கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பாக்கி 3
பாக்கியத்தில் 1
பாக்கியத்தை 1
பாக்கியம் 1
பாக்கியமும் 1
பாக்கியவான்களடி 2
பாக 1
பாகங்கள் 1
பாகம் 8
பாகமதாகவே 1
பாகமது 2
பாகமானதுவும் 1
பாகமுடன் 1
பாகனை 1
பாகு 2
பாகுடன் 1
பாங்கதாய் 1
பாங்காக 3
பாங்காம் 1
பாங்கான 16
பாங்கில் 1
பாங்கினோடு 1
பாங்குடன்தான் 1
பாங்கே 1
பாச 7
பாசங்களையும் 1
பாசத்தாலே 1
பாசத்தான் 1
பாசத்து 4
பாசத்தை 4
பாசபந்தம் 1
பாசம் 12
பாசம்-தனை 1
பாசமடி 4
பாசமதில் 1
பாசமது 1
பாசமதை 1
பாசமாகி 1
பாசமும் 2
பாசமே 1
பாசன் 1
பாஷாணம்தான் 1
பாசி 2
பாசிப்பயறு 1
பாசியது 1
பாசையடா 1
பாசையது 1
பாசையினால் 1
பாட்டன் 3
பாட்டிலாத 1
பாட்டு 2
பாட்டுக்கு 1
பாட்டும் 1
பாட்டை 1
பாட 2
பாடக 1
பாடகம் 1
பாடத்தின் 1
பாடம் 1
பாடமாட்டார் 1
பாடல் 3
பாடற்கு 1
பாடறிந்து 1
பாடாண்மதம் 1
பாடார் 1
பாடானது 1
பாடி 5
பாடிப்பாடி 1
பாடியது 1
பாடிவைத்தேன் 1
பாடின 1
பாடினதோர் 1
பாடினார் 3
பாடினாரே 2
பாடினேன் 1
பாடினேனே 1
பாடு 6
பாடுகிறேன் 3
பாடுகின்ற 2
பாடுகின்றேன் 2
பாடுங்கள் 1
பாடுதற்கு 4
பாடுதான் 2
பாடுபட்டேன் 1
பாடுபடும்போதும் 1
பாடுவது 2
பாடுவான் 1
பாடுவீர் 1
பாடுவேனே 1
பாடை 4
பாடை-தன்னை 1
பாடை-தனை 1
பாடையாலே 2
பாண்டத்தை 1
பாண்டம் 7
பாண்டமடி 1
பாண்டி 1
பாண்மையாகி 1
பாணத்தின் 1
பாணம் 3
பாணம்வைத்து 1
பாணி 3
பாணியடி 1
பாத்திரத்தில் 1
பாத்திரம் 3
பாத 5
பாதக்குறடு 1
பாதக்குறடும் 2
பாதக 1
பாதகங்கள் 2
பாதகங்களாகவே 1
பாதகர் 1
பாதகனாய் 1
பாதகனை 1
பாதத்தான் 1
பாதத்தில் 1
பாதத்தின் 1
பாதத்தினுள்ளும் 2
பாதத்தை 9
பாதம் 85
பாதம்-தன்னில் 1
பாதம்-தன்னை 5
பாதமடி 5
பாதமது 2
பாதமதை 4
பாதமாகி 1
பாதமாய் 1
பாதமே 2
பாதமோடு 1
பாதலத்தில் 1
பாதனை 1
பாதாரவிந்தம் 1
பாதாள 2
பாதாளம் 1
பாதி 2
பாதிமதி 1
பாதியனை 1
பாதை 10
பாதை-தனை 1
பாதைகளாய் 1
பாதையில் 1
பாதையிலே 2
பாபத்துக்கு 2
பாபம் 2
பாபருட்ச 1
பாம்பதாக 1
பாம்பின் 3
பாம்பினை 1
பாம்பு 9
பாம்புதானே 1
பாம்பே 135
பாம்பை 11
பாம 2
பாமர 1
பாமரரை 1
பாய் 2
பாய்ச்சல் 1
பாய்ச்சலது 1
பாய்ச்சலூர் 2
பாய்ச்சலூரின் 1
பாய்ச்சாத 1
பாய்ச்சி 1
பாய்ச்சின 1
பாய்ந்த 2
பாய்ந்ததுவும் 1
பாய்ந்தால் 1
பாய்ந்து 8
பாய்மரம் 2
பாய 1
பாயடா 1
பாயலும் 1
பாயவிட்டு 1
பாயாதே 1
பாயு 1
பாயுடனே 1
பாயும் 10
பாயும்போது 1
பாயுமடி 1
பாயை 1
பார் 55
பார்-தனில் 2
பார்-தனிலே 4
பார்க்க 16
பார்க்கப்படாதானடி 2
பார்க்கப்பார்க்க 1
பார்க்கலாம் 1
பார்க்கலாமே 1
பார்க்கவேண்டும்தனையும் 1
பார்க்கவேணுமோதான் 1
பார்க்கில் 5
பார்க்கிறீர் 1
பார்க்கும் 4
பார்க்கும்பேர்கள் 1
பார்க்கும்போது 2
பார்க்கும்போதும் 1
பார்க்கும்போதே 1
பார்க்குள் 1
பார்க்கையிலே 5
பார்த்த 9
பார்த்ததன் 1
பார்த்ததால் 1
பார்த்தது 1
பார்த்ததும் 1
பார்த்ததை 2
பார்த்தபேருக்கே 1
பார்த்தலே 1
பார்த்தவர்க்கு 1
பார்த்தவர்க்கே 1
பார்த்தவர்கள் 3
பார்த்தவருக்கு 1
பார்த்தவனே 1
பார்த்தார் 1
பார்த்தாரே 1
பார்த்தால் 8
பார்த்தாலும் 5
பார்த்தாலும்தானும் 1
பார்த்திட 1
பார்த்திடலாகாதே 2
பார்த்திடவே 2
பார்த்திடில் 2
பார்த்திருக்க 1
பார்த்திருந்தால் 2
பார்த்திருந்தாலும் 1
பார்த்திருந்து 1
பார்த்திருந்தேன் 2
பார்த்திருப்பது 3
பார்த்திருப்போம் 1
பார்த்தீப 1
பார்த்து 67
பார்த்துக்கொண்டு 2
பார்த்துக்கொள் 2
பார்த்துப்பார்த்து 5
பார்த்துப்பார்த்தே 2
பார்த்தும் 1
பார்த்தே 9
பார்த்தேன் 3
பார்த்தேனடி 1
பார்த்தோர் 2
பார்த்தோர்க்கு 1
பார்த்தோர்க்குத்தான் 1
பார்ப்பதற்கு 1
பார்ப்பதற்கோ 1
பார்ப்பது 2
பார்ப்பர் 1
பார்ப்பாயடி 8
பார்ப்பார் 1
பார்ப்பார்கள் 1
பார்ப்பாரை 1
பார்ப்பான் 1
பார்ப்பீர் 1
பார்ப்பு 1
பார்ப்போம் 1
பார்வதி 1
பார்வதிக்கும் 1
பார்வதியின் 1
பார்வை 2
பார்வையாலே 1
பார்வையும் 1
பார 4
பாரடா 8
பாரடி 12
பாரடியோ 1
பாரத 1
பாரதம் 1
பாரதி 1
பாரப்பா 24
பாரபாரம் 1
பாரம் 3
பாரமடி 2
பாரமது 1
பாரமான 1
பாராட்டும் 2
பாராத 2
பாராததும் 1
பாராது 1
பாராதே 7
பாராமல் 10
பாராமல்தான் 2
பாராமலே 1
பாராய் 8
பாரார் 3
பாரான் 2
பாரான 1
பாரி 1
பாரில் 8
பாரிலே 6
பாரினில் 2
பாரினோடு 1
பாரீர் 2
பாரீரே 1
பாரு 43
பாருக்குள் 1
பாருங்கடி 2
பாரும் 11
பாருமாய் 2
பாருமே 3
பாரே 59
பாரேனோ 3
பாரையா 2
பாரொடு 1
பாரோம் 1
பால் 38
பால்பசுவை 1
பாலகனே 3
பாலத்திருத்தாய் 1
பாலத்தில் 1
பாலத்தின் 1
பாலதனை 1
பாலம் 1
பாலமடா 1
பாலர் 1
பாலன் 6
பாலனாக 1
பாலனுக்கு 1
பாலாறு 1
பாலிக்கலாம் 1
பாலிக்கும் 1
பாலில் 4
பாலிலே 1
பாலுக்கு 1
பாலுடனே 1
பாலும் 3
பாலுமது 1
பாலுள் 1
பாலை 6
பாலையும் 1
பாலொடு 1
பாலோடும் 1
பாவ 4
பாவகங்கள் 1
பாவகம் 1
பாவத்தால் 2
பாவம் 14
பாவமடி 2
பாவமான 1
பாவமும் 1
பாவமே 1
பாவற்ற 1
பாவனைக்கு 1
பாவனையும் 1
பாவனையுளான 1
பாவனையை 1
பாவாய் 1
பாவி 20
பாவிக்கலாகாதே 1
பாவிக்கு 2
பாவிகட்கு 1
பாவிகள் 1
பாவிகள்-தங்களுக்கு 1
பாவிகளின் 1
பாவிகாள் 8
பாவித்து 3
பாவியடி 1
பாவியான 1
பாவு 1
பாவை 4
பாவையாய் 1
பாவையிலே 1
பாழ் 11
பாழ்த்த 1
பாழ்படும் 1
பாழ்பலம் 1
பாழ்போக்காதே 1
பாழ்போகில் 1
பாழ்வினை 1
பாழ்வெளி 1
பாழ்வெளியை 1
பாழதாகி 1
பாழதாகியே 1
பாழது 1
பாழா 1
பாழாக்கி 1
பாழாக 2
பாழாகவேணும் 1
பாழாச்சு 1
பாழாய் 7
பாழான 8
பாழில் 1
பாழிலே 3
பாழின் 1
பாழும் 3
பாழூரிலே 1
பாழே 2
பாழை 1
பாளப்பா 1
பாளித்த 1
பாளுகின்ற 1
பாளையம்தான் 1
பாற்கடல் 1
பாற்கடலில் 1
பாறு 1
பான் 6
பான்மை 1
பான்மை-தன்னை 1
பான்மையே 1
பான்மையை 1
பானகன்று 1
பானத்தால் 2
பானத்தாலே 1
பானம் 1
பானம்செய்து 1
பானம்செய்வோம் 1
பானமதை 1
பானமான 1
பானவாயு 1
பானு 1
பானைக்கு 2
பாக்கி (3)
பாக்கி நின்ற மணி ஒலியால் மான் இறந்த பாழான உரிசையினால் மீன் இறந்த – கைலாயக்கம்பளி:19 14/2
பாக்கி நின்ற இந்திரிய விடயத்துள்ளே பாழான மனம் சிக்கி படுகுவாரே – கைலாயக்கம்பளி:19 14/4
குரு என்னும் ஆசானின் உருவெடுத்து குறியான ஞானத்தின் பாக்கி ஆக்கி – பாம்பாட்டி:32 121/1
மேல்
பாக்கியத்தில் (1)
நேசமுள்ள பாக்கியத்தில் நில் – பட்டினத்து:30 15/4
மேல்
பாக்கியத்தை (1)
பாக்கியத்தை கண்டு பரிந்து மகிழாதே – பட்டினத்து:30 16/1
மேல்
பாக்கியம் (1)
பாலுக்கு மேலான பாக்கியம் இல்லை வாலை கும்மிக்கு மேலான பாடல் இல்லை – கொங்கணி:18 75/2
மேல்
பாக்கியமும் (1)
பாக்கியமும் மகள் போக்கியமும் ராச போக்கியமும் வந்ததானாக்கால் – கொங்கணி:18 83/1
மேல்
பாக்கியவான்களடி (2)
பாக்கியவான்களடி குதம்பாய் – குதம்பை:17 117/2
பாக்கியவான்களடி – குதம்பை:17 117/3
மேல்
பாக (1)
பாக நடு ஏறி பயந்து எழுந்த சித்திரத்தை – பத்திரகிரி:31 132/1
மேல்
பாகங்கள் (1)
பத்திய பாகங்கள் ஆக முறையாய் – கல்லுளி:13 52/1
மேல்
பாகம் (8)
பாகம் அறியாததும் விளையாட்டே இக பற்று அறுக்காது இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 30/2
மங்கை இட பாகம் வைத்த மகுடத்தோனே மா முனிகள் ரிஷி சித்தர் அறிவார் காணே – காகபுசுண்டர்:14 117/4
இட பாகம் இருந்தவளும் இவளே மூலம் இருவருக்கும் நடுவானது இவளே மூலம் – காகபுசுண்டர்:14 141/1
பாகம் என்ற கோபம் வந்தே உருவாய் நின்று பதையாமல் சண்ணி சே உலகம் எல்லாம் – கைலாயக்கம்பளி:19 17/2
பலியெடுத்த குருவினிட வாம பாகம் பகிர்ந்து நின்ற என் தாயின் பரிசு கேளு – கைலாயக்கம்பளி:19 77/1
பாகம் உணராமல் பதறி அலைகிறண்டி – சத்தியநாதர்:22 21/2
நாணமுற்ற பாகம் நறுக்கியே காண – திரிகோண:27 38/2
தனது எனும் தனை மறந்தே சுத்த சாகரத்தில் உழலாத பாகம் துறந்தே – மச்சேந்திர:34 10/2
மேல்
பாகமதாகவே (1)
பாகமதாகவே செய்வாய் பயபத்தியாய் – கல்லுளி:13 54/3
மேல்
பாகமது (2)
பாகமது ஆன வேதாந்தம் பொருள் – கஞ்சமலை:9 12/3
பாகமது தெரியவே வேணும் குரு – கல்லுளி:13 11/3
மேல்
பாகமானதுவும் (1)
செய் பாகமானதுவும் முன்னே கருவை – கல்லுளி:13 51/1
மேல்
பாகமுடன் (1)
பாகமுடன் எட்டான விவரம்-தன்னை பத்து மெய்ஞ்ஞான பொருள் அருள்பெற்றோரே – காகபுசுண்டர்:14 123/4
மேல்
பாகனை (1)
நாட்டிலாத நாதனை நாரி பங்கர் பாகனை
கூட்டி மெள்ள வாய் புதைத்து குணுகுணுத்த மந்திரம் – சிவவாக்கியர்:24 32/2,3
மேல்
பாகு (2)
பாகு சேர் மொழி உமைக்கு பாலன் ஆகி வாழலாம் – சிவவாக்கியர்:24 440/3
பாலொடு தயிர் நெய் கனி சுவை பாகு பருப்பு நல் அடிசிலின் திரளை – தடங்கண்:26 9/2
மேல்
பாகுடன் (1)
பாகுடன் செய்தால் பசுமைக்கல் பசுமைக்கல் – கதேந்திர:11 37/2
மேல்
பாங்கதாய் (1)
நிராதரமான பண்டு நீங்கா ஆனந்த ரசம் பாங்கதாய் உண்டு – மச்சேந்திர:34 6/2
மேல்
பாங்காக (3)
பாங்காக ஆதித்தன் துணையாய் நிற்பான் பண்பாக போதித்தேன் சாதிப்பாயே – காரைச்சித்தர்:16 2/4
பத்தி நின்ற யோகம் முதல் ஞானம் ரண்டும் பாங்காக சித்தருக்கே அடுத்தவாறே – கைலாயக்கம்பளி:19 19/2
பாங்காக பெரியோர்கள் பாதமது பணிவோம் – வகுளிநாதர்:35 2/3
மேல்
பாங்காம் (1)
பாங்காம் நிலை தெரிந்தேன் குரு சொன்ன பரப்பிரம சொரூபத்தின் தெளிவு அறிந்தேன் – மச்சேந்திர:34 24/2
மேல்
பாங்கான (16)
பாங்கான ஐவரும் கட்டின வீட்டில் பரம சுகம் பெறுவார் – ஏகநாதர்:8 23/2
பார் ஏது புனல் ஏது அனலும் ஏது பாங்கான கால் ஏது வெளியும் ஆகும் – கருவூரார்:12 10/1
பாங்கான ஓங்கு மரம் பாய்மரம் கட்டி – காயக்கப்பல்:15 1/2
பாங்கான மகாரமொடு விந்துநாதம் பரவியதன் மேல் நிற்கும் பராபரம்தான் – கைலாயக்கம்பளி:19 7/3
பத்தி நின்ற சலமதுதான் தீயை உண்ணும் பாங்கான தீ சென்று காலை உண்ணும் – கைலாயக்கம்பளி:19 8/2
பாரப்பா அகாரம் முதல் உகாரம் கொள்ளும் பாங்கான உகாரமது மகாரம் கொள்ளும் – கைலாயக்கம்பளி:19 9/1
பாங்கான குண்டலிக்குள் மூலம் ஒன்று பாரப்பா கண்டத்தில் மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/1
பாரப்பா செகம் அனைத்தும் அண்டம் எல்லாம் பாங்கான சூழ்ச்சியில் வைத்திருந்த கன்னி – கைலாயக்கம்பளி:19 35/1
பாம்பை அல்லோ முந்நூலாய் போட்ட கூத்தன் பாங்கான கரி உரித்த பாணி பாணி – கைலாயக்கம்பளி:19 36/2
பத்தியுள்ளே அலைத்து அடித்து பேய்க்கூத்து ஆக்கி பாங்கான மனத்தை அல்லோ சின்னம் பண்ணி – கைலாயக்கம்பளி:19 51/2
பரிந்து இந்த விந்து முதல் நாதம் சித்தி பாங்கான சிவத்தோடு பரம்தான் கேளு – கைலாயக்கம்பளி:19 70/2
பாடுகிறேன் யோகம் என் மாசற்ற அமுதம் பாங்கான ஞானம் என்ன மௌனத்து அந்தம் – கைலாயக்கம்பளி:19 104/2
பாடுகிறேன் திட திரனாய் ஈதோ கீதம் பாங்கான அஞ்சலிதான் மனமாம் தேகம் – கைலாயக்கம்பளி:19 104/3
பான் என்ற வாசி வித்தை நமக்கு உண்டு ஐயா பாங்கான காயசித்தி நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/3
பரும் பிறையோ யோகமது பிறவி கோடி பாங்கான ஒளிக்குள்ளே கண்ணோ கூசும் – கைலாயக்கம்பளி:19 134/3
பல்லுகிற சந்திரனாம் நீரை வாங்கு பாங்கான ரவி அங்கே நன்றாய் பாரு – கைலாயக்கம்பளி:19 200/3
மேல்
பாங்கில் (1)
பாங்கில் நின்ற அ சென்மம் மவுன முத்தி பரிவாக வாய்ந்தவர்கள் அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 2/4
மேல்
பாங்கினோடு (1)
பாங்கினோடு இருந்துகொண்டு பரமன் அஞ்செழுத்துளே – சிவவாக்கியர்:24 257/1
மேல்
பாங்குடன்தான் (1)
பாங்குடன்தான் உண்பாய் நரை திரை போக – கல்லுளி:13 52/2
மேல்
பாங்கே (1)
காய்ச்சமரம் பட்டது என்ன வேர் அற்றால் போல் கசடர் என்ற அறு சமயம் கேட்டே பாங்கே – கைலாயக்கம்பளி:19 25/4
மேல்
பாச (7)
பாம வலி தொலைக்க பாச வலி கிட்டுதில்லை – அழுகணி:3 16/2
பாம வலி தொலைக்க பாச வலி நிற்கும் என்றால் – அழுகணி:3 16/3
தேக பாச பவ பந்தம் அ பொருள் – கஞ்சமலை:9 12/1
பாச வினை போக்காததும் விளையாட்டே பெண் பாவாய் என்று அழைப்பதும் விளையாட்டே – கதேந்திர:11 24/1
பாச வலை வந்து மூடியதும் வாலை பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 51/2
பாசத்தான் பாச கட்டை அறுத்தவர்க்கு – திரிகோண:27 22/1
துன்ப வலை பாச தொடக்கு அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 64/2
மேல்
பாசங்களையும் (1)
பதி பசு பாசங்களையும் பற்றி உருவ – பட்டினத்து:30 40/1
மேல்
பாசத்தாலே (1)
மறிந்து இந்த புத்ராதி பாசத்தாலே மாயம் வந்து முட்டையிலே கலச்சையாக்கி – கைலாயக்கம்பளி:19 159/2
மேல்
பாசத்தான் (1)
பாசத்தான் பாச கட்டை அறுத்தவர்க்கு – திரிகோண:27 22/1
மேல்
பாசத்து (4)
பாசத்து அகப்படாது நீயே ஞான – கல்லுளி:13 60/3
ஆசை வலை பாசத்து அகப்பட்டு மாயாமல் – பத்திரகிரி:31 48/1
ஆசை வலை பாசத்து அகப்பட்டு மாயாமல் – பத்திரகிரி:31 128/1
செப்பு குயம் ஆனார் ஆசைகொண்டு தேசமதிலே அலைந்து பாசத்து உழல்வார் – மச்சேந்திர:34 22/2
மேல்
பாசத்தை (4)
பின்பு பாசத்தை கைவிட்டு ஒன்றும் – கஞ்சமலை:9 19/3
பாசத்தை விட்டு நீ யோகத்தை செய்து இந்த – சங்கிலி:20 29/3
பாசத்தை நீக்கி பசுவை பதியில் விட்டு – பத்திரகிரி:31 152/1
மின்னார்கள் பாசத்தை விட்டே எரிப்போம் மெய்ப்பொருள் குறிகண்டு விருப்பை அடைவோம் – பாம்பாட்டி:32 122/3
மேல்
பாசபந்தம் (1)
பாசபந்தம் விட்டு பரகதி என்றே இருந்தால் – சதோகநாதர்:23 29/1
மேல்
பாசம் (12)
பாசம் பயின்றதடி அகப்பேய் – அகப்பேய்:2 32/3
பாசம் போனாலும் அகப்பேய் – அகப்பேய்:2 36/3
பாசம் குரு பாதம் – அழுகணி:3 70/2
பாசம் பகையாச்சே – அழுகணி:3 143/3
பாசம் பொருந்தும் கருநெல்லி வெண்சாரை பார்த்தோர்க்குத்தான் தெரியும் – ஏகநாதர்:8 29/1
ஊன் என்ற பாசம் மாறாதே போனால் – கஞ்சமலை:9 10/3
தொந்தித்து நிற்பதே பாசம் அதில் – கஞ்சமலை:9 24/3
முத்தி தரும் என்று மனம் புத்தியற்று மோசமது போகாதே பாசம் கையில் – கருவூரார்:12 21/1
கூற்றனும் மூன்று குருடனடி பாசம் கொண்டு பிடிக்கிறான் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 58/2
சோமப்பா விகாரம் தோற்றும் ப்ரபஞ்சம் சொப்பனம் போல் பாசம் என்ற மதி அடக்கில் – கைலாயக்கம்பளி:19 170/3
ஆனதே பதியது அற்றதே பசு பாசம்
போனதே மலங்களும் புலன்களும் வினைகளும் – சிவவாக்கியர்:24 462/1,2
பாசம் களைந்து பதியில் இருந்துகொண்டு – பட்டினத்து:30 47/1
மேல்
பாசம்-தனை (1)
பாசம்-தனை கடந்து குரு சொல்படி தவறாமல் அப்படி நடந்து – மச்சேந்திர:34 12/2
மேல்
பாசமடி (4)
ஈசன் பாசமடி அகப்பேய் – அகப்பேய்:2 32/1
ஈசன் பாசமடி அகப்பேய் – அகப்பேய்:2 42/3
அறிவு பாசமடி அகப்பேய் – அகப்பேய்:2 60/3
பூசை பாசமடி அகப்பேய் – அகப்பேய்:2 72/1
மேல்
பாசமதில் (1)
நான் நின்ற பாசமதில் நான் இருந்து மாளாமல் – பத்திரகிரி:31 203/1
மேல்
பாசமது (1)
பாசமது நெஞ்சே பரிந்து – பட்டினத்து:30 18/4
மேல்
பாசமதை (1)
பாசமதை தந்தாண்டி – அழுகணி:3 189/3
மேல்
பாசமாகி (1)
பாண்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும் – சிவவாக்கியர்:24 336/3
மேல்
பாசமும் (2)
பந்தமும் நேசமும் பாசமும் மறந்து – காயக்கப்பல்:15 3/3
பாரமான தேவரும் பழுது இலாத பாசமும்
ஓரொணாத அண்டமும் உலோகலோக லோகமும் – சிவவாக்கியர்:24 262/2,3
மேல்
பாசமே (1)
அம்மையப்பன் ஆன நீர் ஆதியான பாசமே
அம்மையப்பன் நின்னை அன்றி யாரும் இல்லையான பின் – சிவவாக்கியர்:24 428/2,3
மேல்
பாசன் (1)
பாசன் குடிலை பராசத்தி வீட்டில் உறை – திரிகோண:27 20/1
மேல்
பாஷாணம்தான் (1)
பாதாள மூலியடி பாஷாணம்தான் சேர்த்து – அழுகணி:3 22/1
மேல்
பாசி (2)
பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்தது போல் – அழுகணி:3 18/1
பஞ்சரிக்கும் பாசி பத பிலுக்கர் வந்தக்கால் – திரிகோண:27 87/1
மேல்
பாசிப்பயறு (1)
பாசிப்பயறு அன்னம் ஊட்டு தினம் – கல்லுளி:13 24/3
மேல்
பாசியது (1)
பாசியது வேறாமோ – அழுகணி:3 18/5
மேல்
பாசையடா (1)
பாசையடா பேசாமல் அரைத்து மைந்தா பாலகனே சவாதோடு புனுகு சேரே – காகபுசுண்டர்:14 76/4
மேல்
பாசையது (1)
பாசையது மிக பேசி பாட்டும் பாடி படிப்பார்கள் மந்திரத்தின் பயனை காணார் – கருவூரார்:12 17/2
மேல்
பாசையினால் (1)
பாசையினால் சொன்னார்கள் வெளி தோணாது பாலனுக்கு தோன்றும் இந்த நூலை பார்த்தால் – சூரியானந்தர்:25 7/3
மேல்
பாட்டன் (3)
சொந்தமதாக என் பாட்டன் போக ரிஷி – சங்கிலி:20 27/3
சங்கிலி சித்தன் என்று என் பாட்டன் வந்து – சங்கிலி:20 36/3
நாலா கலை அறிந்தேன் என் பாட்டன் நந்தீசர் கிருபையால் சந்தோடம்கொண்டேன் – மச்சேந்திர:34 15/2
மேல்
பாட்டிலாத (1)
பாட்டிலாத பரமனை பரலோக நாதனை – சிவவாக்கியர்:24 32/1
மேல்
பாட்டு (2)
சத்தி சடாதரி வாலைப்பெண்ணாம் அந்த உத்தமி மேல் கும்மி பாட்டு உரைக்க – கொங்கணி:18 2/1
சித்தர்கள் போற்றிய வாலைப்பெண்ணாம் அந்த சத்தியின் மேல் கும்மி பாட்டு உரைக்க – கொங்கணி:18 3/1
மேல்
பாட்டுக்கு (1)
அமைத்தவர் பாட்டுக்கு நம்முடைய நூல்தான் அருகாக மறைப்பு என்றே அறைந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 128/4
மேல்
பாட்டும் (1)
பாசையது மிக பேசி பாட்டும் பாடி படிப்பார்கள் மந்திரத்தின் பயனை காணார் – கருவூரார்:12 17/2
மேல்
பாட்டை (1)
அறிவு கருவியுடன் அவத்தைப்படும் பாட்டை எல்லாம் – பத்திரகிரி:31 78/1
மேல்
பாட (2)
சல்லாப கும்மி தமிழ் பாட வரும் தொல்லை வினை போக்கும் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 8/2
பாட தொழிலும் பல கற்றாள் நாடு அறிந்த – திரிகோண:27 72/2
மேல்
பாடக (1)
பைம்பொன் சிலம்பு அணிந்து பாடக கால் மேல் தூக்கி – அழுகணி:3 5/1
மேல்
பாடகம் (1)
காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 47/3
மேல்
பாடத்தின் (1)
வீண் அல்லோ வேத பாடத்தின் இச்சை வியோம பரிபூரணத்தில் மேவி நின்றால் – காகபுசுண்டர்:14 94/2
மேல்
பாடம் (1)
விள்ளும் அந்தப்படிதானே வேத பாடம் விசாரணையால் சமாதிசெய்ய விட்டுப்போமே – காகபுசுண்டர்:14 90/4
மேல்
பாடமாட்டார் (1)
எல்லாரும் இருந்த விதம் பாடமாட்டார் இதமான சூதகத்தின் வெடியுப்பு ஆச்சே – சூரியானந்தர்:25 10/4
மேல்
பாடல் (3)
பாலுக்கு மேலான பாக்கியம் இல்லை வாலை கும்மிக்கு மேலான பாடல் இல்லை – கொங்கணி:18 75/2
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 36/4
அறிவால் அறிந்துகொண்டு சிதம்பரத்து ஆடல் கண்டு ஆனந்த பாடல் விண்டேன் – மச்சேந்திர:34 33/2
மேல்
பாடற்கு (1)
சிவசிவா பதினெண்பேர் பாடற்கு எல்லாம் திறவுகோல் வால்மீகன் பதினாறாகும் – வால்மீகி:36 11/1
மேல்
பாடறிந்து (1)
பத்தினியாய் எந்நாளும் பாடறிந்து சூடாமல் – அழுகணி:3 152/1
மேல்
பாடாண்மதம் (1)
பெண்ணின்பம் முத்தியாய் பேசும் பாடாண்மதம்
கண்ணின்மை ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 149/1,2
மேல்
பாடார் (1)
நம்மாலே ஆனது எல்லாம் சொன்னோமப்பா நாதர்களில் இதை யாரும் பாடார் காணே – அகத்தியர்:1 43/4
மேல்
பாடானது (1)
பாடானது அல்லோ பவங்கள் இது – கஞ்சமலை:9 23/3
மேல்
பாடி (5)
சத்தாக வழியாக சேர்ந்தோர்க்கு எல்லாம் சதியுடனே வெகு தர்க்கம் பொருள் போல் பாடி
பத்தாக சைவர்க்கு ஒப்பனையும் செய்து பாடினார் சாத்திரத்தை பாடினாரே – அகத்தியர்:1 18/3,4
பாசையது மிக பேசி பாட்டும் பாடி படிப்பார்கள் மந்திரத்தின் பயனை காணார் – கருவூரார்:12 17/2
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ – சிவவாக்கியர்:24 120/3
ஐயர் பதம் தேடிக்கொண்டு அருள்பெறவே பாடி
சோதி எனும் மனோன்மணியாள் அருளதனை பெற்று – வகுளிநாதர்:35 1/2,3
ஆயிரம்பேர் சித்தருடன் அனுதினமும் பாடி
ஆனந்த திருநடனம் ஆடுவோமே கூடி – வகுளிநாதர்:35 5/1,2
மேல்
பாடிப்பாடி (1)
பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே – பாம்பாட்டி:32 20/4
மேல்
பாடியது (1)
அமைத்தவர் முக்காண்டம் பாடியது ஓர் அங்கம் வந்தித்த பிள்ளைக்கும் அறிவு தோன்றும் – கைலாயக்கம்பளி:19 128/1
மேல்
பாடிவைத்தேன் (1)
சோதி என பாடிவைத்தேன் முப்பத்தொன்றில் துரியாதீத பொருளை துலக்கமாக – காகபுசுண்டர்:14 80/3
மேல்
பாடின (1)
அமைத்தவர் பாடின பொன் கம்பி போல அறிவுகெட்ட மிலேச்சருக்கும் வாத சித்தி – கைலாயக்கம்பளி:19 128/2
மேல்
பாடினதோர் (1)
பாடினதோர் வகை ஏது சொல்ல கேளு பாரத புராணம் என்ற சோதியப்பா – அகத்தியர்:1 19/1
மேல்
பாடினார் (3)
பத்தாக சைவர்க்கு ஒப்பனையும் செய்து பாடினார் சாத்திரத்தை பாடினாரே – அகத்தியர்:1 18/4
ஆடியதோர் அரக்கர் என்றும் மனிதர் என்றும் பாடினார் நாள்-தோறும் பகையாய்த்தானே – அகத்தியர்:1 19/4
பாடினார் இப்படியே சொல்லாவிட்டால் பரிபாடை அறியார்கள் உலக மூடர் – அகத்தியர்:1 25/1
மேல்
பாடினாரே (2)
பத்தாக சைவர்க்கு ஒப்பனையும் செய்து பாடினார் சாத்திரத்தை பாடினாரே – அகத்தியர்:1 18/4
உழைப்பதற்கு சொன்னது அல்லால் கதி வேறு இல்லை உத்தமனே அறிந்தோர்கள் பாடினாரே – அகத்தியர்:1 24/4
மேல்
பாடினேன் (1)
நாம் என்ற பரமன் அல்லோ முதலெழுத்தாம் பாடினேன் வேதாந்தம் பாடினேனே – அகத்தியர்:1 39/4
மேல்
பாடினேனே (1)
நாம் என்ற பரமன் அல்லோ முதலெழுத்தாம் பாடினேன் வேதாந்தம் பாடினேனே – அகத்தியர்:1 39/4
மேல்
பாடு (6)
பாடு வரும் என்று அறியேன் என் ஆத்தாளே – அழுகணி:3 133/2
பாடு வருவதுவும் விளையாட்டே மன பற்றுதலாய் நிற்காததும் விளையாட்டே – கதேந்திர:11 23/2
தாரான சித்தரோடு பஞ்ச கர்த்தாள் தயங்கி நின்று படும் பாடு சாற்றுவேனே – கைலாயக்கம்பளி:19 84/4
நாட்கொண்ட பாடு எல்லாம் நினைத்துக்கொண்டு நான் பிழைத்தேன் நான் பிழைத்தேன் என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 123/2
பங்கு கூறு பேசுவார் பாடு சென்று அணுகிலார் – சிவவாக்கியர்:24 224/2
நரகிலே பிறந்திருந்து நாடு பட்ட பாடு அதே – சிவவாக்கியர்:24 279/4
மேல்
பாடுகிறேன் (3)
பாடுகிறேன் யோகம் என் மாசற்ற அமுதம் பாங்கான ஞானம் என்ன மௌனத்து அந்தம் – கைலாயக்கம்பளி:19 104/2
பாடுகிறேன் திட திரனாய் ஈதோ கீதம் பாங்கான அஞ்சலிதான் மனமாம் தேகம் – கைலாயக்கம்பளி:19 104/3
பாடுகிறேன் பரன் முனிகளுக்கே என்றால் பரிவானால் ஞான வித்தை பலிக்கும்தானே – கைலாயக்கம்பளி:19 104/4
மேல்
பாடுகின்ற (2)
பாடுகின்ற பொருள் எல்லாம் பதியே ஆகும் பதியில் நிற்கும் அட்சரம்தான் அகாரம் ஆகும் – அகத்தியர்:1 40/1
பாடுகின்ற உம்பருக்கு ஆடு பாதம் உன்னியே – சிவவாக்கியர்:24 84/1
மேல்
பாடுகின்றேன் (2)
பணி அரவம் பூண்ட சிவ வாசி நேர்மை பாடுகின்றேன் காவியம்தான் எண்ணிப்பாரே – காகபுசுண்டர்:14 112/4
பாடுகின்றேன் சரியை என்ன தேவி தீட்சை பரிவாக கிரியை என்ன தேவி பூசை – கைலாயக்கம்பளி:19 104/1
மேல்
பாடுங்கள் (1)
பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை பரத்தை போற்றி கொண்டாடுங்கடி – கொங்கணி:18 110/2
மேல்
பாடுதற்கு (4)
எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண்ணாம் மாலின் தங்கையின் மேல் கும்மி பாடுதற்கு
கங்கை அணி சிவசம்புவாம் சற்குரு பங்கய பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 4/1,2
ஞான பெண்ணாம் அருள் சோதி பெண்ணாம் ஆதி வாலைப்பெண் மேல் கும்மி பாடுதற்கு
மானை பெண் ஆக்கிய வள்ளிக்கு இசைந்திடும் மால் முருகேசனும் காப்பாமே – கொங்கணி:18 5/1,2
ஆண்டி பெண்ணாம் ராசபாண்டி பெண்ணாம் வாலை அம்பிகை மேல் கும்மி பாடுதற்கு
காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம் ஆண்டவன் பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 6/1,2
அந்தரி சுந்தரி வாலைப்பெண்ணாம் அந்த அம்பிகை மேல் கும்மி பாடுதற்கு
சிந்தையில் முந்தி நல் விந்தையாய் வந்திடும் நந்தீசர் பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 7/1,2
மேல்
பாடுதான் (2)
பருத்தி பட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே – சிவவாக்கியர்:24 245/4
பருத்தி இட்ட பாடுதான் பன்னிரண்டும் பட்டதே – சிவவாக்கியர்:24 322/4
மேல்
பாடுபட்டேன் (1)
பதறா மதி பாடுபட்டேன் முதல் இருந்த – திருவள்ளுவர்:29 14/2
மேல்
பாடுபடும்போதும் (1)
பாடுபடும்போதும் ஆதி பாதம் நினைந்தே – பாம்பாட்டி:32 2/3
மேல்
பாடுவது (2)
பாடுவது பல நூலை படித்திடாமல் பராபரத்தின் உச்சி நடு வெளியே சென்றே – காகபுசுண்டர்:14 38/2
பாடுவது பதம் கடந்த பூரணமோ என்னில் பகல் இரவு மற்றிடமோ பராபரமோ என்னில் – கைலாயக்கம்பளி:19 16/3
மேல்
பாடுவான் (1)
பார்க்கலாம் ஒரு காலை உயர தூக்கி பாடுவான் ஒரு காலை தாழவிட்டே – காகபுசுண்டர்:14 17/1
மேல்
பாடுவீர் (1)
உற்ற நூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்
பற்றறுத்து நின்று நீர் பராபரங்கள் எய்துவீர் – சிவவாக்கியர்:24 58/1,2
மேல்
பாடுவேனே (1)
கைலாய பரம்பரையாய் வந்தபேர்க்கு கடைப்பிள்ளை ஞானத்தை பாடுவேனே – கைலாயக்கம்பளி:19 103/4
மேல்
பாடை (4)
பெற்றதனை சொல்லிவிட்டேன் வடநூல் பாடை பிரிந்து முப்பத்தொன்றினிலே பிரம ஞானம் – காகபுசுண்டர்:14 111/1
ஊன் என்ற உடம்பெடுத்தால் எல்லாம் வேணும் உலகத்தில் அவரவர்கள் பாடை வேணும் – வால்மீகி:36 9/2
தேன் என்ற சிவகாமி அருளினாலே திரட்டினார் வெகு கோடி தேச பாடை – வால்மீகி:36 9/4
தேசத்தின் பாடை-தனை அறிந்திடாமல் தெளிவாக தாம் உரைப்பார் பாடை பார்த்தோர் – வால்மீகி:36 10/1
மேல்
பாடை-தன்னை (1)
அம்புவி-தன்னிலே உதித்து ஆய்ந்து அறி பாடை-தன்னை
வம்பு உலகத்தார் வசியமாய் கைப்பிடித்தே பிரிந்து – திருவள்ளுவர்:29 3/1,2
மேல்
பாடை-தனை (1)
தேசத்தின் பாடை-தனை அறிந்திடாமல் தெளிவாக தாம் உரைப்பார் பாடை பார்த்தோர் – வால்மீகி:36 10/1
மேல்
பாடையாலே (2)
நில் என்ற பெரியோர்கள் பாடையாலே நீடு உலகம்-தன்னுள்ளே நாலு வேதம் – வால்மீகி:36 8/1
கல்லுகளை கரைப்பது போல் வேதாந்தங்கள் கட்டினார் அவரவர்கள் பாடையாலே
தொல் உலகில் நால் சாதி அனேகம் சாதி தொடுத்தார்கள் அவரவர்கள் பிழைக்கத்தானே – வால்மீகி:36 8/3,4
மேல்
பாண்டத்தை (1)
பாண்டத்தை நீக்கி பரம் அடைவது எக்காலம் – பத்திரகிரி:31 45/2
மேல்
பாண்டம் (7)
ஊத்தை சடலம் என்று எண்ணாதே இதை உப்பிட்ட பாண்டம் என்று எண்ணாதே – கொங்கணி:18 24/1
உப்பிட்ட பாண்டம் இதுதாண்டி – சங்கிலி:20 17/2
உய்த்தோர் பாண்டம் ஆக சுட்டு பின் – சங்கிலி:20 22/3
உப்பிட்ட பாண்டம் உடைந்து கருக்கொள்ளும் முன்னே – பத்திரகிரி:31 43/1
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
வறகோட்டுக்கும் ஆகாது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 60/3,4
காத்தடைத்து வந்தது இது கசமால பாண்டம் இது – புண்ணாக்கு:33 19/1
உப்பிட்ட பாண்டம் இது வந்த வழி ஈது என்று உண்மை தெரியாத மாந்தர் நன்மை ஈது என்று – மச்சேந்திர:34 22/1
மேல்
பாண்டமடி (1)
ஊற்றை சடலமடி உப்பு இருந்த பாண்டமடி
மாற்றி பிறக்க மருந்து எனக்கு கிட்டுதில்லை – அழுகணி:3 8/1,2
மேல்
பாண்டி (1)
காரான காமத்தால் பாண்டி லிங்கம் கைவிட்ட சமாதியினால் சுந்தர லிங்கம் – கைலாயக்கம்பளி:19 53/3
மேல்
பாண்மையாகி (1)
பாண்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும் – சிவவாக்கியர்:24 336/3
மேல்
பாணத்தின் (1)
பான் என்ற பாணத்தின் பாதை நில்லு பகலாலும் கேசரத்தில் மனம்தான் எட்டும் – கைலாயக்கம்பளி:19 108/3
மேல்
பாணம் (3)
வான் ஒன்றிப்போகுமடா பாணம் பாணம் மைந்தனே உண்டிடவே பசிதான் தீரும் – காகபுசுண்டர்:14 52/3
வான் ஒன்றிப்போகுமடா பாணம் பாணம் மைந்தனே உண்டிடவே பசிதான் தீரும் – காகபுசுண்டர்:14 52/3
நீச்சப்பா சின்னமொடு பாணம் ரண்டும் நேராக மனோன்மணியை தொட்டு மீளும் – கைலாயக்கம்பளி:19 201/3
மேல்
பாணம்வைத்து (1)
திட்டமதாய் பாணம்வைத்து தேவி பூசை சீர் பெற்றார் பதினெட்டு சித்தர்தாமே – கருவூரார்:12 23/4
மேல்
பாணி (3)
பாம்பை அல்லோ முந்நூலாய் போட்ட கூத்தன் பாங்கான கரி உரித்த பாணி பாணி – கைலாயக்கம்பளி:19 36/2
பாம்பை அல்லோ முந்நூலாய் போட்ட கூத்தன் பாங்கான கரி உரித்த பாணி பாணி
பாம்பை அல்லோ கங்கணமாய் தரித்துக்கொண்டு பரி உழுவை தோல் உடுத்து பாதம் தூக்கி – கைலாயக்கம்பளி:19 36/2,3
கண்ட எச்சில் கேளடா கலந்த பாணி அப்பிலே – சிவவாக்கியர்:24 151/3
மேல்
பாணியடி (1)
மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில் விளக்கில் நின்றவன் வாணியடி – கொங்கணி:18 31/1
மேல்
பாத்திரத்தில் (1)
மூலத்தின் கனலதனை மூட்டி மூட்டி மூதண்ட முப்பூவின் பாத்திரத்தில்
கீலத்தின் கீழ்நெல்லி சாற்றை காய்ச்சி கிறிகொண்ட சூதத்தில் நாதம் வாங்கி – காரைச்சித்தர்:16 24/1,2
மேல்
பாத்திரம் (3)
பாத்திரம் அறிந்து மோன பக்திசெய்ய வல்லிரேல் – சிவவாக்கியர்:24 548/3
பாத்திரம் கொண்டுமே பலி இரப்போம் பத்தெட்டு மூன்று படி கடந்தோம் – பாம்பாட்டி:32 128/2
பாத்திரம் அறிந்துகொண்டேன் அவருடன் பத்தியொடு சேர்க்கைசெய்து முத்தியை கண்டேன் – மச்சேந்திர:34 21/2
மேல்
பாத (5)
ஐங்காய கோட்டை அது மெய் என்று உன் பாத
பங்கயம் போற்றாமல் பரிதவித்து நிற்குறண்டி – சத்தியநாதர்:22 17/1,2
சேருவார்கள் நாலு பாத செம்மை என்றது இல்லையே – சிவவாக்கியர்:24 448/2
பண்ணும் அடியார் பழவினை போய் பாத மலர் – திரிகோண:27 32/1
சீலம் எனும் சிவலிங்க பாத தீர்த்தம் திருவடியும் திருமேனி நடமும் ஆகும் – திருமூலர்:28 3/2
கோதிலா சுடர் ஒளியில் திரிகோண குஞ்சரத்தின் பாத மலர் தஞ்சமாய் கொண்டு – மச்சேந்திர:34 1/2
மேல்
பாதக்குறடு (1)
கொம்மை அற்ற கிளையில் பாதக்குறடு செய்து அழிக்கிறீர் – சிவவாக்கியர்:24 544/2
மேல்
பாதக்குறடும் (2)
பாதக்குறடும் உண்டோ குதம்பாய் – குதம்பை:17 99/2
பாதக்குறடும் உண்டோ – குதம்பை:17 99/3
மேல்
பாதக (1)
பட்டை ஏது சொல்லிரே பாதக கபடரே – சிவவாக்கியர்:24 250/4
மேல்
பாதகங்கள் (2)
பஞ்சமான பாதகங்கள் நூறு கோடி செய்யினும் – சிவவாக்கியர்:24 18/3
படையுடைய தத்துவமும் பாதகங்கள் அல்லவோ – சிவவாக்கியர்:24 450/2
மேல்
பாதகங்களாகவே (1)
பாதகங்களாகவே பலித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 171/4
மேல்
பாதகர் (1)
பூசையோடு நேம நிட்டை பூரிக்க செய் பாதகர்
காசினியில் ஏழு நரகை காத்திருப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 536/3,4
மேல்
பாதகனாய் (1)
இம்மை-தனில் பாதகனாய் இருவினைக்கு ஈடாய் எடுத்த – பத்திரகிரி:31 42/1
மேல்
பாதகனை (1)
பாதகனை பார்த்திருந்தேன் – அழுகணி:3 156/3
மேல்
பாதத்தான் (1)
பாதத்தான் அஞ்செழுத்தான் பரமன் சிங்க – பட்டினத்து:30 93/1
மேல்
பாதத்தில் (1)
தேசிகர் பாதத்தில் அன்பு விடாதே – கஞ்சமலை:9 22/4
மேல்
பாதத்தின் (1)
மல பந்த உலகம் கடந்ததாலே மன்னு குரு பாதத்தின் நிலையை நாடி – பாம்பாட்டி:32 120/2
மேல்
பாதத்தினுள்ளும் (2)
மயங்கினார் நாலு பாதத்தினுள்ளும் மனம் செவ்வையாவது எப்போது அறிவது எப்போ – கைலாயக்கம்பளி:19 4/2
மயங்கினார் நாலு பாதத்தினுள்ளும் மனம் செவ்வையாவது எப்போது அறிவது எப்போ – சட்டைமுனி:21 5/2
மேல்
பாதத்தை (9)
பாதத்தை கண்டால் தெரியும் அப்போது – கஞ்சமலை:9 6/4
பெரியோர்கள் பாதத்தை பூசித்தும் என்ன – கல்லுளி:13 7/2
ஆத்தாளின் பாதத்தை மனதினில் ஏற்றி – கல்லுளி:13 18/2
தாணுவின் பாதத்தை நாடு என்றும் – கல்லுளி:13 59/3
பாச வலை வந்து மூடியதும் வாலை பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 51/2
பழக்க வாசியை பார்த்துக்கொண்டு வாலை பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 90/2
வாலை திரிபுரை அம்பிகை பாதத்தை
மனத்தில் கொள்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 1/3,4
வெட்டவெளி-தன்னில் விளைந்த வெம் பாதத்தை
திட்டமுடன் கண்டு தெளிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 186/1,2
ஆசில் பராபரமான ஆதி பாதத்தை
அடுத்தடுத்தே துதித்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 87/3,4
மேல்
பாதம் (85)
கோணாமல் சுழுமுனையில் மனத்தை வைத்து குரு பாதம் இருநான்கில் நாலை சேர்த்து – அகத்தியர்:1 26/3
வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிர் ஆகும் மார்க்கம் கண்டு – அகத்தியர்:1 27/2
தயிலான பாதம் என்றும் அடி முடி என்றும் தாயான வத்து என்றும் பதியின் பேரே – அகத்தியர்:1 34/4
வாம் என்ற அவள் பாதம் பூசைபண்ணு மற்றொன்றும் பூசை அல்ல மகனே சொன்னேன் – அகத்தியர்:1 39/3
பாதம் சத்தியடி அகப்பேய் – அகப்பேய்:2 3/3
குரு பாதம் கண்டாயே – அகப்பேய்:2 52/4
பாதம் இருந்த இடம் – அகப்பேய்:2 53/2
பாதம் நம்பாதே அகப்பேய் – அகப்பேய்:2 90/3
உன் பாதம் சேரேனோ – அழுகணி:3 8/5
பாசம் குரு பாதம்
காத்தேனடி கண்டேனடி ஆத்தாளே – அழுகணி:3 70/2,3
நீதி என்ற பரஞ்சோதி ஆயி பாதம் நிற்குணத்தில் நின்ற நிலை யாரும் காணார் – இராமதேவர்:6 1/3
மூலவட்டமான குரு பாதம் காப்பு முத்திக்கு வித்தான முதலே காப்பு – உரோம:7 1/1
ஞாலவட்டம் சித்தாடும் பெரியோர் பாதம் நம்பினதால் உரோமன் என் பேர் நாயன்தானே – உரோம:7 1/4
பரப்பிர்மமான சதானந்த பாதம் – கஞ்சமலை:9 0/2
ஏற்றபடி மனம் போனால் புத்தி போச்சே ஏழை மதி போகாதே என் தாய் பாதம்
போற்றுதற்கே ஐவரையும் மனத்தில் ஒன்றாய் புத்தி சித்தம் ஓர்நிலையில் நிறுத்தி வாசம் – கருவூரார்:12 7/2,3
நித்ய மலர் அர்ச்சனைசெய் பாதம் போற்றி நீயும் மதி மதியும் அதில் அதிகமாமே – கருவூரார்:12 21/4
கோன் என்ற குரு பாதம் அடையமாட்டான் கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே – காகபுசுண்டர்:14 24/4
பார் என்று மெய்ஞ்ஞானம் பகர்ந்து சொன்னீர் பராபரத்து நிலையினுடை பாதம் சொன்னீர் – காகபுசுண்டர்:14 39/1
காக்கவே சற்குருவின் பாதம் கண்டு கருணையுடன் அவர் பதத்தை வணங்கி போற்றி – காகபுசுண்டர்:14 57/3
குருக்கியே கோளரிடம் சேர்ந்திடாமல் குரு பாதம் கண்டு மிக பணிந்து பாரே – காகபுசுண்டர்:14 58/4
ஆதி எனை ஈன்ற குரு பாதம் காப்பு அத்துவிதம் பிரணவத்தின் அருளே காப்பு – காகபுசுண்டர்:14 80/1
நீதியாம் ஆரூட ஞானம் பெற்ற நிர்மலமாம் சித்தருடை பாதம் காப்பு – காகபுசுண்டர்:14 80/2
கூச்ச பாவற்ற பிர்ம சாட்சாத்காரம் குழி பாதம் ஆகிய கோசரமாய் நின்றேன் – காகபுசுண்டர்:14 100/3
பாதம் வஞ்ச நெஞ்சினில் வைப்போம் – கொங்கணி:18 1/4
அகண்ட பரிபூரணமாம் உமையாள் பாதம் அப்புறத்தே நின்றதோர் ஐயர் பாதம் – கைலாயக்கம்பளி:19 1/1
அகண்ட பரிபூரணமாம் உமையாள் பாதம் அப்புறத்தே நின்றதோர் ஐயர் பாதம்
புகன்று நின்ற கணேசனொடு நாதாள் பாதம் புகழ் பெரிய வாக்குடைய வாணி பாதம் – கைலாயக்கம்பளி:19 1/1,2
புகன்று நின்ற கணேசனொடு நாதாள் பாதம் புகழ் பெரிய வாக்குடைய வாணி பாதம் – கைலாயக்கம்பளி:19 1/2
புகன்று நின்ற கணேசனொடு நாதாள் பாதம் புகழ் பெரிய வாக்குடைய வாணி பாதம்
நிகன்றெனவே எனை ஆண்ட குருவின் பாதம் நிறைநிறையாய் சொரூபத்தில் நின்றோர் பாதம் – கைலாயக்கம்பளி:19 1/2,3
நிகன்றெனவே எனை ஆண்ட குருவின் பாதம் நிறைநிறையாய் சொரூபத்தில் நின்றோர் பாதம் – கைலாயக்கம்பளி:19 1/3
நிகன்றெனவே எனை ஆண்ட குருவின் பாதம் நிறைநிறையாய் சொரூபத்தில் நின்றோர் பாதம்
முகன்று எனை ஈன்றெடுத்த சின்மயத்தின் பாதம் மூவுலகு மெச்சுதற்கு காப்புத்தானே – கைலாயக்கம்பளி:19 1/3,4
முகன்று எனை ஈன்றெடுத்த சின்மயத்தின் பாதம் மூவுலகு மெச்சுதற்கு காப்புத்தானே – கைலாயக்கம்பளி:19 1/4
பாம்பை அல்லோ கங்கணமாய் தரித்துக்கொண்டு பரி உழுவை தோல் உடுத்து பாதம் தூக்கி – கைலாயக்கம்பளி:19 36/3
கைலாய பரம்பரத்தில் என்னை ஆண்ட கடவுள் எனும் தெட்சணாமூர்த்தி பாதம்
கைலாயத்து எனை ஈன்ற ஆயி பாதம் கருணையுடன் போற்றி நித்தம் ஞானம் சொல்வேன் – கைலாயக்கம்பளி:19 103/1,2
கைலாயத்து எனை ஈன்ற ஆயி பாதம் கருணையுடன் போற்றி நித்தம் ஞானம் சொல்வேன் – கைலாயக்கம்பளி:19 103/2
எங்கள் குருவாம் திருமூலர் பாதம்
எப்போதும் போற்றி துதித்தோன் – சங்கிலி:20 2/1,2
சீர் பாதம் அல்லவா ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 10/4
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 5/4
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 5/4
நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய் – சிவவாக்கியர்:24 9/4
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 25/4
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 25/4
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே – சிவவாக்கியர்:24 34/4
எடுத்த பாதம் நீள் முடி எண் திசைக்கும் அப்புறம் – சிவவாக்கியர்:24 54/3
பாடுகின்ற உம்பருக்கு ஆடு பாதம் உன்னியே – சிவவாக்கியர்:24 84/1
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 155/4
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 155/4
பெரியது ஆகி உலகு-தன்னில் நின்ற பாதம் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 225/2
ஏக பாதம் வைத்தனை உணர்த்தும் அஞ்செழுத்துளே – சிவவாக்கியர்:24 302/3
முத்தி சீவன் நாதமே மூல பாதம் வைத்த பின் – சிவவாக்கியர்:24 308/3
தோன்று சேர ஞானிகாள் துய்ய பாதம் என்றலை – சிவவாக்கியர்:24 309/2
நல் தவம் புரிந்து ஏகநாதர் பாதம் நாடியே – சிவவாக்கியர்:24 419/3
ஏகர் பாதம் நாடி நாடி ஏத்தி நிற்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 440/2
நாலு பாதம் உண்டு அதில் நனைந்து இரண்டு அடுத்ததால் – சிவவாக்கியர்:24 442/2
ஏலவார்குழலியோடே ஈசர் பாதம் எய்துமே – சிவவாக்கியர்:24 442/4
திறம் அளிக்கும் நாலு பாதம் செம்மையும் திடப்படார் – சிவவாக்கியர்:24 449/1
ஏகர் பாதம் அன்புடன் இறைஞ்சினார் அறிவரே – சிவவாக்கியர்:24 452/4
இருந்திராமல் ஏகர் பாதம் பெற்றிருப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 453/2
கற்றதாலே ஈசர் பாதம் காணலாய் இருக்குமோ – சிவவாக்கியர்:24 458/3
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 479/4
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 479/4
வேணும் என்று அ ஈசர் பாதம் மெய்யுளே தரிப்பிரேல் – சிவவாக்கியர்:24 496/3
ஒப்பிலா செஞ்சடையன் ஆகும் ஒருவன் பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 524/4
வேந்தன் ஆகி மன்றுள் ஆடும் விமலன் பாதம் காணலாம் – சிவவாக்கியர்:24 531/3
நாடு தேசம் விட்டு அலைவர் நாதன் பாதம் காண்பரோ – சிவவாக்கியர்:24 533/2
சீர்கொண்ட அருமறையின் பொருளாய் நின்ற தெட்சிணாமூர்த்தியுடைய பாதம் காப்பு – சூரியானந்தர்:25 1/1
சிவனே பரமகுரு தேசிகனே பாதம்
அவனே அனுதினமும் ஆகும் நவநீத – திரிகோண:27 1/1,2
பாதம் பணிவர் முகம் பாராதே நாத – திரிகோண:27 77/2
சேண் பயிலும் செகசோதி மூலம்-தன்னை தேட அரிய பாதம் என்றே தெளிந்து நோக்கே – திருமூலர்:28 8/4
விகற்பம் இலா மூலமதில் நின்ற சோதி மேலான பாதம் என்றே மேவி நில்லே – திருமூலர்:28 10/4
சீவனையும் சிவம்-தனையும் ஒன்றாய்த்தானே திருமூலர் பாதம் ஒன்றி திடமாய் காணே – திருமூலர்:28 11/4
பண வரவின் உற்ற பாதம் – பட்டினத்து:30 92/4
குருவின் இரு பாதம் குளிர நினை நீ – பட்டினத்து:30 94/3
விட்டுவிட்டு உன் பாதம் விரும்புவதும் எக்காலம் – பத்திரகிரி:31 19/2
சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 1/2
பாடுபடும்போதும் ஆதி பாதம் நினைந்தே – பாம்பாட்டி:32 2/3
சீர் பாதம் காண தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 75/4
தூக்கிய நல் பாதம் கண்டேன் சோதியும் கண்டேன் – பாம்பாட்டி:32 82/1
தாக்கிய சிரசின் மேல் வைத்த பாதம்
சற்குருவின் பாதம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 82/3,4
சற்குருவின் பாதம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 82/4
நாதன் பாதம் காணார்கள் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 94/4
தெளிவுறு ஞானியார் ஓட்டும் கப்பல் சீர் பாதம் சேர்ந்தது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 114/4
தெள்ளு பரஞ்சோதி-தன்னை தேடி சீர் பாதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 115/4
திட்டமுடன் எமக்கு அருள் தேசிகனார்-தம் சீர் பாதம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 124/4
சிவ்வுரு ஆகியே நின்றோம் என்றே சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 129/4
இருள் வெளியாய் நின்ற சிவ பாதம் போற்றி எழுத்ததனின் விவரத்தை விரித்து சொல்வேன் – வால்மீகி:36 1/1
மேல்
பாதம்-தன்னில் (1)
வாயாலே சொல்லுகிறேன் மகனே கேளு மகத்தான பிரமத்தின் பாதம்-தன்னில்
ஓயாமல் முன் சொன்ன நரம்பு பின்னி உத்தமனே ரவி மதியும் சுற்றி ஆடும் – காகபுசுண்டர்:14 60/1,2
மேல்
பாதம்-தன்னை (5)
அறிந்ததுவும் அகாரம் எனும் பாதம்-தன்னை அடி முடி என்று அனுதினமும் அறிந்து நோக்கே – திருமூலர்:28 4/3
நோக்கமுடன் மூலம் எனும் பாதம்-தன்னை நுண்பொருளாம் சிற்பரத்தினூடே நோக்கும் – திருமூலர்:28 5/1
இ வகையே மூலம் எனும் பாதம்-தன்னை இருநேரமற்றிடத்தே இறைஞ்சி காணே – திருமூலர்:28 7/4
பகுப்புடனே சேராமல் பாதம்-தன்னை பரகதிக்கு வழி எனவே பற்றிக்கொண்டு – திருமூலர்:28 10/3
மேவியதோர் சற்குருவின் பாதம்-தன்னை மெய்ஞ்ஞானம் என்று அதனை மேவிக்கொண்டு – திருமூலர்:28 11/1
மேல்
பாதமடி (5)
நாலு பாதமடி அகப்பேய் – அகப்பேய்:2 5/1
சற்குரு பாதமடி – அகப்பேய்:2 20/4
குஞ்சித பாதமடி அகப்பேய் – அகப்பேய்:2 52/3
சற்குரு பாதமடி – அகப்பேய்:2 55/4
நற்குரு பாதமடி – அகப்பேய்:2 64/4
மேல்
பாதமது (2)
தெளிவு அரிய பாதமது அகாரமாகி சிற்பரமும் தற்பரமும் தானேயாகி – திருமூலர்:28 9/1
பாங்காக பெரியோர்கள் பாதமது பணிவோம் – வகுளிநாதர்:35 2/3
மேல்
பாதமதை (4)
பாதமதை மறவாமல் இருந்திட வேணும் – கல்லுளி:13 11/4
ஆதி பராபரையாள் சிவசத்தி அம்பிகையின் பாதமதை கும்பிட்டு நித்தம் – மச்சேந்திர:34 1/1
சரியையும் கிரியையும் விட்டு அப்பால் சாதனாமா யோகமதின் பாதமதை தொட – மச்சேந்திர:34 5/1
சுகருடைய பாதமதை மனம்-தனிலே உற்று – வகுளிநாதர்:35 1/4
மேல்
பாதமாகி (1)
அடியாகி அண்டரண்டத்து அப்பாலாகி அகாரம் எனும் எழுத்ததுவே பாதமாகி
முடியாகி நடுவாகி மூலம்-தன்னில் முப்பொருளும் தானாகி முதலுமாகி – திருமூலர்:28 1/1,2
மேல்
பாதமாய் (1)
பாதமாய் உன்னியடி என் ஆத்தாளே – அழுகணி:3 119/4
மேல்
பாதமே (2)
பாதமே இலிங்கமாய் பரிந்து பூசைபண்ணினால் – சிவவாக்கியர்:24 129/2
பேரொளி பெரும்பதம் ஏகநாத பாதமே – சிவவாக்கியர்:24 294/4
மேல்
பாதமோடு (1)
எட்டும் ஆய பாதமோடு இறைஞ்சி நின்ற வண்ணமே – சிவவாக்கியர்:24 271/3
மேல்
பாதலத்தில் (1)
பாதலத்தில் குடிபுகும் பை கொள் பாம்பே – பாம்பாட்டி:32 20/3
மேல்
பாதனை (1)
புத்தியும் வித்தையும் தந்து அருள் பாதனை போத மயமாக்கி – ஏகநாதர்:8 3/1
மேல்
பாதாரவிந்தம் (1)
பாதாரவிந்தம் பணிந்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 67/2
மேல்
பாதாள (2)
பாதாள மூலியடி பாஷாணம்தான் சேர்த்து – அழுகணி:3 22/1
பாதாள வத்து எல்லாம் என் கண்ணம்மா – அழுகணி:3 36/4
மேல்
பாதாளம் (1)
வீராக பாதாளம் பிளந்தே ஓடும் வேதாந்த சாரணையை விரும்பி பாரே – காகபுசுண்டர்:14 78/4
மேல்
பாதி (2)
கறி மிளகு அதில் பாதி
செய் ஆதிமண்டலமே ஆத்தாளே – அழுகணி:3 93/2,3
சோதி பாதி ஆகி நின்று சுத்தமும் பலித்து வந்து – சிவவாக்கியர்:24 87/1
மேல்
பாதிமதி (1)
பாதிமதி சூடியே இருந்த சாமி பத்து வயது ஆகும் இந்த வாமிதானே – கருவூரார்:12 1/4
மேல்
பாதியனை (1)
பெண் உருவ பாதியனை பேச அரிய முப்பொருளை – இடைக்காட்டு:5 12/2
மேல்
பாதை (10)
புனல் ஊறும் வழி பாதை இந்த மார்க்கம் பொல்லாத துரோகிக்கு பொய்யாம் அன்றே – உரோம:7 9/4
அறிந்தவன் போல் அடங்கி மனம் இறக்க வேண்டும் அலகையது வழி பாதை அறிய வேண்டும் – கருவூரார்:12 20/2
பாதை வழி ஏறியே செல்லு மயிர் – கல்லுளி:13 31/1
பாலமடா வானத்துக்கு ஏற பாதை பகன வெடி சுகன வெடி பண்ணுவார்கள் – காரைச்சித்தர்:16 15/2
தெரியுது போக வழியும் இல்லை பாதை சிக்குது சிக்குது வாலைப்பெண்ணே – கொங்கணி:18 26/2
சிலம்பொலி என்ன கேட்டுமடி மெத்த சிக்குள்ள பாதை துடுக்கமடி – கொங்கணி:18 27/1
பான் என்ற பாணத்தின் பாதை நில்லு பகலாலும் கேசரத்தில் மனம்தான் எட்டும் – கைலாயக்கம்பளி:19 108/3
பேரான பிள்ளைகட்கு மணியும் ஈந்து பெரும் பாதை மகாரம் என்று பேசினாரே – கைலாயக்கம்பளி:19 183/4
பெரிய பாதை பேசுமோ பிசாசை ஒத்த மூடரே – சிவவாக்கியர்:24 236/2
பண்டு அன்னை உமையவட்கு அருளிய பாதை கண்டு ரசபான போதையும் உண்டேன் – மச்சேந்திர:34 17/2
மேல்
பாதை-தனை (1)
பாதை-தனை கழித்து பயனடைவது எக்காலம் – பத்திரகிரி:31 44/2
மேல்
பாதைகளாய் (1)
தெம்பில் இடைக்காட்டு பாதைகளாய் வந்து சேர்ந்து ஆராய்ந்து பார் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 56/2
மேல்
பாதையில் (1)
மெய்ஞ்ஞான பாதையில் ஏறு சுத்த – கடுவெளி:10 11/1
மேல்
பாதையிலே (2)
கச்சை வடம்புரிய காயலூர் பாதையிலே
வச்சு மறந்து அல்லோ என் கண்ணம்மா – அழுகணி:3 14/3,4
மேலூரு கோட்டைக்கே ஆதரவாய் நன்றாய் விளங்கு கன்னனூர் பாதையிலே
காலூரு அம்பலம் விட்டதனால் அது கடு நடையடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 49/1,2
மேல்
பாபத்துக்கு (2)
பாபத்துக்கு ஏதுவடி குதம்பாய் – குதம்பை:17 83/2
பாபத்துக்கு ஏதுவடி – குதம்பை:17 83/3
மேல்
பாபம் (2)
பாபம் செய்யாதிரு மனமே நாளை – கடுவெளி:10 1/1
பாபம் செய்யாதிரு மனமே – கடுவெளி:10 1/4
மேல்
பாபருட்ச (1)
காண அரிது காண அரிது கோடாகோடி கண்டு நான் பாபருட்ச சித்தர்க்குள்ளே – கைலாயக்கம்பளி:19 143/1
மேல்
பாம்பதாக (1)
ஆகார முதலிலே பாம்பதாக ஆனந்த வயலிலே படம் விரித்தே – பாம்பாட்டி:32 112/1
மேல்
பாம்பின் (3)
நான்ற பாம்பின் வாயிலும் நவின்று எழுந்த அட்சரம் – சிவவாக்கியர்:24 100/2
நான்ற பாம்பின் வாயினால் நாலு திக்கும் ஆயினான் – சிவவாக்கியர்:24 386/2
எந்நாளும் பாம்பின் வாய் தேரை போல் முன்னால் – பட்டினத்து:30 78/2
மேல்
பாம்பினை (1)
பாம்பினை பற்றி ஆட்டாதே உன்றன் – கடுவெளி:10 28/1
மேல்
பாம்பு (9)
சினம் என்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே யாவும் – இடைக்காட்டு:5 14/1
பெட்டியில் பாம்பு என பேய் மனம் அடங்க – இடைக்காட்டு:5 104/1
பெட்டகத்து பாம்பு உறங்கும் பித்தலாட்டம் அறியிரோ – சிவவாக்கியர்:24 526/3
எடுத்ததோர் தட்டில் பாம்பு உரு தாங்கி இல்-தொறும் சென்று முன் நிற்பார் – தடங்கண்:26 6/2
சென்று சிவன் அடியில் சேர்ந்த பெரும் பாம்பு
ஒன்று மிக வாசியை தான் ஓட்டாமல் நன்றாய் – பட்டினத்து:30 70/1,2
பரியாசம் போலவே கடித்த பாம்பு
பலபேர் அறியவே மெத்த வீங்கி – பாம்பாட்டி:32 62/1,2
விரக குடத்திலே பாம்பு அடைப்போம் வேதாந்த வெளியிலே விட்டே ஆட்டுவோம் – பாம்பாட்டி:32 117/1
ஆணி குடத்திலே பாம்பு அடைப்போம் அக்கினி கோட்டை மேல் ஏறி பார்ப்போம் – பாம்பாட்டி:32 126/1
மவ்வ குடத்திலே பாம்பு அடைப்போம் மணிவட்ட வாசியை வாரி உண்போம் – பாம்பாட்டி:32 129/1
மேல்
பாம்புதானே (1)
ஆரப்பா அவளை விட்டு ஞானம் கண்டோர் அலைக்கழிக்கும் ஆசை என்ற பாம்புதானே – கைலாயக்கம்பளி:19 35/4
மேல்
பாம்பே (135)
தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடு பாம்பே சிவன் – பாம்பாட்டி:32 1/1
சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடு பாம்பே
ஆடும் பாம்பே தெளிந்து ஆடு பாம்பே சிவன் – பாம்பாட்டி:32 1/2,3
ஆடும் பாம்பே தெளிந்து ஆடு பாம்பே சிவன் – பாம்பாட்டி:32 1/3
ஆடும் பாம்பே தெளிந்து ஆடு பாம்பே சிவன் – பாம்பாட்டி:32 1/3
அடியினை கண்டோம் என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 1/4
பன்னி பன்னி பரவி நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 2/4
வள்ளல் அடி வணங்கி நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 3/4
ஒடுங்கி அடங்கி தெளிந்து ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 4/4
ஏக மனமாக நாடி ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 5/4
நினைந்துநினைந்து உருகி ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 6/4
செறிந்த வஸ்துவை போற்றி ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 7/4
எடுத்து விரித்து நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 8/4
ஆனந்த வெள்ளம் கண்டு ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 9/4
புகர்ந்து புகழ்ந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 10/4
மெய் குருவின் பதம் போற்றி ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 11/4
பூரண சற்குரு தாள் கண்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 12/4
களித்துக்களித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 13/4
தமனிய படமெடுத்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 14/4
துணை அடி தொழுது நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 15/4
மெய் குருவை பணிந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 16/4
மலரடி தஞ்சம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 17/4
பூரண சிந்தையோடு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 18/4
மெல்லடி துதித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 19/4
நாதர் முடி மேல் இருக்கும் நாக பாம்பே
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே – பாம்பாட்டி:32 20/1,2
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே
பாதலத்தில் குடிபுகும் பை கொள் பாம்பே – பாம்பாட்டி:32 20/2,3
பாதலத்தில் குடிபுகும் பை கொள் பாம்பே
பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே – பாம்பாட்டி:32 20/3,4
பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே – பாம்பாட்டி:32 20/4
வளை புகும்போதே தலை வாங்கும் பாம்பே
மண்டலமிட்டு உடல் வளை வண்ண பாம்பே – பாம்பாட்டி:32 21/1,2
மண்டலமிட்டு உடல் வளை வண்ண பாம்பே
தளைக்கு அஞ்சி நின்றிடும் சத்திய பாம்பே – பாம்பாட்டி:32 21/2,3
தளைக்கு அஞ்சி நின்றிடும் சத்திய பாம்பே
தலையெடுத்தே விளையாடு பாம்பே – பாம்பாட்டி:32 21/3,4
தலையெடுத்தே விளையாடு பாம்பே – பாம்பாட்டி:32 21/4
கரவாமல் உளம் களித்து ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 22/4
கண்ணே செவியாக கொண்டாய் ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 23/4
வளைந்துவளைந்து நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 24/4
கடு விஷம்-தன்னை கக்கி ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 25/4
நின்ற நிலை தவறாமல் ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 26/4
ஆரவாரித்து எதிராய் நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 27/4
மகாராஜன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 28/4
தோன்றலுக்கு முன்பு நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 29/4
தார் வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 30/4
எங்கள் வல்லபம் கண்டு நீ ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 31/4
நாங்கள் செய்யும் செய்கை இது என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 32/4
மன்னனே ஆசான் என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 33/4
விளையாட செய்குவோம் என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 34/4
கூத்தன் பதம் குறித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 40/4
நாடி வரும்படி நீ நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 41/4
அழிவான பொருள் என நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 42/4
குலவாமல் வெறுப்பார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 43/4
அழியார் என்றே நீ துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 44/4
வரும் என்று தெளிந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 45/4
மெய்யாக கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 46/4
சேர வரமாட்டா என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 47/4
தாவித்தாவி துதித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 48/4
மெய்யன் பதம் நாடுவார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 49/4
உடல் போனால் ஓடுவார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 50/4
கொன்று தின்றுவிட்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 51/4
கெடுவர் என்றே நீ துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 52/4
கும்பிக்கே இரையாவர் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 53/4
நிமலனை நினையார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 54/4
கோன் நிலையை அறியார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 55/4
ஓதாமல் கடிந்துவிட்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 56/4
கழறாமல் கடிந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 57/4
கூறாமல் துறந்தோம் நாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 58/4
தான் அறிந்து தள்ளினோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 59/4
வறகோட்டுக்கும் ஆகாது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 60/4
அரைக்காசுக்கு ஆகாது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 61/4
பையோடே கழன்றது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 62/4
நமது என்றே தின்னும் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 63/4
பற்றவே நீ பற்றி தொடர்ந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 64/4
கொண்ட மலம் நீங்காது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 65/4
வத்து திருவடி தொழுது ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 66/4
எரி மண்ணிற்கு இரையாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 67/4
தேகம் விழும் என்று தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 68/4
எந்நாளும் ஓட்ட துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 69/4
தொழுது தொழுது தொழுது ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 70/4
தேர்ந்துபார்த்து சிந்தை தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 71/4
நின் துணைதான் வெறும் பாழ் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 72/4
தான் நடக்கவேணும் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 73/4
கட்டறுத்து வாழ்ந்திட நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 74/4
சீர் பாதம் காண தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 75/4
சேர்ந்து உறவுகொண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 76/4
சந்ததமும் வாழ்வோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 77/4
தெளிவிடம் சவாரிவிட்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 78/4
காலாகாலம் கடந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 79/4
தற்பரம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 80/4
வாயில் போட்டு ஏக நீ நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 81/4
சற்குருவின் பாதம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 82/4
ஆலடி பொந்தினிலே வாழ்ந்த பாம்பே
அரசடி பொந்திலே புகுந்துகொண்டாய் – பாம்பாட்டி:32 83/1,2
வாங்கியே தூங்கி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 83/4
பூமாலை சூட்டி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 84/4
உறுதி பெயராது நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 85/4
திகைப்பு அற சேர்ந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 86/4
அடுத்தடுத்தே துதித்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 87/4
வேதாந்த துறையில் நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 88/4
கண்டு தொழுதே களித்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 89/4
அகலாமல் பற்றி தொடர்ந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 90/4
சலியாமல் தொடர்ந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 91/4
போகாது மூடருக்கு என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 92/4
ஆனந்தம்கொண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 93/4
நாதன் பாதம் காணார்கள் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 94/4
பேரொளியை பேணுவார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 95/4
களித்துக்களித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 96/4
உள்ளம் தெளிந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 97/4
வீணான நூல்களே என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 98/4
சித்தர் சித்தாந்தம் தேர்ந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 99/4
அடையலாம் என்று துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 100/4
சகத்தை பொய் என்று தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 101/4
மற்றும் வன்மை இல்லையே என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 102/4
கண்ணுள் ஒளி ஆயினான் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 103/4
மெல்லடிக்கு தொண்டேயாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 104/4
கூத்தாடிக்கூத்தாடியே நீ ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 105/4
மேவி முன்னே விடாது கொண்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 106/4
பாழ்படும் என்று துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 107/4
எண்ணி கர்த்தன் அடி நினைந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 108/4
பிறப்புக்கே துணையாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 109/4
திறந்திடும் வகை அறிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 110/4
வகை அறிந்திடவே நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 111/4
மாகார பிறப்பையும் வேரறுத்து மாய பந்தம் கடந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 112/4
இந்த மருந்தினை தின்பீராகில் இனி பிறப்பு இல்லை என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 113/4
தெளிவுறு ஞானியார் ஓட்டும் கப்பல் சீர் பாதம் சேர்ந்தது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 114/4
தெள்ளு பரஞ்சோதி-தன்னை தேடி சீர் பாதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 115/4
தூங்காமல் தூங்கியே சுகமடைந்து தொந்தோம் தொந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 116/4
உரை அற்ற மந்திரம் சொல்லி மீட்டோம் ஒரு நான்கும் பெற்றோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 117/4
ஆய துறை கடந்து அப்பால் பாழின் ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 118/4
ஆல சயனத்து மாலுடன் நின்றே ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 119/4
அலமந்து பூலோக கடலை நீக்கி ஆனந்தமாகி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 120/4
பரு வளைக்குள்ளேயே பட்டது என்றே பற்றானை பற்றி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 121/4
பன்னாதே பன்னாதே சும்மா இருந்து பராபரம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 122/4
ஆதி பிரமர்கள் ஐந்து பேரும் அறியார்கள் இதை என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 123/4
திட்டமுடன் எமக்கு அருள் தேசிகனார்-தம் சீர் பாதம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 124/4
பேசும் எழுத்தையும் விழுங்கிவிடுவோம் பிறப்பு இறப்பு அற்றோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 125/4
ஏணி படி வழி கண்டு ஏறிவிடுவோம் யாரும் இதை அறியார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 126/4
அடக்கியே ஏகத்துளே வைக்கவும் வல்லோம் ஆதி பதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 127/4
பார்த்து உரை இதன் மெய் பலிக்க எண்ணி பதனம் பதனம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 128/4
சிவ்வுரு ஆகியே நின்றோம் என்றே சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 129/4
மேல்
பாம்பை (11)
ஆடிய பாம்பை அடியாதே இது அறிவுதானடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 91/2
பாம்பை அல்லோ ஆபரணம் பூண்ட ஈசன் பரிவாக மதியோடு கொன்றை சூடி – கைலாயக்கம்பளி:19 36/1
பாம்பை அல்லோ முந்நூலாய் போட்ட கூத்தன் பாங்கான கரி உரித்த பாணி பாணி – கைலாயக்கம்பளி:19 36/2
பாம்பை அல்லோ கங்கணமாய் தரித்துக்கொண்டு பரி உழுவை தோல் உடுத்து பாதம் தூக்கி – கைலாயக்கம்பளி:19 36/3
பாம்பை அல்லோ மனைக்கு மோதிரமாய் போட்டு பார் என்றே அகண்டத்தில் ஆடினாரே – கைலாயக்கம்பளி:19 36/4
வெட்டினார் மௌனி அந்த விந்து பாம்பை வேதாந்தம் என்றதொரு வாளினாலே – கைலாயக்கம்பளி:19 88/1
விடு என்ன இந்திரிய பாம்பை நீயும் விட்டு அகன்றே அறிவோடே மேவு மேவே – கைலாயக்கம்பளி:19 185/4
கட்டுக்கடங்காத பாம்பை கட்டி விடுவோம் – பாம்பாட்டி:32 25/3
காய குடத்திலே நின்ற பாம்பை கருணை கடலிலே தியங்க விட்டு – பாம்பாட்டி:32 118/1
ஊசித்துளை குடத்தினில் பாம்பை அடைப்போம் உலகு எலாம் சுற்றி உலாவி வருவோம் – பாம்பாட்டி:32 125/1
சூத்திர குடத்திலே பாம்பை அடைப்போம் சுழுமுனைக்குள்ளேயோ சுகித்திருப்போம் – பாம்பாட்டி:32 128/1
மேல்
பாம (2)
பாம வலி தொலைக்க பாச வலி கிட்டுதில்லை – அழுகணி:3 16/2
பாம வலி தொலைக்க பாச வலி நிற்கும் என்றால் – அழுகணி:3 16/3
மேல்
பாமர (1)
பத்தி சற்று இல்லாத பாமர பாவிக்கு – குதம்பை:17 15/1
மேல்
பாமரரை (1)
பற்றுவரவு அத்தனையும் முடிக்க வேண்டும் பற்று இல்லா பாமரரை காக்க வேண்டும் – காரைச்சித்தர்:16 13/2
மேல்
பாய் (2)
பாய் இலாத கப்பல் ஏறி அக்கரைப்படும் முனே – சிவவாக்கியர்:24 253/3
மாயனுக்கு படுக்கைக்கு வண்ண பாய் ஆனாய் – பாம்பாட்டி:32 23/2
மேல்
பாய்ச்சல் (1)
பாரையா குதிரை மட்டம் பாய்ச்சல் போச்சு பரப்பிலே விடுக்காதே சத்தம்-தன்னை – உரோம:7 5/1
மேல்
பாய்ச்சலது (1)
பாய்ச்சலது பாயாதே பாழ் போகாதே பல வேத சாத்திரமும் பாரு பாரு – அகத்தியர்:1 2/3
மேல்
பாய்ச்சலூர் (2)
பாய்ச்சலூர் வழியிலே பரன் இருந்த சுழியிலே – சிவவாக்கியர்:24 355/1
பறந்ததே கறந்த போது பாய்ச்சலூர் வழியிலே – சிவவாக்கியர்:24 366/1
மேல்
பாய்ச்சலூரின் (1)
பறந்ததே துறந்த போது பாய்ச்சலூரின் வழியிலே – சிவவாக்கியர்:24 371/1
மேல்
பாய்ச்சாத (1)
பாய்ச்சின பயறு தலையெடுக்கும் பாய்ச்சாத பயறுதானும் இல்லை – கதேந்திர:11 51/2
மேல்
பாய்ச்சி (1)
நேய சுழுமுனை நீடு பாய்ச்சி நித்யமான வஸ்துவை நிலைக்க நாடி – பாம்பாட்டி:32 118/2
மேல்
பாய்ச்சின (1)
பாய்ச்சின பயறு தலையெடுக்கும் பாய்ச்சாத பயறுதானும் இல்லை – கதேந்திர:11 51/2
மேல்
பாய்ந்த (2)
வீரப்பா பேசாமல் மனக்கண்ணாலே விந்துவடா பாய்ந்த தலம் வெளியை காணே – காகபுசுண்டர்:14 18/4
பாலில் சுவை போலும் எங்கும் பாய்ந்த ஒளியை – பாம்பாட்டி:32 96/1
மேல்
பாய்ந்ததுவும் (1)
கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்து அறிந்துகொண்டதுவும் – பத்திரகிரி:31 110/1
மேல்
பாய்ந்தால் (1)
கண்ட புனல் குடத்தில் கதிரொளிகள் பாய்ந்தால் போல் – பத்திரகிரி:31 179/1
மேல்
பாய்ந்து (8)
காரடா சுழுனையிலே மனம்தான் பாய்ந்து கலந்து ஐந்து பூதமும்தான் ஒன்றாய் போமே – காகபுசுண்டர்:14 11/4
வீரடா அது வழியே அருள்தான் பாய்ந்து விண்ணுலகில் வேண தமிழ் சொல்லுவாளே – காகபுசுண்டர்:14 71/4
தான்மை என்ற பிறப்பு இறப்பை மீற பாய்ந்து சண்டாள கோபத்தை தள்ளு தள்ளு – கைலாயக்கம்பளி:19 68/4
தூதனை பாய்ந்து துரத்தியே தாது செறி – திரிகோண:27 42/2
அகம்-தனையே சுத்திபண்ணி பாய்ந்து முகந்து – பட்டினத்து:30 43/2
பாய்ந்து பிடித்து இழுத்து உன் பதத்தில் வைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 123/2
பன்னிரண்டு கால் புரவி பாய்ந்து சில்லம் தப்பாமல் – பத்திரகிரி:31 142/1
வீடு விட்டு பாய்ந்து வெளியில் வருவார் போல் – பத்திரகிரி:31 175/1
மேல்
பாய்மரம் (2)
பாங்கான ஓங்கு மரம் பாய்மரம் கட்டி – காயக்கப்பல்:15 1/2
களிமண்ணினால் ஒரு கப்பல் சேர்த்தே கனமான பாய்மரம் காண நாட்டி – பாம்பாட்டி:32 114/1
மேல்
பாய (1)
கைலாகு பாய கலந்து பல சமய – திரிகோண:27 69/1
மேல்
பாயடா (1)
பாரப்பா விஞ்சை மந்த்ரம் என்பார் வீணர் பாயடா விஞ்சை கிரி-தன்னில் மைந்தா – காகபுசுண்டர்:14 30/1
மேல்
பாயலும் (1)
பஞ்சணையும் பூவணையும் பாயலும் வெறும் – பாம்பாட்டி:32 45/1
மேல்
பாயவிட்டு (1)
பலவிடத்தே மனதை பாயவிட்டு பாராமல் – பத்திரகிரி:31 145/1
மேல்
பாயாதே (1)
பாய்ச்சலது பாயாதே பாழ் போகாதே பல வேத சாத்திரமும் பாரு பாரு – அகத்தியர்:1 2/3
மேல்
பாயு (1)
பற்று ஊடுருவவே பாயு மயிலே அக பற்று சற்றும் இல்லாமல்பண்ணு மயிலே – இடைக்காட்டு:5 89/2
மேல்
பாயுடனே (1)
பன்னிடுவீர் தினந்தோறும் பழக்கம் ஐயா பாயுடனே அது நடந்து வரைகள் ஆறும் – கைலாயக்கம்பளி:19 138/3
மேல்
பாயும் (10)
கூறாக பின்னியடா கீழே பாயும் கூறுகிறேன் இரு கண்ணில் ஒளிவை கேளு – காகபுசுண்டர்:14 8/2
ஆமடா பின்னியும் கீழே பாயும் அந்தரங்கம்-தனை பார்க்க அடங்கிப்போகும் – காகபுசுண்டர்:14 12/2
உண்கலாம் பிரமத்தில் அடங்கும் போதே உறுதியுள்ள அண்டத்தில் உருகி பாயும்
திங்கலாம் தோணுமடா அமிர்த சீனி தித்திப்பு பாலுடனே திடமாய் மைந்தா – காகபுசுண்டர்:14 31/1,2
பாளப்பா தசநாதம் மவுனம் பாயும் பரமான மவுனமது பரத்தில் சாடும் – காகபுசுண்டர்:14 132/2
கேளப்பா சிவம் ஓடி அண்டம் பாயும் கிருபையாய் அண்டமது திரும்பி பாயும் – காகபுசுண்டர்:14 135/1
கேளப்பா சிவம் ஓடி அண்டம் பாயும் கிருபையாய் அண்டமது திரும்பி பாயும்
கோளப்பா அண்டமது கம்ப தூண்தான் குருவான தச தீட்சை ஒன்றும் ஆச்சு – காகபுசுண்டர்:14 135/1,2
பாயும் என்று சென்றதும் பறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 370/4
சொல் பாயும் வாசியில் தேகம் – திருவள்ளுவர்:29 18/4
கூடு விட்டு பாயும் குறிப்பு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 175/2
புலன் ஐந்து வீதியில் வையாளி பாயும் புரவி எனும் மனதை ஒருமைப்படுத்தி – பாம்பாட்டி:32 120/1
மேல்
பாயும்போது (1)
பாரப்பா பரப்பிரமம் ஒளிவினாலே பத்திலே நரம்பு வழி பாயும்போது
ஆரப்பா இரு கண்ணில் ஒளிவதாகி அண்டம் எல்லாம் ஏகமாய் தெரியலாச்சு – காகபுசுண்டர்:14 9/1,2
மேல்
பாயுமடி (1)
தேனாறு பாயுமடி அகப்பேய் – அகப்பேய்:2 58/1
மேல்
பாயை (1)
மேனாட்டு கப்பலை ஓட்டு பாயை
விரித்து நீ மேல் தூக்கி சுக்கானை பூட்டு – கல்லுளி:13 28/3,4
மேல்
பார் (55)
மயங்குதற்கு ஞானம் பார் முன்னோர் கூடி மாட்டினார் கதை காவ்ய புராணம் என்றும் – அகத்தியர்:1 17/2
பார் உலகில் பல நூலின் மார்க்கம் சொன்னேன் பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன் – அகத்தியர்:1 35/2
ஆம் என்ற பூர்ணம் சுழுமுனையில் பாராய் அழகான விந்து நிலை சந்திரனில் பார்
ஓம் என்ற ரீங்காரம் புருவ மையம் உத்தமனே வில் என்ற வீட்டில் காணும் – அகத்தியர்:1 39/1,2
துறந்திட்டேன் மேல்மூலம் கீழ்மூலம் பார் துயரமாய் நடுநிலையை ஊணி பாராய் – அகத்தியர்:1 42/1
நன்மையுடன் மேவுவர் பார் – அழுகணி:3 91/4
பலிக்கும் பார் கண்டாயே – அழுகணி:3 101/4
பார் ஒளி போல் எங்கும் என் ஆத்தாளே – அழுகணி:3 200/2
பார் ஆதி வான் பொருளை பஞ்ச உருவான ஒன்றை – இடைக்காட்டு:5 11/2
பார் மீதில் மெத்தவும் நேயம் சற்றும் – கடுவெளி:10 4/3
பார் ஏது புனல் ஏது அனலும் ஏது பாங்கான கால் ஏது வெளியும் ஆகும் – கருவூரார்:12 10/1
கார்க்கையிலே கீழ் நோக்கும் காலை மைந்தா கண்டு பார் ரவி என்று கருதலாகும் – காகபுசுண்டர்:14 17/3
பார் அண்டமதை ஒன்றாய் பார்க்கும் போது பல பேத மாயை எல்லாம் மருண்டே ஓடும் – காகபுசுண்டர்:14 37/1
பார் என்று மெய்ஞ்ஞானம் பகர்ந்து சொன்னீர் பராபரத்து நிலையினுடை பாதம் சொன்னீர் – காகபுசுண்டர்:14 39/1
பார் என்று சிவனுடைய முகத்தை பார்த்து பல்லாயிரம் கோடி அண்ட உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 42/1
பார் என்று சொல்லிய மெய்ஞ்ஞான மூர்த்தி பரத்தினுடை அடி முடியும் பகுந்து சொல்லும் – காகபுசுண்டர்:14 59/1
காயான சுழுத்தி என்று இதற்கு நாமம் கண்டு பார் கண்டுகொள்ள போதம்தானே – காகபுசுண்டர்:14 60/4
கண்டு பார் மூடம் எனும் அஞ்ஞானிக்கு காணாது சீவான்மா பரமான்மாவும் – காகபுசுண்டர்:14 93/1
ஏன் இந்த கூரபிமானத்து ஆதினாலே இத்தியாதி குணங்கள் எல்லாம் வியாபிக்கும் பார்
வான் இந்து போல் மெலிந்து வளர்ந்து போகும் வர்த்திக்கும் அஞ்ஞானம் மாற்ற வேண்டி – காகபுசுண்டர்:14 99/2,3
சுகட்சியுடன் கருதி பார் யுகங்கள்-தோறும் சூட்சம் இந்த மாலோன்-தன் வயிற்றில் சேர்வான் – காகபுசுண்டர்:14 119/2
பல நினைவை விட்டு நீ பார் – காகபுசுண்டர்:14 156/2
பார் உலகில் ஆன்மாவின் ஞானம் தேட பல நூல்கள் கற்று அறிந்தும் தெளிவு இல்லாமல் – காரைச்சித்தர்:16 11/1
பார் அறியும் பேத நெறி விஞ்ஞானம்தான் பரம் அறியும் போத நெறி மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/4
பக்தனடா சித்தனடா பரம யோகி பார் பிழைக்கவே இ நூல் பகருகிறேன் – காரைச்சித்தர்:16 28/1
தெம்பில் இடைக்காட்டு பாதைகளாய் வந்து சேர்ந்து ஆராய்ந்து பார் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 56/2
பாம்பை அல்லோ மனைக்கு மோதிரமாய் போட்டு பார் என்றே அகண்டத்தில் ஆடினாரே – கைலாயக்கம்பளி:19 36/4
பான் என்ற பரத்தின் கீழ் முப்பாழ் உண்டு பார் மகனே அகாரம் ஒன்று உகாரம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 47/2
ஊடுவது சாது சங்கம் வேதாந்தம் பார் உத்தமனே வாசனையாம் குரங்கு போகும் – கைலாயக்கம்பளி:19 52/3
சுதையாச்சே ஆனாலும் பொங்கி உள்ளம் சுடுவான் பார் ரசயோகி ஞானிதானே – கைலாயக்கம்பளி:19 95/4
நரகம் என்ற பெண் மேலே ஆசை விட்டு நாதாந்த வேதாந்த சிந்தாந்தம் பார்
நரகம் என்ன உலகம் எலாம் மனத்தில் வைத்து நலமான தேவி கிரியையிலே நின்று – கைலாயக்கம்பளி:19 97/1,2
பான் என்ற வேதாந்தம் சித்தாந்தம் பார் பறக்கிறதோர் குளிகை முதல் வாதம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 124/3
தாமப்பா சதா நித்தம் தாரகத்தே சார்ந்து நின்ற கேச நிலை சதா நித்தம் பார்
சோம பால் சுழித்து ஓடும் கேசரியை கண்டால் சொல்லாத முத்திரையை சொல்லுறேனே – கைலாயக்கம்பளி:19 146/3,4
சொல்லுறேன் அதை பார் மனம் செயநீர் ஆகும் சுத்த வெளி அடியோடே தாக்கி ஏத்தும் – கைலாயக்கம்பளி:19 147/2
மாசியது அற்றக்கால் கவிக்கு முன்னே மக்களே இந்த பார் என்று காட்டி – கைலாயக்கம்பளி:19 184/2
பணிந்திட்ட கொங்கணரை பார்த்து நாதன் பார் உலகில் பிறந்தவன் இப்படி தான் ஆனால் – கைலாயக்கம்பளி:19 189/1
கண்டிலேன் ஆச்சரியம் குமாரனே பார் கலந்த நல் சென்மம் இவர் கைலாயம் ஆனார் – கைலாயக்கம்பளி:19 190/1
பார் அடங்க உள்ளதும் பரந்த வானம் உள்ளதும் – சிவவாக்கியர்:24 114/1
ஏழு பார் ஏழு கடல் இபங்கள் எட்டு வெற்புடன் – சிவவாக்கியர்:24 283/1
பார் இடந்து விண்ணிலே பறந்தும் கண்டது இல்லையே – சிவவாக்கியர்:24 456/4
சீரினில் உனக்கு ஞானசித்தி செய்வேன் பார் என – சிவவாக்கியர்:24 541/3
முத்தி சேர சித்தி இங்கு முன் அளிப்பேன் பார் என – சிவவாக்கியர்:24 543/1
கொள்ளுவார் முப்பூவின் முதலாம் அங்கம் கூர்ந்து பார் ஊசரத்தை கொள்கிக்கொண்டு – சூரியானந்தர்:25 5/1
தாக்கி பார் ஆகாசம் சருவசாட்சி சதா நித்தம் அந்தரமே சாடி நின்றால் – சூரியானந்தர்:25 12/1
நோக்கி பார் வாயு லயப்படுவதற்கு நூதனமாய் வன்னியத்தில் கூட வேணும் – சூரியானந்தர்:25 12/2
பாலுமது நெய் எனவும் பார் – திருவள்ளுவர்:29 13/4
உள் உணர்ந்து நெஞ்சே பார் ஒன்று – பட்டினத்து:30 6/4
போற்றி பார் ஒத்த நல் பொன் – பட்டினத்து:30 17/4
பரிந்து திரியாதே பார் வினைக்கும் அஞ்சாதே – பட்டினத்து:30 19/1
பார வழி இன் அருளை பார் – பட்டினத்து:30 21/4
பாலிக்கலாம் அது நாம் பார் – பட்டினத்து:30 80/4
பார் அயனும் மாலும் பரவ அரு உருத்திரனும் – பட்டினத்து:30 81/1
நடனமது பார் மனமே நயனத்திடையே – பட்டினத்து:30 86/1
பன்றி வடிவெடுத்து பார் இடந்து மால் காணா – பத்திரகிரி:31 31/1
பார் ஆகி பார் மீதில் பஞ்சவர்ணம்தான் ஆகி – பத்திரகிரி:31 74/1
பார் ஆகி பார் மீதில் பஞ்சவர்ணம்தான் ஆகி – பத்திரகிரி:31 74/1
பார் என்று சொன்னதுவும் பகுத்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 112/2
மேல்
பார்-தனில் (2)
பார்-தனில் உள்ளவர்க்கு விளையாட்டாய் ஞானம் பற்றும் வழி இன்னது என சொன்னதினால் – கதேந்திர:11 2/1
பாரடா இப்படியே யுகங்கள்-தோறும் பார்-தனில் நான் இருந்தேன் எத்தனையோ கோடி – காகபுசுண்டர்:14 49/1
மேல்
பார்-தனிலே (4)
பாரப்பா இதை அறியார் சித்தர் கூடி பார்-தனிலே அறுபத்துநாலு யோகம் – காகபுசுண்டர்:14 18/1
பாரப்பா நாக்கையும்தான் அண்ணாக்கு ஏத்தி பார்-தனிலே பார்த்தவர்க்கு பலிதம் இல்லை – காகபுசுண்டர்:14 25/1
பரியாசமாகவும்தான் தண்டும் ஏந்தி பார்-தனிலே குறட்டிட்டு நடப்பான் பாரே – காகபுசுண்டர்:14 34/4
பாரப்பா என் குலம்தான் சொல்ல கேளு பார்-தனிலே பிரமனுடை விந்துவாலே – காகபுசுண்டர்:14 65/1
மேல்
பார்க்க (16)
பாருக்குள் மாயையடி பார்க்க வெள்ளை பூத்ததடி – அழுகணி:3 192/1
ஆராய்ந்து பார்க்க வேணும் – ஆதிநாதர்:4 12/2
பிழைப்பதற்கு வழி சொன்னால் பார்க்க மாட்டான் பெண்டாட்டி மனம் குளிர பேசும் மாடு – உரோம:7 6/2
மனையான பதியினிலே குறித்து பார்க்க மத்யம் முதல் கரி கொண்டு தூங்கும் தூங்கும் – உரோம:7 9/2
ஆமடா பின்னியும் கீழே பாயும் அந்தரங்கம்-தனை பார்க்க அடங்கிப்போகும் – காகபுசுண்டர்:14 12/2
ஊன் என்ற பசி தீரும் கோபம் போகும் உதயகிரி-தனில் சென்று ஊடுருவி பார்க்க
தேன் என்ற திரை ஏழும் தீய்ந்துபோகும் திரிவாரே உச்சி நடு சென்றபோது – காகபுசுண்டர்:14 16/2,3
பொருத்தியே லலாடக்கண் திறந்து பார்க்க பூலோகம் எங்கும் ஒன்றாய் நிறைந்து என் மைந்தா – காகபுசுண்டர்:14 20/3
வேகமுடன் வெளியோட்ட நிலையாய் பார்க்க வெகுதூரம் சுற்றி இன்னம் விவரம் காணேன் – காகபுசுண்டர்:14 50/2
கோன் என்ற பிரமத்தில் அடக்கமாக குறித்திடுவாய் மனம் அடங்கி கூர்ந்து பார்க்க
வான் ஒன்றிப்போகுமடா பாணம் பாணம் மைந்தனே உண்டிடவே பசிதான் தீரும் – காகபுசுண்டர்:14 52/2,3
மலையாமல் ஏக பராபரனே என்று மனம் அடங்கி அண்ட உச்சி-தன்னை பார்க்க
அலையாது மனம்தானும் பரத்தில் சென்று ஆகாய வீதி வழி ஆட்டும் பாரே – காகபுசுண்டர்:14 62/3,4
வாமடா சாண் முழத்தில் காட்சி பார்க்க வத்துவும்தான் ஈச்சரனார் என்பார் பாரே – காகபுசுண்டர்:14 64/4
நேராக அரைத்ததையும் எடுத்து மைந்தா நிச்சயமாய் புருவத்தில் இட்டு பார்க்க
வீராக பாதாளம் பிளந்தே ஓடும் வேதாந்த சாரணையை விரும்பி பாரே – காகபுசுண்டர்:14 78/3,4
பெற்றவர்கள்-தம் கடனை தீர்க்க வேண்டும் உற்றவர்கள் உறு கதியை பார்க்க வேண்டும் – காரைச்சித்தர்:16 13/1
பார்க்க வெகு தூரம் இல்லை இது ஞானம் பார்த்ததால் தெரியுமே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 55/2
அறியாத வரை பார்க்க நான்தான் ஏறி அய்யனே மூன்று வரைக்குள்ளே சிக்கி – கைலாயக்கம்பளி:19 135/1
உற்றுற்று பார்க்க ஒளி தரும் ஆனந்தமதை – பத்திரகிரி:31 229/1
மேல்
பார்க்கப்படாதானடி (2)
பார்க்கப்படாதானடி குதம்பாய் – குதம்பை:17 37/2
பார்க்கப்படாதானடி – குதம்பை:17 37/3
மேல்
பார்க்கப்பார்க்க (1)
பார்க்கப்பார்க்க திக்கு எல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே – சிவவாக்கியர்:24 218/4
மேல்
பார்க்கலாம் (1)
பார்க்கலாம் ஒரு காலை உயர தூக்கி பாடுவான் ஒரு காலை தாழவிட்டே – காகபுசுண்டர்:14 17/1
மேல்
பார்க்கலாமே (1)
கோன் என்ற கருவி எல்லாம் ஒடுங்கிப்போகும் கூற்றுவனார் ஆட்டமதை பார்க்கலாமே – காகபுசுண்டர்:14 16/4
மேல்
பார்க்கவேண்டும்தனையும் (1)
பார்க்கவேண்டும்தனையும் பத்தரைமாற்று தங்கம் – பட்டினத்து:30 77/3
மேல்
பார்க்கவேணுமோதான் (1)
தற்பரனை பார்க்கவேணுமோதான்
அன்னையும் அப்பனும் போதித்த மந்திரம் – சங்கிலி:20 14/2,3
மேல்
பார்க்கில் (5)
பிரித்து உரைத்தேன் சூத்திரம் ஈரெட்டுக்குள்ளே பித்தர்களே நன்றாக தெரிந்து பார்க்கில்
விரித்து உரைத்த நூலினது மார்க்கம் சொன்னேன் விள்ளாதே இந்த நன்னூல் இருக்குது என்று – அகத்தியர்:1 36/1,2
பாவித்து பார்க்கில் உனக்கு இது சொந்தம் – கஞ்சமலை:9 12/4
நிரவியே நினைந்து பார்க்கில் நின்மலம் அது ஆகுமே – சிவவாக்கியர்:24 86/2
கட்டு அவிழ்த்து பிரமன் பார்க்கில் கதி உமக்கும் ஏது காண் – சிவவாக்கியர்:24 526/4
நினைவை கனவாக நீ எண்ணியே பார்க்கில்
சினமாய் வரும் எமனும் ஞானம்மா – புண்ணாக்கு:33 8/1,2
மேல்
பார்க்கிறீர் (1)
எவ்விடங்கள் கண்டு நீர் எண்ணியெண்ணி பார்க்கிறீர்
பொய் உணர்ந்த சிந்தையை பொருந்தி நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 52/2,3
மேல்
பார்க்கும் (4)
ஆய துறை-தனிலே ஆராய்ந்து பார்க்கும் முன்னே – அழுகணி:3 29/3
ஆரப்பா சென்று ஏறி பார்க்கும் போது அதீதம் உள்ள விஞ்சை மந்த்ரம் அனந்தம் காட்டும் – காகபுசுண்டர்:14 30/2
பார் அண்டமதை ஒன்றாய் பார்க்கும் போது பல பேத மாயை எல்லாம் மருண்டே ஓடும் – காகபுசுண்டர்:14 37/1
செங்கல் செம்பு கல் எலாம் சிறந்து பார்க்கும் மூடரே – சிவவாக்கியர்:24 477/4
மேல்
பார்க்கும்பேர்கள் (1)
அருளாக ஆராய்ந்து பார்க்கும்பேர்கள் ஆகாயம் நின்ற நிலை அறியலாமே – அகத்தியர்:1 49/4
மேல்
பார்க்கும்போது (2)
உருக்கமுடன் பெண்ணரசி ஒன்றி நிற்பாள் ஓகோகோ அவள் முகத்தை பார்க்கும்போது
பெருக்கமுடன் முன் பார்த்தால் புருட ரூபம் புத்திரனே பின் பார்த்தால் பெண் போல் ரூபம் – காகபுசுண்டர்:14 44/2,3
பற்று ஆசை வைத்து மிக பார்க்கும்போது பராபரையும் கைவசமே ஆகுவாளே – காகபுசுண்டர்:14 69/4
மேல்
பார்க்கும்போதும் (1)
ஆமப்பா சமாதி விட்டு சரிக்கும்போதும் அப்பனே சாத்திரங்கள் பார்க்கும்போதும்
ஓமப்பா காலம் என்ற நிறையும் இல்லை உத்தமனே பிரபஞ்சம் இல்லை என்று – கைலாயக்கம்பளி:19 170/1,2
மேல்
பார்க்கும்போதே (1)
உருக்கியே மனம் அடங்கி பார்க்கும்போதே உத்தமனே காயமது உறுதியாச்சு – காகபுசுண்டர்:14 58/2
மேல்
பார்க்குள் (1)
பார்க்குள் ஆகாயமதை பார்த்துப்பார்த்து எல்லை கண்டு – சதோகநாதர்:23 39/1
மேல்
பார்க்கையிலே (5)
சும்மா நீ பார்க்கையிலே மனத்தையப்பா சுழுமுனையில் ஓட்டி அங்கே காலை பாராய் – அகத்தியர்:1 43/1
கூச்சம் அற்று பார்க்கையிலே இருள் போல் மூடும் கொள்ளி கொண்டு கொளுத்தியதை வெளிச்சம்போடு – கருவூரார்:12 14/1
சாரப்பா மனம்-தனை அண்ணாக்கில் நேரே சார்ந்து மிக பார்க்கையிலே வாசிதானும் – காகபுசுண்டர்:14 25/3
என்று நான் உற்று இதை பார்க்கையிலே
நல்லதோர் மண்ணினில் உற்பத்தி என்று பின் – சங்கிலி:20 21/2,3
சற்று நிதானித்து பார்க்கையிலே
பகவான் அங்கங்கு எள் எண்ணெய்யை போலவே – சங்கிலி:20 23/2,3
மேல்
பார்த்த (9)
இதம் பார்த்த நெஞ்சில் நினை – குதம்பை:17 0/4
பார்த்த பார்த்த போது எலாம் பார்வையும் இகந்து நீர் – சிவவாக்கியர்:24 165/3
பார்த்த பார்த்த போது எலாம் பார்வையும் இகந்து நீர் – சிவவாக்கியர்:24 165/3
பார்த்த பார்த்த திக்கு எலாம் பரப்பிரம்மம் ஆனதே – சிவவாக்கியர்:24 432/4
பார்த்த பார்த்த திக்கு எலாம் பரப்பிரம்மம் ஆனதே – சிவவாக்கியர்:24 432/4
பார்த்த இடம் எல்லாம் பகையாகி வேர்த்து – திரிகோண:27 63/2
பார்த்த இடம் எல்லாம் பரம் என்று இரு மனமே – பட்டினத்து:30 22/1
என்மயமாய் கண்டது எல்லாம் எண்ணியெண்ணி பார்த்த பின்பு – பத்திரகிரி:31 120/1
பரியாரம் ஒரு மாது பார்த்த போது – பாம்பாட்டி:32 62/3
மேல்
பார்த்ததன் (1)
ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன் பின் – பத்திரகிரி:31 135/1
மேல்
பார்த்ததால் (1)
பார்க்க வெகு தூரம் இல்லை இது ஞானம் பார்த்ததால் தெரியுமே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 55/2
மேல்
பார்த்தது (1)
பார்த்தது ஏது பார்த்திடில் பார்வை ஊடு அழிந்திடும் – சிவவாக்கியர்:24 165/1
மேல்
பார்த்ததும் (1)
பணிக்கன் வந்து பார்த்ததும் பாரம் இல்லை என்றதும் – சிவவாக்கியர்:24 172/3
மேல்
பார்த்ததை (2)
பார்த்ததை நம்பாதே – அகப்பேய்:2 67/2
அற்ற இடம் பார்த்ததை நீட்டி – கடுவெளி:10 31/2
மேல்
பார்த்தபேருக்கே (1)
பார்த்தபேருக்கே ஊத்தை இல்லை இதை பார்த்துக்கொள் உன்றன் உடலுக்குள்ளே – கொங்கணி:18 24/2
மேல்
பார்த்தலே (1)
கருவறுத்து பார்த்தலே காண் – பட்டினத்து:30 91/4
மேல்
பார்த்தவர்க்கு (1)
பாரப்பா நாக்கையும்தான் அண்ணாக்கு ஏத்தி பார்-தனிலே பார்த்தவர்க்கு பலிதம் இல்லை – காகபுசுண்டர்:14 25/1
மேல்
பார்த்தவர்க்கே (1)
கோணாமல் அண்ணாக்கின் நேரே மைந்தா குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்திதானே – காகபுசுண்டர்:14 14/4
மேல்
பார்த்தவர்கள் (3)
பார்த்தவர்கள் செய் தொழிலும் மனமும் வேறாய் பல நூலை படித்து படுகுழியில் வீழ்வார் – கருவூரார்:12 7/1
ஒளி பிறக்கும் உறுதி இந்த உறுதி சொன்னோம் உற்பனமாய் பார்த்தவர்கள் சித்தர்தாமே – கருவூரார்:12 30/4
பதறுகின்றபேர்கள் எல்லாம் பராபரத்தை பற்றி நின்று பார்த்தவர்கள் சுருக்கமப்பா – வால்மீகி:36 7/2
மேல்
பார்த்தவருக்கு (1)
பட்டப்பகலதனை இருளாக பார்த்தவருக்கு காண ஞான நேத்திரம் உண்டோ – மச்சேந்திர:34 30/2
மேல்
பார்த்தவனே (1)
தாக்கோண விட்டகுறை வந்தது என்றால் தனி இருந்து பார்த்தவனே சித்தன் ஆமே – இராமதேவர்:6 3/4
மேல்
பார்த்தார் (1)
கூடினார் மூல குரு பேரன் என்று கோடானுகோடி சித்தர் ஆடி பார்த்தார்
ஆடினார் ஆடினார் ஏற மாட்டார் ஆச்சரியம் கொங்கணர்தாம் அகண்டில் சித்தர் – கைலாயக்கம்பளி:19 182/1,2
மேல்
பார்த்தாரே (1)
சொக்கி அல்லோ ஏற்றிவைக்கும் சுரூப மணி என்று சூட்சமாய் மூலருடை நூல் பார்த்தாரே – கைலாயக்கம்பளி:19 113/4
மேல்
பார்த்தால் (8)
பார்த்தால் பித்தனடி – அகப்பேய்:2 83/2
பெருக்கமுடன் முன் பார்த்தால் புருட ரூபம் புத்திரனே பின் பார்த்தால் பெண் போல் ரூபம் – காகபுசுண்டர்:14 44/3
பெருக்கமுடன் முன் பார்த்தால் புருட ரூபம் புத்திரனே பின் பார்த்தால் பெண் போல் ரூபம் – காகபுசுண்டர்:14 44/3
லீலை பொன் காணும் முகம் போலே காணும் நிலை பார்த்தால் புருடரை போல் திருப்பி காணும் – காகபுசுண்டர்:14 138/1
வாலை போல் காணும் ஐயா பின்னே பார்த்தால் மகத்தான அண்டமது கோவை காணும் – காகபுசுண்டர்:14 138/3
கொத்தியுள்ள வாசனையை அடக்கி பார்த்தால் குருடனுக்கும் ஞான வழி கூடும் காணே – கைலாயக்கம்பளி:19 51/4
பாசையினால் சொன்னார்கள் வெளி தோணாது பாலனுக்கு தோன்றும் இந்த நூலை பார்த்தால்
கூசல் மிஞ்சி போடுது என்று என்றன் நூலை குகைக்குள் மறைத்திட்டதனால் கூறொண்ணாதே – சூரியானந்தர்:25 7/3,4
மனம் உருக பார்த்தால் மலை சிலையாக சென்றால் – பட்டினத்து:30 97/3
மேல்
பார்த்தாலும் (5)
நாட்டார் நமை மறித்து நகைபுரிய பார்த்தாலும்
காட்டு ஆனை மேல் ஏறி என் கண்ணம்மா – அழுகணி:3 13/3,4
உற்றுற்று பார்த்தாலும் உன் மயக்கம் தீரவில்லை – அழுகணி:3 18/2
உற்றுற்று பார்த்தாலும் உன் மயக்கம் தீர்ந்தக்கால் – அழுகணி:3 18/3
எத்திசை பார்த்தாலும் கிளியே – ஆதிநாதர்:4 15/3
எங்கெங்கு பார்த்தாலும் எங்கும் குருநாதன் இருப்பிடம்தான் அறிந்தோர் – ஏகநாதர்:8 25/1
மேல்
பார்த்தாலும்தானும் (1)
சாத்திரம் பார்த்தாலும்தானும் என்ன வேதம்தானுமே பார்த்திருந்தாலும் என்ன – கொங்கணி:18 16/1
மேல்
பார்த்திட (1)
பார்த்திட எல்லாம் பரம் காண் – அழுகணி:3 197/3
மேல்
பார்த்திடலாகாதே (2)
பார்த்திடலாகாதே அகப்பேய் – அகப்பேய்:2 33/3
பார்த்திடலாகாதே அகப்பேய் – அகப்பேய்:2 76/3
மேல்
பார்த்திடவே (2)
பொங்கலாம் மெய்ஞ்ஞான தீபத்தாலே பூரித்து பார்த்திடவே புவனம் ஒன்றே – காகபுசுண்டர்:14 31/4
நேரடா ஆதியும்தான் எதிரி-தன்னை நிச்சயமாய் பார்த்திடவே நீறி போவான் – காகபுசுண்டர்:14 79/2
மேல்
பார்த்திடில் (2)
சொந்த சடலம் எது என பார்த்திடில்
சுத்தமாய் காணோம் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 19/3,4
பார்த்தது ஏது பார்த்திடில் பார்வை ஊடு அழிந்திடும் – சிவவாக்கியர்:24 165/1
மேல்
பார்த்திருக்க (1)
சுத்தத்தார் பார்த்திருக்க சூது பல பேசி – அழுகணி:3 189/1
மேல்
பார்த்திருந்தால் (2)
அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம் அசபா மந்திர தியானம் அறைகின்றேனே – காகபுசுண்டர்:14 107/4
பார்த்திருந்தால் வாராது பாவம் எல்லாம் சூத்திரத்தை – பட்டினத்து:30 34/2
மேல்
பார்த்திருந்தாலும் (1)
சாத்திரம் பார்த்தாலும்தானும் என்ன வேதம்தானுமே பார்த்திருந்தாலும் என்ன – கொங்கணி:18 16/1
மேல்
பார்த்திருந்து (1)
பண்ணாத பண கோடி பண்ணி வைத்தாள் பார்த்திருந்து கழுத்தறுக்கப்பார்த்தாள் பாவி – கருவூரார்:12 27/3
மேல்
பார்த்திருந்தேன் (2)
பாதகனை பார்த்திருந்தேன் – அழுகணி:3 156/3
வெகுபேரை பார்த்திருந்தேன் – அழுகணி:3 193/3
மேல்
பார்த்திருப்பது (3)
பார ரகசியத்தை பார்த்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 49/2
பக்குவம் வந்து உன் அருளை பார்த்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 51/2
பக்குவமாய் உன் அருளை பார்த்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 130/2
மேல்
பார்த்திருப்போம் (1)
பரமான பரம கயிலாச வாசா பார்த்திருப்போம் ஆலிலை மேல் பள்ளியாகி – காகபுசுண்டர்:14 121/1
மேல்
பார்த்தீப (1)
பாரப்பா மலர் எடுத்து லிங்கம் வைத்து பார்த்தீப லிங்கத்தை பணியாமல்தான் – காகபுசுண்டர்:14 23/1
மேல்
பார்த்து (67)
பேச்சப்பா பேசாமல் நூலை பார்த்து பேரான பூரணத்தை நினைவாய் காரு – அகத்தியர்:1 22/3
சாடுவார் சிலபேர்கள் பல நூல் பார்த்து தமை மறந்து படுகுழியில் விழுவார் சாவார் – அகத்தியர்:1 25/2
அமுத யோகம் பார்த்து ஆத்தாளே – அழுகணி:3 80/1
சுயமான நாள் பார்த்து
மீரும் வெருகடியாய் ஆத்தாளே – அழுகணி:3 89/2,3
பார்த்து அறிந்த பூரணன் காண் – அழுகணி:3 201/3
கண்ணாடியின் உள்ளே கண்டு பார்த்து கொள்ளு கோனே ஞான – இடைக்காட்டு:5 126/1
பங்கமாய் உள்ள பரம சுகத்தையே பார்த்து திரிவாரோ – ஏகநாதர்:8 25/2
பக்குவமாகா முன் பார்த்து எடுத்துக்கொண்ட பின் – கதேந்திர:11 36/1
எழுந்திட்டது இவள் பார்த்து தொடர்ந்து கூடி என்னையுமே இழுத்து மடி பிடித்துக்கொண்டு – கருவூரார்:12 28/1
கிரியையை பார்த்து அறிய வேணும் மன வாக்குக்கு – கல்லுளி:13 10/3
சுடர் எனும் தீபத்தை பார்த்து அறிய வேணும் – கல்லுளி:13 13/2
முச்சுடர் ஆகிய தீபத்தை பார்த்து – கல்லுளி:13 20/4
ஆதாரம் ஆறையும் பார்த்து உன்றன் – கல்லுளி:13 29/1
மூலாதாரத்தையும் பார்த்து நல்ல – கல்லுளி:13 32/1
அங்கே பார்த்து பிரமானந்தம் மீறி – கல்லுளி:13 34/2
சோதி சொரூபத்தை பார்த்து அதில் – கல்லுளி:13 38/1
கண் கொண்டு பார்த்து அறிந்தேன் அட்சரத்தை – கல்லுளி:13 40/2
உற்றுற்று பார்த்து பின் அங்கங்கு சென்றேன் – கல்லுளி:13 42/4
தான் பார்த்து நல்ல வழியினில் தேறு – கல்லுளி:13 50/2
முத்தி வழியை திறந்து பார்த்து
மோசங்கள் வாராமல் செய்வாய் சிறந்து – கல்லுளி:13 52/3,4
பார்த்து தெரிந்துகொள் என்றே எனக்கு – கல்லுளி:13 61/1
பார்த்து தெளிந்தவனே சித்தன் பரிபக்குவமாக – கல்லுளி:13 66/1
தோணாமல் மந்திரங்கள் அனந்தம் கற்று சுழுனை என்ற மூக்குநுனி-தன்னை பார்த்து
வீணாக திரிந்து மிக பித்தர் போலே வேரோடே கெட்டு உழல்வான் விருதா மாடு – காகபுசுண்டர்:14 14/2,3
நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து நிலை அறிந்து கண்டவனே கோடிக்கு ஒன்று – காகபுசுண்டர்:14 18/3
விளையாடி போது உதயமாகவும்தான் வெட்டாத சக்கரத்தின் வெளிச்சம் பார்த்து
நிலையான அண்டமதில் நெற்றிக்கண்ணை நீ அறிந்தே அரவு விடம்-தன்னை போக்கி – காகபுசுண்டர்:14 21/1,2
விரிவான மனம்-தனையும் அணுவது ஆக்கி விட்டகுறை தொட்டகுறை விதியை பார்த்து
குறியான குண்டலியாம் அண்ட உச்சி கூறுகிறேன் முக்கோண நிலையதாமே – காகபுசுண்டர்:14 26/3,4
பூட்டியே மனிதர் எல்லாம் நூலை பார்த்து பூரணமாய் அண்டமதை பாராமல்தான் – காகபுசுண்டர்:14 33/2
பார் என்று சிவனுடைய முகத்தை பார்த்து பல்லாயிரம் கோடி அண்ட உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 42/1
வீராக திரியாமல் மவுனம் பார்த்து வெற்றிபெற இன்னமும்தான் உரைக்க கேளே – காகபுசுண்டர்:14 47/4
காகம் என்ற ரூபமாய் இருந்துகொண்டு காரணங்கள் அத்தனையும் கருவாய் பார்த்து
வேகமுடன் வெளியோட்ட நிலையாய் பார்க்க வெகுதூரம் சுற்றி இன்னம் விவரம் காணேன் – காகபுசுண்டர்:14 50/1,2
குற்றமது வையாமல் அண்டத்து ஏகி கூறாத மந்திரத்தின் குறியை பார்த்து
சித்தம் ஒன்றாய் அந்தி சந்தி உச்சி காலம் தேவனுக்கு பூசைசெய்து தெளிவு பெற்று – காகபுசுண்டர்:14 69/1,2
அன்னை-தனை முகம் பார்த்து மாலை நோக்கி அரிகரி ஈசர் மொழிக்கு உரை நீர் சொல்வீர் – காகபுசுண்டர்:14 116/3
சூத்திரம் பார்த்து அல்லோ ஆள வேணும் அஞ்சு சொல்லை அறிந்து அல்லோ காண வேணும் – கொங்கணி:18 16/2
வேலையை பார்த்து அல்லோ கூலி வைத்தார் இந்த விதம் தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 74/2
கூவையிலே ஆத்தாளை தொழுது கூவ குறையாத கருணையினால் திரும்பி பார்த்து
தாவையிலே மதலையைத்தான் தாய்தான் சென்று சார்வாக எடுத்துப்போ முன்னை மைந்தா – கைலாயக்கம்பளி:19 34/1,2
நீச்சென்ற வரை பார்த்து வாரேன் மக்காள் நில்லுங்கோள் குகையின் உள்ளே என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 57/3
மாண்மை என்றால் வாய்ப்பேச்சாம் ஞானி வாயில் மண்ணை அள்ளி கூறுகொண்டு மலங்க பார்த்து
கேண்மைகொண்டே உலகு எல்லாம் கெடுத்தே ஆட்டி கெடியான பெண்ணு பொன் ஆணினாலே – கைலாயக்கம்பளி:19 68/2,3
தியங்குவான் நோய் வரின் பூரணமே என்பான் செகநாத திரோதாயி சிரிப்பாள் பார்த்து
முயங்குவான் சமாதி விட்டேன் ஐயோ என்பான் மூடம் ஒற்ற ஞானம் எல்லாம் உலகில் பாரே – கைலாயக்கம்பளி:19 93/3,4
கான் என்ற ராக கேளிக்கை பார்த்து கண்ட பெண்ணை தாய் போல கருதி சென்றே – கைலாயக்கம்பளி:19 96/3
பார்த்து அறிந்தார் இந்த மணி வாதம் என்று பரிவான கயிலாய தெட்சணாமூர்த்தி – கைலாயக்கம்பளி:19 114/1
அறியாத அண்ட முதல் புவனம் பார்த்து அருவியதோர் பதம் பார்த்து திரிந்தே ஆடி – கைலாயக்கம்பளி:19 119/2
அறியாத அண்ட முதல் புவனம் பார்த்து அருவியதோர் பதம் பார்த்து திரிந்தே ஆடி – கைலாயக்கம்பளி:19 119/2
குறியாக கற்பம் எல்லாம் ஏறி பார்த்து கூறாத பூரணத்தை காண்பேன் என்று – கைலாயக்கம்பளி:19 119/3
பான் என்ற வேதாந்தம் சித்தாந்தம் பார் பறக்கிறதோர் குளிகை முதல் வாதம் பார்த்து
தேன் என்ற கைலாய வர்க்கம் ஆகி சித்தருக்கு சித்தராய் ரிஷி ஆனாரே – கைலாயக்கம்பளி:19 124/3,4
ஊண அரிது ஊண அரிது வெளியில் பார்த்து ஓடுவரோ வென்றீர்கள் மக்காள் நீங்கள் – கைலாயக்கம்பளி:19 143/3
உரைத்திட்ட காரம் என்ன பிருதிவி போக்கு ஓடுகிற வாசியினால் யோகம் பார்த்து
மறைத்திட்ட மவுனத்துடன் மவுனம் ஊட்டி மருவி அந்த அறிவோடே வாசமாகி – கைலாயக்கம்பளி:19 145/1,2
நிறைந்திட்ட அகண்ட முத்தி சென்றே ஆடி நேரான அண்டம் முதல் புவனம் பார்த்து
முறை திட்டம் தப்பாமல் சமாதி நின்றால் முழு யோகி முழு ஞான முமூட்சு ஆவாயே – கைலாயக்கம்பளி:19 145/3,4
வீச்சப்பா நமக்கு வந்த பந்தம் ஏது வேதாந்த சாத்திரத்தில் விளங்க பார்த்து
கூச்சப்பா திடப்பட்டார் தவசு என்பார்கள் குலாமரிட்ட இடம் எல்லாம் குருட்டு நோக்கே – கைலாயக்கம்பளி:19 155/3,4
செறிந்த வதை அடிச்சக வேதாந்தம் பார்த்து சீராக நிற்கிறதே செம்மையாகும் – கைலாயக்கம்பளி:19 159/3
பணிந்திட்ட கொங்கணரை பார்த்து நாதன் பார் உலகில் பிறந்தவன் இப்படி தான் ஆனால் – கைலாயக்கம்பளி:19 189/1
மண்ணில் பிறந்தது அழிந்துவிடும் பார்த்து
வைத்த பொருளும் அழிந்துவிடும் – சங்கிலி:20 24/1,2
பார்வையாலே பார்த்து நீ படு முடிச்சிபோடடா – சிவவாக்கியர்:24 205/2
பார்த்து நின்றது அம்பலம் பரன் ஆடும் அம்பலம் – சிவவாக்கியர்:24 420/1
பக்குவத்தை நோக்கி முகம் பார்த்து பரிமளிக்க – திரிகோண:27 75/1
தீர்க்கமுடன் ஆதார வகையும் தாண்டி திருநயனம் நாசி நெற்றி நடுவே பார்த்து
போக்கு அறிந்து இங்கு இந்த நிலை நோக்க வல்லார் புரி சடையோன்-தன்னுடைய புதல்வர் ஆவார் – திருமூலர்:28 5/2,3
ஆய்ந்தாய்ந்து பார்த்து நீ ஆறாறுக்கு அப்பாலே – பட்டினத்து:30 38/3
தேர்ந்து ஆய்ந்து பார்த்து தெளி – பட்டினத்து:30 38/4
சித்திரத்தை பார்த்து தினமே சித்திரத்தில் – பட்டினத்து:30 42/3
காற்றும் கனலும் கருத்து ஒன்றாய் பார்த்து அறிவால் – பட்டினத்து:30 89/2
உனது அறிவால் பார்த்து நீ ஓது – பட்டினத்து:30 97/4
அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்து நிதம் – பத்திரகிரி:31 22/1
கண்வளர்த்து பார்த்து உள்ளே கண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 68/2
வெந்து விழ பார்த்து விழிப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 85/2
வெல்லும்மட்டும் பார்த்து வெகுளி எலாம் விட்டு அகன்று – பத்திரகிரி:31 102/1
பார்த்து உரை இதன் மெய் பலிக்க எண்ணி பதனம் பதனம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 128/4
மான் என்ற சிவகாமி சிவனும் கூடி மா முனிவர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார் – வால்மீகி:36 9/3
சிவம் பெத்த சித்தர் எல்லாம் என் நூல் பார்த்து சிவனோடே கோள்சொன்னார் சினந்தான் நாதன் – வால்மீகி:36 11/2
மேல்
பார்த்துக்கொண்டு (2)
பழக்க வாசியை பார்த்துக்கொண்டு வாலை பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 90/2
சொல்லுகிறேன் பின்பு அல்லோ மவுனம் உன்னி தொடர்ந்து ஏறி தளம் எல்லாம் பார்த்துக்கொண்டு
சொல்லுகிறேன் புருவ மையத்தில் கூடி துரியம் என்ற அறிவினுள்ளே சொக்கினாரே – கைலாயக்கம்பளி:19 112/3,4
மேல்
பார்த்துக்கொள் (2)
பார்த்தபேருக்கே ஊத்தை இல்லை இதை பார்த்துக்கொள் உன்றன் உடலுக்குள்ளே – கொங்கணி:18 24/2
காயும் பழமும் சரியாமோ உன்றன் கருத்தை பார்த்துக்கொள் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 81/2
மேல்
பார்த்துப்பார்த்து (5)
சொக்கி அல்லோ ஏறுவதற்கு இவ்விதமாம் என்று சோதித்து குளிகை எல்லாம் பார்த்துப்பார்த்து
சொக்கி அல்லோ ஏற்றிவைக்கும் சுரூப மணி என்று சூட்சமாய் மூலருடை நூல் பார்த்தாரே – கைலாயக்கம்பளி:19 113/3,4
பார்க்குள் ஆகாயமதை பார்த்துப்பார்த்து எல்லை கண்டு – சதோகநாதர்:23 39/1
சாத்திரங்கள் பார்த்துப்பார்த்து தான் குருடு ஆவதால் – சிவவாக்கியர்:24 548/1
வாலடி-தன்னிலே பார்த்துப்பார்த்து
வாங்கியே தூங்கி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 83/3,4
சுற்றுவார் பெருநூலை பார்த்துப்பார்த்து துடிப்பார் உலகத்தில் சிற்சில்லோர்கள் – வால்மீகி:36 5/1
மேல்
பார்த்துப்பார்த்தே (2)
உத்திகொண்டு ஞானநூல் பார்த்துப்பார்த்தே உலகத்தோர் ஞானம் எல்லாம் வந்தது என்று – கைலாயக்கம்பளி:19 31/1
உற்று நின்ற பல நூலை பார்த்துப்பார்த்தே உரையா வேதாந்த சித்தாந்தம் என்று – கைலாயக்கம்பளி:19 66/1
மேல்
பார்த்தும் (1)
செயல் பொருந்தும் நாள் பார்த்தும் – அழுகணி:3 79/4
மேல்
பார்த்தே (9)
ஏகம் எனும் ஓரெழுத்தின் பயனை பார்த்தே எடுத்து உரைத்தும் இ உலகில் எவரும் இல்லை – அகத்தியர்:1 48/1
குறி என்ற உலகத்தில் குருக்கள்தானும் கொடிய மறை வேதம் எல்லாம் கூர்ந்து பார்த்தே
அறியாமல் பிரமத்தை பாராமல்தான் அகந்தையாய் பெரியோரை அழும்புபேசி – காகபுசுண்டர்:14 34/1,2
ஆடுவது தொந்தோம் என்று ஆட்டை பார்த்தே அடுக்கடுக்காய் ஆயிரத்தெட்டு இதழும் கண்டு – காகபுசுண்டர்:14 38/3
உன்னி நின்ற மூல முதல் ஆறும் பார்த்தே உருகி நின்ற சுழுமுனையை அறிந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 10/1
உற்று நின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே ஊணுக்கு கிடையாமல் புரட்டு பேசி – கைலாயக்கம்பளி:19 23/1
ஆகவப்பா பார்த்தே இக பரமும் சித்தி ஆதி என்ற குரு அருளால் சொன்ன முற்றே – கைலாயக்கம்பளி:19 102/4
கலங்காமல் தாம் பிரமம் என்றே எண்ணி கவடற்று நிரந்தரம் வேதாந்தம் பார்த்தே
மலங்காமல் நிற்கிறதே விரதமப்பா மகத்தான நேமம் என்ற பத்தும் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 161/1,2
ஆவி உடல் காயம் எல்லாம் அறிந்து பார்த்தே அத்தனார் வடிவம் என்றே அறிந்துகொண்டு – திருமூலர்:28 11/2
கலக்கம் அற பார்த்தே கரை – பட்டினத்து:30 14/4
மேல்
பார்த்தேன் (3)
மா இரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன் மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன் – இடைக்காட்டு:5 25/2
நேரப்பா இவளை விட்டு யோகம் பார்த்தேன் நேராக அண்டத்தில் ஞானம் பார்த்தேன் – கைலாயக்கம்பளி:19 35/2
நேரப்பா இவளை விட்டு யோகம் பார்த்தேன் நேராக அண்டத்தில் ஞானம் பார்த்தேன்
சேரப்பா சுத்த விழல் மனமோ பேயாம் செகசால கூத்தை விட்டு தெளியமாட்டார் – கைலாயக்கம்பளி:19 35/2,3
மேல்
பார்த்தேனடி (1)
பார்த்தேனடி கண்டேனடி ஆத்தாளே – அழுகணி:3 70/1
மேல்
பார்த்தோர் (2)
ஆமப்பா உலகத்தில் பெருநூல் பார்த்தோர் அவரவர் கண்டதை எல்லாம் சரிதை என்பார் – வால்மீகி:36 4/1
தேசத்தின் பாடை-தனை அறிந்திடாமல் தெளிவாக தாம் உரைப்பார் பாடை பார்த்தோர்
ஆசிப்பார் உலகத்தில் கண்டது எல்லாம் ஆச்சரியம் தனை கண்டு மறந்துபோவார் – வால்மீகி:36 10/1,2
மேல்
பார்த்தோர்க்கு (1)
காதலாய் பார்த்தோர்க்கு இங்கு இதுதான் மோட்சம் காணாதபேர்க்கு என்ன காம தேகம் – உரோம:7 3/3
மேல்
பார்த்தோர்க்குத்தான் (1)
பாசம் பொருந்தும் கருநெல்லி வெண்சாரை பார்த்தோர்க்குத்தான் தெரியும் – ஏகநாதர்:8 29/1
மேல்
பார்ப்பதற்கு (1)
பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம் பரிதி மதி உதயம் என பளிங்காகாசம் – காகபுசுண்டர்:14 106/1
மேல்
பார்ப்பதற்கோ (1)
பாரப்பா அகண்ட வெளி சுத்த கானல் பார்ப்பதற்கோ அங்கு ஒன்றும் இடமே இல்லை – கைலாயக்கம்பளி:19 59/1
மேல்
பார்ப்பது (2)
மனம் மகிழ்ந்து பார்ப்பது என்றோ – அழுகணி:3 12/5
நாட்டார் நமை மறித்து நகைபுரிய பார்ப்பது என்றோ – அழுகணி:3 13/2
மேல்
பார்ப்பர் (1)
நாட்டத்தை கொண்டு வழி பார்ப்பர் இதுதான் – கல்லுளி:13 23/4
மேல்
பார்ப்பாயடி (8)
சூட்சியாய் பார்ப்பாயடி குதம்பாய் – குதம்பை:17 6/2
சூட்சியாய் பார்ப்பாயடி – குதம்பை:17 6/3
இட்டமாய் பார்ப்பாயடி குதம்பாய் – குதம்பை:17 7/2
இட்டமாய் பார்ப்பாயடி – குதம்பை:17 7/3
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய் – குதம்பை:17 8/2
அங்கத்துள் பார்ப்பாயடி – குதம்பை:17 8/3
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய் – குதம்பை:17 9/2
பிண்டத்துள் பார்ப்பாயடி – குதம்பை:17 9/3
மேல்
பார்ப்பார் (1)
பார்ப்பார் சடங்கு பலன் இன்று பாரிலே – குதம்பை:17 197/1
மேல்
பார்ப்பார்கள் (1)
பார்ப்பார்கள் மேல் என்றும் பறையர்கள் கீழ் என்றும் – குதம்பை:17 138/1
மேல்
பார்ப்பாரை (1)
பார்ப்பாரை கர்த்தர் பறையரை போலவே – குதம்பை:17 139/1
மேல்
பார்ப்பான் (1)
காளப்பா மவுனம் என்பான் விண்ணை பார்ப்பான் காதகத்தை விட்டு சீவனத்தில் செல்வான் – கைலாயக்கம்பளி:19 92/3
மேல்
பார்ப்பீர் (1)
பித்தனடா பித்தியவள் சித்தத்தாலே பேயன் யான் பேத்தல் இதை பேணி பார்ப்பீர்
வித்தனடா வேதனடா வேதாந்தத்தின் வித்தையுறும் வேதை எலாம் விரிவா சொன்னேன் – காரைச்சித்தர்:16 28/2,3
மேல்
பார்ப்பு (1)
கண்ணினை கரிக்கும் கரும் புகை கிளப்பி கரு மன பார்ப்பு செய் விரகுக்கு – தடங்கண்:26 3/3
மேல்
பார்ப்போம் (1)
ஆணி குடத்திலே பாம்பு அடைப்போம் அக்கினி கோட்டை மேல் ஏறி பார்ப்போம்
மாணிக்க தூணின் மேல் விட்டே ஆட்டுவோம் மனம் வாக்கு காயத்தை இரைகொடுப்போம் – பாம்பாட்டி:32 126/1,2
மேல்
பார்வதி (1)
பார்வதி நாதர் அங்கே – ஆதிநாதர்:4 19/2
மேல்
பார்வதிக்கும் (1)
கற்றை குழல் பார்வதிக்கும் கங்கணம் ஆனாய் – பாம்பாட்டி:32 22/3
மேல்
பார்வதியின் (1)
பாலை எனக்கு அருளும் பார்வதியின் தாள் போற்றி – சதோகநாதர்:23 2/2
மேல்
பார்வை (2)
பட்டப்பகல் தீப பார்வை ஏன் மாங்குயிலே – சதோகநாதர்:23 34/2
பார்த்தது ஏது பார்த்திடில் பார்வை ஊடு அழிந்திடும் – சிவவாக்கியர்:24 165/1
மேல்
பார்வையாலே (1)
பார்வையாலே பார்த்து நீ படு முடிச்சிபோடடா – சிவவாக்கியர்:24 205/2
மேல்
பார்வையும் (1)
பார்த்த பார்த்த போது எலாம் பார்வையும் இகந்து நீர் – சிவவாக்கியர்:24 165/3
மேல்
பார (4)
நாடியே உதித்த இடம் அறியா தோஷம் நடுவாக வந்த இடம் பார தோஷம் – காகபுசுண்டர்:14 67/1
பார வழி இன் அருளை பார் – பட்டினத்து:30 21/4
பண்ணாதே நெஞ்சே கேள் பார வினை வந்தக்கால் – பட்டினத்து:30 54/3
பார ரகசியத்தை பார்த்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 49/2
மேல்
பாரடா (8)
மேலாம் சாதி பாரடா வெட்டவெளியை தேரடா – கதேந்திர:11 38/1
வாதம் வாதம் என்று அறிந்த வாதியே நீ பாரடா – கதேந்திர:11 48/2
பாரடா புருவ மத்தி ஏது என்றக்கால் பரப்பிரமம் ஆனதோர் அண்ட உச்சி – காகபுசுண்டர்:14 11/1
பாரடா இப்படியே யுகங்கள்-தோறும் பார்-தனில் நான் இருந்தேன் எத்தனையோ கோடி – காகபுசுண்டர்:14 49/1
பாரடா வாணியும்தான் இருந்த வீடு பாலகனே சொல்லுகிறேன் பண்பாய் கேளாய் – காகபுசுண்டர்:14 71/1
பாரடா பரப்பிரமத்து ஊடே சென்று பரிதி மதி அக்கினியும் மூன்றும் ஒன்றாய் – காகபுசுண்டர்:14 79/1
உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேல் ஒளி – சிவவாக்கியர்:24 166/3
உய்த்துணர்ந்து பாரடா உள்ளிருந்த சோதியை – சிவவாக்கியர்:24 168/2
மேல்
பாரடி (12)
விந்தையாய் வாலை உண்டானதுவும் ஞான விளக்கம் பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 11/2
நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி நிலையை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 20/2
வலம்புரி அ சங்கம் ஊதுமடி மேலே வாசியை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 27/2
நாசி வழி கொண்டு யோகமும் வாசியும் நாட்டத்தை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 28/2
நெற்றி சதாசிவம் என்று சொன்னேன் உன்றன் நிலைமையை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 32/2
கழுத்திலே மயேஸ்வரனும் உண்டு கண் கண்டு பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 33/2
உந்தியில் விண்ணுவும்தாம் இருப்பார் இதை உண்மையாய் பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 35/2
ஆர் உண்டு பாரடி வாலை தெய்வம் அதில் அடக்கம்தானடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 37/2
உகார முச்சி சிரசு ஆச்சே இதை உற்று பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 40/2
சிகாரமானது மாய்கை ஆச்சே இதை தெளிந்து பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 41/2
நாம் இந்த எழுத்தை அறிந்துகொண்டோம் வினை நாடி பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 42/2
பெண்ணும் இல்லாமலே ஆணும் இல்லை இது பேணி பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 72/2
மேல்
பாரடியோ (1)
பாராமல் பாரடியோ அகப்பேய் – அகப்பேய்:2 62/3
மேல்
பாரத (1)
பாடினதோர் வகை ஏது சொல்ல கேளு பாரத புராணம் என்ற சோதியப்பா – அகத்தியர்:1 19/1
மேல்
பாரதம் (1)
உத்தாரம் இப்படியே புராணம் காட்டி உலகத்தில் பாரதம் போல கதை உண்டாக்கி – அகத்தியர்:1 18/1
மேல்
பாரதி (1)
பத்தர்கள் வாழி பதம் வாழி குரு பாரதி வாலைப்பெண் வாழியவே – கொங்கணி:18 111/2
மேல்
பாரப்பா (24)
பாரப்பா நால் வேதம் நாலும் பாரு பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி – அகத்தியர்:1 3/1
பாரப்பா உலகு-தனில் பிறவி கோடி படைப்புகளோ பலவிதமாய் கோடாகோடி – அகத்தியர்:1 8/1
பாரப்பா சீவன் விட்டு போகும்போது பாழ்த்த பிணம் கிடக்குது என்பார் உயிர் போச்சு என்பார் – அகத்தியர்:1 15/1
பாரப்பா உதயத்தில் எழுந்திருந்து பதறாமல் சுழுமுனையில் மனத்தை வைத்து – அகத்தியர்:1 28/1
பாரப்பா பரப்பிரமம் ஒளிவினாலே பத்திலே நரம்பு வழி பாயும்போது – காகபுசுண்டர்:14 9/1
பாரப்பா இதை அறியார் சித்தர் கூடி பார்-தனிலே அறுபத்துநாலு யோகம் – காகபுசுண்டர்:14 18/1
பாரப்பா மலர் எடுத்து லிங்கம் வைத்து பார்த்தீப லிங்கத்தை பணியாமல்தான் – காகபுசுண்டர்:14 23/1
பாரப்பா நாக்கையும்தான் அண்ணாக்கு ஏத்தி பார்-தனிலே பார்த்தவர்க்கு பலிதம் இல்லை – காகபுசுண்டர்:14 25/1
பாரப்பா விஞ்சை மந்த்ரம் என்பார் வீணர் பாயடா விஞ்சை கிரி-தன்னில் மைந்தா – காகபுசுண்டர்:14 30/1
பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி பணம் பறிக்க உபதேசம் பகர்வோம் என்பான் – காகபுசுண்டர்:14 35/1
பாரப்பா ஆகாயம் செல்லும்போது பாலகனே சக்கரம்தான் சுற்றி ஆட – காகபுசுண்டர்:14 43/1
பாரப்பா இப்படியே அனந்த காலம் பராபரத்தினூடேதான் இருந்து வாழ்ந்தேன் – காகபுசுண்டர்:14 45/1
பாரப்பா திருமாலும் கமலம்-தன்னில் பல்லாயிரம் கோடி அண்ட உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 46/1
பாரப்பா என் குலம்தான் சொல்ல கேளு பார்-தனிலே பிரமனுடை விந்துவாலே – காகபுசுண்டர்:14 65/1
பாரப்பா உலர்ந்ததன் பின் எடுத்து மைந்தா பக்தியுடன் கசபுடத்தில் போட்டு பாராய் – காகபுசுண்டர்:14 74/1
பாரப்பா அகாரம் முதல் உகாரம் கொள்ளும் பாங்கான உகாரமது மகாரம் கொள்ளும் – கைலாயக்கம்பளி:19 9/1
பாங்கான குண்டலிக்குள் மூலம் ஒன்று பாரப்பா கண்டத்தில் மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/1
பாரப்பா செகம் அனைத்தும் அண்டம் எல்லாம் பாங்கான சூழ்ச்சியில் வைத்திருந்த கன்னி – கைலாயக்கம்பளி:19 35/1
பாரப்பா சுயம்பில் வந்து பிட்சை ஏற்றால் பலித்ததப்பா ஞான சித்தி மவுன சித்தி – கைலாயக்கம்பளி:19 54/1
பாரப்பா அகண்ட வெளி சுத்த கானல் பார்ப்பதற்கோ அங்கு ஒன்றும் இடமே இல்லை – கைலாயக்கம்பளி:19 59/1
பாரப்பா சூதம் உண்டு மவுனம் தாக்க பளிச்சென்ற ஏழு சட்டை பண்ணாய் போதும் – கைலாயக்கம்பளி:19 65/1
பாரப்பா சரீரம் இது சமாதிக்காக பாழான தூலம் இது என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 94/1
பாரப்பா பிரமமது சுபாவமாக பரவியது நிரந்தரமும் சரித்தால் அன்று – கைலாயக்கம்பளி:19 151/1
பாரப்பா சித்தர் என்றார் குளிகை போட்டு பகுத்து அறிவாருள் மனையை பரிந்து போற்றி – கைலாயக்கம்பளி:19 181/1
மேல்
பாரபாரம் (1)
பாரபாரம் என்றுமே பரித்திருந்த பாவிகாள் – சிவவாக்கியர்:24 516/2
மேல்
பாரம் (3)
தேறி தெளிவது பாரம் உன்றன் – கல்லுளி:13 58/3
பணிக்கன் வந்து பார்த்ததும் பாரம் இல்லை என்றதும் – சிவவாக்கியர்:24 172/3
ஊன காயம் ஆளலாம் உலக பாரம் ஆளலாம் – சிவவாக்கியர்:24 503/3
மேல்
பாரமடி (2)
விட்டாலும் பாரமடி வீதியிலேதான் மறித்து – அழுகணி:3 6/2
பிள்ளை அழுதுநின்றால் பெற்றவட்கு பாரமடி
பிள்ளை அழுவாமல் பெற்ற மனம் நோகாமல் – அழுகணி:3 23/2,3
மேல்
பாரமது (1)
பாரமது கண்டாயே – அகப்பேய்:2 32/4
மேல்
பாரமான (1)
பாரமான தேவரும் பழுது இலாத பாசமும் – சிவவாக்கியர்:24 262/2
மேல்
பாராட்டும் (2)
தயங்காமல் பிழைப்பதற்கே இந்த ஞானம் சார்வாக பாராட்டும் ஞானம் வேறே – அகத்தியர்:1 17/1
பொய்யாக பாராட்டும் கோலம் எல்லாம் – கடுவெளி:10 17/1
மேல்
பாராத (2)
விண் நாடி பாராத குற்றம் குற்றம் வெறும் மண்ணாய் போச்சுது அவன் வித்தை எல்லாம் – உரோம:7 2/2
ஊன் என்ற குரு என்றும் சீடன் என்றும் உதயகிரி பாராத உலுத்த மாடு – காகபுசுண்டர்:14 24/2
மேல்
பாராததும் (1)
தெரியாது இருந்ததுவும் விளையாட்டே சிவ தேக நிலை பாராததும் விளையாட்டே – கதேந்திர:11 31/2
மேல்
பாராது (1)
பாவையிலே மனம் சென்று பரவாவிட்டால் பாராது போல் இருப்பாள் பாரு பாரே – கைலாயக்கம்பளி:19 34/4
மேல்
பாராதே (7)
பாவித்து பாராதே – அகப்பேய்:2 90/4
பொய் வேதம்-தன்னை பாராதே அந்த – கடுவெளி:10 25/1
தாய் சமர்த்து பாராதே தாயை போற்று சற்குரு போல் உற்பனத்தை தாய் சொல்வாளே – கருவூரார்:12 14/4
கொட்டும் ஒரு தேள் உருவாய் நிற்கும் பாரு கூட்டமிட்டு பாராதே குறிகள் தோன்றும் – கருவூரார்:12 24/3
பாதம் பணிவர் முகம் பாராதே நாத – திரிகோண:27 77/2
பாலிக்கும் தோல் தனத்தை பாராதே மங்கையர்கள் – பட்டினத்து:30 21/1
பாராதே நெஞ்சே பதையாதே சீரான – பட்டினத்து:30 42/2
மேல்
பாராமல் (10)
பாராமல் பாரடியோ அகப்பேய் – அகப்பேய்:2 62/3
பேச்சு என்றால் வாய்ச்சமர்த்தாய் பேசிப்பேசி பின்னும் முன்னும் பாராமல் மதமே மீறி – கருவூரார்:12 18/1
உரிய பொருள் உள்ளது எல்லாம் சுட்டுச்சுட்டே உட்பொருளை பாராமல் அழிந்திட்டாரே – கருவூரார்:12 22/4
சந்தோட வாலையை பாராமல் மனிதர் சாகிறது ஏதடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 39/2
சமயம் எல்லாம் வேதாந்த சித்தாந்தம் உண்டு சாதகத்தை பாராமல் தயங்கினார்கள் – கைலாயக்கம்பளி:19 24/2
பற்றி நின்ற பரவசத்தான் என்றே உன்னி பாராமல் அலைந்து கெட்டார் அனந்தம் கோடி – கைலாயக்கம்பளி:19 66/2
மெய் உணர்ந்து பாராமல் விரிந்து அகன்று போகாதே – பட்டினத்து:30 13/1
வேரானதை பிடித்து மேல் ஏறி பாராமல்
பொய்யிலே நில்லாதே புத்தி கெடாதே இருந்தால் – பட்டினத்து:30 51/2,3
எண்ணாத தூரம் எல்லாம் எண்ணியெண்ணி பாராமல்
கண்ணாடிக்குள் ஒளி போல் கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 104/1,2
பலவிடத்தே மனதை பாயவிட்டு பாராமல்
நிலவரையின் ஊடேபோய் நேர்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 145/1,2
மேல்
பாராமல்தான் (2)
பூட்டியே மனிதர் எல்லாம் நூலை பார்த்து பூரணமாய் அண்டமதை பாராமல்தான்
காட்டிலே திரிந்து அலைந்த மானை போலே கபடமாய் வாய் ஞானம் பேசுவார்கள் – காகபுசுண்டர்:14 33/2,3
அறியாமல் பிரமத்தை பாராமல்தான் அகந்தையாய் பெரியோரை அழும்புபேசி – காகபுசுண்டர்:14 34/2
மேல்
பாராமலே (1)
பாராமலே இருந்து பாவி மனமே பிறக்க – பட்டினத்து:30 34/3
மேல்
பாராய் (8)
ஆம் என்ற பூர்ணம் சுழுமுனையில் பாராய் அழகான விந்து நிலை சந்திரனில் பார் – அகத்தியர்:1 39/1
துறந்திட்டேன் மேல்மூலம் கீழ்மூலம் பார் துயரமாய் நடுநிலையை ஊணி பாராய்
அறைந்திட்டேன் நடுமூலம் நடு நாடிப்பார் அப்ப அல்லோ வரை தாக்கும் தாரை காணும் – அகத்தியர்:1 42/1,2
சும்மா நீ பார்க்கையிலே மனத்தையப்பா சுழுமுனையில் ஓட்டி அங்கே காலை பாராய்
அம்மா நீ தேவி என்று அடங்கி பாராய் அப்ப அல்லோ காயசித்தி யோகசித்தி – அகத்தியர்:1 43/1,2
அம்மா நீ தேவி என்று அடங்கி பாராய் அப்ப அல்லோ காயசித்தி யோகசித்தி – அகத்தியர்:1 43/2
பாரப்பா உலர்ந்ததன் பின் எடுத்து மைந்தா பக்தியுடன் கசபுடத்தில் போட்டு பாராய்
ஆரப்பா ஆறவைத்தே எடுக்கும்போதில் அருணன் நிறம் போல் இருக்கும் செந்தூரம்தான் – காகபுசுண்டர்:14 74/1,2
எண்ணியெண்ணி காவியத்தை எடுத்து பாராய் எந்நேரம் காம சிந்தை இதுவே நோக்கும் – காகபுசுண்டர்:14 113/1
ஆண் இந்த பரை என்பார் அம்பரம்தான் என்பார் அவளுக்குள் மவுனம் உண்டு அறிவாய் பாராய்
ஊண் இந்த மௌனத்தை நிட்களமாய் போவாய் ஓகோகோ அம்பரத்தில் ஏதோ ஏதோ – கைலாயக்கம்பளி:19 48/2,3
ஏற்கையுடன் உண்டுகொண்டு சிவத்தை காத்தே என் மகனே சித்தருடை குருநூல் பாராய்
ஆத்துமத்துக்கு அழிவு இல்லாது இருக்க வேணும் அவரவர்கள் நித்யகர்மம் நடக்க வேணும் – வால்மீகி:36 15/2,3
மேல்
பாரார் (3)
கூட்டிலே அடைந்திருக்கும் குயிலை பாரார் கூறாத மந்திரத்தின் குறியை பாரே – காகபுசுண்டர்:14 33/4
பத்திகொண்டே அலைவார்கள் விண்ணை பாரார் பாழான மனத்தை அங்கே நிறுத்தமாட்டார் – கைலாயக்கம்பளி:19 31/2
முத்தி கண்ட இடம் எங்கே என்று காணார் மூச்சற்று நின்றிடத்தை நோக்கி பாரார்
சித்தி கண்டால் சித்திகொண்டு செய்யமாட்டார் சேர்ந்தும் அதாய் இருக்க அறியார் திருடர்தானே – கைலாயக்கம்பளி:19 31/3,4
மேல்
பாரான் (2)
வீரப்பா அடங்குகின்ற இடத்தை பாரான் விதியாலே முடிந்தது என்று விளம்புவானே – காகபுசுண்டர்:14 35/4
நாளப்பா செகம் எல்லாம் சாங்கம் என்பான் நலமான நூல் பாரான் தீட்சையாவான் – கைலாயக்கம்பளி:19 92/2
மேல்
பாரான (1)
பாரான சாகரமே அண்ட உச்சி பதினாலு லோகம் எல்லாம் பரத்தினூடே – காகபுசுண்டர்:14 13/1
மேல்
பாரி (1)
தழைப்பதற்கு சாதி என்றும் விந்து என்றும் தந்தை தாய் பிள்ளை என்றும் பாரி என்றும் – அகத்தியர்:1 24/3
மேல்
பாரில் (8)
மெய்யாகவே சுத்த சாலம் பாரில்
மேவ புரிந்திடில் என் அனுகூலம் – கடுவெளி:10 17/3,4
பாரில் உயர்ந்தது பத்தி அதை – கடுவெளி:10 19/1
பந்தம் கடந்தவனே சித்தன் பாரில்
பஞ்சமாபாதகத்தை விட்டோனே பத்தன் – கல்லுளி:13 16/1,2
பற்பல சாதியாய் பாரில் பகுத்தது – குதம்பை:17 140/1
வேவாத முப்பூவை வேண்டி உண்டார் பாரில்
சாவாமல் வாழ்வாரடி குதம்பாய் – குதம்பை:17 171/1,2
பந்தவினைக்கு ஈடாடி பாரில் பிறந்தோர்க்கு – குதம்பை:17 196/1
ஐந்து பாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனை – சிவவாக்கியர்:24 312/3
பாரில் பல உயிர்களை படைத்தவன்-தனை – பாம்பாட்டி:32 64/3
மேல்
பாரிலே (6)
பாரிலே மீளுமடி – அகப்பேய்:2 51/2
பார்ப்பார் சடங்கு பலன் இன்று பாரிலே
தீர்ப்பாக எண்ணிடுவாய் குதம்பாய் – குதம்பை:17 197/1,2
நீடு பாரிலே பிறந்து நேயமான மாயந்தான் – சிவவாக்கியர்:24 120/1
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ – சிவவாக்கியர்:24 120/3
பாரிலே முளைத்து எழுந்த பண்டித பராபரம் – சிவவாக்கியர்:24 315/3
வேதம் ஓது வேலையோ வீணதாகும் பாரிலே
காதகாத தூரம் ஓடி காதல் பூசை வேணுமோ – சிவவாக்கியர்:24 527/1,2
மேல்
பாரினில் (2)
பாரினில் வம்புகள் செய்யாதே புளிப்பழம் போல் உதிர்ந்து விழுந்தானே – கொங்கணி:18 92/2
பாரினில் வாழ்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 29/4
மேல்
பாரினோடு (1)
பாரினோடு கூடி நின்ற பண்பு கண்டு இருப்பிரே – சிவவாக்கியர்:24 315/4
மேல்
பாரீர் (2)
ஏச்சல் இல்லாதவர் பிழைக்க செய்த மார்க்கம் என் மக்காள் எண்ணியெண்ணி பாரீர் நீரே – அகத்தியர்:1 2/4
சுழியினிலே முனையாகி கோபமாகி சொல்ல அரிய எழுத்து என்றே தொகுத்து பாரீர் – திருமூலர்:28 9/4
மேல்
பாரீரே (1)
முத்தி கண்டு கூடுவதும் எந்த காலம் மூடரே மதுவை உண்டு மேல் பாரீரே – கைலாயக்கம்பளி:19 8/4
மேல்
பாரு (43)
பாய்ச்சலது பாயாதே பாழ் போகாதே பல வேத சாத்திரமும் பாரு பாரு – அகத்தியர்:1 2/3
பாய்ச்சலது பாயாதே பாழ் போகாதே பல வேத சாத்திரமும் பாரு பாரு
ஏச்சல் இல்லாதவர் பிழைக்க செய்த மார்க்கம் என் மக்காள் எண்ணியெண்ணி பாரீர் நீரே – அகத்தியர்:1 2/3,4
பாரப்பா நால் வேதம் நாலும் பாரு பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி – அகத்தியர்:1 3/1
வீச்சப்பா வெட்டவெளி நன்றாய் பாரு வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய் போச்சே – அகத்தியர்:1 7/3
வீரப்பா அண்டத்தில் பிறவி கோடி வெளியிலே ஆடுதப்பா உற்று பாரு
ஆரப்பா அணு வெளியில் உள்ள நீதான் ஆச்சரியம் புழுக்கூடு வலை மோதப்பா – அகத்தியர்:1 8/2,3
மண்ணூழி காலம்மட்டும் வாழ்வார் பாரு மறலி கையில் அகப்படவும் மாட்டார் தாமே – அகத்தியர்:1 11/4
தேரப்பா அண்ணாக்குள் நின்றுகொண்டு தியங்காமல் சுழுமுனைக்குள் அடங்கும் பாரு
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும் சிதறாமல் மூன்றும் ஒன்றாய் சேர்ந்து போமே – அகத்தியர்:1 28/3,4
ஏணியாய் இருக்குமடா அஞ்சு வீடே ஏகாந்தமாகிய அ எழுத்தை பாரு
தோணி போல் காணுமடா அந்த வீடு சொல்லாதே ஒருவருக்கும் துறந்திட்டேனே – அகத்தியர்:1 41/3,4
பாரு மனாகிதத்தில் கிளியே – ஆதிநாதர்:4 19/1
வித்தான வித்தையடா முட்டும் பாரு விரிவான முக கருவு மூன்று கேளு – இராமதேவர்:6 4/3
தடுத்துவிடு நகரத்தில் அடித்து பாரு தட்டழிந்து உயிர் முதலாய் சேதம் ஆமே – இராமதேவர்:6 7/4
வீமப்பா வெளி திறந்து சொன்னேன் பாரு விளையாட்டே இல்லையடா இந்த போக்கு – இராமதேவர்:6 8/2
தாமப்பா சத்தியமே சொன்னேன் பாரு தவறாது ராமனுடை வாக்யம்தானே – இராமதேவர்:6 8/4
காட்டுவிக்கும் அல்லால் விழி குறியினாலே கண் மூக்கு மத்தியிலே கண்டு பாரு
மூட்டுவிக்கும் ஆதாரம் ஆறும்தானே மூலவட்ட கணபதி நான்முகத்தோன் மாயன் – உரோம:7 8/2,3
ஆதி அந்தம் வாலை அவள் இருந்த வீடே ஆச்சரியம் மெத்த மெத்த அதுதான் பாரு
சோதி அந்த நடு வீடு பீடமாகி சொகுசு பெற வீற்றிருந்தாள் துரைப்பெண் ஆத்தாள் – கருவூரார்:12 1/1,2
உண்மை இவள் நாணம் இல்லாது இருந்த வீடே ஊருக்குள் நடுவீடே உற்று பாரு
செம்மையாய் கண்டவர்கள் உண்டோ அப்பா செகசால வித்தை இவள் ஆடும் வித்தை – கருவூரார்:12 5/1,2
கோணாத முக்கோண குறியை பாரு கூசாதே கண் கூசும் கூசும் காணே – கருவூரார்:12 13/4
கொட்டும் ஒரு தேள் உருவாய் நிற்கும் பாரு கூட்டமிட்டு பாராதே குறிகள் தோன்றும் – கருவூரார்:12 24/3
தெளிவதற்கு சூட்சம் இது தெளிவாய் பாரு சிவன் இருந்து விளையாடும் தெருவை பாரு – கருவூரார்:12 30/1
தெளிவதற்கு சூட்சம் இது தெளிவாய் பாரு சிவன் இருந்து விளையாடும் தெருவை பாரு
மொழிவதற்கு இ நூலைவிட வேறொன்று இல்லை முன் ஆதி அந்தமொடு நடுவும் சொன்னோம் – கருவூரார்:12 30/1,2
தாதை இருப்பிடம் பாரு யாரும் – கல்லுளி:13 31/3
சுழிமுனை திறக்கும் வழி பாரு அந்த – கல்லுளி:13 47/1
இச்சை ஒழித்து நீ பாரு அதனால் – கல்லுளி:13 48/3
நேரடா முன் சொன்ன நரம்பு மத்தி நிலைத்ததடா சுழுனை என்று நினைவாய் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா மேவடா மனம்-தனையும் செலுத்தும்போது – காகபுசுண்டர்:14 11/2,3
தேரப்பா மலரதனை கிள்ளும் போது செத்த சனம் போல் ஆச்சு தெளிந்து பாரு
காரப்பா மனம்கொண்டு பரத்தினூடே கண்டவரே கயிலாச தேகம்தானே – காகபுசுண்டர்:14 23/3,4
விளையாடி கருநெல்லி பறித்தே உண்ணு வேகாத தலை ஆகும் விரும்பி பாரு
மலையாமல் வெண்சாரை பிடித்தே உண்ணு மைந்தனே சாகாக்கால் அதுவே ஆகும் – காகபுசுண்டர்:14 28/1,2
அறியாத பாவிக்கு ஞானம் ஏது ஆறுமுகன் சொன்னதொரு நூலை பாரு
பரிபாஷையாகவும்தான் சொல்லவில்லை பராக்கிரமம் என்னுடைய நூலை பாரு – காகபுசுண்டர்:14 68/1,2
பரிபாஷையாகவும்தான் சொல்லவில்லை பராக்கிரமம் என்னுடைய நூலை பாரு
விரிவாக சித்தர் சொன்ன நூலை எல்லாம் வீணாக மறைப்பாக சொன்னார் ஐயா – காகபுசுண்டர்:14 68/2,3
அல்லு பகல் அற்றதொரு பிரமம்-தன்னை ஆர் அறிவார் உலகத்தில் ஐயா பாரு
சொல் அடங்கும் இடம்-தனையும் கண்டு தேறி சூத்திரமாய் கல்லுப்பு வாங்கு வாங்கு – காகபுசுண்டர்:14 72/3,4
பாரு நீ பிரம நிலை யார்தான் சொல்வார் பதம் இல்லை யாதெனினும் பவ்யம் இல்லை – காகபுசுண்டர்:14 82/1
தாப்பதற்கு மூன்று சுழி பின்னாய் நிற்கும் சாக்கிரத்தின் அடையாளம் தாக்கி பாரு
சேர்ப்பதற்கு சுழுமுனை என்று இதற்கு நாமம் திரிகோண குண்டலியே சிவ சொரூபம் – காகபுசுண்டர்:14 106/2,3
சண்ணியுண்ணி இ நூலை நன்றாய் பாரு சக்கரமும் அக்கரமும் நன்றாய் தோணும் – காகபுசுண்டர்:14 113/3
வீடாமல் வாசி பழக்கத்தை பாரு நாம் மேல்வீடு காணலாம் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 30/2
தாக்கி நின்ற கெந்தியினால் எறும்பு சென்று சாதகமாய் மாண்டது இந்த ஐந்தும் பாரு
பாக்கி நின்ற இந்திரிய விடயத்துள்ளே பாழான மனம் சிக்கி படுகுவாரே – கைலாயக்கம்பளி:19 14/3,4
மூச்சப்பா அற்றிடத்தை பாரு பாரு மூட்டுவிக்கும் முடுகும்தான் ஞான தீயே – கைலாயக்கம்பளி:19 20/4
மூச்சப்பா அற்றிடத்தை பாரு பாரு மூட்டுவிக்கும் முடுகும்தான் ஞான தீயே – கைலாயக்கம்பளி:19 20/4
பாவையிலே மனம் சென்று பரவாவிட்டால் பாராது போல் இருப்பாள் பாரு பாரே – கைலாயக்கம்பளி:19 34/4
ஆமப்பா ஆசை விட கருவை சொல்வேன் அறிந்துகொண்டே அறிவாலே நின்று பாரு
சேமப்பா திரோதாயி யார் என்றக்கால் செகம் எலாம் பெண்ணான உருத்தானப்பா – கைலாயக்கம்பளி:19 81/1,2
தோணப்பா மனம் புத்தி ஆங்காரத்தில் சொக்கிச்சு பெண்ணாலே சூட்டி பாரு
ஊணப்பா ஊணப்பா உரைக்க சொன்னேன் உலகத்தில் திரியாதே விண்ணில் ஆடே – கைலாயக்கம்பளி:19 90/3,4
தேடையிலே சதா நித்தம் வேதம் பாரு சேர்ந்து நின்ற ஓசையிலே தெளிய சொல்வார் – கைலாயக்கம்பளி:19 91/3
தாளப்பா சமாதியுடை நிட்டை பங்கம் தனித்தனியே சொல்லுகிறேன் நன்றாய் பாரு
வேளப்பா ஏமம் என்ற பத்தும் சொல்வேன் வேதாந்த பொறி அறிந்தோர் பெரியோர்தாமே – கைலாயக்கம்பளி:19 148/3,4
பல்லுகிற சந்திரனாம் நீரை வாங்கு பாங்கான ரவி அங்கே நன்றாய் பாரு
சொல்லுகிற கெர்ப்பத்தில் விந்து உன்னி சிந்தூளி பரஞ்சத்தால் சின்னம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 200/3,4
ஆன் இந்தப்படி நீங்கள் சமாதி கொண்டே அரை விட்டால் குளிகையிட்டு ஓடி பாரு
தோண் இந்தப்படி சொன்னேன் முன்னை தூக்கு சுழல்காற்று துரும்பது போல் மவுனம் ஆமே – கைலாயக்கம்பளி:19 202/3,4
மேல்
பாருக்குள் (1)
பாருக்குள் மாயையடி பார்க்க வெள்ளை பூத்ததடி – அழுகணி:3 192/1
மேல்
பாருங்கடி (2)
ஏய்க்கும் இப்படி அஞ்சாறு ஆந்தை இருந்து விழிப்பது பாருங்கடி – கொங்கணி:18 53/2
கண்டிருந்தும் அந்த காக்கையுமே அஞ்சி கழுகு கொன்றது பாருங்கடி – கொங்கணி:18 57/2
மேல்
பாரும் (11)
கோணாமல் பாரும் என்றே எனக்கு சொல்ல கூசாமல் மனம் ஒன்றாய் இருத்தினேனே – காகபுசுண்டர்:14 19/4
பாரும் விண்ணும் எங்குமாய் பரந்த இ பராபரம் – சிவவாக்கியர்:24 15/2
பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 40/4
பாரும் இத்தை உம்முளே பரப்பிரம்மம் ஆவிரே – சிவவாக்கியர்:24 95/4
அறிவினோடு பாரும் இங்கும் அங்கும் எங்கும் ஒன்று அதே – சிவவாக்கியர்:24 225/4
பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே – சிவவாக்கியர்:24 244/4
செறிந்து மேலை வாசலை திறந்து பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 453/4
பாரும் எந்தை ஈசர் வைத்த பண்பிலே இருந்து நீர் – சிவவாக்கியர்:24 456/1
நோய்கள் பட்டு உழல்வது ஏது நோக்கி பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 523/4
கோது பூசை வேதம் ஏது குறித்து பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 527/4
தானாக நின்றதுவே பாரும் ஆச்சு சகல சித்து பிரகிருதி உயிரும் ஆச்சு – சூரியானந்தர்:25 4/1
மேல்
பாருமாய் (2)
பாருமாய் நின்றதை காண் குதம்பாய் – குதம்பை:17 24/2
பாருமாய் நின்றதை காண் – குதம்பை:17 24/3
மேல்
பாருமே (3)
நினைப்பது ஏது நிற்பது ஏது நீர் நினைந்து பாருமே – சிவவாக்கியர்:24 216/4
பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே – சிவவாக்கியர்:24 244/4
பருதி முன் இருளதாய பறியும் அங்கி பாருமே – சிவவாக்கியர்:24 455/4
மேல்
பாரே (59)
ஆச்சப்பா கருவு-தனில் அமைத்தால் போலாம் அவனுக்கே தெரியும் அல்லால் அறிவாய் பாரே – அகத்தியர்:1 7/4
முந்தாநாள் இருவருமே கூடி சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே – அகத்தியர்:1 13/4
ஆதி என்ற பராபரையும் அரனும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே – அகத்தியர்:1 27/4
ஊடுகின்ற ஓங்கார வித்தை ஆகும் ஒளியான அரியெழுத்தை ஊணி பாரே – அகத்தியர்:1 40/4
ஊணியதோர் ஓங்காரம் மேலும் உண்டே உத்தமனே சீருண்ட ஊணி பாரே
ஆணியாம் நடு நாடி நடுவே மூட்டும் ஆச்சரிய எழுத்து எல்லாம் அடங்கி நிற்கும் – அகத்தியர்:1 41/1,2
நிறைந்திட்ட பூரணமும் இதுதானப்பா நிசமான பேரொளிதான் நிலைத்து பாரே – அகத்தியர்:1 42/4
காணப்பா கண்மணியே வீழ்வான் பாவி கதை தெரிய சொல்லுகிறேன் இன்னம் பாரே – இராமதேவர்:6 5/4
ஏங்கினதை பன்னிரண்டில் நிறுத்தி ஊதி எழுந்த புரியட்டம் அடங்கிற்று பாரே – உரோம:7 4/4
கொண்டவர்கள் கண்டு வந்த தொண்ணூற்றாறு கொள்கை என காத்திருந்த குறிப்பை பாரே – கருவூரார்:12 6/4
கள்ளரை போல் மயங்காதே மவுனத்து ஊன்று கண்ணினையும் திறக்காதே கருதி பாரே – கருவூரார்:12 9/4
மூச்சு என்ன செய்யுமடா நரகில் தள்ளும் மோசமது போகாதே முக்கால் பாரே – கருவூரார்:12 18/4
காம் என்ற வீடமதில் கண்டு தேறி காட்டுகிறேன் மெய்ஞ்ஞான கருவை பாரே – காகபுசுண்டர்:14 2/4
பாரே நீ யோகம் என்ற வழியை சொல்வேன் பத்தடா ஐம்புலனை பரத்தினூடே – காகபுசுண்டர்:14 3/1
நேராக இரு கண்ணில் பின்னலாகி நிச்சயமாய் ஒளிவாகி நிறைந்தார் பாரே – காகபுசுண்டர்:14 8/4
தேளப்பா சேர்ந்து மிக பின்னலாகி சிறந்திடவே புருவ மத்தி ஆகும் பாரே – காகபுசுண்டர்:14 10/4
மார்க்கமுடன் அண்ட உச்சி மேலே தானும் மகத்தான வன்னி இருப்பிடம்தான் பாரே – காகபுசுண்டர்:14 17/4
வெல்வதொரு பிரமநிலை அறியாமல்தான் வேரற்ற மரம் போலே விழுவார் பாரே – காகபுசுண்டர்:14 22/4
கோன் என்ற குரு பாதம் அடையமாட்டான் கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே – காகபுசுண்டர்:14 24/4
கலை நாலு போகிறதை எட்டில் சேரு கபடம் அற்ற தேகமடா கண்டு பாரே – காகபுசுண்டர்:14 28/4
கூட்டிலே அடைந்திருக்கும் குயிலை பாரார் கூறாத மந்திரத்தின் குறியை பாரே – காகபுசுண்டர்:14 33/4
பரியாசமாகவும்தான் தண்டும் ஏந்தி பார்-தனிலே குறட்டிட்டு நடப்பான் பாரே – காகபுசுண்டர்:14 34/4
தேன் என்ற சித்தமே புத்தியாக தெளிந்தவரே மெய்ஞ்ஞானி ஆவர் பாரே – காகபுசுண்டர்:14 36/4
வாடுகிற பயிர்களுக்கு மழை பெய்தால் போல் வாடாத தீபத்தை அறிந்து பாரே – காகபுசுண்டர்:14 38/4
சுருதியாய் எனை அழைத்தே சிவன்தான் கேட்க சூத்திரமாய் நல் வசனம் மொழிந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 41/4
வீர் என்ற ஐவரையும் தாண்டி அப்பால் வெகு சுருக்காய் வீதி வழி வந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 42/4
மருக்கமுடன் யான்தானும் கம்பத்தூடே வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 44/4
சீரப்பா சக்கரத்தில் இருந்துகொண்டு திருமாலைத்தான் அழைக்க தீர்க்கம் பாரே – காகபுசுண்டர்:14 45/4
வாளப்பா காகம் என்ற ரூபம் ஆனேன் வடவரையின் கூடு தொத்தி இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 48/4
காரடா கைலையின் மேல் இருக்க சொன்னார் காகம் என்ற ரூபமாய் இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 49/4
வாற்றியே நிழல் சாய்கையற்றுப்போனால் வலுத்ததடா காயசித்தி ஆச்சு பாரே – காகபுசுண்டர்:14 55/4
குருக்கியே கோளரிடம் சேர்ந்திடாமல் குரு பாதம் கண்டு மிக பணிந்து பாரே – காகபுசுண்டர்:14 58/4
கோன் என்ற குரு அருளை பணிந்துகொண்டு குறிப்பறிந்து பூரணத்தின் நிலையை பாரே – காகபுசுண்டர்:14 61/4
அலையாது மனம்தானும் பரத்தில் சென்று ஆகாய வீதி வழி ஆட்டும் பாரே – காகபுசுண்டர்:14 62/4
வாமடா சாண் முழத்தில் காட்சி பார்க்க வத்துவும்தான் ஈச்சரனார் என்பார் பாரே – காகபுசுண்டர்:14 64/4
வாகுமே வழியோடே சேர்த்தாயானால் வாணியும்தான் நாவில் நடம்செய்வாள் பாரே – காகபுசுண்டர்:14 70/4
சாங்கம் இனி செய்யாமல் சீலை மண்ணும் சத்தியமாய் செய்த பின்னே உலர்த்தி பாரே – காகபுசுண்டர்:14 73/4
வீராக பாதாளம் பிளந்தே ஓடும் வேதாந்த சாரணையை விரும்பி பாரே – காகபுசுண்டர்:14 78/4
கோன் என்ற கொங்கணவர்-தமக்கு சொன்ன குறிப்பான யோகம் இதை கூர்ந்து பாரே – காகபுசுண்டர்:14 81/4
கருத்து அழிந்து நின்ற இடம் சாட்சாத்காரம் கண் மூக்கு மத்தியிலே கண்டு பாரே – காகபுசுண்டர்:14 105/4
காப்பதற்கு நடு நாடி ஊடே சென்று கால் நிறுத்தி பிடரி வழி கண்ணை பாரே – காகபுசுண்டர்:14 106/4
கற்றவர்க்கே பல யோகம கனியும் பாரே கல்லாதவர் யோகம் எல்லாம் பொல்லா யோகம் – காரைச்சித்தர்:16 13/4
கோளான கருவி விட்டு மேலே நோக்கி கூடுவதும் ஏது என்றால் மூலம் பாரே – கைலாயக்கம்பளி:19 5/4
நிறவு என்ன வாமத்தால் ஞானம் ஆச்சு நின்றவனே சிவயோகி வாசி பாரே – கைலாயக்கம்பளி:19 12/4
பாவையிலே மனம் சென்று பரவாவிட்டால் பாராது போல் இருப்பாள் பாரு பாரே – கைலாயக்கம்பளி:19 34/4
மூட்கையிலே மேல் அமிர்த லகரி மீறும் மூன்று உகமும் கணம் ஆகும் மூட்டி பாரே – கைலாயக்கம்பளி:19 41/4
தாரான மலை-தோறும் பூமி-தோறும் சாற்ற அரிது சாற்ற அரிது சார்ந்து பாரே – கைலாயக்கம்பளி:19 53/4
பழுது கொண்டு வருகிறேன் திரும்பாவிட்டால் பராபரத்தில் லயிச்சிடுவேன் பண்பு பாரே – கைலாயக்கம்பளி:19 58/4
அரு என்ன மகார வித்தை முட்டிக்கொண்டு ஆதி வித்தை கற்பமது உண்டு பாரே – கைலாயக்கம்பளி:19 64/4
சேரப்பா சொல்லிவிட்டேன் என்ற பேச்சு செப்பும் முன்னே கைலாயம் உற்று பாரே – கைலாயக்கம்பளி:19 65/4
போற்றுவேன் என்றாலும் பொல்லா காமம் பொறி விட்ட நெய் போல பொங்கும் பாரே – கைலாயக்கம்பளி:19 85/4
தெட்டினார் தெட்டினார் சகலர் எல்லாம் செகசால வித்தை என்று தெளிந்து பாரே – கைலாயக்கம்பளி:19 88/4
முயங்குவான் சமாதி விட்டேன் ஐயோ என்பான் மூடம் ஒற்ற ஞானம் எல்லாம் உலகில் பாரே – கைலாயக்கம்பளி:19 93/4
தன்பார்கள் பிற சரீராதி சுபாவம் தான் என்றதற்கு லட்சணம்தான் பாரே – கைலாயக்கம்பளி:19 150/4
தோணப்பா திறை அஞ்சு மாயை மாயை சொல்லுகிறேன் சூட்சத்தை பூட்டி பாரே – கைலாயக்கம்பளி:19 177/4
வேன் என்ற பஞ்சகர்த்தாள்மட்டும் சென்றால் வேதாந்தி எனமட்டும் சொல்வார் பாரே – கைலாயக்கம்பளி:19 180/4
கோளான கருவி விட்டு மேலே நோக்கி கூடுவதும் ஏதென்றால் மூலம் பாரே – சட்டைமுனி:21 6/4
இறைந்திட்ட மலசலமாய் காணலாகும் இந்த இரண்டு ஓரிடத்தில் இருக்கும் பாரே – சூரியானந்தர்:25 2/4
தப்பாமல் செய்வது என்ன சவுக்காரம்தான் சட்டி முதல் பவுரணையும் தாக்கி பாரே – சூரியானந்தர்:25 11/4
ஆலம் உண்ட கண்டம் எலாம் தானாய் நின்ற அகாரம் முதல் அவ்வெழுத்தை அறிந்து பாரே – திருமூலர்:28 3/4
மேல்
பாரேனோ (3)
விளையாட்டை பாரேனோ – அழுகணி:3 1/5
கோலமிட்டு பாரேனோ – அழுகணி:3 3/5
கண் குளிர பாரேனோ – அழுகணி:3 5/5
மேல்
பாரையா (2)
பாரையா குதிரை மட்டம் பாய்ச்சல் போச்சு பரப்பிலே விடுக்காதே சத்தம்-தன்னை – உரோம:7 5/1
பரம் உனக்கு எனக்கு வேறு பயமும் இல்லை பாரையா
கரம் உனக்கு நித்தமும் குவித்திட கடமையாம் – சிவவாக்கியர்:24 484/1,2
மேல்
பாரொடு (1)
பண்ணினோடு கொடுத்துழி பாரொடு எழும் இன்றுமே – சிவவாக்கியர்:24 319/4
மேல்
பாரோம் (1)
பஞ்சமாபாதகரை ஒருநாளும் பாரோம்
பாவ வினை பற்றறுத்தோர் சிநேகிதங்கள் மறவோம் – வகுளிநாதர்:35 4/3,4
மேல்
பால் (38)
ஒவ்வாத பால் முகத்தில் ஆத்தாளே – அழுகணி:3 49/3
பால் இட்ட சோறாகும் – அழுகணி:3 96/2
சாவாது இருந்திட பால் கற சிரம்-தன்னில் இருந்திடும் பால் கற – இடைக்காட்டு:5 107/1
சாவாது இருந்திட பால் கற சிரம்-தன்னில் இருந்திடும் பால் கற – இடைக்காட்டு:5 107/1
வேவாது இருந்திட பால் கற வெறு வெட்டவெளிக்குள்ளே பால் கற – இடைக்காட்டு:5 107/2
வேவாது இருந்திட பால் கற வெறு வெட்டவெளிக்குள்ளே பால் கற – இடைக்காட்டு:5 107/2
தோயாது இருந்திடும் பால் கற முனை தொல்லை வினை அற பால் கற – இடைக்காட்டு:5 108/1
தோயாது இருந்திடும் பால் கற முனை தொல்லை வினை அற பால் கற – இடைக்காட்டு:5 108/1
வாயால் உமிழ்ந்திடும் பால் கற வெறு வயிறார உண்டிட பால் கற – இடைக்காட்டு:5 108/2
வாயால் உமிழ்ந்திடும் பால் கற வெறு வயிறார உண்டிட பால் கற – இடைக்காட்டு:5 108/2
நாறாது இருந்திடும் பால் கற நெடுநாளும் இருந்திட பால் கற – இடைக்காட்டு:5 109/1
நாறாது இருந்திடும் பால் கற நெடுநாளும் இருந்திட பால் கற – இடைக்காட்டு:5 109/1
மாறாது ஒழுகிடும் பால் கற தலை மண்டையில் வளரும் பால் கற – இடைக்காட்டு:5 109/2
மாறாது ஒழுகிடும் பால் கற தலை மண்டையில் வளரும் பால் கற – இடைக்காட்டு:5 109/2
உலகம் வெறுத்திடும் பால் கற மிக ஒக்காளம் ஆகிய பால் கற – இடைக்காட்டு:5 110/1
உலகம் வெறுத்திடும் பால் கற மிக ஒக்காளம் ஆகிய பால் கற – இடைக்காட்டு:5 110/1
கலசத்தினுள் விழ பால் கற நிறை கண்டத்தின் உள் விழ பால் கற – இடைக்காட்டு:5 110/2
கலசத்தினுள் விழ பால் கற நிறை கண்டத்தின் உள் விழ பால் கற – இடைக்காட்டு:5 110/2
ஏப்பம் விடாமலே பால் கற வரும் ஏமன் விலக்கவே பால் கற – இடைக்காட்டு:5 111/1
ஏப்பம் விடாமலே பால் கற வரும் ஏமன் விலக்கவே பால் கற – இடைக்காட்டு:5 111/1
தீப்பொறி ஓய்ந்திட பால் கற பரசிவத்துடன் சாரவே பால் கற – இடைக்காட்டு:5 111/2
தீப்பொறி ஓய்ந்திட பால் கற பரசிவத்துடன் சாரவே பால் கற – இடைக்காட்டு:5 111/2
அண்ணாவின் மேல் வரும் பால் கற பேரண்டத்தில் ஊறிடும் பால் கற – இடைக்காட்டு:5 112/1
அண்ணாவின் மேல் வரும் பால் கற பேரண்டத்தில் ஊறிடும் பால் கற – இடைக்காட்டு:5 112/1
விண் நாட்டில் இல்லாத பால் கற தொல்லை வேதனை கெடவே பால் கற – இடைக்காட்டு:5 112/2
விண் நாட்டில் இல்லாத பால் கற தொல்லை வேதனை கெடவே பால் கற – இடைக்காட்டு:5 112/2
அழுத பிள்ளை பால் குடிக்கும் அழுகாத பிள்ளைக்கு ஏதும் இல்லை – கதேந்திர:11 53/1
ஓதிய பால் அதில் ஒன்றாகி அதிலே உற்பத்தி நெய் தயிர் மோர் ஆச்சு – கொங்கணி:18 95/2
காமப்பால் உண்டக்கால் யோக சித்தி கடும் கானல் பால் உண்ட ஞானம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 27/4
வாம பால் உண்டவர்க்கு இத்தனையும் காணும் வாய் பேசா ஞானிக்கு மாயம்தானே – கைலாயக்கம்பளி:19 46/4
சோம பால் சுழித்து ஓடும் கேசரியை கண்டால் சொல்லாத முத்திரையை சொல்லுறேனே – கைலாயக்கம்பளி:19 146/4
கறந்த பால் முலை புகா கடைந்த வெண்ணை மோர் புகா – சிவவாக்கியர்:24 48/1
உதிரமான பால் குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும் – சிவவாக்கியர்:24 150/1
பால் இலா சேய்கள் பசி பணியாளர் பல் துயர் பெருகும் இ நாட்டில் – தடங்கண்:26 9/1
பருகு கலை மதிய பால் – பட்டினத்து:30 20/4
காலம் கழித்து கடைவாயில் பால் உறும் முன் – பட்டினத்து:30 76/1
கல் ஆவின் பால் கறப்ப கற்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 199/2
சித்த பால் விழுங்கியே சீயென்று ஒறுத்தோம் – பாம்பாட்டி:32 51/2
மேல்
பால்பசுவை (1)
பால்பசுவை பூட்டி பதியில் வைத்து சீராட்டி – பத்திரகிரி:31 144/1
மேல்
பாலகனே (3)
பாரப்பா ஆகாயம் செல்லும்போது பாலகனே சக்கரம்தான் சுற்றி ஆட – காகபுசுண்டர்:14 43/1
பாரடா வாணியும்தான் இருந்த வீடு பாலகனே சொல்லுகிறேன் பண்பாய் கேளாய் – காகபுசுண்டர்:14 71/1
பாசையடா பேசாமல் அரைத்து மைந்தா பாலகனே சவாதோடு புனுகு சேரே – காகபுசுண்டர்:14 76/4
மேல்
பாலத்திருத்தாய் (1)
பாலத்திருத்தாய் கருணையதனால் பரகதி ஞான சொரூபம் ஆகி – பாம்பாட்டி:32 119/3
மேல்
பாலத்தில் (1)
பாலத்தில் ஏறியடி என் ஆத்தாளே – அழுகணி:3 150/2
மேல்
பாலத்தின் (1)
பாலத்தின் வழியே போய் பட்சமாய் நில்லு – கல்லுளி:13 31/2
மேல்
பாலதனை (1)
எண்ணரிய நெஞ்சே இனிய நல் பாலதனை
அன்னம் தண்ணீர் நீக்கியே அருந்து தன்மை போல் – பட்டினத்து:30 56/1,2
மேல்
பாலம் (1)
பாலம் என்ற கேசரியாம் மவுனத்து ஊன்றி பராபரமாம் மந்திரத்தில் ஞானம் முற்றி – கைலாயக்கம்பளி:19 6/3
மேல்
பாலமடா (1)
பாலமடா வானத்துக்கு ஏற பாதை பகன வெடி சுகன வெடி பண்ணுவார்கள் – காரைச்சித்தர்:16 15/2
மேல்
பாலர் (1)
விருத்தரும் பாலர் ஆவர் மேனியும் சிவந்திடும் – சிவவாக்கியர்:24 5/3
மேல்
பாலன் (6)
பாலன் பிசாசமடி அகப்பேய் – அகப்பேய்:2 83/1
பாலன் ஆகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம் – சிவவாக்கியர்:24 70/3
பாலன் ஆகி நீடலாம் பரப்பிரம்மம் ஆகலாம் – சிவவாக்கியர்:24 125/3
பாலன் ஆகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம் – சிவவாக்கியர்:24 155/3
பாகு சேர் மொழி உமைக்கு பாலன் ஆகி வாழலாம் – சிவவாக்கியர்:24 440/3
பாலன் ஆகும் உம் உடல் பறந்துபோகலாய்விடும் – சிவவாக்கியர்:24 479/3
மேல்
பாலனாக (1)
பாலனாக வேணும் என்று பத்தி முற்றும் என்பரே – சிவவாக்கியர்:24 442/1
மேல்
பாலனுக்கு (1)
பாசையினால் சொன்னார்கள் வெளி தோணாது பாலனுக்கு தோன்றும் இந்த நூலை பார்த்தால் – சூரியானந்தர்:25 7/3
மேல்
பாலாறு (1)
பாலாறு சர்க்கரை தேன் என் ஆத்தாளே – அழுகணி:3 201/2
மேல்
பாலிக்கலாம் (1)
பாலிக்கலாம் அது நாம் பார் – பட்டினத்து:30 80/4
மேல்
பாலிக்கும் (1)
பாலிக்கும் தோல் தனத்தை பாராதே மங்கையர்கள் – பட்டினத்து:30 21/1
மேல்
பாலில் (4)
பாலில் வெருகடியாய் ஆத்தாளே – அழுகணி:3 98/1
பாலில் சுவை போலும் பழத்தில் மது போலும் – இடைக்காட்டு:5 50/1
காணுகின்ற பூவில் உறை வாசம் போலும் கன்றாவின் பாலில் உள்ள நெய்யை போலும் – காகபுசுண்டர்:14 95/2
பாலில் சுவை போலும் எங்கும் பாய்ந்த ஒளியை – பாம்பாட்டி:32 96/1
மேல்
பாலிலே (1)
பாவியான பூனை வந்து பாலிலே குதித்ததும் – சிவவாக்கியர்:24 172/2
மேல்
பாலுக்கு (1)
பாலுக்கு மேலான பாக்கியம் இல்லை வாலை கும்மிக்கு மேலான பாடல் இல்லை – கொங்கணி:18 75/2
மேல்
பாலுடனே (1)
திங்கலாம் தோணுமடா அமிர்த சீனி தித்திப்பு பாலுடனே திடமாய் மைந்தா – காகபுசுண்டர்:14 31/2
மேல்
பாலும் (3)
கைச்சுதாவில் வைத்துடன் கறந்த பாலும் எச்சிலே – சிவவாக்கியர்:24 498/4
தேனும் பாலும் போல் சிவன் – பட்டினத்து:30 53/4
சேர்ந்து இருவோரும் பாலும் தேனும் போலே கலந்து – பட்டினத்து:30 57/1
மேல்
பாலுமது (1)
பாலுமது நெய் எனவும் பார் – திருவள்ளுவர்:29 13/4
மேல்
பாலுள் (1)
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 16/2
மேல்
பாலை (6)
காலவட்டம் தங்கி மதி அமுத பாலை கண்டு பசியாற்றி மன கவடு நீக்கி – உரோம:7 1/3
பாலை மங்கைதானடா பருவம்வந்த வழலைதான் – கதேந்திர:11 40/2
அலையாமல் சோதியதன் பாலை உண்ணே அக்கினியாம் கம்பமடா சுழுனை ஆச்சு – காகபுசுண்டர்:14 28/3
கறந்தது ஐயா உலகம் எல்லாம் காம பாலை கால் அடியில் காக்கவைத்து சகல செந்தும் – காகபுசுண்டர்:14 140/3
பாலை எனக்கு அருளும் பார்வதியின் தாள் போற்றி – சதோகநாதர்:23 2/2
பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம் – பத்திரகிரி:31 96/2
மேல்
பாலையும் (1)
பற்று இரண்டும் அற பண்புற்றேன் நண்புற்றேன் பாலையும் உட்கொண்டேன் மேலை ஆங்கண் கண்டேன் – இடைக்காட்டு:5 28/1
மேல்
பாலொடு (1)
பாலொடு தயிர் நெய் கனி சுவை பாகு பருப்பு நல் அடிசிலின் திரளை – தடங்கண்:26 9/2
மேல்
பாலோடும் (1)
பாலோடும் உண்டிடு பூனையும் உண்டது மேலாக காணவும் காண்பதில்லை – கொங்கணி:18 96/1
மேல்
பாவ (4)
பாவ அபானம் அற்று கிளியே – ஆதிநாதர்:4 32/1
புத்துக்குள் வெகு கோடி பாவ புண்யம் பாழான பெண் செனனமெடுத்தவாறு – கைலாயக்கம்பளி:19 82/2
தோஷதோஷ பாவ மாயை தூரதூர ஓடவே – சிவவாக்கியர்:24 1/4
பாவ வினை பற்றறுத்தோர் சிநேகிதங்கள் மறவோம் – வகுளிநாதர்:35 4/4
மேல்
பாவகங்கள் (1)
பந்தம் அன்று வீடும் அன்று பாவகங்கள் அற்றது – சிவவாக்கியர்:24 291/2
மேல்
பாவகம் (1)
பாவகம் ஒன்று இல்லாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 197/2
மேல்
பாவத்தால் (2)
கழிந்திடுவார் பாவத்தால் என்று சொல்லும் கட்டிய நால் வேதம் அறு சாத்திரங்கள் – அகத்தியர்:1 20/1
சமயம் எல்லாம் அம்பரமாம் ஞானம் உண்டு தாயை விட்ட பாவத்தால் தவறிப்போச்சே – கைலாயக்கம்பளி:19 24/4
மேல்
பாவம் (14)
பன்றான ஆதி குரு சொன்ன ஞானம் பரப்பிலே விடுக்காதே பாவம் ஆகும் – அகத்தியர்:1 29/3
பாவம் தீர என்றால் அகப்பேய் – அகப்பேய்:2 20/1
பக்குவ நல் அறிவாலே பாவம் போம் மட அனமே – இடைக்காட்டு:5 92/2
நேரப்பா சீடனுக்கு பாவம் ஆச்சு நிட்டை சொல்லும் குருக்களுக்கு தோடம் ஆச்சு – காகபுசுண்டர்:14 35/3
சிந்தித்தால் அது பாவம் சிணுங்கினாலோ சேருவது காமமடா தங்கி தங்கி – காரைச்சித்தர்:16 9/1
தன் பாவம் நீக்காத தன்மயர் மற்றவர் – குதம்பை:17 200/1
வன் பாவம் நீக்குவரோ குதம்பாய் – குதம்பை:17 200/2
வன் பாவம் நீக்குவரோ – குதம்பை:17 200/3
பஞ்சை பனாதி அடியாதே அந்த பாவம் தொலைய முடியாதே – கொங்கணி:18 87/1
வித்துக்குள் பாவம் என்ன புண்யம் என்ன வெகு கோடி புண்ணியத்தால் புருட சன்மம் – கைலாயக்கம்பளி:19 82/1
விருது அன்றோ சீடருடை பாவம் எல்லாம் விளையாட்டு போல் வாங்கி விழுந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 196/4
பழுத்தவாய் விழுந்துபோன பாவம் என்ன பாவமே – சிவவாக்கியர்:24 66/2
அஞ்செழுத்தை ஓதிடில் அனேக பாவம் அகலுமே – சிவவாக்கியர்:24 82/4
பார்த்திருந்தால் வாராது பாவம் எல்லாம் சூத்திரத்தை – பட்டினத்து:30 34/2
மேல்
பாவமடி (2)
வற்புள்ள பாவமடி குதம்பாய் – குதம்பை:17 86/2
வற்புள்ள பாவமடி – குதம்பை:17 86/3
மேல்
பாவமான (1)
கொத்துக்குள் இவை அறிந்து பாவமான குழிக்குள்ளே வீழ்ந்தாரே கோடி ஐயோ – கைலாயக்கம்பளி:19 82/3
மேல்
பாவமும் (1)
ஆங்காரமாம் ஆசையும் அருந்து அடர்ந்த பாவமும்
ஓங்காரத்தின் உள் இருந்த ஒன்பது ஒழிந்து ஒன்றில் அ – சிவவாக்கியர்:24 465/2,3
மேல்
பாவமே (1)
பழுத்தவாய் விழுந்துபோன பாவம் என்ன பாவமே
அழுத்தமான வித்திலே அனாதியாய் இருப்பது ஓர் – சிவவாக்கியர்:24 66/2,3
மேல்
பாவற்ற (1)
கூச்ச பாவற்ற பிர்ம சாட்சாத்காரம் குழி பாதம் ஆகிய கோசரமாய் நின்றேன் – காகபுசுண்டர்:14 100/3
மேல்
பாவனைக்கு (1)
பாவனைக்கு எட்டாதே – அகப்பேய்:2 76/4
மேல்
பாவனையும் (1)
பட்டு உடையும் பொன் பணியும் பாவனையும் தீவினையும் – பத்திரகிரி:31 19/1
மேல்
பாவனையுளான (1)
பாவனையுளான எல்லாம் விட்டு நீங்கி பகல் இரவு மற்றிடத்தே கருத்தை வைத்து – திருமூலர்:28 11/3
மேல்
பாவனையை (1)
பாவனையை கடந்து – ஆதிநாதர்:4 29/2
மேல்
பாவாய் (1)
பாச வினை போக்காததும் விளையாட்டே பெண் பாவாய் என்று அழைப்பதும் விளையாட்டே – கதேந்திர:11 24/1
மேல்
பாவி (20)
உணர்வு என்றால் சந்திரனில் ஏறி பாவி ஓடி அங்கே தலை என்ற எழுத்தில் நில்லே – அகத்தியர்:1 45/1
காணப்பா கண்மணியே வீழ்வான் பாவி கதை தெரிய சொல்லுகிறேன் இன்னம் பாரே – இராமதேவர்:6 5/4
பேசையிலே மனம் வேறாய் நினைப்பான் பாவி புரட்டுருட்டாய் நினைவுதப்பி பேசுவானே – கருவூரார்:12 17/4
பண்ணாத பண கோடி பண்ணி வைத்தாள் பார்த்திருந்து கழுத்தறுக்கப்பார்த்தாள் பாவி
எண்ணாதும் எண்ணி மனம் ஏங்கி நாளும் எனக்கு அபயம் ஏது எனவே எழுந்திட்டேனே – கருவூரார்:12 27/3,4
பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி பணம் பறிக்க உபதேசம் பகர்வோம் என்பான் – காகபுசுண்டர்:14 35/1
கூடியே உறவு அற்றே இருந்த தோஷம் கும்பியும் கற்சிப்பியையும் அறியான் பாவி – காகபுசுண்டர்:14 67/4
அத்தி என்ற பஞ்சகத்தை பண்ணி பாவி ஆங்காரத்தால் திரிந்தும் வேதை போட்டு – கைலாயக்கம்பளி:19 100/3
சத்தாகும் வேத மந்திரத்தை பாவி சலசலென பேசி சேவிப்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 194/2
ஓடி ஓடி பாவி அழைத்து உள்ளங்கால் வெளுத்ததும் – சிவவாக்கியர்:24 172/1
பாவி பாவி பாவி பாவி படியிலுற்ற மாந்தரே – சிவவாக்கியர்:24 347/4
பாவி பாவி பாவி பாவி படியிலுற்ற மாந்தரே – சிவவாக்கியர்:24 347/4
பாவி பாவி பாவி பாவி படியிலுற்ற மாந்தரே – சிவவாக்கியர்:24 347/4
பாவி பாவி பாவி பாவி படியிலுற்ற மாந்தரே – சிவவாக்கியர்:24 347/4
பாவி என்ன வீடு எலாம் பருக்கை கேட்டு அலைவரே – சிவவாக்கியர்:24 542/4
நிலை அறிந்து நில்லாமல் நீ பாவி நெஞ்சே – பட்டினத்து:30 27/1
இந்திரியத்தோடு பிணங்காதே பாவி நெஞ்சே – பட்டினத்து:30 31/3
பாராமலே இருந்து பாவி மனமே பிறக்க – பட்டினத்து:30 34/3
இருட்டு அறுத்துப்போடாமல் என் பாவி நெஞ்சே – பட்டினத்து:30 69/3
பாவி என்ற பேர் படைத்து பாழ் நரகில் வீழாமல் – பத்திரகிரி:31 16/1
பாவி அறிந்து மனம் பற்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 182/2
மேல்
பாவிக்கலாகாதே (1)
பாவிக்கலாகாதே
சாவதும் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 20/2,3
மேல்
பாவிக்கு (2)
அறியாத பாவிக்கு ஞானம் ஏது ஆறுமுகன் சொன்னதொரு நூலை பாரு – காகபுசுண்டர்:14 68/1
பத்தி சற்று இல்லாத பாமர பாவிக்கு
முத்தி சற்று இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 15/1,2
மேல்
பாவிகட்கு (1)
அறம் இலாத பாவிகட்கு பரம் இலை அஃது உண்மையே – சிவவாக்கியர்:24 528/2
மேல்
பாவிகள் (1)
இனமதில் பலர்கள் வையும் இன்பம் அற்ற பாவிகள் – சிவவாக்கியர்:24 549/4
மேல்
பாவிகள்-தங்களுக்கு (1)
பாவிகள்-தங்களுக்கு ஆத்தாளே – அழுகணி:3 107/1
மேல்
பாவிகளின் (1)
பாழாக பாவிகளின் சொல் கேளாதே பதறாதே வயிற்றுக்கா மயங்கிடாதே – அகத்தியர்:1 31/3
மேல்
பாவிகாள் (8)
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 16/2
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 23/2,3
குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள்
திரு துருத்தி மெய்யினால் சிவந்த அஞ்செழுத்தையும் – சிவவாக்கியர்:24 78/2,3
மிக்க செல்வம் நீர் படைத்த விறகு மேவி பாவிகாள்
விறகுடன் கொளுத்தி மேனி வெந்துபோவது அறிகிலீர் – சிவவாக்கியர்:24 81/1,2
பாவிகாள் இது என்ன மாயம் வாமநாடு பூசலாய் – சிவவாக்கியர்:24 116/3
தேடுகின்ற பாவிகாள் தெளிந்தது ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 280/2
பாரபாரம் என்றுமே பரித்திருந்த பாவிகாள்
நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 516/2,3
பத்தியோடு அரன் பதம் பணிந்திடாத பாவிகாள்
முத்தி இன்றி பாழ் நரகில் மூழ்கி நொந்து அலைவரே – சிவவாக்கியர்:24 545/3,4
மேல்
பாவித்து (3)
பாவித்து பாராதே – அகப்பேய்:2 90/4
பாவித்து பார்க்கில் உனக்கு இது சொந்தம் – கஞ்சமலை:9 12/4
சத்தியும் மந்திரமும் தானாக பாவித்து
முத்தி கொடுக்கும் முழுமுதல்வன் சுத்திய – திரிகோண:27 9/1,2
மேல்
பாவியடி (1)
அஞ்சாத கள்ளனடி ஆரும் அற்ற பாவியடி
நெஞ்சார பொய் சொல்லும் நேயமில்லா நிட்டூரன் – அழுகணி:3 27/1,2
மேல்
பாவியான (1)
பாவியான பூனை வந்து பாலிலே குதித்ததும் – சிவவாக்கியர்:24 172/2
மேல்
பாவு (1)
வடக்கும் கிழக்குமாக நூலை இழைப்போம் மற்றும் சுழலிலே பாவு பூட்டுவோம் – பாம்பாட்டி:32 127/1
மேல்
பாவை (4)
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ – சிவவாக்கியர்:24 9/3
ஓம் நமோ என்று உளே பாவை என்று அறிந்த பின் – சிவவாக்கியர்:24 324/1
பானு உடல் கருத்து உளே பாவை என்று அறிந்த பின் – சிவவாக்கியர்:24 324/2
பூவை என்றும் பாவை என்றும் பொன்னே என்றும் – பாம்பாட்டி:32 58/1
மேல்
பாவையாய் (1)
ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 327/4
மேல்
பாவையிலே (1)
பாவையிலே மனம் சென்று பரவாவிட்டால் பாராது போல் இருப்பாள் பாரு பாரே – கைலாயக்கம்பளி:19 34/4
மேல்
பாழ் (11)
பாய்ச்சலது பாயாதே பாழ் போகாதே பல வேத சாத்திரமும் பாரு பாரு – அகத்தியர்:1 2/3
பறியான வெவ்வேறு நாமமாகி பாழ் உலகு நம்மிடத்தே தோன்றும்-தோறும் – கைலாயக்கம்பளி:19 173/3
பத்தி முற்றி அன்பர்கள் பரத்தில் ஒன்று பாழ் அது – சிவவாக்கியர்:24 417/3
பரம் இலாத சூன்யம் ஆகும் பாழ் நரகம் ஆகுமே – சிவவாக்கியர்:24 528/4
பத்தியாய் பணம் பறித்து பாழ் நரகில் வீழ்வரே – சிவவாக்கியர்:24 543/4
முத்தி இன்றி பாழ் நரகில் மூழ்கி நொந்து அலைவரே – சிவவாக்கியர்:24 545/4
பாவி என்ற பேர் படைத்து பாழ் நரகில் வீழாமல் – பத்திரகிரி:31 16/1
ஐந்து பொறி வழி போய் அலைத்தும் இந்த பாழ் மனதை – பத்திரகிரி:31 85/1
சுட்டிக்காட்டவொண்ணாத பாழ் சூனியம்-தன்னை – பாம்பாட்டி:32 8/1
பாழ் சுடுகாடதிலே பயன்பெறுமோ – பாம்பாட்டி:32 45/2
நின் துணைதான் வெறும் பாழ் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 72/4
மேல்
பாழ்த்த (1)
பாரப்பா சீவன் விட்டு போகும்போது பாழ்த்த பிணம் கிடக்குது என்பார் உயிர் போச்சு என்பார் – அகத்தியர்:1 15/1
மேல்
பாழ்படும் (1)
பாழ்படும் என்று துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 107/4
மேல்
பாழ்பலம் (1)
பாழ்பலம் கண்டாயே – அகப்பேய்:2 33/4
மேல்
பாழ்போக்காதே (1)
பட்டு மனம் மாய்தல் அல்லால் வேறொன்று இல்லை பத்தியிலார்க்கு உரைத்து மனம் பாழ்போக்காதே
திட்டமதாய் பாணம்வைத்து தேவி பூசை சீர் பெற்றார் பதினெட்டு சித்தர்தாமே – கருவூரார்:12 23/3,4
மேல்
பாழ்போகில் (1)
பாழ்போகில் எதுவும் வாராதே பரிபக்குவம் – கல்லுளி:13 56/3
மேல்
பாழ்வினை (1)
பாழ்வினை தீர என்றால் – அகப்பேய்:2 62/4
மேல்
பாழ்வெளி (1)
பங்கொடு பங்கில்லா பாழ்வெளி கண்டோர்க்கு – குதம்பை:17 101/1
மேல்
பாழ்வெளியை (1)
பாழ்வெளியை நோக்கியே தும்பீ பற மாயை பற்றற்றோம் என்றே நீ தும்பீ பற – இடைக்காட்டு:5 81/1
மேல்
பாழதாகி (1)
வீர் என்ற அண்டம் எல்லாம் பாழதாகி விராட பிரமம் ஒன்றியாய் இருக்கும்போது – காகபுசுண்டர்:14 39/2
மேல்
பாழதாகியே (1)
வீண் பயிலும் வேதம் எல்லாம் தேடி காணா வெறும் பாழதாகியே மேவி நின்றார் – திருமூலர்:28 8/3
மேல்
பாழது (1)
பாழது கண்டாயே – அகப்பேய்:2 51/4
மேல்
பாழா (1)
அ பாழும் பாழா அன்புசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 114/2
மேல்
பாழாக்கி (1)
மாயத்தை நீக்கி வரு வினையை பாழாக்கி
காயத்தை வேறு ஆக்கி காண்பது உனை எக்காலம் – பத்திரகிரி:31 232/1,2
மேல்
பாழாக (2)
பாழாக பாவிகளின் சொல் கேளாதே பதறாதே வயிற்றுக்கா மயங்கிடாதே – அகத்தியர்:1 31/3
பாழாக பூசைகள் பண்ணும் மடையர்க்கே – குதம்பை:17 90/1
மேல்
பாழாகவேணும் (1)
பாழாகவேணும் என்றால் அகப்பேய் – அகப்பேய்:2 67/1
மேல்
பாழாச்சு (1)
முத்தான மௌனம் விட்டால் மனம் பாழாச்சு மோசம் இந்த வேதம் எல்லாம் பொய் என்பாரே – கைலாயக்கம்பளி:19 194/4
மேல்
பாழாய் (7)
பாழாய் முடியாவோ – அழுகணி:3 10/5
வெறும் பாழாய் விட்டதடி – அழுகணி:3 159/3
தழும்பு அணிய சாகரங்கள் எங்கும் தானாய் சத்த சாகரம் புரண்டே எங்கும் பாழாய்
அழகுடைய மாது ஒருத்தி தம்பத்து உள்ளாள் அரகரா கண்ணாடி லீலைதானே – காகபுசுண்டர்:14 137/3,4
வெட்டவெளிக்குள் வெறும் பாழாய் நின்றதை – குதம்பை:17 7/1
மங்குகின்ற மோகம் என்ன மகேசன் கூறு மருவி அந்த மூன்றாலும் உலகம் பாழாய்
தங்குகின்ற யோகம் போய் ஞானம் பாழாய் சமாதி எல்லாம் இந்திரிய சாரம் மூடி – கைலாயக்கம்பளி:19 86/2,3
தங்குகின்ற யோகம் போய் ஞானம் பாழாய் சமாதி எல்லாம் இந்திரிய சாரம் மூடி – கைலாயக்கம்பளி:19 86/3
முப்பாழும் பாழாய் முதல் பாழும் சூனியமாய் – பத்திரகிரி:31 114/1
மேல்
பாழான (8)
பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ – கைலாயக்கம்பளி:19 5/1
பாக்கி நின்ற மணி ஒலியால் மான் இறந்த பாழான உரிசையினால் மீன் இறந்த – கைலாயக்கம்பளி:19 14/2
பாக்கி நின்ற இந்திரிய விடயத்துள்ளே பாழான மனம் சிக்கி படுகுவாரே – கைலாயக்கம்பளி:19 14/4
பத்திகொண்டே அலைவார்கள் விண்ணை பாரார் பாழான மனத்தை அங்கே நிறுத்தமாட்டார் – கைலாயக்கம்பளி:19 31/2
புத்துக்குள் வெகு கோடி பாவ புண்யம் பாழான பெண் செனனமெடுத்தவாறு – கைலாயக்கம்பளி:19 82/2
பாரப்பா சரீரம் இது சமாதிக்காக பாழான தூலம் இது என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 94/1
பத்தி இந்த சிவ சொத்தை பெண்ணுக்கு ஈந்து பாழான விடயம் எல்லாம் பண்ணிப்பண்ணி – கைலாயக்கம்பளி:19 100/2
பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ – சட்டைமுனி:21 6/1
மேல்
பாழில் (1)
பத்தி கொள்ளாததுவும் விளையாட்டே மனம் பாழில் செலுத்தினதும் விளையாட்டே – கதேந்திர:11 22/2
மேல்
பாழிலே (3)
பத்தியினால் மனம் அடங்கி நிலையில் நிற்பார் பாழிலே மனத்தை விடார் பரம ஞானி – அகத்தியர்:1 1/3
பருவமதில் சேறு பயிர் செய்ய வேணும் பாழிலே மனத்தை விடான் பரம ஞானி – அகத்தியர்:1 4/2
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை – சிவவாக்கியர்:24 29/2
மேல்
பாழின் (1)
ஆய துறை கடந்து அப்பால் பாழின் ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 118/4
மேல்
பாழும் (3)
அ பாழும் தாண்டின் அறிவு உளதோ மாங்குயிலே – சதோகநாதர்:23 10/2
முப்பாழும் பாழாய் முதல் பாழும் சூனியமாய் – பத்திரகிரி:31 114/1
அ பாழும் பாழா அன்புசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 114/2
மேல்
பாழூரிலே (1)
பையூரிலே இருந்து பாழூரிலே பிறந்து – அழுகணி:3 10/1
மேல்
பாழே (2)
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவது போல் சுத்த பாழே – கைலாயக்கம்பளி:19 4/4
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவது போல் சுத்த பாழே – சட்டைமுனி:21 5/4
மேல்
பாழை (1)
மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத முப்பாழ் கிடந்ததாம் அ பாழை
செம்மறி ஓட்டிய வேலை அமைத்தும் சிந்தையில் வைப்பீரே கோனாரே – இடைக்காட்டு:5 9/1,2
மேல்
பாளப்பா (1)
பாளப்பா தசநாதம் மவுனம் பாயும் பரமான மவுனமது பரத்தில் சாடும் – காகபுசுண்டர்:14 132/2
மேல்
பாளித்த (1)
பாளித்த லோக சுண்ணம் ஆத்தாளே – அழுகணி:3 67/3
மேல்
பாளுகின்ற (1)
பாளுகின்ற முப்பாழும் தாண்டி நின்ற பர ஞான சின்மயமும் பகர்ந்திடீரே – காகபுசுண்டர்:14 120/4
மேல்
பாளையம்தான் (1)
கூச்சலது பாளையம்தான் போகும்போது கூட்டோடே போச்சுதப்பா மூச்சுத்தானே – அகத்தியர்:1 6/4
மேல்
பாற்கடல் (1)
கம்பம் அற்ற பாற்கடல் கலங்கு என்றால் கலங்குமோ – சிவவாக்கியர்:24 44/2
மேல்
பாற்கடலில் (1)
பண்ணான உன் உயிர்தான் சிவமது ஆச்சு பாற்கடலில் பள்ளிகொண்டோன் விண்டு ஆச்சு – அகத்தியர்:1 12/3
மேல்
பாறு (1)
பாறு கொண்டு நின்றது பறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 365/4
மேல்
பான் (6)
பான் என்ற வாமத்துக்குள்ளேயப்பா பராபரையாள் பல கோடி விதமும் ஆடி – கருவூரார்:12 4/2
பான் என்ற ஞான வெள்ளம் உண்ணமாட்டார் பதறாமல் மவுனத்தே இருக்கமாட்டார் – கைலாயக்கம்பளி:19 32/3
பான் என்ற பரத்தின் கீழ் முப்பாழ் உண்டு பார் மகனே அகாரம் ஒன்று உகாரம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 47/2
பான் என்ற பாணத்தின் பாதை நில்லு பகலாலும் கேசரத்தில் மனம்தான் எட்டும் – கைலாயக்கம்பளி:19 108/3
பான் என்ற வேதாந்தம் சித்தாந்தம் பார் பறக்கிறதோர் குளிகை முதல் வாதம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 124/3
பான் என்ற வாசி வித்தை நமக்கு உண்டு ஐயா பாங்கான காயசித்தி நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/3
மேல்
பான்மை (1)
பற்று பொன் பற்றவைத்த பான்மை போலே – பாம்பாட்டி:32 96/2
மேல்
பான்மை-தன்னை (1)
பண்டு அறிந்த பான்மை-தன்னை யார் அறிய வல்லரே – சிவவாக்கியர்:24 30/2
மேல்
பான்மையே (1)
பச்சை ஆகி நின்றதே பரவெளியின் பான்மையே
இச்சையான ஹூவிலே இருந்து எழுந்த ஹீயிலே – சிவவாக்கியர்:24 364/2,3
மேல்
பான்மையை (1)
பங்கொடு இன்றி இன்றியே படர்ந்து நின்ற பான்மையை
நயங்கள் கோ என்றே நடுங்கி நங்கையான தீபமே – சிவவாக்கியர்:24 359/3,4
மேல்
பானகன்று (1)
காலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே – சிவவாக்கியர்:24 349/4
மேல்
பானத்தால் (2)
போச்சப்பா ஆறாறும் பானத்தாலே புத்தியுள்ளோர் பானத்தால் கண்டார் ஐயா – கைலாயக்கம்பளி:19 25/1
ஓச்சப்பா நாதாக்கள் ரிடிகள் சித்தர் உயர்ந்தவரை கண்டவர் பானத்தால் அன்றோ – கைலாயக்கம்பளி:19 25/3
மேல்
பானத்தாலே (1)
போச்சப்பா ஆறாறும் பானத்தாலே புத்தியுள்ளோர் பானத்தால் கண்டார் ஐயா – கைலாயக்கம்பளி:19 25/1
மேல்
பானம் (1)
வாம் இந்த வாமத்தே நின்றுகொண்டு மகத்தான பானம் உண்ண வாய்க்கும் ரண்டும் – கைலாயக்கம்பளி:19 75/3
மேல்
பானம்செய்து (1)
தேன் என்ற அமுதமதை பானம்செய்து தெவிட்டாத மவுன சிவயோகம் செய்தார் – அகத்தியர்:1 23/2
மேல்
பானம்செய்வோம் (1)
கான் என்ற வெளி கடக்க அறிவோம் நாங்கள் கரை அற்ற போகத்தை பானம்செய்வோம்
கோன் என்ற கைலாய பூரணமே தேவர் கொள்கிறது ஓர் உற்பனமும் லயமும் சொல்லே – கைலாயக்கம்பளி:19 199/3,4
மேல்
பானமதை (1)
பானமதை உண்டு பசியினால் ஞானமது – திருவள்ளுவர்:29 11/2
மேல்
பானமான (1)
பானமான வீதியில் பசைந்த செஞ்சுடரிலே – சிவவாக்கியர்:24 342/2
மேல்
பானவாயு (1)
ஊணப்பா அதில் இரட்டிய பானவாயு உற்று நின்று இரண்டையும் நீ கண்டாயானால் – கைலாயக்கம்பளி:19 80/2
மேல்
பானு (1)
பானு உடல் கருத்து உளே பாவை என்று அறிந்த பின் – சிவவாக்கியர்:24 324/2
மேல்
பானைக்கு (2)
கூனிக்கு இரண்டு எழுத்து என்று சொன்னேன் முழு பானைக்கு வாய் இல்லை என்று சொன்னேன் – கொங்கணி:18 97/2
ஆட்டுக்கு இரண்டு கால் என்று சொன்னேன் நம் ஆனைக்கு பானைக்கு நிற்குமேல் சூல் – கொங்கணி:18 98/1