணியதோர் வாசி என்ற யோகத்துக்கு மைந்தனே வைத்து ப்ராணாயாமம் தீரும் – சட்டைமுனி:21 4/1,2
அட்டாங்க யோகம் அறிந்து தெரிந்த பின்பு
வெட்டவெளி உண்மை விளங்குமே மாங்குயிலே – சதோகநாதர்:23 11/1,2
வெட்டவெளியதனில் மெய்ப்பொருளை கண்ட பின்பு
பட்டப்பகல் தீப பார்வை ஏன் மாங்குயிலே – சதோகநாதர்:23 34/1,2
நெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும் ஈசனே – சிவவாக்கியர்:24 127/4
பின்பு மாங்கிசத்தினால் போக மாய்கை பண்ணினால் – சிவவாக்கியர்:24 438/2
வீடு கண்டுகொண்ட பின்பு வெட்டவெளியும் காணுமே – சிவவாக்கியர்:24 518/4
காலனையும் வென்று சில காமனையும் வென்று பின்பு
பாலிக்கலாம் அது நாம் பார் – பட்டினத்து:30 80/3,4
என்மயமாய் கண்டது எல்லாம் எண்ணியெண்ணி பார்த்த பின்பு
தன்மயமாய் கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 120/1,2
கூடுபோன பின்பு அவற்றால் கொள் பயன் என்னோ – பாம்பாட்டி:32 40/3
மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க – பாம்பாட்டி:32 46/3
ஓம் என்ற பிரணவத்தை இன்னது என உண்மை கண்ட பின்பு வெகு நன்மையும் பெற்றேன் – மச்சேந்திர:34 11/1
சிவ சொரூபம் தெரிந்தேன் மனதினில் தீப ஒளி கண்ட பின்பு ஆவலும் விண்டேன் – மச்சேந்திர:34 14/2
ஆரும் அறியவொண்ணா பூரணத்து ஆச்சரியம் கண்ட பின்பு பேச்சு அடங்கினேன் – மச்சேந்திர:34 18/1
மேல்
பின்வருமே (2)
பத்தியும் பின்வருமே குதம்பாய் – குதம்பை:17 113/2
பத்தியும் பின்வருமே – குதம்பை:17 113/3
மேல்
பின்வருமோ (2)
தூசேனும் பின்வருமோ குதம்பாய் – குதம்பை:17 104/2
தூசேனும் பின்வருமோ – குதம்பை:17 104/3
மேல்
பின்வாங்காதே (1)
நகையாதே சினங்காதே உறங்கிடாதே நழுகாதே சுழுமுனையில் பின்வாங்காதே
செகம் முழுதும் பரிபூரணம் அறிந்து வென்று தெளிந்தது பின்பு உலகத்தோடு ஒத்து வாழே – அகத்தியர்:1 30/3,4
மேல்
பின்னணியும் (1)
மூச்சு ஒன்றி அடங்கிப்போம் பிரமத்தூடே முன்னணியும் பின்னணியும் ஒன்றாய் போகும் – காகபுசுண்டர்:14 56/2
மேல்
பின்னர் (1)
இருந்து திருவிளையாட்டு எய்தியும் பின்னர்
அ உயிரும் அ உலகும் ஆகியும் நின்ற – பாம்பாட்டி:32 9/2,3
மேல்
பின்னல் (1)
சங்கு இரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால் – சிவவாக்கியர்:24 21/1
மேல்
பின்னலாகி (3)
நேராக இரு கண்ணில் பின்னலாகி நிச்சயமாய் ஒளிவாகி நிறைந்தார் பாரே – காகபுசுண்டர்:14 8/4
தேளப்பா சேர்ந்து மிக பின்னலாகி சிறந்திடவே புருவ மத்தி ஆகும் பாரே – காகபுசுண்டர்:14 10/4
ஏகுவாய் மூன்றும் ஒன்றாய் பின்னலாகி இருந்திடமே பிரமாண்ட நிலையது ஆகும் – காகபுசுண்டர்:14 70/2
மேல்
பின்னாய் (1)
தாப்பதற்கு மூன்று சுழி பின்னாய் நிற்கும் சாக்கிரத்தின் அடையாளம் தாக்கி பாரு – காகபுசுண்டர்:14 106/2
மேல்
பின்னால் (1)
பெண்ணாசை என்பதுவும் விளையாட்டே அவர் பின்னால் திரிவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 14/1
மேல்
பின்னாலே (2)
பின்னாலே ஒட்டிவிடும் குதம்பாய் – குதம்பை:17 79/2
பின்னாலே ஒட்டிவிடும் – குதம்பை:17 79/3
மேல்
பின்னி (2)
ஓயாமல் முன் சொன்ன நரம்பு பின்னி உத்தமனே ரவி மதியும் சுற்றி ஆடும் – காகபுசுண்டர்:14 60/2
வந்தேனே என்று உரைத்தவாறு கொண்டு வசிட்டருமே வாய் உலர்ந்து காலும் பின்னி
இந்தேனே முனிநாதா சரணம் காப்பீர் என்று சிவன் சபை நாடி முனிவர் வந்தார் – காகபுசுண்டர்:14 127/1,2
மேல்
பின்னிடாதே (3)
திருவான மேல்வாசல் கண்டு பின்னிடாதே – கல்லுளி:13 30/4
ஆகிடில் நீ பின்னிடாதே – கல்லுளி:13 56/4
செல்வது என்ன ரேசகத்தை வெளிவிடாதே துடியான பூரகத்தை பின்னிடாதே
வெல்வது என்ன கும்பகத்தை அடிவிடாதே மேல் ஏற்று மாத்திரையை மறந்திடாதே – சூரியானந்தர்:25 13/1,2
மேல்
பின்னியடா (1)
கூறாக பின்னியடா கீழே பாயும் கூறுகிறேன் இரு கண்ணில் ஒளிவை கேளு – காகபுசுண்டர்:14 8/2
மேல்
பின்னியும் (1)
ஆமடா பின்னியும் கீழே பாயும் அந்தரங்கம்-தனை பார்க்க அடங்கிப்போகும் – காகபுசுண்டர்:14 12/2
மேல்
பின்னும் (15)
ஒன்றவைக்கும் பின்னும்
மற்று உள தம குணத்தை கிளியே – ஆதிநாதர்:4 26/2,3
பேச்சு என்றால் வாய்ச்சமர்த்தாய் பேசிப்பேசி பின்னும் முன்னும் பாராமல் மதமே மீறி – கருவூரார்:12 18/1
தான் என்ற பல ரூபம் அதிகம் காணும் தன்னுடைய தேவதை போல் பின்னும் காட்டும் – காகபுசுண்டர்:14 61/1
பேச்சப்பா சராசரங்கள் உதிக்கும்போது பின்னும் அந்த புசுண்டன் என பேர் கொண்டேனே – காகபுசுண்டர்:14 100/4
அரிக்கும் முந்தினது அ எழுத்தாம் பின்னும் அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம் – கொங்கணி:18 12/1
செகம் படைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும் சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம் – கொங்கணி:18 15/1
உகம் முடிந்ததும் அஞ்செழுத்தாம் பின்னும் உற்பனமானதும் அஞ்செழுத்தாம் – கொங்கணி:18 15/2
அஞ்செழுத்தானதும் எட்டெழுத்தாம் பின்னும் ஐம்பத்தோர் அட்சரம்தான் ஆச்சு – கொங்கணி:18 19/1
மனம் உறுதியும் வைக்க வேணும் பின்னும் வாலை கிருபை உண்டாக வேணும் – கொங்கணி:18 22/2
மூச்சப்பா ஓடாது முன்பின் தோணா முதிர்ந்த மன மாயையினால் பின்னும் சென்றார் – கைலாயக்கம்பளி:19 121/2
ஓங்கார வட்டம் உடல் ஆச்சு பின்னும்
ஊமை எழுத்தே உயிர் ஆச்சு – சங்கிலி:20 3/1,2
தன்னை இன்னான் எனத்தான் தெரிந்தால் பின்னும்
தற்பரனை பார்க்கவேணுமோதான் – சங்கிலி:20 14/1,2
பின்னும் தெரியலையோ பேய் மனமே தன்னை – பட்டினத்து:30 37/2
பிணக்கோலம் கண்டு பின்னும் துறவாவிட்டால் – பாம்பாட்டி:32 109/3
பின்னும் அ கதவு அடைத்தேன் மேலாம் பெருவழி ஊடுசென்று திரு அடைந்தேன் – மச்சேந்திர:34 25/2
மேல்
பின்னும்தான் (1)
கோனவனே பின்னும்தான் அகண்டம் எல்லாம் குறிப்புடனே படைக்கும் வகை குறியும் சொன்னீர் – காகபுசுண்டர்:14 54/3
மேல்
பின்னுமாக (1)
தேங்கினேன் முன்னும் அவள் பின்னுமாக திடம் எனக்கு சொன்னது இந்த தெளிவுதானே – கருவூரார்:12 29/4
மேல்
பின்னே (7)
தெரிந்து குரு முறையாக செய்வாய் நீ பின்னே
கைபாகத்துடன் செய்தால் ஞானம் கிட்டும் – கல்லுளி:13 51/2,3
சாங்கம் இனி செய்யாமல் சீலை மண்ணும் சத்தியமாய் செய்த பின்னே உலர்த்தி பாரே – காகபுசுண்டர்:14 73/4
வாலை போல் காணும் ஐயா பின்னே பார்த்தால் மகத்தான அண்டமது கோவை காணும் – காகபுசுண்டர்:14 138/3
வணங்கியவர் வாய் புதைந்து நின்றார் பின்னே மாது கலியாணி என வசனித்தார்கள் – காகபுசுண்டர்:14 143/1
அழையும் என்ற சீடனுக்கு பின்னே வந்தே அடியேன்தான் வந்தது என்று பணிந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 61/4
சொல்லுகிறேன் அங்கு என்று பின்னே ஊன்றி சோதியிலே அக்கரங்கள் தனமும் கண்டு – கைலாயக்கம்பளி:19 112/2
சாறாக இப்படி ஆங்கு என்று கும்பி சாதகமாய் இவை மூன்றும் தீர்ந்த பின்னே
ஆறாக அகாரம் முதல் உகாரம் காட்டி அப்பனே மவுனத்தால் கும்பித்து ஏறே – கைலாயக்கம்பளி:19 162/3,4
மேல்
பின்னை (7)
பின்னை அறிவது எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 78/3
பின்னை வகை யார் உரைப்பார் மாயை மூர்த்தி பேசாமல் இருந்துவிட்டால் மொழிவார் எங்கே – காகபுசுண்டர்:14 116/4
ஊடுவது எங்கே பின்னை எங்கும் இல்லை உம்மென்றால் ஊம வெள்ள மோகம் காணே – கைலாயக்கம்பளி:19 16/4
இறங்கினேன் இந்நாள் பின்னை யார் சொல்லார் ஏக வெளி திக்காடும் இடியோ கோடி – கைலாயக்கம்பளி:19 141/3
தெரிய நின்று பின்னை உள்ளே சென்று அரிதாக – திரிகோண:27 78/2
பின்னை என ஒட்டானே பேய் நெஞ்சே சொன்னபடியே – பட்டினத்து:30 49/2
பின்னை ஒரு கடவுளை பேண நினையார் – பாம்பாட்டி:32 95/3
மேல்
பின்னையே (2)
பின்னையே பிறப்பதும் தூமை காணும் பித்தரே – சிவவாக்கியர்:24 214/4
மிக்க சோதி அன்புடன் விளம்பிடாது பின்னையே – சிவவாக்கியர்:24 437/4
மேல்
பினத்தாதே (1)
பெருகு சினம்கொண்டு பினத்தாதே மருவு மல – பட்டினத்து:30 6/2
மேல்
பினத்துகின்ற (1)
பிரான் பிரான் என்று நீர் பினத்துகின்ற மூடரே – சிவவாக்கியர்:24 426/1