Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ந 1
நக்கத்திடை 1
நக்கி 2
நகர் 1
நகர்ந்து 1
நகர 1
நகரத்தில் 1
நகரமது 1
நகரான் 1
நகரை 1
நகார 1
நகாரம் 2
நகாரம்-தன்னை 1
நகு 2
நகை 1
நகைக்கு 1
நகைக்குமடி 1
நகைத்த 1
நகைத்து 1
நகைப்பார் 1
நகைப்பாரோ 1
நகைபுரிய 2
நகையாதே 1
நகையாரோ 4
நங்க 1
நங்கூரம் 1
நங்கையர் 1
நங்கையான 2
நச்சுப்பையை 1
நசி 1
நசித்ததனை 1
நசிதம் 1
நஞ்சு 5
நட்சத்திரம் 1
நட்சத்ரங்கள் 1
நட்ட 5
நட்டணை 2
நட்டணையை 1
நட்டநடுவில் 1
நட்டம் 1
நட்டாற்றில் 1
நட்புக்கொண்டு 1
நடக்க 2
நடக்கவேணும் 1
நடக்கின்ற 1
நடக்கினும் 1
நடக்கும் 2
நடக்கும்போதும் 1
நடக்கை 2
நடத்தலாகும் 1
நடத்தாதே 1
நடத்திடில் 1
நடத்துகின்ற 2
நடந்த 3
நடந்ததே 1
நடந்திரு 1
நடந்து 6
நடந்துகொள்வோம் 1
நடந்தேனே 1
நடந்தோன் 1
நடப்பது 1
நடப்பான் 1
நடப்போர்க்கு 1
நடம் 3
நடம்செய்வாள் 1
நடமும் 1
நடலையர்க்கு 1
நடவா 1
நடவாத 1
நடவாதே 2
நடன 1
நடனம் 5
நடனமது 2
நடனமாடும் 1
நடனமிடும் 1
நடித்து 2
நடு 30
நடுக்கம் 1
நடுக்காட்டு 1
நடுக்கொடும் 1
நடுக்கோண 1
நடுங்கி 2
நடுங்கிட 1
நடுச்சாமத்தில் 1
நடுத்தலத்தில் 1
நடுத்தெருவினிலேயோ 1
நடுதி 1
நடுநாளாம் 1
நடுநிலையை 1
நடுப்பால் 1
நடுமூலம் 1
நடுவணை 1
நடுவணைய 1
நடுவணையிலே 1
நடுவதனில் 1
நடுவர் 1
நடுவன் 2
நடுவனை 1
நடுவாக 4
நடுவாகி 1
நடுவாய் 1
நடுவானது 1
நடுவில் 8
நடுவினிலே 1
நடுவீடே 1
நடுவு 1
நடுவும் 4
நடுவுமாகி 1
நடுவே 16
நடை 1
நடையடி 1
நண் 1
நண்_கலம் 1
நண்ண 1
நண்ணாதே 1
நண்ணாய் 1
நண்ணி 1
நண்ணிடில் 1
நண்ணும் 6
நண்ணுமாறு 1
நண்ணேன் 1
நண்பர் 1
நண்பருக்கு 1
நண்பான 1
நண்புற்றேன் 1
நத்தாதே 3
நத்தி 1
நத்தித்தான் 1
நத்தியே 1
நத்திலோ 1
நத்தினால் 1
நத்தும் 1
நத்தையடா 1
நதி 4
நதிகள் 1
நதிகள்-தனை 1
நதிகளில் 1
நதியதன் 1
நந்தவனத்தில் 1
நந்தவனத்திலே 1
நந்தி 5
நந்தி-தன் 1
நந்தியை 1
நந்தினியாரும் 1
நந்தீசர் 3
நம் 4
நம்பர் 1
நம்பன் 1
நம்பாதே 7
நம்பி 8
நம்பியிருந்தபேர்க்கே 1
நம்பியிருந்தேன் 1
நம்பியே 1
நம்பியேதான் 1
நம்பினதால் 1
நம்பினான்-தன்னை 1
நம்பினோருக்கு 1
நம்பு 2
நம்புவதற்கு 1
நம்மாலே 2
நம்மிடத்தே 2
நம்முடைய 2
நம்முள் 1
நம்முளே 8
நம்மை 1
நம 1
நமக்கரித்து 1
நமக்காமே 1
நமக்கார 1
நமக்கு 9
நமஸ்கரித்து 2
நமச்சிவாயம் 2
நமசிவாய 5
நமசிவாயம் 2
நமசிவாயமாம் 1
நமசிவாயமே 7
நமது 3
நமன் 5
நமனுக்கு 2
நமை 2
நமோ 1
நயங்கள் 1
நயந்த 1
நயந்து 6
நயம் 1
நயமாக 1
நயமான 1
நயன் 1
நயனத்திடை 1
நயனத்திடையே 1
நயனத்து 1
நர 1
நரகத்துள்ளே 1
நரகம் 7
நரகம்தானே 1
நரகமடி 14
நரகமதில் 1
நரகமாம் 1
நரகாதி 1
நரகில் 6
நரகிலே 3
நரகு 2
நரகை 1
நரத்திலே 1
நரம்பதுதான் 2
நரம்பாய் 1
நரம்பினூடே 3
நரம்பு 7
நரம்பும் 1
நரம்பை 1
நரலை 2
நரி 1
நரிகள் 1
நரியும் 1
நரை 1
நரைகள் 1
நரைத்த 1
நல் 48
நல்க 1
நல்கும் 2
நல்குவர் 1
நல்ல 41
நல்லது 5
நல்லதொரு 2
நல்லதோர் 1
நல்லபிள்ளையானால் 1
நல்லவர்-தம்மை 1
நல்லவர்க்கு 1
நல்லவர்கள் 1
நல்லறம் 1
நல்லறமே 1
நல்லாய் 1
நல்லார் 1
நல்லோர் 1
நல்லோர்கள் 1
நல்லோருடன் 1
நல்வழியில் 1
நல்வினை 2
நல்வினைக்கும் 1
நல்வினையும் 2
நல்வினையோ 1
நலம் 10
நலமாக 5
நலமாகவே 1
நலமான 6
நலமும் 1
நலமுற்றேன் 1
நலி 1
நலிந்தே 1
நலிவு 1
நவ்வு 1
நவ்வோடே 2
நவ 5
நவக்கிரகம் 1
நவக்கிரகம்-தன்னுள்ளேயே 1
நவகோடி 2
நவகோண 1
நவசார 1
நவசித்தாதிகள் 1
நவத்துவாரங்கள்-தம்மை 1
நவநாதர் 1
நவநீத 1
நவபாடாளும் 1
நவமான 2
நவலோகம் 1
நவலோகம்தான் 1
நவவாசல் 1
நவில்வனோ 1
நவிலுகின்ற 1
நவின்ற 10
நவின்றதே 3
நவின்று 3
நழுகாதே 1
நழுந்திட்ட 1
நழுவவிடாதே 1
நள்ளுகின்ற 1
நற்கதவு 1
நற்கதி 1
நற்கந்தம் 2
நற்கந்தமான 1
நற்குணத்தோடு 1
நற்குரு 1
நற்குறி 1
நற்பரந்தான் 1
நற்பொருளாம் 1
நற்பொருளின் 1
நறுக்கியே 1
நறை 1
நறைகள் 1
நன் 1
நன்காய் 1
நன்கு 3
நன்குற 1
நன்மை 7
நன்மைபெற்று 1
நன்மையாக 1
நன்மையாம் 1
நன்மையாய் 2
நன்மையால் 1
நன்மையுடன் 1
நன்மையும் 1
நன்றாக 9
நன்றாம் 2
நன்றாய் 22
நன்றான 5
நன்றியற்று 1
நன்று 8
நன்று-கொல் 1
நன்றே 3
நன்றோ 1
நன்னயம்கொண்டேன் 1
நன்னயமாய் 1
நன்னூல் 1
நன்னெறி 1
நன்னெறியில் 1
நனி 2
நனைந்து 1
நனையாதே 1

ந (1)

ந இரண்டு காலதாய் நவின்ற ம வயிறதாய் – சிவவாக்கியர்:24 97/1
மேல்

நக்கத்திடை (1)

நக்கத்திடை நடுவே நல் ககன பொன் பதியில் – பட்டினத்து:30 81/3
மேல்

நக்கி (2)

நாயதாக நக்கி முக்கி நாட்டினில் அலைவரே – சிவவாக்கியர்:24 540/4
மீனை மிக உண்டு நக்கி விக்கி நின்ற கொக்கது போல் – பத்திரகிரி:31 198/1
மேல்

நகர் (1)

நாடு நகர் வீடு மாடு நல் பொருள் எல்லாம் – பாம்பாட்டி:32 40/1
மேல்

நகர்ந்து (1)

நகர்ந்து அதன் அருகேதான் சென்று நிற்பேன் நகர முதல் அஞ்செழுத்தும் வர காண்பேனே – காகபுசுண்டர்:14 133/4
மேல்

நகர (1)

நகர்ந்து அதன் அருகேதான் சென்று நிற்பேன் நகர முதல் அஞ்செழுத்தும் வர காண்பேனே – காகபுசுண்டர்:14 133/4
மேல்

நகரத்தில் (1)

தடுத்துவிடு நகரத்தில் அடித்து பாரு தட்டழிந்து உயிர் முதலாய் சேதம் ஆமே – இராமதேவர்:6 7/4
மேல்

நகரமது (1)

காண்பேனே நகரமது மகாரம் புக்கும் கருத்தான மகாரமது சிகாரம் புக்கும் – காகபுசுண்டர்:14 134/1
மேல்

நகரான் (1)

பொற்புடைய காயாபுரி நகரான் அற்ப விசை – திரிகோண:27 33/2
மேல்

நகரை (1)

காயாபுரி நகரை கண்ணுற்றேன் அ ஊரில் – திரிகோண:27 65/1
மேல்

நகார (1)

நகார திட்டிப்பே ஆனதினால் வீடு வான வகார நயம் ஆச்சு – கொங்கணி:18 40/1
மேல்

நகாரம் (2)

நரத்திலே மகாரத்தில் நகாரம் காணும் நன்றாம் அ பூமி அப்போ பிறந்தது அன்றே – காகபுசுண்டர்:14 139/4
ஆமப்பா நகாரம் முதல் யகாரம் நிற்கும் அவ்வளவும் யோகத்தின் மூலம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 27/1
மேல்

நகாரம்-தன்னை (1)

மூக்கில்தான் ஓடுவது பிராணவாயு மூலம் எனும் வளையமது நகாரம்-தன்னை
தூக்கித்தான் விட்டவர்க்கு யோகம் எய்தும் சூரியானந்தன் இவை சொல்லும் நூலே – சூரியானந்தர்:25 12/3,4
மேல்

நகு (2)

நகு பிறப்பு இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 129/2
நகு பிறப்பு இல்லையடி – குதம்பை:17 129/3
மேல்

நகை (1)

திண்ணிய கற்கு திகழ் நகை பூட்டி தெரியல்கள் பலப்பல சார்த்தி – தடங்கண்:26 3/2
மேல்

நகைக்கு (1)

வினையார் நகைக்கு உருக வேண்டா தினம் மனமே – பட்டினத்து:30 67/2
மேல்

நகைக்குமடி (1)

உற்றார் நகைக்குமடி உறவர் பகைக்குமடி – அழுகணி:3 177/1
மேல்

நகைத்த (1)

நகைத்த நாதன் மன்றுள் நின்ற நந்தினியாரும் பேசுமே – சிவவாக்கியர்:24 474/4
மேல்

நகைத்து (1)

நாயாட்டமாக நகைத்து உழல் மூடர்க்கு – குதம்பை:17 212/1
மேல்

நகைப்பார் (1)

நாம் இவளை பூசைபண்ண நினைத்தவாறு நாட்டிலே சொல்ல என்றால் நகைப்பார் காணே – கருவூரார்:12 2/4
மேல்

நகைப்பாரோ (1)

சொல்லி நகைப்பாரோ – அழுகணி:3 180/3
மேல்

நகைபுரிய (2)

நாட்டார் நமை மறித்து நகைபுரிய பார்ப்பது என்றோ – அழுகணி:3 13/2
நாட்டார் நமை மறித்து நகைபுரிய பார்த்தாலும் – அழுகணி:3 13/3
மேல்

நகையாதே (1)

நகையாதே சினங்காதே உறங்கிடாதே நழுகாதே சுழுமுனையில் பின்வாங்காதே – அகத்தியர்:1 30/3
மேல்

நகையாரோ (4)

கண்டார் நகையாரோ
நிலைகள் ஏதுக்கடி அகப்பேய் – அகப்பேய்:2 46/2,3
நகையாரோ கண்டவர்கள் நாட்டுக்கு பட்டு அலவோ – அழுகணி:3 143/1
எவரும் நகையாரோ – அழுகணி:3 184/3
சொல்லி நகையாரோ – அழுகணி:3 185/3
மேல்

நங்க (1)

நங்க சொல்லு நலி மிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய் – சிவவாக்கியர்:24 535/3
மேல்

நங்கூரம் (1)

அறிவினுக்கு எட்டிய நங்கூரம் கோர்த்து – கல்லுளி:13 29/2
மேல்

நங்கையர் (1)

நடுக்கொடும் தொழுவார் நங்கையர் சிறுவர் நல்குவர் காணிக்கை பலவும் – தடங்கண்:26 6/3
மேல்

நங்கையான (2)

நயங்கள் கோ என்றே நடுங்கி நங்கையான தீபமே – சிவவாக்கியர்:24 359/4
நாறும் என்று நங்கையான நாவியும் தெரிந்திட – சிவவாக்கியர்:24 365/2
மேல்

நச்சுப்பையை (1)

நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே – பாம்பாட்டி:32 20/2
மேல்

நசி (1)

வன்னமின்னார் பேர் சொல்லி நசி என்றேதான் வலுவான நூற்றெட்டு உருவம் போடு – இராமதேவர்:6 6/3
மேல்

நசித்ததனை (1)

நான் என்ற கர்வம் நசித்ததனை சுட்டறுத்து – சத்தியநாதர்:22 20/1
மேல்

நசிதம் (1)

நசிதம் என கண்டு அறிந்து நின்றேன் நான் மாங்குயிலே – சதோகநாதர்:23 28/2
மேல்

நஞ்சு (5)

நஞ்சு உண்ண வேண்டாவே அகப்பேய் – அகப்பேய்:2 1/1
மேற்பை நஞ்சு உண்பாரடி குதம்பாய் – குதம்பை:17 174/2
மேற்பை நஞ்சு உண்பாரடி – குதம்பை:17 174/3
நெஞ்சடையான் பிஞ்சு நிலா சடையான் நஞ்சு ஆர்ந்த – திரிகோண:27 10/2
அண்டருக்கா நஞ்சு அருந்தி அம்பலத்தில் ஆடு சிவன் – பத்திரகிரி:31 30/1
மேல்

நட்சத்திரம் (1)

நட்சத்திரம் தோன்றும் – அழுகணி:3 95/4
மேல்

நட்சத்ரங்கள் (1)

வீரப்பா நவக்கிரகம் நட்சத்ரங்கள் வெற்றியுடன் நால்வேதம் வகுத்தவாறே – காகபுசுண்டர்:14 46/4
மேல்

நட்ட (5)

நட்ட காரணங்களும் நவின்ற மெய்ம்மை நூல்களும் – சிவவாக்கியர்:24 141/2
நட்ட மண்டலத்திலே நாதன் ஆடி நின்றதே – சிவவாக்கியர்:24 144/4
நட்ட தாவரங்களும் நவின்ற சாத்திரங்களும் – சிவவாக்கியர்:24 184/1
நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே – சிவவாக்கியர்:24 520/1
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் – சிவவாக்கியர்:24 520/3
மேல்

நட்டணை (2)

நட்டணை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 232/2
நட்டணை ஏதுக்கடி – குதம்பை:17 232/3
மேல்

நட்டணையை (1)

நட்டணையை சார்ந்து அறிந்துகொள்ளு குயிலே ஆதி நாயகனை நினைவில் வைத்து ஓது குயிலே – இடைக்காட்டு:5 86/2
மேல்

நட்டநடுவில் (1)

நட்டநடுவில் நின்று நல் திரோதாயி அருள் – பத்திரகிரி:31 82/1
மேல்

நட்டம் (1)

அண்டர் அண்டம் ஒன்றதாய் ஆதி நட்டம் ஆடுமே – சிவவாக்கியர்:24 235/4
மேல்

நட்டாற்றில் (1)

நம்பினோருக்கு ஆசை சொல்லல் விளையாட்டே பின்பு நட்டாற்றில் போக விடுதல் விளையாட்டே – கதேந்திர:11 20/1
மேல்

நட்புக்கொண்டு (1)

கொள்ளைகொள்ள நினையாதே நட்புக்கொண்டு
பிரிந்து நீ கோள் முனையாதே – கடுவெளி:10 34/3,4
மேல்

நடக்க (2)

செய்குவாய் பூசையது செய்யும்போது செய்குறிகள் தவறாமல் நடக்க வேண்டும் – கருவூரார்:12 12/1
ஆத்துமத்துக்கு அழிவு இல்லாது இருக்க வேணும் அவரவர்கள் நித்யகர்மம் நடக்க வேணும் – வால்மீகி:36 15/3
மேல்

நடக்கவேணும் (1)

தான் நடக்கவேணும் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 73/4
மேல்

நடக்கின்ற (1)

முந்தி நடக்கின்ற மொய்ம்பும் சில் நாளையில் – குதம்பை:17 81/1
மேல்

நடக்கினும் (1)

நடக்கினும் இடைவிடாத நாத சங்கு ஒலிக்குமே – சிவவாக்கியர்:24 265/4
மேல்

நடக்கும் (2)

கடையில் நடக்கும் கடலுடையோன் விடை ஏறும் – திரிகோண:27 19/2
நடக்கும் வழியினிலே உண்டை சேர்ப்போம் நடவா வழியினிலே புடவை நெய்வோம் – பாம்பாட்டி:32 127/2
மேல்

நடக்கும்போதும் (1)

மேல் என்ன இருக்கையிலும் நடக்கும்போதும் வேறு உரையால் சாரங்கள் விடாமல் ஏற்று – உரோம:7 7/1
மேல்

நடக்கை (2)

ஆற்றுகிறான் அந்தமது ஆகும்போது அரகரா அந்நேரம் நடக்கை கேளே – காகபுசுண்டர்:14 131/4
ஆட்சி தரும் உமையாள் அப்படியே கண்டேன் ஆனந்த திருக்கூத்தின் நடக்கை காப்பே – வால்மீகி:36 14/4
மேல்

நடத்தலாகும் (1)

பரி ஏறி சவாரியுமே நடத்தலாகும் பஞ்சமாபாதகங்கள் பறந்தே போகும் – காகபுசுண்டர்:14 26/2
மேல்

நடத்தாதே (1)

புத்தியை பொய்வழி-தனில் நடத்தாதே – கடுவெளி:10 12/4
மேல்

நடத்திடில் (1)

மண் அதிர விண் அதிர வாசியை நடத்திடில்
நண்ணி எங்கள் ஈசனும் நமது உடலில் இருப்பனே – சிவவாக்கியர்:24 444/3,4
மேல்

நடத்துகின்ற (2)

பார் உலகில் பல நூலின் மார்க்கம் சொன்னேன் பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன் – அகத்தியர்:1 35/2
நடத்துகின்ற சித்திரத்தை நான் அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 164/2
மேல்

நடந்த (3)

கேளப்பா நடந்த கதை சிவமே உண்மை கொடியாக சக்கரங்கள் திரும்பும்போது – காகபுசுண்டர்:14 132/1
பொருந்திலேன் பூருவத்தில் நடந்த செய்கை பூரணத்தால் உள்ளபடி புகழ்ந்து சொல்லும் – காகபுசுண்டர்:14 136/3
பூருவத்தில் நடந்த கதை இதுதான் என்று புகன்றுவிட்டு புசுண்டரும் தம் பதிக்கு சென்றார் – காகபுசுண்டர்:14 145/1
மேல்

நடந்ததே (1)

ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 350/4
மேல்

நடந்திரு (1)

எக்காலும் நடந்திரு நீ காலும் உன்னி இருந்து அடங்கி உள்ளிருந்து வெளியில் போன – கருவூரார்:12 19/3
மேல்

நடந்து (6)

பன்னிடுவீர் தினந்தோறும் பழக்கம் ஐயா பாயுடனே அது நடந்து வரைகள் ஆறும் – கைலாயக்கம்பளி:19 138/3
நடுத்தலத்தில் ஒருவனும் நடந்து காலில் ஏறியே – சிவவாக்கியர்:24 320/2
நடந்து சித்ரநாடியிலே நாதம் அறி நெஞ்சே – பட்டினத்து:30 19/3
தோல் ஏணி வைத்து ஏறி தூர நடந்து எய்க்காமல் – பத்திரகிரி:31 91/1
காசினி எலாம் நடந்து கால் ஓய்ந்துபோகாமல் – பத்திரகிரி:31 93/1
பாசம்-தனை கடந்து குரு சொல்படி தவறாமல் அப்படி நடந்து – மச்சேந்திர:34 12/2
மேல்

நடந்துகொள்வோம் (1)

தான் அறிந்து நடந்துகொள்வோம் பெரியோரை அடுத்தே – வகுளிநாதர்:35 5/4
மேல்

நடந்தேனே (1)

சத்தம் பிறந்திட வாசி அறிந்துதானும் நடந்தேனே – ஏகநாதர்:8 4/2
மேல்

நடந்தோன் (1)

மாற்றுவேன் வீதியிலே நடந்தோன் வீழ்ந்தவாறு ஒக்கும் பெண்ணான மாய கூபம் – கைலாயக்கம்பளி:19 85/2
மேல்

நடப்பது (1)

அறியாமல் நடப்பது சுணைகெட்ட மாடு – கல்லுளி:13 59/2
மேல்

நடப்பான் (1)

பரியாசமாகவும்தான் தண்டும் ஏந்தி பார்-தனிலே குறட்டிட்டு நடப்பான் பாரே – காகபுசுண்டர்:14 34/4
மேல்

நடப்போர்க்கு (1)

தண்மை அறிந்து நடப்போர்க்கு எட்டு – சங்கிலி:20 15/3
மேல்

நடம் (3)

நல் நடம் கண்டாயோ – அகப்பேய்:2 3/2
ஆடு மயிலே நடம் ஆடு மயிலே எங்கள் ஆதி அணிசேடனை கண்டு ஆடு மயிலே – இடைக்காட்டு:5 87/1
ஆடும் பதி மனமே அம்பலத்தை சுட்டு நடம்
ஆடும் பரமகுரு ஆனந்தம் ஆடுகின்ற – பட்டினத்து:30 87/1,2
மேல்

நடம்செய்வாள் (1)

வாகுமே வழியோடே சேர்த்தாயானால் வாணியும்தான் நாவில் நடம்செய்வாள் பாரே – காகபுசுண்டர்:14 70/4
மேல்

நடமும் (1)

சீலம் எனும் சிவலிங்க பாத தீர்த்தம் திருவடியும் திருமேனி நடமும் ஆகும் – திருமூலர்:28 3/2
மேல்

நடலையர்க்கு (1)

நன்று-கொல் முரண்பாடு இது-கொலோ சமயம் நடலையர்க்கு உடையும் என் நெஞ்சே – தடங்கண்:26 10/4
மேல்

நடவா (1)

நடக்கும் வழியினிலே உண்டை சேர்ப்போம் நடவா வழியினிலே புடவை நெய்வோம் – பாம்பாட்டி:32 127/2
மேல்

நடவாத (1)

நேராய் நடவாத பிள்ளை இருந்து என்ன – கல்லுளி:13 2/2
மேல்

நடவாதே (2)

கத்தியதோர் சள்ளியிட்டு தர்க்கியாதே கர்மி என்று நடவாதே கதிர்தான் முற்றே – அகத்தியர்:1 9/4
பொய் கலையால் நடவாதே நல்ல – கடுவெளி:10 12/3
மேல்

நடன (1)

மன விரகமான புலி மன்றுள் நடன
பண வரவின் உற்ற பாதம் – பட்டினத்து:30 92/3,4
மேல்

நடனம் (5)

உறைந்திட்ட ஐவரும்தான் நடனம் காணும் ஒளி வெளியும் சிலம்பொலியும் ஒன்றாய் காணும் – அகத்தியர்:1 42/3
ஊடினதோர் இடம் எங்கே ஒலி கேட்பு எங்கே ஒன்றாக காணுகிற நடனம் எங்கே – கைலாயக்கம்பளி:19 37/3
ஆற்றும் என்ற குண்டலிக்குள் நடனம் கண்டால் ஆதித்தன் கோடியை போல் காந்தி காணும் – கைலாயக்கம்பளி:19 44/3
அம்பலத்தில் ஆடும் நடனம் – பட்டினத்து:30 85/4
நடனமது நாலாம் பதம் காண் நடனம்
பதி மதி வித்தாய் மனமே பல கதி வித்தாய் எனவே – பட்டினத்து:30 86/2,3
மேல்

நடனமது (2)

நடனமது பார் மனமே நயனத்திடையே – பட்டினத்து:30 86/1
நடனமது நாலாம் பதம் காண் நடனம் – பட்டினத்து:30 86/2
மேல்

நடனமாடும் (1)

நாய்கள் சுற்ற நடனமாடும் நம்பன் வாழ்க்கை ஏதடா – சிவவாக்கியர்:24 523/2
மேல்

நடனமிடும் (1)

நாளப்பா அண்டம் எல்லாம் சத்தியோடு நடனமிடும் சிலம்பொலியும் காணலாமே – காகபுசுண்டர்:14 6/4
மேல்

நடித்து (2)

நாண்மையான வாயிலில் நடித்து நின்ற நாதமே – சிவவாக்கியர்:24 345/4
நாதமான வாயிலில் நடித்து நின்ற சாயலில் – சிவவாக்கியர்:24 346/1
மேல்

நடு (30)

வாச்சப்பா பூரணத்தை காக்கும்பேர்கள் வாசி நடு மையத்துள் வாழ்வார்தானே – அகத்தியர்:1 22/4
ஆணியாம் நடு நாடி நடுவே மூட்டும் ஆச்சரிய எழுத்து எல்லாம் அடங்கி நிற்கும் – அகத்தியர்:1 41/2
அறைந்திட்டேன் நடுமூலம் நடு நாடிப்பார் அப்ப அல்லோ வரை தாக்கும் தாரை காணும் – அகத்தியர்:1 42/2
மூலம் நடு வீதி ஆத்தாளே – அழுகணி:3 42/1
மெய்யில் நடு நாளமடி விளங்கும் விந்து தான் இறங்கி – அழுகணி:3 112/2
ஆகாமல் ஆனந்தவல்லியாலே அடி முடியில் நடு வாசி ஆறுக்குள்ளே – இராமதேவர்:6 2/2
நேசமதாய் நடு இருந்த சுடர்தான் நீங்கி நீங்காமல் ஒன்று ஆனால் அதுதான் முத்தி – உரோம:7 3/2
சோதி அந்த நடு வீடு பீடமாகி சொகுசு பெற வீற்றிருந்தாள் துரைப்பெண் ஆத்தாள் – கருவூரார்:12 1/2
உய்குவாய் பெண்ணரவம் கடியா வண்ணம் ஊமை என்ற நடு தீயை அதிகம் கொண்டால் – கருவூரார்:12 12/2
தேன் என்ற திரை ஏழும் தீய்ந்துபோகும் திரிவாரே உச்சி நடு சென்றபோது – காகபுசுண்டர்:14 16/3
வான் என்ற அண்டமதில் சென்று புக்கு வடவரையில் உச்சி நடு தீபம் கண்டு – காகபுசுண்டர்:14 36/1
பாடுவது பல நூலை படித்திடாமல் பராபரத்தின் உச்சி நடு வெளியே சென்றே – காகபுசுண்டர்:14 38/2
நாகரீகமாகவும்தான் அண்டம் மேவி நடுவணைய உச்சி நடு மத்திதானே – காகபுசுண்டர்:14 50/4
காப்பதற்கு நடு நாடி ஊடே சென்று கால் நிறுத்தி பிடரி வழி கண்ணை பாரே – காகபுசுண்டர்:14 106/4
அத்தியிலே கரம் பத்தியிலே மனம் புத்தியிலே நடு மத்தியிலே – கொங்கணி:18 32/1
தொந்தியிலே நடு பந்தியிலே திட சிந்தையிலே முந்தி உன்றனுடன் – கொங்கணி:18 35/1
நடு என்ன வெட்டவெளி ஒன்றும் இல்லை நானும் இல்லை நீயும் இல்லை மகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 185/1
நாதாந்த உண்மை நடு அறியா மாந்தருக்கு – சதோகநாதர்:23 17/1
நாலு வாசல் எம்பிரான் நடு உதித்த மந்திரம் – சிவவாக்கியர்:24 255/2
நாலு வாசல் எண் விரல் நடு உதித்த மந்திரம் – சிவவாக்கியர்:24 303/2
சேருமே நடு அறிந்து செம்மையான அ பொருள் – சிவவாக்கியர்:24 456/2
நாளும் நாளும் நம்முளே நடு இருத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 479/2
ஆணெழுத்தும் பெண்ணெழுத்தும் ஆகி நடு நின்ற – பட்டினத்து:30 13/3
நானும் நீயும் கனி காண் நடு இருந்ததே ருசி காண் – பட்டினத்து:30 53/3
நாடில் எழுத்து ஆறும் நடு எழுத்து ஈரைந்தும் – பட்டினத்து:30 74/1
பாக நடு ஏறி பயந்து எழுந்த சித்திரத்தை – பத்திரகிரி:31 132/1
ஏக நடு மூலத்து இருத்துவதும் எக்காலம் – பத்திரகிரி:31 132/2
நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 148/2
அடி நடு முடிவு கண்டேன் மோன நிலை அறிந்துகொண்டேன் ஞானம் தெரிந்துகொண்டேன் – மச்சேந்திர:34 7/1
நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கு அப்பால் நடு வீதி குய்யம் முதல் உச்சிதொட்டு – வால்மீகி:36 12/1
மேல்

நடுக்கம் (1)

நடுக்கம் இல்லை தான் பகலில் ஆத்தாளே – அழுகணி:3 95/3
மேல்

நடுக்காட்டு (1)

காசார்கள் பகை செய்யாதே நடுக்காட்டு புலி முன்னே நில்லாதே – கொங்கணி:18 93/1
மேல்

நடுக்கொடும் (1)

நடுக்கொடும் தொழுவார் நங்கையர் சிறுவர் நல்குவர் காணிக்கை பலவும் – தடங்கண்:26 6/3
மேல்

நடுக்கோண (1)

சாகாமல் சாகுமடா இந்த மூலம் சசிவட்டம் நடுக்கோண முக்கோணம் ஆமே – இராமதேவர்:6 2/4
மேல்

நடுங்கி (2)

நேரான நெறி எல்லாம் நடுங்கி ஓடும் நெறி அல்லா நெறி எல்லாம் நிறைந்து ஊடாடும் – காரைச்சித்தர்:16 16/3
நயங்கள் கோ என்றே நடுங்கி நங்கையான தீபமே – சிவவாக்கியர்:24 359/4
மேல்

நடுங்கிட (1)

கண்ட படை நடுங்கிட காட்சியும் பெற்றாய் – பாம்பாட்டி:32 23/3
மேல்

நடுச்சாமத்தில் (1)

வாளப்பா சுடுகாட்டின் சாம்பல்-தன்னில் வளமாக புதைத்துவிடு நடுச்சாமத்தில்
ஆளப்பா அடியற்று மரணமாகி ஆண்டிருந்த தவசு நிலை தான் குலைந்து – இராமதேவர்:6 5/2,3
மேல்

நடுத்தலத்தில் (1)

நடுத்தலத்தில் ஒருவனும் நடந்து காலில் ஏறியே – சிவவாக்கியர்:24 320/2
மேல்

நடுத்தெருவினிலேயோ (1)

நடுத்தெருவினிலேயோ பொன்னு கம்பம் – பாம்பாட்டி:32 84/2
மேல்

நடுதி (1)

நடுதி என்று நாதம் ஓடி நன்குற அமைத்ததே – சிவவாக்கியர்:24 353/4
மேல்

நடுநாளாம் (1)

ஒப்பாய் நடுநாளாம் ஓங்கி அதில் முளைத்து – அழுகணி:3 115/2
மேல்

நடுநிலையை (1)

துறந்திட்டேன் மேல்மூலம் கீழ்மூலம் பார் துயரமாய் நடுநிலையை ஊணி பாராய் – அகத்தியர்:1 42/1
மேல்

நடுப்பால் (1)

வாசியதுக்கு அருகாகும் கண்டுகொள்ளும் மக்களே சின்முகத்தில் நடுப்பால் ஆமோ – கைலாயக்கம்பளி:19 184/4
மேல்

நடுமூலம் (1)

அறைந்திட்டேன் நடுமூலம் நடு நாடிப்பார் அப்ப அல்லோ வரை தாக்கும் தாரை காணும் – அகத்தியர்:1 42/2
மேல்

நடுவணை (1)

நாட்டத்தை பற்றி நடுவணை சேர்வோர்க்கு – குதம்பை:17 223/1
மேல்

நடுவணைய (1)

நாகரீகமாகவும்தான் அண்டம் மேவி நடுவணைய உச்சி நடு மத்திதானே – காகபுசுண்டர்:14 50/4
மேல்

நடுவணையிலே (1)

நம்பினான்-தன்னை நடுவணையிலே இருந்து – பட்டினத்து:30 79/1
மேல்

நடுவதனில் (1)

சாம நடுவதனில் சார்ந்ததிலே சேமமுடன் – பட்டினத்து:30 80/2
மேல்

நடுவர் (1)

நாடு பெற்ற நடுவர் கையில் ஓலை வந்து அழைத்திடில் – சிவவாக்கியர்:24 26/3
மேல்

நடுவன் (2)

நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல் உடல் – சிவவாக்கியர்:24 6/3
நடுவன் வரும்பொழுது நாடி வருமோ – பாம்பாட்டி:32 40/2
மேல்

நடுவனை (1)

எம்பிரானும் அம்மையும் இருத்தியே நடுவனை
தும்பி போல வாசகம் தொடர்ந்து சோம்பி நீங்குமே – சிவவாக்கியர்:24 464/3,4
மேல்

நடுவாக (4)

நாடியே உதித்த இடம் அறியா தோஷம் நடுவாக வந்த இடம் பார தோஷம் – காகபுசுண்டர்:14 67/1
நடுவாக வந்ததடி குதம்பாய் – குதம்பை:17 71/2
நடுவாக வந்ததடி – குதம்பை:17 71/3
நடுவாக ஆதிசேடன்-தன்னை நாட்டும் – பாம்பாட்டி:32 39/1
மேல்

நடுவாகி (1)

முடியாகி நடுவாகி மூலம்-தன்னில் முப்பொருளும் தானாகி முதலுமாகி – திருமூலர்:28 1/2
மேல்

நடுவாய் (1)

முதலாய் நடுவாய் முடிவாய் முடிந்து – திரிகோண:27 8/1
மேல்

நடுவானது (1)

இட பாகம் இருந்தவளும் இவளே மூலம் இருவருக்கும் நடுவானது இவளே மூலம் – காகபுசுண்டர்:14 141/1
மேல்

நடுவில் (8)

நல்லவர்க்கு நடுவில் விளையாடும் வல்லி நாதவிந்து ஓங்கார நிலையும் காட்டி – கருவூரார்:12 15/2
சித்தமதில் சந்திரனை நிறுத்திக்கொண்டு செந்தீயில் உன் தீயை நடுவில் வாங்கி – கருவூரார்:12 21/2
தண்டான சுழுமுனைதான் நடுவில் நிற்கும் சாதகமாய் இதற்குள் முக்கிரந்தி உண்டு – கைலாயக்கம்பளி:19 79/3
நானது ஏது நீயது ஏது நடுவில் நின்றது ஏதடா – சிவவாக்கியர்:24 13/1
நல்லது அல்ல கெட்டது அல்ல நடுவில் நிற்பது ஒன்றுதான் – சிவவாக்கியர்:24 522/1
நானே நான் என்று இருந்தேன் நடுவில் நின்ற கட்டழகி – பத்திரகிரி:31 83/1
நாசி முனை நடுவில் விளங்கிய நயனத்திடை ஒளியாம் பரவெளியில் – மச்சேந்திர:34 9/1
நாசி நுனியதன் நடுவில் சிவத்தை கண்டோர் நான்முகனும் திருமாலும் சிவனும்தாமே – வால்மீகி:36 10/4
மேல்

நடுவினிலே (1)

தெண்டாட்டு தர்மம் நடுவினிலே வந்து சேர்ந்து பரகதி தான் கொடுக்கும் – கொங்கணி:18 82/2
மேல்

நடுவீடே (1)

உண்மை இவள் நாணம் இல்லாது இருந்த வீடே ஊருக்குள் நடுவீடே உற்று பாரு – கருவூரார்:12 5/1
மேல்

நடுவு (1)

நாட்டு கால் இரண்டும் விட்டு நடுவு கால் ஊடேபோய் – பத்திரகிரி:31 143/1
மேல்

நடுவும் (4)

ஊன் என்ற உடலுக்குள் நடுவும் ஆகி உத்தமியாள் வீற்றிருந்த உண்மைதானே – கருவூரார்:12 4/4
மொழிவதற்கு இ நூலைவிட வேறொன்று இல்லை முன் ஆதி அந்தமொடு நடுவும் சொன்னோம் – கருவூரார்:12 30/2
முடி நடுவும் மூலமுமாய் முச்சுடராய் முப்பொருளாய் – சத்தியநாதர்:22 3/1
அதுவாகி அவன் அவளாய் எல்லாமாகி அடி நடுவும் முடிவாகி அகண்டமாகி – திருமூலர்:28 2/1
மேல்

நடுவுமாகி (1)

கண்டதொரு பூரணத்தின் மகிமை கேளு கால் மேலும் தலை கீழும் நடுவுமாகி
அண்டரொடு முனிவர்களும் கண்டு போற்ற ஆதவனும் அம்புலியும் அதிலே நின்று – கருவூரார்:12 6/1,2
மேல்

நடுவே (16)

ஆணியாம் நடு நாடி நடுவே மூட்டும் ஆச்சரிய எழுத்து எல்லாம் அடங்கி நிற்கும் – அகத்தியர்:1 41/2
கோலாப்பதியடியோ குதர்க்க தெரு நடுவே
சாலப்பதி-தனிலே தணலாய் வளர்த்த கம்பம் – அழுகணி:3 1/2,3
பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே
இட்ட மருந்தாலே என் கண்ணம்மா – அழுகணி:3 21/3,4
இரண்டு கண் நடுவே கிளியே – ஆதிநாதர்:4 21/1
நேரையா இரண்டு இதழின் நடுவே வைத்து நிறைந்த சதாசிவனாரை தியானம்பண்ணு – உரோம:7 5/2
விள்ளவுமே உபாயமதால் நடுவே நில்லு வேகம் எல்லாம் ஒடுங்குமடா சத்தம் போச்சு – கருவூரார்:12 9/3
வாறான பிரமத்தில் நடுவே மைந்தா வந்ததடா ரவி மதியும் சுடர் மூன்றாகி – காகபுசுண்டர்:14 8/1
இருக்குமடா எங்கும் ஒன்றாய் அக்கினி கம்பம் என் மகனே கம்பத்தின் நடுவே மைந்தா – காகபுசுண்டர்:14 44/1
மாயாமல் வாசியும்தான் நடுவே நின்று மார்க்கமுடன் சுழுத்தியிடம் மனம்தான் சென்றால் – காகபுசுண்டர்:14 60/3
வாரான மோதத்தில் லிங்கம் ஆகும் வாதிக்கும் மேருவுக்கும் நடுவே கோடி – கைலாயக்கம்பளி:19 53/2
தீர்க்கமுடன் ஆதார வகையும் தாண்டி திருநயனம் நாசி நெற்றி நடுவே பார்த்து – திருமூலர்:28 5/2
நக்கத்திடை நடுவே நல் ககன பொன் பதியில் – பட்டினத்து:30 81/3
அப்பு பிறை நடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை – பத்திரகிரி:31 69/1
உச்சிக்கு இடை நடுவே ஓங்கும் குருபதத்தை – பத்திரகிரி:31 73/1
இடை பிங்கலை நடுவே இயங்கும் சுழுமுனையில் – பத்திரகிரி:31 95/1
அருவி மலை நடுவே ஆயிரக்கால் மண்டபத்தில் – பத்திரகிரி:31 197/1
மேல்

நடை (1)

நாகபந்தம் சாரி நடை துலுக்கு தூவான – திரிகோண:27 47/1
மேல்

நடையடி (1)

காலூரு அம்பலம் விட்டதனால் அது கடு நடையடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 49/2
மேல்

நண் (1)

நண்_கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார் – சிவவாக்கியர்:24 80/3
மேல்

நண்_கலம் (1)

நண்_கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார் – சிவவாக்கியர்:24 80/3
மேல்

நண்ண (1)

விண் எழுந்தும் கூடி ஒரு வீடாகி நண்ண அரிய – பட்டினத்து:30 59/2
மேல்

நண்ணாதே (1)

போற்றும் சடங்கை நண்ணாதே உன்னை – கடுவெளி:10 29/1
மேல்

நண்ணாய் (1)

எண்ணாத மாய்கை எல்லாம் எண்ணுகிறாய் நண்ணாய் கேள் – பட்டினத்து:30 77/2
மேல்

நண்ணி (1)

நண்ணி எங்கள் ஈசனும் நமது உடலில் இருப்பனே – சிவவாக்கியர்:24 444/4
மேல்

நண்ணிடில் (1)

நான் இலாதது ஒன்றும் இல்லை நானும் இல்லை நண்ணிடில்
தான் இலாதது ஒன்றுமே தயங்கி ஆடுகின்றதே – சிவவாக்கியர்:24 230/3,4
மேல்

நண்ணும் (6)

பண்ணும் முன் நண்ணும் துன்ப அவலங்கள் – கஞ்சமலை:9 23/4
நலிவு இல்லா யோகாப்பியாசம் செய்து நண்ணும் இரு பத சேவை காண்பதற்கே – கைலாயக்கம்பளி:19 77/3
நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய் – சிவவாக்கியர்:24 9/4
நண்ணும் மொழியில் பேரின்பம் நாட்டினான் எண்ணும் நிறை – திரிகோண:27 32/2
நயனத்து இடை வெளி போய் நண்ணும் பரவெளியில் – பத்திரகிரி:31 196/1
நண்ணும் சளி நாசி-தனை நல் குமிழ் என்றும் – பாம்பாட்டி:32 55/2
மேல்

நண்ணுமாறு (1)

நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய் – சிவவாக்கியர்:24 9/4
மேல்

நண்ணேன் (1)

விண் ஆளும் மொழியை மேவி பூசைபண்ணேன் மெய்ஞ்ஞானம் ஒன்று அன்றி வேறே ஒன்றை நண்ணேன் – இடைக்காட்டு:5 29/2
மேல்

நண்பர் (1)

நாடு பெற்ற நண்பர் கையில் ஓலை வந்து அழைத்த போது – சிவவாக்கியர்:24 117/3
மேல்

நண்பருக்கு (1)

தாய்மொழி பேணார் நாட்டினை நினையார் தம் கிளை நண்பருக்கு இரங்கார் – தடங்கண்:26 8/1
மேல்

நண்பான (1)

நண்பான நெஞ்சுக்கே ஞானத்தால் நல்ல புத்தி – பட்டினத்து:30 1/1
மேல்

நண்புற்றேன் (1)

பற்று இரண்டும் அற பண்புற்றேன் நண்புற்றேன் பாலையும் உட்கொண்டேன் மேலை ஆங்கண் கண்டேன் – இடைக்காட்டு:5 28/1
மேல்

நத்தாதே (3)

நாடாத வஞ்சரிடம் நத்தாதே கோடாத – திரிகோண:27 83/2
பொருளுடைமை நம்பாதே பொய் வாழ்வை நத்தாதே
இருள் உறவை நம்பி இராதே பொருள் உறவு – பட்டினத்து:30 8/1,2
வரை கடந்த வாழ்வை நத்தாதே உரை இறந்த – பட்டினத்து:30 15/2
மேல்

நத்தி (1)

கால் இடுக்கை நத்தி கரையாதே கோல் எடுத்து – பட்டினத்து:30 21/2
மேல்

நத்தித்தான் (1)

தத்து சுகத்தை நத்தித்தான் அலைய வேண்டாம் காண் – பட்டினத்து:30 64/3
மேல்

நத்தியே (1)

பரமனை நத்தியே தேடு – கடுவெளி:10 7/2
மேல்

நத்திலோ (1)

நத்திலோ திரட்சி போன்ற நாதனை அறிந்திடார் – சிவவாக்கியர்:24 348/3
மேல்

நத்தினால் (1)

வடிவு கண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனை முன்னர் வெட்ட வேணும் என்பனே – சிவவாக்கியர்:24 6/1,2
மேல்

நத்தும் (1)

நத்தும் உலகத்தோர் சித்தை அறிந்திட நல்ல கதி எனவே – ஏகநாதர்:8 5/1
மேல்

நத்தையடா (1)

ஊமைக்கும் அத்தையடா உலகோர்க்கு நத்தையடா உரை எல்லாம் மித்தையடா உனக்கு அவளே வித்தையடா – காரைச்சித்தர்:16 23/2
மேல்

நதி (4)

சோம நதி அமுதம் உண்ண வாவா என்பாள் சுகம் உனக்கு பரமசுகம் அருள்செய்வாளே – கருவூரார்:12 11/4
விண்டு சொல்வோம் நதி கடக்க ஓடம் அல்லால் விடயத்தால் சாதனங்கள் வீணாம் என்றே – காகபுசுண்டர்:14 93/4
கூறும் உடல் பல நதி ஆடிக்கொண்டதால் – பாம்பாட்டி:32 65/3
காடு மலை நதி பதி காசி முதலாய் – பாம்பாட்டி:32 88/1
மேல்

நதிகள் (1)

காடு ஏறி மலை ஏறி நதிகள் ஆடி காய் கிழங்கு சருகு தின்று காம தீயால் – உரோம:7 11/3
மேல்

நதிகள்-தனை (1)

நதிகள்-தனை அறியாமல் சலத்தில் மூழ்கி நானேநான் என்று வாய்மதங்கள் பேசி – கருவூரார்:12 22/3
மேல்

நதிகளில் (1)

எத்திசை எங்கெங்கும் ஓடி எண்ணிலாத நதிகளில்
சுற்றியும் தலைமுழுக சுத்த ஞானி ஆவரோ – சிவவாக்கியர்:24 545/1,2
மேல்

நதியதன் (1)

நேர் இயலும் நதியதன் நீர் குளியார் தேத்து நெட்டிடு நீர் கடந்திடுவார் நெறியை காணார் – காரைச்சித்தர்:16 11/2
மேல்

நந்தவனத்தில் (1)

நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் – கடுவெளி:10 5/1
மேல்

நந்தவனத்திலே (1)

நந்தவனத்திலே சோதி உண்டு நிலம் நித்தியபேருக்கு நெல்லும் உண்டு – கொங்கணி:18 73/1
மேல்

நந்தி (5)

நாடப்பா அவள்-தனையே பூசைபண்ணு நந்தி சொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும் – அகத்தியர்:1 38/2
நந்தி திருமூலரையும் – அழுகணி:3 73/2
நந்தி கொலுவை தெரிந்தோர்கள் வாசி – சங்கிலி:20 8/1
நந்தி கொலுவிருப்பை நான் அறிந்து கண்டுகொண்ட – சத்தியநாதர்:22 27/1
நந்தி என்ற வாகனமே தூல தேகம் நான்முகனே கண் மூக்கு செவி நாக்காகும் – வால்மீகி:36 2/3
மேல்

நந்தி-தன் (1)

நந்தி-தன் கொலுவை விடாதே அந்த – கல்லுளி:13 27/1
மேல்

நந்தியை (1)

உட்கமல மோனமில் உயங்கி நின்ற நந்தியை
விக்கலோடு கீயும் ஆகி வில் வளைவின் மத்தியில் – சிவவாக்கியர்:24 362/1,2
மேல்

நந்தினியாரும் (1)

நகைத்த நாதன் மன்றுள் நின்ற நந்தினியாரும் பேசுமே – சிவவாக்கியர்:24 474/4
மேல்

நந்தீசர் (3)

சிந்தையில் முந்தி நல் விந்தையாய் வந்திடும் நந்தீசர் பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 7/2
நந்தீசர் சட்டைமுனிவர்-தன்னை நான் தொழுதேன் அடி தாள் பணிந்தேன் – மச்சேந்திர:34 3/2
நாலா கலை அறிந்தேன் என் பாட்டன் நந்தீசர் கிருபையால் சந்தோடம்கொண்டேன் – மச்சேந்திர:34 15/2
மேல்

நம் (4)

ஆட்டுக்கு இரண்டு கால் என்று சொன்னேன் நம் ஆனைக்கு பானைக்கு நிற்குமேல் சூல் – கொங்கணி:18 98/1
நெட்டெழுத்தில் வட்டம் ஒன்றில் நேர்படான் நம் ஈசனே – சிவவாக்கியர்:24 122/4
ஏன்றன் நாவின் உள் புகுந்தது என்-கொலோ நம் ஈசனே – சிவவாக்கியர்:24 268/4
நம் புலன்களாகி நின்ற நாதருக்கு அது ஏறுமோ – சிவவாக்கியர்:24 325/2
மேல்

நம்பர் (1)

நம்பர் நாடு-தன்னிலும் நாவல் என்ற தீவினும் – சிவவாக்கியர்:24 310/2
மேல்

நம்பன் (1)

நாய்கள் சுற்ற நடனமாடும் நம்பன் வாழ்க்கை ஏதடா – சிவவாக்கியர்:24 523/2
மேல்

நம்பாதே (7)

மெய் என்று நம்பாதே – அகப்பேய்:2 17/4
பார்த்ததை நம்பாதே
கேளாமல் சொன்னேனே அகப்பேய் – அகப்பேய்:2 67/2,3
மெய் என்று நம்பாதே – அகப்பேய்:2 86/4
பாதம் நம்பாதே அகப்பேய் – அகப்பேய்:2 90/3
பொருளுடைமை நம்பாதே பொய் வாழ்வை நத்தாதே – பட்டினத்து:30 8/1
ஒன்பது வாய் கூட்டை உறுதி என்று நம்பாதே
ஐம்புலனே என்று அணுகாதே இன்பமுடன் – பட்டினத்து:30 12/1,2
பொல்லா புவி காண போகமதை நம்பாதே
எல்லாம் வெயில் மஞ்சளே – பட்டினத்து:30 32/3,4
மேல்

நம்பி (8)

காரண தேசிகன் சொல்லை நம்பி
கருத்தில் நிறுத்தியும் காணலாம் எல்லை – கஞ்சமலை:9 7/3,4
நம்பி உனை பணிந்து நாள்-தோறும் பூசிப்பதற்கு – சதோகநாதர்:23 23/1
சொந்தம் என நம்பி துதிப்பாய் நீ மாங்குயிலே – சதோகநாதர்:23 30/2
இருள் உறவை நம்பி இராதே பொருள் உறவு – பட்டினத்து:30 8/2
நம்பி துணைக்கு முற்றும் நம்பு – பட்டினத்து:30 78/4
கும்பிடாதார்க்கும் குறை உண்டோ நம்பி
பளிங்கு ஒளி போல் நெஞ்சே பரந்திடலாம் எங்கும் – பட்டினத்து:30 79/2,3
திறமாக நம்பி செலுத்து – பட்டினத்து:30 101/4
வஞ்சகமாம் வாழ்வை நம்பி சஞ்சலங்கள் அடையோம் – வகுளிநாதர்:35 4/1
மேல்

நம்பியிருந்தபேர்க்கே (1)

ஊன் என்ற உடலை நம்பியிருந்தபேர்க்கே ஒரு நான்கு வேதம் என்றும் நூல் ஆறு என்றும் – அகத்தியர்:1 23/3
மேல்

நம்பியிருந்தேன் (1)

நம்பியிருந்தேன் சில நாள் ரகசியம் காண்கிலனே – திருவள்ளுவர்:29 3/4
மேல்

நம்பியே (1)

நம்பியே இடம் வலம் நமஸ்கரித்து நாடிட – சிவவாக்கியர்:24 464/2
மேல்

நம்பியேதான் (1)

பரம் என்று நம்பியேதான்
திதி பூருவம்-தனிலே ஆத்தாளே – அழுகணி:3 79/2,3
மேல்

நம்பினதால் (1)

ஞாலவட்டம் சித்தாடும் பெரியோர் பாதம் நம்பினதால் உரோமன் என் பேர் நாயன்தானே – உரோம:7 1/4
மேல்

நம்பினான்-தன்னை (1)

நம்பினான்-தன்னை நடுவணையிலே இருந்து – பட்டினத்து:30 79/1
மேல்

நம்பினோருக்கு (1)

நம்பினோருக்கு ஆசை சொல்லல் விளையாட்டே பின்பு நட்டாற்றில் போக விடுதல் விளையாட்டே – கதேந்திர:11 20/1
மேல்

நம்பு (2)

நலமாக நாதன் அடி நம்பு – காகபுசுண்டர்:14 150/2
நம்பி துணைக்கு முற்றும் நம்பு – பட்டினத்து:30 78/4
மேல்

நம்புவதற்கு (1)

உபாயம் என்று நம்புவதற்கு உண்மையான அட்சரம் – சிவவாக்கியர்:24 73/2
மேல்

நம்மாலே (2)

நம்மாலே ஆனது எல்லாம் சொன்னோமப்பா நாதர்களில் இதை யாரும் பாடார் காணே – அகத்தியர்:1 43/4
நம்மாலே தடுத்திடலாமோ – கடுவெளி:10 2/2
மேல்

நம்மிடத்தே (2)

நெறியான அகண்டம் நம்மிடத்தே மைந்தா நேராக உண்டாகில் இற்று போற்று – கைலாயக்கம்பளி:19 173/2
பறியான வெவ்வேறு நாமமாகி பாழ் உலகு நம்மிடத்தே தோன்றும்-தோறும் – கைலாயக்கம்பளி:19 173/3
மேல்

நம்முடைய (2)

அமைத்தவர் பாட்டுக்கு நம்முடைய நூல்தான் அருகாக மறைப்பு என்றே அறைந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 128/4
நாளப்பா சக்கரத்தை பூசைசெய்வார் நம்முடைய பூசை என்ன மேரு போலே – சட்டைமுனி:21 1/3
மேல்

நம்முள் (1)

வானில் உள்ள சோதி அல்ல சோதி நம்முள் உள்ளதே – சிவவாக்கியர்:24 521/2
மேல்

நம்முளே (8)

நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே – சிவவாக்கியர்:24 105/3
நல்ல மஞ்சனங்கள் உண்டு நாதன் உண்டு நம்முளே
எல்ல மஞ்சனங்கள் தேடி ஏக பூசைபண்ணினால் – சிவவாக்கியர்:24 233/2,3
நாளும் நாளும் நம்முளே நடு இருத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 479/2
முந்த வந்து நம்முளே மூலநாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 480/3
உன்னி உன்னி நம்முளே உய்த்து உணர்ந்துபாருமே – சிவவாக்கியர்:24 481/4
பண்டு போல நம்முளே பகுத்து இருப்பன் ஈசனே – சிவவாக்கியர்:24 482/4
நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே – சிவவாக்கியர்:24 500/3
ஆதிநாதன் வெண்ணெய் உண்ட அவன் இருக்க நம்முளே
கோது பூசை வேதம் ஏது குறித்து பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 527/3,4
மேல்

நம்மை (1)

தாரப்பா சரீரத்தில் வருத்தம் நீங்கி சகல சனம் நம்மை போல் என்றே எண்ணி – கைலாயக்கம்பளி:19 151/3
மேல்

நம (1)

யாரார் இருந்தும் சதம் அலவே நம
ஆத்துமா கூடுவிட்டு போகும்போது – சங்கிலி:20 26/1,2
மேல்

நமக்கரித்து (1)

நமக்கரித்து தரம் நோக்கி ஆத்தாளே – அழுகணி:3 88/1
மேல்

நமக்காமே (1)

தொந்தம் நமக்காமே – ஆதிநாதர்:4 27/4
மேல்

நமக்கார (1)

நமக்கார சித்தியுடன் ஆத்தாளே – அழுகணி:3 88/3
மேல்

நமக்கு (9)

நாலாம் சாதி ஆகாது நமக்கு பருப்பு வேகாது – கதேந்திர:11 38/2
ஊர் இலா ஆறு இருந்து என்ன நமக்கு
உதவி இல்லாது மனிதர் உறவு இருந்து என்ன – கல்லுளி:13 2/3,4
ஆதரவாகிய தங்கை ஆனாள் நமக்கு ஆசை கொழுந்தியும் மாமி ஆனாள் – கொங்கணி:18 65/2
கோன் என்ற முக்குளிகை நமக்கு உண்டு ஐயா கொடியதொரு மவுன வித்தை நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/2
கோன் என்ற முக்குளிகை நமக்கு உண்டு ஐயா கொடியதொரு மவுன வித்தை நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/2
பான் என்ற வாசி வித்தை நமக்கு உண்டு ஐயா பாங்கான காயசித்தி நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/3
பான் என்ற வாசி வித்தை நமக்கு உண்டு ஐயா பாங்கான காயசித்தி நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/3
வீச்சப்பா நமக்கு வந்த பந்தம் ஏது வேதாந்த சாத்திரத்தில் விளங்க பார்த்து – கைலாயக்கம்பளி:19 155/3
நீடு பதம் நமக்கு என்றும் சொந்தம் என்றே – பாம்பாட்டி:32 2/1
மேல்

நமஸ்கரித்து (2)

செகமான செகம் முழுதும் ஆண்ட சோதி திருவடிக்கே நமஸ்கரித்து திரும்பினார் பின் – காகபுசுண்டர்:14 122/3
நம்பியே இடம் வலம் நமஸ்கரித்து நாடிட – சிவவாக்கியர்:24 464/2
மேல்

நமச்சிவாயம் (2)

அரியதோர் நமச்சிவாயம் ஆதி அந்தம் ஆனதும் – சிவவாக்கியர்:24 1/1
அரியதோர் நமச்சிவாயம் ஆதி அந்தம் ஆனதும் – சிவவாக்கியர்:24 483/1
மேல்

நமசிவாய (5)

நமசிவாய அஞ்செழுத்தும் நல்கும் மேல்நிலைகளும் – சிவவாக்கியர்:24 105/1
நமசிவாய அஞ்சில் அஞ்சும் புராணமான மாயையும் – சிவவாக்கியர்:24 105/2
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே – சிவவாக்கியர்:24 105/3
நமசிவாய உண்மையை நன்கு உரைசெய் நாதனே – சிவவாக்கியர்:24 105/4
நையவைத்தது என்-கொலோ நமசிவாய நாதனே – சிவவாக்கியர்:24 276/4
மேல்

நமசிவாயம் (2)

கோளப்பா செயகால லயம்தான் எங்கே குரு நமசிவாயம் எங்கே நீங்கள் எங்கே – காகபுசுண்டர்:14 115/3
கொப்பும் என்ற யுகம் மாறி பிறழும் காலம் குரு நமசிவாயம் எங்கே பரம்தான் எங்கே – காகபுசுண்டர்:14 128/2
மேல்

நமசிவாயமாம் (1)

உந்தி மேலே நாலு மூன்று ஓம் நமசிவாயமாம்
சந்தி சந்தி என்று நீர் சாற்றுகின்ற பேயரே – சிவவாக்கியர்:24 480/1,2
மேல்

நமசிவாயமே (7)

உரம் எனக்கு நீ அளித்த ஓம் நமசிவாயமே – சிவவாக்கியர்:24 106/4
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 110/1
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் தெளிந்த பின் – சிவவாக்கியர்:24 110/2
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 110/3
ஓம் நமசிவாயமே உட்கலந்து நிற்குமே – சிவவாக்கியர்:24 110/4
உச்சரிக்கும் மந்திரம் ஓம் நமசிவாயமே – சிவவாக்கியர்:24 402/4
உச்சரித்த மந்திரம் ஓம் நமசிவாயமே – சிவவாக்கியர்:24 488/4
மேல்

நமது (3)

நண்ணி எங்கள் ஈசனும் நமது உடலில் இருப்பனே – சிவவாக்கியர்:24 444/4
நமது என்றே தின்னும் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 63/4
மூல முதலி மொள்ளே என்று முன்னாள் மொழிந்தார் நமது குரு மூலர் அன்றே – மச்சேந்திர:34 31/1
மேல்

நமன் (5)

கொல் என்று வந்த நமன் என் கண்ணம்மா – அழுகணி:3 7/4
ஞானம் அறிந்தோர்க்கு நமன் இல்லை நாள்-தோறும் – திருவள்ளுவர்:29 11/1
மூலம் அறிந்து அ வழியில் முத்தியடையார்க்கு நமன்
காலன் அவர்க்கே மரணம் காண் – திருவள்ளுவர்:29 12/3,4
கோவென்று உரைத்த நமன் கொண்டுபோம்போது அறிவு – பட்டினத்து:30 50/3
நாணி கயிற்றையும் அறுத்துவிடுவோம் நமன் அற்ற நாதன் பதம் நாடியே நிற்போம் – பாம்பாட்டி:32 126/3
மேல்

நமனுக்கு (2)

நமனுக்கு தப்பி ஒழிந்தாலும் என்ன – கல்லுளி:13 9/4
நல் தவம்செய்யாது இருக்கில் நமனுக்கு
நாம் சொந்தம் காண்பாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 31/3,4
மேல்

நமை (2)

நாட்டார் நமை மறித்து நகைபுரிய பார்ப்பது என்றோ – அழுகணி:3 13/2
நாட்டார் நமை மறித்து நகைபுரிய பார்த்தாலும் – அழுகணி:3 13/3
மேல்

நமோ (1)

ஓம் நமோ என்று உளே பாவை என்று அறிந்த பின் – சிவவாக்கியர்:24 324/1
மேல்

நயங்கள் (1)

நயங்கள் கோ என்றே நடுங்கி நங்கையான தீபமே – சிவவாக்கியர்:24 359/4
மேல்

நயந்த (1)

நல்ல வெள்ளி ஆறதாய் நயந்த செம்பு நாலதாய் – சிவவாக்கியர்:24 187/1
மேல்

நயந்து (6)

நாற்கோண நாலு வரை நயந்து காக்க நாயகியாள் பரஞ்சோதி நாட்டமுற்று – இராமதேவர்:6 3/2
தெரிந்திலேன் என்று உரைத்தார் மனம் கேளாது சிவன் நயந்து கேட்கவும் நீ ஒளிக்க வேண்டா – காகபுசுண்டர்:14 136/2
நாடி நாடி உம்முளே நயந்து காண வல்லிரேல் – சிவவாக்கியர்:24 157/1
நாடி ஓடி உம்முளே நயந்து உணர்ந்துபாருமே – சிவவாக்கியர்:24 280/4
நன்மையாக உம்முளே நயந்து காண வேண்டுமே – சிவவாக்கியர்:24 494/4
நான் என்ற ஆணவத்தை நயந்து அறுத்து விடுத்தேன் – வகுளிநாதர்:35 12/1
மேல்

நயம் (1)

நகார திட்டிப்பே ஆனதினால் வீடு வான வகார நயம் ஆச்சு – கொங்கணி:18 40/1
மேல்

நயமாக (1)

நயமாக வாங்கிவந்த – அழுகணி:3 88/2
மேல்

நயமான (1)

பயம் அறவே வெட்டி பரப்பி நயமான
வாசியினால் சுட்டு மதி மயங்க கண்டிருப்போம் – பட்டினத்து:30 45/2,3
மேல்

நயன் (1)

நயன் இல்லா கடுவழிகளவை விட்டு ஓடல் நாட்டம் எலாம் அருள் நாட்டமாக கொள்ளல் – காரைச்சித்தர்:16 5/2
மேல்

நயனத்திடை (1)

நாசி முனை நடுவில் விளங்கிய நயனத்திடை ஒளியாம் பரவெளியில் – மச்சேந்திர:34 9/1
மேல்

நயனத்திடையே (1)

நடனமது பார் மனமே நயனத்திடையே
நடனமது நாலாம் பதம் காண் நடனம் – பட்டினத்து:30 86/1,2
மேல்

நயனத்து (1)

நயனத்து இடை வெளி போய் நண்ணும் பரவெளியில் – பத்திரகிரி:31 196/1
மேல்

நர (1)

புல்லாய் விலங்காய் புழுவாய் நர வடிவாய் – பத்திரகிரி:31 50/1
மேல்

நரகத்துள்ளே (1)

வாழ்த்தி உன்னை அனுப்பினால் நரகத்துள்ளே மயங்காமல் சொல்லுவையோ மைந்தா சொல்லு – கைலாயக்கம்பளி:19 132/2
மேல்

நரகம் (7)

நாடு மெத்த நரகம் என்பார் சொர்க்கம் என்பார் நல்வினையோ தீவினையோ எண்ணமாட்டார் – அகத்தியர்:1 16/2
நரகம் என்ற பெண் மேலே ஆசை விட்டு நாதாந்த வேதாந்த சிந்தாந்தம் பார் – கைலாயக்கம்பளி:19 97/1
நரகம் என்ன உலகம் எலாம் மனத்தில் வைத்து நலமான தேவி கிரியையிலே நின்று – கைலாயக்கம்பளி:19 97/2
நரகம் என்ன சடம் முதல் நாம் அல்ல என்று நாட்டினுள்ளே தச தீட்சை கடந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 97/3
நரகம் என்ற சிவ சொத்தை வறுமை தின்று நாம் அறியோம் வாதம் என்றே இருப்பார் காணே – கைலாயக்கம்பளி:19 97/4
மற்று நின்றே அலைந்தவர்க்கு நரகம் எய்தி மாளுவார் கோடி சென்மம் அருளுவாரே – கைலாயக்கம்பளி:19 100/4
பரம் இலாத சூன்யம் ஆகும் பாழ் நரகம் ஆகுமே – சிவவாக்கியர்:24 528/4
மேல்

நரகம்தானே (1)

ஊன் என்ற உடம்பெடுத்து போக என்பான் உலுத்தனுக்கு செனனம் என்ற நரகம்தானே – கைலாயக்கம்பளி:19 96/4
மேல்

நரகமடி (14)

இருளாம் நரகமடி குதம்பாய் – குதம்பை:17 85/2
இருளாம் நரகமடி – குதம்பை:17 85/3
கீழாம் நரகமடி குதம்பாய் – குதம்பை:17 87/2
கீழாம் நரகமடி – குதம்பை:17 87/3
நித்தம் நரகமடி குதம்பாய் – குதம்பை:17 88/2
நித்தம் நரகமடி – குதம்பை:17 88/3
தப்பா நரகமடி குதம்பாய் – குதம்பை:17 89/2
தப்பா நரகமடி – குதம்பை:17 89/3
ஏழாம் நரகமடி குதம்பாய் – குதம்பை:17 90/2
ஏழாம் நரகமடி – குதம்பை:17 90/3
தீயாம் நரகமடி குதம்பாய் – குதம்பை:17 91/2
தீயாம் நரகமடி – குதம்பை:17 91/3
துன்பாம் நரகமடி குதம்பாய் – குதம்பை:17 92/2
துன்பாம் நரகமடி – குதம்பை:17 92/3
மேல்

நரகமதில் (1)

கோன் என்ற குரு பாதம் அடையமாட்டான் கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே – காகபுசுண்டர்:14 24/4
மேல்

நரகமாம் (1)

நாடையிலே எந்நேரம் மவுனம் நாடு நரகமாம் வாசனைதான் நன்றாய் கேளு – கைலாயக்கம்பளி:19 91/4
மேல்

நரகாதி (1)

மூச்சு ஒடுங்கி போன இடம் ஆரும் காணார் மோட்சத்தின் நரகாதி இருப்பும் காணார் – அகத்தியர்:1 7/1
மேல்

நரகில் (6)

அருளாகாது இ நூலை பழித்தபேர்கள் அரு நரகில் பிசாசு எனவே அடைந்து வாழ்வார் – அகத்தியர்:1 49/3
மூச்சு என்ன செய்யுமடா நரகில் தள்ளும் மோசமது போகாதே முக்கால் பாரே – கருவூரார்:12 18/4
பத்தியாய் பணம் பறித்து பாழ் நரகில் வீழ்வரே – சிவவாக்கியர்:24 543/4
முத்தி இன்றி பாழ் நரகில் மூழ்கி நொந்து அலைவரே – சிவவாக்கியர்:24 545/4
தொண்டுபுரி அன்பர் தொடர் நரகில் வீழாமல் – திரிகோண:27 50/1
பாவி என்ற பேர் படைத்து பாழ் நரகில் வீழாமல் – பத்திரகிரி:31 16/1
மேல்

நரகிலே (3)

வேறு கூறு பேசுவார் வீழ்வர் வீண் நரகிலே – சிவவாக்கியர்:24 55/4
வின்னமிட்ட பேர் எல்லாம் வீழ்வர் வெம் நரகிலே
கன்னமிட்ட பேர் எலாம் கடந்து நின்ற திண்ணமே – சிவவாக்கியர்:24 192/3,4
நரகிலே பிறந்திருந்து நாடு பட்ட பாடு அதே – சிவவாக்கியர்:24 279/4
மேல்

நரகு (2)

நோக்கப்பா பிரமம் அதி லோகத்துள்ளே நுகர்ந்து நின்ற காமியத்தை நரகு என்று எண்ணி – கைலாயக்கம்பளி:19 156/1
கூச்சப்பா காமியத்தை நரகு என்று எண்ண கூறான கர்மம் எல்லாம் விடுக்க நன்றே – கைலாயக்கம்பளி:19 164/4
மேல்

நரகை (1)

காசினியில் ஏழு நரகை காத்திருப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 536/4
மேல்

நரத்திலே (1)

நரத்திலே மகாரத்தில் நகாரம் காணும் நன்றாம் அ பூமி அப்போ பிறந்தது அன்றே – காகபுசுண்டர்:14 139/4
மேல்

நரம்பதுதான் (2)

வீறான அண்ட உச்சி முனைக்கு அப்பாலே வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே – காகபுசுண்டர்:14 8/3
நேரடா நரம்பதுதான் பொருந்தி நிற்கும் நிலையான அக்கினியின் மத்தி-தன்னில் – காகபுசுண்டர்:14 71/3
மேல்

நரம்பாய் (1)

பெரு நரம்பாய் விம்மி பெருக்க முளைத்ததடி – அழுகணி:3 120/2
மேல்

நரம்பினூடே (3)

நாளப்பா தமர் போலே பிடர் மார்க்கம் நன்றாக ஓடுமடா நரம்பினூடே
வாளப்பா அண்டம் முட்டி உயர மைந்தா வலுவாக முன் சொன்ன நரம்பினூடே – காகபுசுண்டர்:14 10/2,3
வாளப்பா அண்டம் முட்டி உயர மைந்தா வலுவாக முன் சொன்ன நரம்பினூடே
தேளப்பா சேர்ந்து மிக பின்னலாகி சிறந்திடவே புருவ மத்தி ஆகும் பாரே – காகபுசுண்டர்:14 10/3,4
போமடா முன் சொன்ன நரம்பினூடே பூரித்து ரவி மதியும் சுடர்தாம் மூன்றும் – காகபுசுண்டர்:14 12/1
மேல்

நரம்பு (7)

இரு கண்ணின் மேலேயடி இருந்த நரம்பு ஊடுசென்று – அழுகணி:3 120/1
விரி நரம்பு போலாக என் ஆத்தாளே – அழுகணி:3 120/4
பாரப்பா பரப்பிரமம் ஒளிவினாலே பத்திலே நரம்பு வழி பாயும்போது – காகபுசுண்டர்:14 9/1
காரப்பா நரம்பு என்ற விழுது வட்டம் கபாலத்தில் முக்கூறாய் சுழுனை ஆச்சு – காகபுசுண்டர்:14 9/3
நேரடா முன் சொன்ன நரம்பு மத்தி நிலைத்ததடா சுழுனை என்று நினைவாய் பாரு – காகபுசுண்டர்:14 11/2
ஓயாமல் முன் சொன்ன நரம்பு பின்னி உத்தமனே ரவி மதியும் சுற்றி ஆடும் – காகபுசுண்டர்:14 60/2
அறிந்துகொள் சடம் எல்லாம் அவளே ஆச்சே அப்பனுக்கும் எலும்போடு நரம்பு இரண்டே – கைலாயக்கம்பளி:19 78/4
மேல்

நரம்பும் (1)

தரி நரம்பும் ஈர் எலும்பாய் தான் ஒன்பது எலும்பாய் – அழுகணி:3 120/3
மேல்

நரம்பை (1)

போதத்தின் முட்டியடி புகழ் நரம்பை உண்டுபண்ணி – அழுகணி:3 119/2
மேல்

நரலை (2)

ஞானமான மூலையில் நரலை தங்கும் வாயிலில் – சிவவாக்கியர்:24 342/3
நன்றியற்று நரலை பொங்கி நாதமும் மகிழ்ந்திடும் – சிவவாக்கியர்:24 358/4
மேல்

நரி (1)

கூவமான கிழ நரி அ கூட்டிலே புகுந்த பின் – சிவவாக்கியர்:24 154/3
மேல்

நரிகள் (1)

நாய் நரிகள் போல் அலைந்தால் நன்மை உண்டோ கல்மனமே – இடைக்காட்டு:5 62/2
மேல்

நரியும் (1)

நாயும் நரியும் பெரிய பேயும் கழுகும் – பாம்பாட்டி:32 63/3
மேல்

நரை (1)

பாங்குடன்தான் உண்பாய் நரை திரை போக – கல்லுளி:13 52/2
மேல்

நரைகள் (1)

தின்றால் நரைகள் இல்லை – அழுகணி:3 93/4
மேல்

நரைத்த (1)

ஆளப்பா நரைத்த மாடு ஏறுவோனே அன்றளவோ இன்றளவோ அறிந்திலேனே – காகபுசுண்டர்:14 135/4
மேல்

நல் (48)

நல் நடம் கண்டாயோ – அகப்பேய்:2 3/2
இருட்டறைக்கும் நல் விளக்காய் இருக்கும் உன்றன் வல்லமையை – இடைக்காட்டு:5 72/1
நல்ல வழியில் சென்று நல் பதவி எய்தாமல் – இடைக்காட்டு:5 73/1
காற்றின் மரம் முறியும் காட்சியை போல் நல் அறிவு – இடைக்காட்டு:5 91/1
பக்குவ நல் அறிவாலே பாவம் போம் மட அனமே – இடைக்காட்டு:5 92/2
நல் குரு சொன்னதே சொல்லு தம்பம் – கஞ்சமலை:9 18/1
எவ்வகையாக நல் நீதி அவை – கடுவெளி:10 33/1
சுருதியாய் எனை அழைத்தே சிவன்தான் கேட்க சூத்திரமாய் நல் வசனம் மொழிந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 41/4
தான் நல் யாக கிருதம் எனும் சரீரத்துக்கு தானமதே இதய மா ஞான சத்தி – காகபுசுண்டர்:14 89/1
இல்லறமே நல் அறமாம் என்று சொன்னால் இன்பம் என பள்ளியறைக்கு உள்ளாகாதே – காரைச்சித்தர்:16 12/1
போங்காலம் நீங்க நல் பூரணம் கண்டோர்க்கு – குதம்பை:17 2/1
காணிக்கை நல் மனமே குதம்பாய் – குதம்பை:17 20/2
காணிக்கை நல் மனமே – குதம்பை:17 20/3
அன்போடு நல் பத்தி ஆதி மேல் வையார்க்கு – குதம்பை:17 92/1
எங்காகும் நல் வழியே குதம்பாய் – குதம்பை:17 93/2
எங்காகும் நல் வழியே – குதம்பை:17 93/3
நாதற்கு உறவாகி நல் தவம் சார்ந்தோர்க்கு – குதம்பை:17 99/1
தோற்பையை நீக்கி நல் சோதிப்பை கொண்டவர் – குதம்பை:17 174/1
செல்வியின் மேல் கும்மி-தனை செப்புதற்கே நல் விசய – கொங்கணி:18 1/2
சிந்தையில் முந்தி நல் விந்தையாய் வந்திடும் நந்தீசர் பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 7/2
நாடுவதும் உலகத்து வாதம் வந்தால் நல் மனம் உண்டானால் சாத்திரத்தில் சொல்வார் – கைலாயக்கம்பளி:19 52/2
கண்டிலேன் ஆச்சரியம் குமாரனே பார் கலந்த நல் சென்மம் இவர் கைலாயம் ஆனார் – கைலாயக்கம்பளி:19 190/1
நல் தவம்செய்யாது இருக்கில் நமனுக்கு – சங்கிலி:20 31/3
சங்கிலி கண்டத்து அணிந்துகொண்டு நல்
தவயோகம்செய்து அங்கு இருக்கையிலே – சங்கிலி:20 36/1,2
நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல் உடல் – சிவவாக்கியர்:24 6/3
சத்தி அற்று சம்பு அற்று சாதிபேதம் அற்று நல்
முத்தி அற்று மூலம் அற்று மூல மந்திரங்களும் – சிவவாக்கியர்:24 46/2,3
நாதம் ஏது வேதம் ஏது நல் குலங்கள் ஏதடா – சிவவாக்கியர்:24 136/3
நாறுகின்ற தூமை அல்லோ நல் குலங்கள் ஆவன – சிவவாக்கியர்:24 138/3
தங்க நல் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்ததே – சிவவாக்கியர்:24 246/4
வாயில் இட்டு நல் உரிசை அட்சரத்து ஒலியிலே – சிவவாக்கியர்:24 394/1
நல் தவம் புரிந்து ஏகநாதர் பாதம் நாடியே – சிவவாக்கியர்:24 419/3
தெளிந்த நல் சரியை-தன்னில் சென்று சாலோகம் பெறும் – சிவவாக்கியர்:24 447/1
தெளிந்த நல் கிரியை பூசை சேரலாம் சாமீபமே – சிவவாக்கியர்:24 447/2
தெளிந்த நல் யோகம்-தன்னில் சேரலாகும் சாரூபம் – சிவவாக்கியர்:24 447/3
தூய் நல் அன்பால் உயிர்க்கு எலாம் நெகிழார் துடிப்புறும் ஏழையர்க்கு அருளார் – தடங்கண்:26 8/2
பாலொடு தயிர் நெய் கனி சுவை பாகு பருப்பு நல் அடிசிலின் திரளை – தடங்கண்:26 9/2
போற்றி பார் ஒத்த நல் பொன் – பட்டினத்து:30 17/4
எண்ணரிய நெஞ்சே இனிய நல் பாலதனை – பட்டினத்து:30 56/1
மூலம் அற்ற நல் வழியே மூழ்கின்றி மாலை – பட்டினத்து:30 69/2
நக்கத்திடை நடுவே நல் ககன பொன் பதியில் – பட்டினத்து:30 81/3
மண் வளைந்த நல் கீற்றில் வளைந்து இருந்த வேதாவை – பத்திரகிரி:31 68/1
நட்டநடுவில் நின்று நல் திரோதாயி அருள் – பத்திரகிரி:31 82/1
நாடு நகர் வீடு மாடு நல் பொருள் எல்லாம் – பாம்பாட்டி:32 40/1
நாறி வரும் எச்சில்-தனை நல் அமுது என்றும் – பாம்பாட்டி:32 55/1
நண்ணும் சளி நாசி-தனை நல் குமிழ் என்றும் – பாம்பாட்டி:32 55/2
தூக்கிய நல் பாதம் கண்டேன் சோதியும் கண்டேன் – பாம்பாட்டி:32 82/1
ஊத்தை சடலத்தினை புடமே இடுவோம் உளவன் எமக்கு நல் உறுதி சொல்ல – பாம்பாட்டி:32 128/3
சாகாது இருந்திடவே விசுத்தி நிலை-தன்னில் இருந்து அ நிலையே நல் நிலையதாய் – மச்சேந்திர:34 16/2
மேல்

நல்க (1)

பொன் அடி பிறப்பிலாமை என்று நல்க வேணுமே – சிவவாக்கியர்:24 247/4
மேல்

நல்கும் (2)

ஞாலமுள்ள எந்திரமாம் சோதி-தன்னை நாட்டினால் சகல சித்தும் நல்கும் முற்றே – அகத்தியர்:1 14/4
நமசிவாய அஞ்செழுத்தும் நல்கும் மேல்நிலைகளும் – சிவவாக்கியர்:24 105/1
மேல்

நல்குவர் (1)

நடுக்கொடும் தொழுவார் நங்கையர் சிறுவர் நல்குவர் காணிக்கை பலவும் – தடங்கண்:26 6/3
மேல்

நல்ல (41)

சீரெழுத்தை ஊணி நல்ல வாசி ஏறி தெரு வீதி கடந்த மணிமண்டபத்து – அகத்தியர்:1 47/3
நல்ல வழியில் சென்று நல் பதவி எய்தாமல் – இடைக்காட்டு:5 73/1
காரண கோ மூன்றனையும் கால் பிணிப்பாய் கோனே நல்ல
கைவசமாம் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே – இடைக்காட்டு:5 122/1,2
நாரணன் நான்முகன் நல்ல குறுமுனி நாதனும் காப்பாமே – ஏகநாதர்:8 1/2
நத்தும் உலகத்தோர் சித்தை அறிந்திட நல்ல கதி எனவே – ஏகநாதர்:8 5/1
வாச்சுதலால் அம்பு பூணும் நல்ல
மாசற்ற ஞான விசாரணை வேணும் – கஞ்சமலை:9 20/3,4
நல்ல பத்தி விசுவாசம் எந்தநாளும் – கடுவெளி:10 3/3
நல்ல வழி-தனை நாடு எந்தநாளும் – கடுவெளி:10 7/1
பொய் கலையால் நடவாதே நல்ல
புத்தியை பொய்வழி-தனில் நடத்தாதே – கடுவெளி:10 12/3,4
தவநிலை விட்டு தாண்டாதே நல்ல
சன்மார்க்கம் இல்லாத நூலை வேண்டாதே – கடுவெளி:10 27/3,4
மண்ணாசை என்பதுவும் விளையாட்டே நல்ல வயல் தோட்டம் புஞ்சை எல்லாம் விளையாட்டே – கதேந்திர:11 14/2
தேசதேச வாசக்கல் தெக்கு நல்ல சீமைக்கல் – கதேந்திர:11 35/2
வழியதனில் நல்ல வழி ஞானம் கூடும் மகத்தான வேதாந்தம் சித்தி காட்டும் – கருவூரார்:12 0/2
நார் ஏது பூ ஏது வாசம் ஏது நல்ல புட்பம்தான் ஏது பூசை ஏது – கருவூரார்:12 10/2
பெண் போகத்து ஆசைவையாதே நல்ல
பிரணவ சொரூபத்தை நழுவவிடாதே – கல்லுளி:13 25/1,2
தேறுவதை நீ வெளிவிடாதே நல்ல
திருவான மேல்வாசல் கண்டு பின்னிடாதே – கல்லுளி:13 30/3,4
மூலாதாரத்தையும் பார்த்து நல்ல
முச்சந்தி வீதியின் வாசியை சேர்ந்து – கல்லுளி:13 32/1,2
தான் பார்த்து நல்ல வழியினில் தேறு – கல்லுளி:13 50/2
நல்ல துறவாமடி குதம்பாய் – குதம்பை:17 115/2
நல்ல துறவாமடி – குதம்பை:17 115/3
நல்ல விரதமடி குதம்பாய் – குதம்பை:17 120/2
நல்ல விரதமடி – குதம்பை:17 120/3
கூடாத நல்ல புத்தி சித்தர் வென்றார் கொள்கியே வரங்கள் பூமியிலே தட்டி – கைலாயக்கம்பளி:19 198/1
மாயா உலக மயக்கத்தையும் நல்ல
வஞ்சியர் மீது உற்ற மோகத்தையும் – சங்கிலி:20 34/1,2
சதா விடாமல் ஓதுவார்-தமக்கு நல்ல மந்திரம் – சிவவாக்கியர்:24 12/3
கழுத்தையும் நிமிர்த்தி நல்ல கண்ணையும் விழித்து நீர் – சிவவாக்கியர்:24 66/1
கருதடா உனக்கு நல்ல காரணம் அது ஆகுமே – சிவவாக்கியர்:24 86/4
உடல் உளே நினைத்து நல்ல உண்மையானது உண்மையே – சிவவாக்கியர்:24 99/4
நல்ல வாசலை திறந்து ஞான வாசல் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 111/3
ஊன் இருந்தது அளவுகொண்ட யோகி நல்ல யோகியே – சிவவாக்கியர்:24 181/4
நல்ல வெள்ளி ஆறதாய் நயந்த செம்பு நாலதாய் – சிவவாக்கியர்:24 187/1
நல்ல மஞ்சனங்கள் தேடி நாடி நாடி ஓடுறீர் – சிவவாக்கியர்:24 233/1
நல்ல மஞ்சனங்கள் உண்டு நாதன் உண்டு நம்முளே – சிவவாக்கியர்:24 233/2
உச்சிபட்டு இறங்குகின்ற யோகி நல்ல யோகியே – சிவவாக்கியர்:24 373/4
நல்ல ஈசர் தாள் இணைக்கும் நாதனுக்கும் ஈந்திலை – சிவவாக்கியர்:24 461/2
நல்ல இன்ப மோன சாகரத்திலே அழுத்தியே – சிவவாக்கியர்:24 502/3
நல்ல வாசலை திறந்து ஞான வாசல் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 512/3
நண்பான நெஞ்சுக்கே ஞானத்தால் நல்ல புத்தி – பட்டினத்து:30 1/1
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே – பாம்பாட்டி:32 20/2
நாறும் மீனை பலதரம் நல்ல தண்ணீரால் – பாம்பாட்டி:32 65/1
நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது – புண்ணாக்கு:33 17/1
மேல்

நல்லது (5)

நல்லது அல்ல கெட்டது அல்ல நடுவில் நிற்பது ஒன்றுதான் – சிவவாக்கியர்:24 522/1
நல்லது என்ற போது அது நல்லது ஆகி நின்று பின் – சிவவாக்கியர்:24 522/2
நல்லது என்ற போது அது நல்லது ஆகி நின்று பின் – சிவவாக்கியர்:24 522/2
நல்லது அல்ல கெட்டது என்றால் கெட்டது ஆகும் ஆதலால் – சிவவாக்கியர்:24 522/3
நல்லது என்று நாடி நின்று நாமம் சொல்ல வேண்டுமே – சிவவாக்கியர்:24 522/4
மேல்

நல்லதொரு (2)

நல்லதொரு ஆங்காரம் அடக்கி மிக பவுசாய் – வகுளிநாதர்:35 3/4
நல்லதொரு மூலவட்டம் சுழியை அறிந்தோம் – வகுளிநாதர்:35 9/2
மேல்

நல்லதோர் (1)

நல்லதோர் மண்ணினில் உற்பத்தி என்று பின் – சங்கிலி:20 21/3
மேல்

நல்லபிள்ளையானால் (1)

அழைப்பதுவும் நல்லபிள்ளையானால் நன்றே ஆகாத சீடர்களை சேர்த்தல் தோடம் – உரோம:7 6/1
மேல்

நல்லவர்-தம்மை (1)

நல்லவர்-தம்மை தள்ளாதே அறம் – கடுவெளி:10 8/1
மேல்

நல்லவர்க்கு (1)

நல்லவர்க்கு நடுவில் விளையாடும் வல்லி நாதவிந்து ஓங்கார நிலையும் காட்டி – கருவூரார்:12 15/2
மேல்

நல்லவர்கள் (1)

நாம் எனவும் தாம் எனவும் ஒன்றேயாகும் நல்லவர்கள் அறிவார்கள் காமி காணான் – கருவூரார்:12 11/2
மேல்

நல்லறம் (1)

நல்லறம் தேடி அலையாதே மேலாம் – கல்லுளி:13 45/3
மேல்

நல்லறமே (1)

நல்லறமே துறவறம் காணு மயிலே சுத்த நாதாந்த வெட்டவெளி நாடு மயிலே – இடைக்காட்டு:5 88/2
மேல்

நல்லாய் (1)

நல்லாய் உன் அங்கமும் நன்கு நிமர்ந்தாலும் – குதம்பை:17 80/1
மேல்

நல்லார் (1)

பெண்ணின் நல்லார் ஆசை பிரமையினை விட்டொழிந்து – பத்திரகிரி:31 11/1
மேல்

நல்லோர் (1)

வேத விதிப்படி நில்லு நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு – கடுவெளி:10 9/1,2
மேல்

நல்லோர்கள் (1)

நன்றான மௌனம் என்று நினைக்க முத்தி நல்லோர்கள் நினைப்பார்கள் மற்றோர் காணார் – கைலாயக்கம்பளி:19 192/2
மேல்

நல்லோருடன் (1)

நல்லோருடன் கூடி நாடறிய வந்தது எல்லாம் – அழுகணி:3 180/1
மேல்

நல்வழியில் (1)

தேயும் என்றே நல்வழியில் செல்லு நீ கல்மனமே – இடைக்காட்டு:5 59/2
மேல்

நல்வினை (2)

நல்வினை தீர்ந்தக்கால் – அகப்பேய்:2 37/2
நல்வினை தீவினை நாடி புரிந்தோர்-பால் – குதம்பை:17 111/1
மேல்

நல்வினைக்கும் (1)

நாமப்பா என்று சொன்ன ஆண்மை ஆசை நல்வினைக்கும் தீவினைக்கும் வித்தும் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 81/4
மேல்

நல்வினையும் (2)

நன்றான மௌனத்தில் கடிகை சேர நல்வினையும் தீவினையும் நாசம் ஆகும் – கைலாயக்கம்பளி:19 192/1
நல்வினையும் தீவினையும் நாடாமலும் பிறந்து – திருவள்ளுவர்:29 14/3
மேல்

நல்வினையோ (1)

நாடு மெத்த நரகம் என்பார் சொர்க்கம் என்பார் நல்வினையோ தீவினையோ எண்ணமாட்டார் – அகத்தியர்:1 16/2
மேல்

நலம் (10)

நாடுகின்ற பரமனது ஓங்காரம் ஆகும் நலம் பெரிய பசுதானே உகாரம் ஆகும் – அகத்தியர்:1 40/2
நாட்டுவார் சித்தர் எல்லாம் பேதமாக நலம் போலே சாத்திரங்கள் கட்டினார்கள் – காகபுசுண்டர்:14 33/1
அறிவீர் நலம் – காகபுசுண்டர்:14 154/2
இலகும் கடவுளை ஏத்தி நலம் ஆர் – குதம்பை:17 0/2
நள்ளுகின்ற கண்டத்தே அங்கு ஒன்று ஊணும் நலம் பெரிய புருவ மையம் திறந்து போகும் – கைலாயக்கம்பளி:19 69/3
நாவி தூள் அழிந்ததும் நலம் குலம் அழிந்ததும் – சிவவாக்கியர்:24 116/1
நாகமுற்ற சயனமாய் நலம் கடல் கடந்த தீ – சிவவாக்கியர்:24 267/3
நானும் நீயும் உண்டடா நலம் குலம் அது உண்டடா – சிவவாக்கியர்:24 324/3
நாடினால் நெஞ்சே நலம் பெறலாம் வாடியே – பட்டினத்து:30 32/2
குரு நலம் பேசுகின்ற கூகை மாந்தர்கள் – பாம்பாட்டி:32 53/3
மேல்

நலமாக (5)

நாளப்பா நானும் அந்தப்படியே செல்வேன் நலமாக இன்னமும்தான் அகண்டம் ஆனால் – காகபுசுண்டர்:14 48/3
நலமாக நாதன் அடி நம்பு – காகபுசுண்டர்:14 150/2
நாடினேன் கற்பம் ஒன்று மூவரையில் தாண்டி நலமாக நாலு வரைக்குள்ளே சென்றேன் – கைலாயக்கம்பளி:19 140/3
நன்றான மௌனத்தை கண்டார் முன்னே நலமாக கூப்பிடுதல் கண்டிலாரே – கைலாயக்கம்பளி:19 192/4
நழுந்திட்ட பிள்ளை உண்டோ திறந்தான் உண்டோ நலமாக உமை போல் ஆனாரும் உண்டோ – கைலாயக்கம்பளி:19 197/2
மேல்

நலமாகவே (1)

ஞானம் இது நாற்பதையும் நலமாகவே தெரிய – அழுகணி:3 41/1
மேல்

நலமான (6)

நலமான முத்தி வழி-தனை தேடு – கல்லுளி:13 55/2
நாதமப்பா யோகத்தில் ஐந்து நாதம் நலமான மவுனத்தில் ஐந்து நாதம் – கைலாயக்கம்பளி:19 29/1
நாளப்பா செகம் எல்லாம் சாங்கம் என்பான் நலமான நூல் பாரான் தீட்சையாவான் – கைலாயக்கம்பளி:19 92/2
நாளப்பா தினந்தோறும் தர்க்கம் பேசி நலமான பெண்ணோடு மயங்குவானே – கைலாயக்கம்பளி:19 92/4
நரகம் என்ன உலகம் எலாம் மனத்தில் வைத்து நலமான தேவி கிரியையிலே நின்று – கைலாயக்கம்பளி:19 97/2
நாடுவது பூரணத்தில் ஏற்றி காட்டும் நலமான சாணையார் கெவுனம் சூதம் – கைலாயக்கம்பளி:19 109/3
மேல்

நலமும் (1)

நலமும் குலமும் அற்று நான் இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 99/2
மேல்

நலமுற்றேன் (1)

ஞானம் அறிந்து நலமுற்றேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 15/2
மேல்

நலி (1)

நங்க சொல்லு நலி மிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய் – சிவவாக்கியர்:24 535/3
மேல்

நலிந்தே (1)

நலிந்தே அழுவாரடி – புண்ணாக்கு:33 13/3
மேல்

நலிவு (1)

நலிவு இல்லா யோகாப்பியாசம் செய்து நண்ணும் இரு பத சேவை காண்பதற்கே – கைலாயக்கம்பளி:19 77/3
மேல்

நவ்வு (1)

நவ்வு மவ்வையும் கடந்து நாடொணாத சியின் மேல் – சிவவாக்கியர்:24 163/1
மேல்

நவ்வோடே (2)

நவ்வோடே மவ்வாகி நால் இதழின் மேல் படர்ந்து – அழுகணி:3 113/1
நவ்வோடே மவ்வாகி நாடுகின்ற கால் ஆகி – அழுகணி:3 113/3
மேல்

நவ (5)

தான் என்ற சிவத்துக்குள் மௌனம் சென்றால் சத கோடி நவ கோடி வன்னி ரவி சோமன் – கைலாயக்கம்பளி:19 47/1
தோணப்பா நவ கோடி மானா கண்டார் சுக யோகம் ஆவது இந்த துறையுமாமே – கைலாயக்கம்பளி:19 80/4
நவ சூத்திர வீட்டை நான் என்று அலையாமல் – பத்திரகிரி:31 40/1
பேசரிய நவ வாயில் பீற்றல் துருத்தி – பாம்பாட்டி:32 67/1
தவ பரம்பரையின் மேல் இருக்கிற சாமி பர ஞான நவ சித்தருடனே – மச்சேந்திர:34 14/1
மேல்

நவக்கிரகம் (1)

வீரப்பா நவக்கிரகம் நட்சத்ரங்கள் வெற்றியுடன் நால்வேதம் வகுத்தவாறே – காகபுசுண்டர்:14 46/4
மேல்

நவக்கிரகம்-தன்னுள்ளேயே (1)

நவமான நவக்கிரகம்-தன்னுள்ளேயே நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கு அப்பால் – வால்மீகி:36 11/4
மேல்

நவகோடி (2)

அப்பப்பா நவகோடி லிங்கம் தோன்றும் அவற்றின் மேல் ஆடுகின்றாள் அன்னை அன்னை – காரைச்சித்தர்:16 25/2
ஒலியெடுத்த நவகோடி தேவர் சித்தர் ஒன்றாக கணநாதர் போற்றுவாரே – கைலாயக்கம்பளி:19 77/4
மேல்

நவகோண (1)

நவகோண சக்கரத்து உண்மை அறிந்து – கல்லுளி:13 32/4
மேல்

நவசார (1)

சாரை கோட்டைக்குள்ளே சாரம் சாரம் சார்ந்த நவசார கற்பூரம் பூரம் – காரைச்சித்தர்:16 27/1
மேல்

நவசித்தாதிகள் (1)

நவசித்தாதிகள் கண்டு தெளிந்ததை – சங்கிலி:20 6/3
மேல்

நவத்துவாரங்கள்-தம்மை (1)

பூட்டுமடா நவத்துவாரங்கள்-தம்மை பொறிகள் ஐந்தும் சேருமடா புனிதமாக – காகபுசுண்டர்:14 63/2
மேல்

நவநாதர் (1)

நவநாதர் செய்முறைகள் இதுதான் கண்டு – கல்லுளி:13 23/3
மேல்

நவநீத (1)

அவனே அனுதினமும் ஆகும் நவநீத – திரிகோண:27 1/2
மேல்

நவபாடாளும் (1)

வணங்கினார் தேவரொடு முனிவர்தாமும் மற்றும் உள்ள தேவர்களும் நவபாடாளும்
வணங்கினார் அட்ட கசம் திகிரி எட்டும் வாரிதியும் சேடனும் மால் அயனும் மூவர் – காகபுசுண்டர்:14 143/2,3
மேல்

நவமான (2)

நாலு என்ன எட்டு என்ன எல்லாம் ஒன்று நவமான அட்டாங்கம் அப்பிய சித்து – உரோம:7 7/2
நவமான நவக்கிரகம்-தன்னுள்ளேயே நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கு அப்பால் – வால்மீகி:36 11/4
மேல்

நவலோகம் (1)

பழுக்கும் நவலோகம் ஆத்தாளே – அழுகணி:3 99/1
மேல்

நவலோகம்தான் (1)

வீரப்பா நீருமடா நவலோகம்தான் வேதை என்ற வித்தை எல்லாம் கைக்குள் ஆச்சே – காகபுசுண்டர்:14 74/4
மேல்

நவவாசல் (1)

ஏற்கும் நவவாசல் உள்ளதடி – சங்கிலி:20 15/2
மேல்

நவில்வனோ (1)

நான் வாயினாலே நவில்வனோ மாங்குயிலே – சதோகநாதர்:23 6/2
மேல்

நவிலுகின்ற (1)

நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள் – சிவவாக்கியர்:24 327/2
மேல்

நவின்ற (10)

ந இரண்டு காலதாய் நவின்ற ம வயிறதாய் – சிவவாக்கியர்:24 97/1
நட்ட காரணங்களும் நவின்ற மெய்ம்மை நூல்களும் – சிவவாக்கியர்:24 141/2
நட்ட தாவரங்களும் நவின்ற சாத்திரங்களும் – சிவவாக்கியர்:24 184/1
ஞாலவட்ட மன்றுளே நவின்ற ஞானம் ஆகிலோ – சிவவாக்கியர்:24 199/3
நாலதான யோனியுள் நவின்ற விந்தும் ஒன்றதாய் – சிவவாக்கியர்:24 238/1
நாலு வேதம் நாவுளே நவின்ற ஞான மெய்யுளே – சிவவாக்கியர்:24 307/2
நாலு சாமம் ஆகியே நவின்ற ஞான போதமாய் – சிவவாக்கியர்:24 416/2
ஞான நூல்கள் தேடியே நவின்ற ஞான யோகிகாள் – சிவவாக்கியர்:24 468/1
ஞாலவட்ட மன்றுளே நவின்ற ஞானி மேலதாய் – சிவவாக்கியர்:24 485/3
நாலு சாமம் ஆகியும் நவின்ற ஞான போதமாய் – சிவவாக்கியர்:24 487/2
மேல்

நவின்றதே (3)

நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே – சிவவாக்கியர்:24 190/4
நாவெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே – சிவவாக்கியர்:24 377/4
நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே – சிவவாக்கியர்:24 515/4
மேல்

நவின்று (3)

நான்ற பாம்பின் வாயிலும் நவின்று எழுந்த அட்சரம் – சிவவாக்கியர்:24 100/2
நாறுகின்ற கும்பியில் நவின்று எழுந்த மூடரே – சிவவாக்கியர்:24 102/2
நாடி நாடி உம்முளே நவின்று நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 411/3
மேல்

நழுகாதே (1)

நகையாதே சினங்காதே உறங்கிடாதே நழுகாதே சுழுமுனையில் பின்வாங்காதே – அகத்தியர்:1 30/3
மேல்

நழுந்திட்ட (1)

நழுந்திட்ட பிள்ளை உண்டோ திறந்தான் உண்டோ நலமாக உமை போல் ஆனாரும் உண்டோ – கைலாயக்கம்பளி:19 197/2
மேல்

நழுவவிடாதே (1)

பிரணவ சொரூபத்தை நழுவவிடாதே
மண் பொன் மேல் இச்சைகொள்ளாதே பொல்லா – கல்லுளி:13 25/2,3
மேல்

நள்ளுகின்ற (1)

நள்ளுகின்ற கண்டத்தே அங்கு ஒன்று ஊணும் நலம் பெரிய புருவ மையம் திறந்து போகும் – கைலாயக்கம்பளி:19 69/3
மேல்

நற்கதவு (1)

நற்கதவு ஐஞ்சும் திறக்கும் – அழுகணி:3 83/2
மேல்

நற்கதி (1)

நாரி இடப்பாகன் தாள் நெஞ்சில் போற்றியே நற்கதி சேர்ந்திடும் கோனாரே – இடைக்காட்டு:5 8/2
மேல்

நற்கந்தம் (2)

நற்கந்தம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 63/2
நற்கந்தம் ஏதுக்கடி – குதம்பை:17 63/3
மேல்

நற்கந்தமான (1)

நற்கந்தமான சுக ஞானம் அறி மாங்குயிலே – சதோகநாதர்:23 33/2
மேல்

நற்குணத்தோடு (1)

நற்குணத்தோடு எண் திசையும் நான் இருந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 13/2
மேல்

நற்குரு (1)

நற்குரு பாதமடி – அகப்பேய்:2 64/4
மேல்

நற்குறி (1)

நாற்புறம் நின்றே வணங்குவர் மாக்கள் நற்குறி கேட்டிட நிற்பார் – தடங்கண்:26 7/3
மேல்

நற்பரந்தான் (1)

நாண்பான மணி ஓடி பரத்தில் புக்கும் நற்பரந்தான் சிவம் புக்கும் சிவத்தை கேளே – காகபுசுண்டர்:14 134/4
மேல்

நற்பொருளாம் (1)

சொல் என்னும் நற்பொருளாம் பசுவே சோதியை போற்றாக்கால் – இடைக்காட்டு:5 46/1
மேல்

நற்பொருளின் (1)

நாலு பொருளுள் நற்பொருளின் ஆற்று அறிய – திருவள்ளுவர்:29 13/3
மேல்

நறுக்கியே (1)

நாணமுற்ற பாகம் நறுக்கியே காண – திரிகோண:27 38/2
மேல்

நறை (1)

விண்ட நறை கமல மெல்லடியான் எண் திக்கும் – திரிகோண:27 6/2
மேல்

நறைகள் (1)

பூவிலே நறைகள் போல் பொருந்தி நின்ற பூரணம் – சிவவாக்கியர்:24 344/3
மேல்

நன் (1)

அன்பு எனும் நன் மலர் தூவி பரமானந்த – கடுவெளி:10 20/1
மேல்

நன்காய் (1)

நாடி ஒருபது நன்காய் அறிந்திடில் – குதம்பை:17 166/1
மேல்

நன்கு (3)

குதம்பாய் மெய்ஞ்ஞானம் கூறவே நன்கு
இதம் பார்த்த நெஞ்சில் நினை – குதம்பை:17 0/3,4
நல்லாய் உன் அங்கமும் நன்கு நிமர்ந்தாலும் – குதம்பை:17 80/1
நமசிவாய உண்மையை நன்கு உரைசெய் நாதனே – சிவவாக்கியர்:24 105/4
மேல்

நன்குற (1)

நடுதி என்று நாதம் ஓடி நன்குற அமைத்ததே – சிவவாக்கியர்:24 353/4
மேல்

நன்மை (7)

நன்மை பெற்று வாழ்வார்கள் – அழுகணி:3 41/5
நாய் நரிகள் போல் அலைந்தால் நன்மை உண்டோ கல்மனமே – இடைக்காட்டு:5 62/2
மெய் குரு சொல் கடவாதே நன்மை
மென்மேலும் செய்கை மிக அடக்காதே – கடுவெளி:10 12/1,2
நன்மை பராபரத்தை நாடு – காகபுசுண்டர்:14 146/2
ஏக முத்தி மூன்று முத்தி நாலு முத்தி நன்மை சேர் – சிவவாக்கியர்:24 267/1
நேசமாக நாள் உலாவ நன்மை சேர் பவங்களில் – சிவவாக்கியர்:24 273/2
உப்பிட்ட பாண்டம் இது வந்த வழி ஈது என்று உண்மை தெரியாத மாந்தர் நன்மை ஈது என்று – மச்சேந்திர:34 22/1
மேல்

நன்மைபெற்று (1)

நன்மைபெற்று குகை-தனிலே வாழ்ந்திருக்க அடுத்தேன் – வகுளிநாதர்:35 12/2
மேல்

நன்மையாக (1)

நன்மையாக உம்முளே நயந்து காண வேண்டுமே – சிவவாக்கியர்:24 494/4
மேல்

நன்மையாம் (1)

மனிதர்க்கு நன்மையாம் நேசம் – கடுவெளி:10 3/4
மேல்

நன்மையாய் (2)

ஞாயமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால் – சிவவாக்கியர்:24 186/3
பத்து நால் திசைக்குள் நின்ற நாடு பெற்ற நன்மையாய்
பத்துமாய் கொத்தும் ஓடும் அத்தலமிக்கு ஆதி மால் – சிவவாக்கியர்:24 272/2,3
மேல்

நன்மையால் (1)

உயிரும் நன்மையால் உடலெடுத்து வந்து இருந்திடும் – சிவவாக்கியர்:24 121/1
மேல்

நன்மையுடன் (1)

நன்மையுடன் மேவுவர் பார் – அழுகணி:3 91/4
மேல்

நன்மையும் (1)

ஓம் என்ற பிரணவத்தை இன்னது என உண்மை கண்ட பின்பு வெகு நன்மையும் பெற்றேன் – மச்சேந்திர:34 11/1
மேல்

நன்றாக (9)

நன்றாக தெளிந்தவர்க்கு ஞானம் சித்தி நாட்டாமல் சொன்னதனால் ஞானம் ஆமோ – அகத்தியர்:1 29/2
பிரித்து உரைத்தேன் சூத்திரம் ஈரெட்டுக்குள்ளே பித்தர்களே நன்றாக தெரிந்து பார்க்கில் – அகத்தியர்:1 36/1
நாளப்பா தமர் போலே பிடர் மார்க்கம் நன்றாக ஓடுமடா நரம்பினூடே – காகபுசுண்டர்:14 10/2
நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே நன்றாக உதித்த இடம் நாடினேனே – காகபுசுண்டர்:14 66/4
தொட்டுவிடலாகாது ஞான மார்க்கம் துரிய நிலை நன்றாக தோன்றுமட்டும் – காகபுசுண்டர்:14 91/2
ஆச்சப்பா நேமத்தை சொல்ல கேளு அறைகுவேன் நன்றாக பூரணம்தான் – கைலாயக்கம்பளி:19 155/1
நன்றாக வேதாந்த சாத்திரத்தால் நாம் சாட்சி என்று நித்தம் உரைத்து நின்று – கைலாயக்கம்பளி:19 165/1
நாதத்தான் என்று நெஞ்சே நன்றாக போதத்தான் – பட்டினத்து:30 93/2
வாமி இவள் என பேர் நன்றாக வாங்கிக்கொண்டேன் பரத்து ஓங்கிக்கொண்டேன் – மச்சேந்திர:34 19/2
மேல்

நன்றாம் (2)

நரத்திலே மகாரத்தில் நகாரம் காணும் நன்றாம் அ பூமி அப்போ பிறந்தது அன்றே – காகபுசுண்டர்:14 139/4
நான் ஆரோ நீ ஆரோ நன்றாம் பரமான – பத்திரகிரி:31 227/1
மேல்

நன்றாய் (22)

வீச்சப்பா வெட்டவெளி நன்றாய் பாரு வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய் போச்சே – அகத்தியர்:1 7/3
நன்றாய் அக கதவில் – அழுகணி:3 82/2
நன்றாய் நிழல் உலர்த்தி – அழுகணி:3 88/4
சமூலம் கழுவி நன்றாய் ஆத்தாளே – அழுகணி:3 97/1
சமூலம் இடித்து நன்றாய் ஆத்தாளே – அழுகணி:3 97/3
காண அவமாம் போகும் மாயம் நன்றாய்
கைகண்ட சூத்திரம் சொன்னேன் உபாயம் – கஞ்சமலை:9 8/3,4
ஒப்பரும் அட்டாங்க யோகம் நன்றாய்
ஓர்ந்து அறிவாய் அவற்று உண்மை சம்போகம் – கடுவெளி:10 32/3,4
நான் என்ற பிரபஞ்ச உற்பத்திக்கு நாதா நீ தக்யானம் நன்றாய் எய்தும் – காகபுசுண்டர்:14 81/3
தீட்சையினால் பிரமாண்டம் பிண்டாண்டங்கள் சிருட்டி முதல் யாவற்றும் தெரியும் நன்றாய்
காட்சி என்ன ஏக வத்து ஒன்று அல்லாமல் காண்பது எல்லாம் வியர்த்தம் என கண்டுகொள்ளே – காகபுசுண்டர்:14 92/3,4
சண்ணியுண்ணி இ நூலை நன்றாய் பாரு சக்கரமும் அக்கரமும் நன்றாய் தோணும் – காகபுசுண்டர்:14 113/3
சண்ணியுண்ணி இ நூலை நன்றாய் பாரு சக்கரமும் அக்கரமும் நன்றாய் தோணும் – காகபுசுண்டர்:14 113/3
மேலூரு கோட்டைக்கே ஆதரவாய் நன்றாய் விளங்கு கன்னனூர் பாதையிலே – கொங்கணி:18 49/1
ஒத்து நின்ற சரியையொடு கிரியை ரண்டும் உறவாதி செய்த வம்பா நன்றாய் கேளு – கைலாயக்கம்பளி:19 19/1
நாடையிலே எந்நேரம் மவுனம் நாடு நரகமாம் வாசனைதான் நன்றாய் கேளு – கைலாயக்கம்பளி:19 91/4
ஆமப்பா இதற்கு முன் அப்பியாச மார்க்கம் அறைகுவேன் அட்டாங்கம் நன்றாய் கேளு – கைலாயக்கம்பளி:19 146/1
தாளப்பா சமாதியுடை நிட்டை பங்கம் தனித்தனியே சொல்லுகிறேன் நன்றாய் பாரு – கைலாயக்கம்பளி:19 148/3
கண்டிலார் மோனத்தில் அனேக சித்தி காணுமப்பா சொல்லுகிறேன் நன்றாய் கேளே – கைலாயக்கம்பளி:19 193/1
பல்லுகிற சந்திரனாம் நீரை வாங்கு பாங்கான ரவி அங்கே நன்றாய் பாரு – கைலாயக்கம்பளி:19 200/3
நன்றாய் அறிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 6/4
பீத்த துருத்தி இதுதாண்டி நன்றாய்
பேணி தெளிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 17/3,4
நன்றாய் தோணுதே ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 21/4
ஒன்று மிக வாசியை தான் ஓட்டாமல் நன்றாய்
நிலையாக நில்லாது அலைவாய் மனமே – பட்டினத்து:30 70/2,3
மேல்

நன்றான (5)

நன்றான சுழுமுனையில் பிராணன் ஏறில் நாதாந்த யோகம் இது நாடி காணே – கைலாயக்கம்பளி:19 79/4
நன்றான மௌனத்தில் கடிகை சேர நல்வினையும் தீவினையும் நாசம் ஆகும் – கைலாயக்கம்பளி:19 192/1
நன்றான மௌனம் என்று நினைக்க முத்தி நல்லோர்கள் நினைப்பார்கள் மற்றோர் காணார் – கைலாயக்கம்பளி:19 192/2
நன்றான மௌனம் அல்லோ ரிஷிகள் சித்தர் நாலு திக்கும் சொருபம் அல்லோ ஞானி ஆனார் – கைலாயக்கம்பளி:19 192/3
நன்றான மௌனத்தை கண்டார் முன்னே நலமாக கூப்பிடுதல் கண்டிலாரே – கைலாயக்கம்பளி:19 192/4
மேல்

நன்றியற்று (1)

நன்றியற்று நரலை பொங்கி நாதமும் மகிழ்ந்திடும் – சிவவாக்கியர்:24 358/4
மேல்

நன்று (8)

நன்று இல்லை தீது இலையே அகப்பேய் – அகப்பேய்:2 44/3
கோன் என்ற கோடு சித்து கணத்தில் ஆடும் குணமாக ரேவதி நாள் செய்ய நன்று
வான் என்ற அட்டமியில் செய்ய நன்று வளர்பிறையில் செய்தவனே யோகியாமே – இராமதேவர்:6 9/3,4
வான் என்ற அட்டமியில் செய்ய நன்று வளர்பிறையில் செய்தவனே யோகியாமே – இராமதேவர்:6 9/4
நன்று ஆச்சு தீது ஆச்சு நாலும் ஆச்சு ஞாயிறு திங்கள் என்ற பேர் உண்டாச்சு – காகபுசுண்டர்:14 32/2
நன்று ஆச்சு நாத விந்தும் அடங்கி நின்ற நாதனையும் ஒருமனமாய் நாட்டுவாயே – காகபுசுண்டர்:14 32/4
அல்லப்பா தொய்தம் வந்தால் ஆதரவுபண்ணி அசையாத மலை போல இருக்க நன்று
சொல்லப்பா கற்பமது கண்டத்து எய்தும் சுட்டி நின்று திடப்படுதல் மெத்த நன்று – கைலாயக்கம்பளி:19 175/2,3
சொல்லப்பா கற்பமது கண்டத்து எய்தும் சுட்டி நின்று திடப்படுதல் மெத்த நன்று
வெல்லப்பா வாசனையை விண்டாயானால் மேவியதோர் ஆரூட சமாதி ஆச்சே – கைலாயக்கம்பளி:19 175/3,4
உகாரமும் அகாரமும் ஒன்றி நன்று நின்றதோ – சிவவாக்கியர்:24 400/3
மேல்

நன்று-கொல் (1)

நன்று-கொல் முரண்பாடு இது-கொலோ சமயம் நடலையர்க்கு உடையும் என் நெஞ்சே – தடங்கண்:26 10/4
மேல்

நன்றே (3)

அழைப்பதுவும் நல்லபிள்ளையானால் நன்றே ஆகாத சீடர்களை சேர்த்தல் தோடம் – உரோம:7 6/1
கூச்சப்பா காமியத்தை நரகு என்று எண்ண கூறான கர்மம் எல்லாம் விடுக்க நன்றே – கைலாயக்கம்பளி:19 164/4
பற்று ஒன்றும் வையாதே பலரும் காண வாய் திறந்து பேசாதே மகாரம் நன்றே – கைலாயக்கம்பளி:19 191/4
மேல்

நன்றோ (1)

மருளாமல் இருக்க அல்லோ வாதம் சொன்னார் மாண்டு இறந்து மாண்டு இறந்து பிறக்கை நன்றோ
வெருளாமல் மனம் பிடித்த வாதியானால் வெகு சுளுக்கே ஏறுதற்கு ஞான வீதி – கைலாயக்கம்பளி:19 101/1,2
மேல்

நன்னயம்கொண்டேன் (1)

இந்திரபீடம் உணர்ந்தேன் மோன நிலை இன்னது என்று கண்டு மனம் நன்னயம்கொண்டேன் – மச்சேந்திர:34 27/2
மேல்

நன்னயமாய் (1)

நன்னயமாய் பத்து திங்களும் நான் அகத்தே இருந்தேன் – திருவள்ளுவர்:29 2/2
மேல்

நன்னூல் (1)

விரித்து உரைத்த நூலினது மார்க்கம் சொன்னேன் விள்ளாதே இந்த நன்னூல் இருக்குது என்று – அகத்தியர்:1 36/2
மேல்

நன்னெறி (1)

நன்னெறி கண்டாயே – அகப்பேய்:2 5/2
மேல்

நன்னெறியில் (1)

புத்திசொல்லி நன்னெறியில் போக விடுக்கும் – பாம்பாட்டி:32 11/2
மேல்

நனி (2)

உகமை இன்னம் சொல்லுகிறேன் உலகத்துள்ளே உவமையுள்ள பரிகாசம் நனி பேசாதே – அகத்தியர்:1 30/1
ஆச்சப்பா அவர்களைத்தான் தீர்த்த மூர்த்தியாக நனி தோத்திரமாய் தியானம்பண்ண – கைலாயக்கம்பளி:19 166/3
மேல்

நனைந்து (1)

நாலு பாதம் உண்டு அதில் நனைந்து இரண்டு அடுத்ததால் – சிவவாக்கியர்:24 442/2
மேல்

நனையாதே (1)

கங்கையிலே உன் கடம் நனையாதே
கொள்ளைகொள்ள நினையாதே நட்புக்கொண்டு – கடுவெளி:10 34/2,3