Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோக்க 18
நோக்கத்தில் 1
நோக்கப்பா 1
நோக்கம் 3
நோக்கமுடன் 1
நோக்கலாயிடும் 1
நோக்கலால் 1
நோக்காது 1
நோக்கி 23
நோக்கிக்கொள் 1
நோக்கிடில் 1
நோக்கிய 1
நோக்கியடா 1
நோக்கியே 1
நோக்கிலீர் 1
நோக்கின் 1
நோக்கினேன் 1
நோக்கு 2
நோக்கும் 7
நோக்குமே 2
நோக்குவது 1
நோக்குவதும் 1
நோக்குவார் 1
நோக்கே 3
நோக்கை 3
நோக்கொணாத 3
நோகவும் 1
நோகாமல் 2
நோகும் 1
நோய் 5
நோய்கள் 5
நோவ 1

நோக்க (18)

நோக்க அரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே நுவலும் மற்று ஐந்து யோக நோக்கம் பரிந்தேனே – இடைக்காட்டு:5 31/2
மாத்திரை போதும் உளே மறிந்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 14/3
பொய் உணர்ந்த சிந்தையை பொருந்தி நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 52/3
குரு இருந்த சொன்ன வார்த்தை குறித்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 64/2
நான்ற வாசலை திறந்து நாடி நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 68/3
கட்டிக்கொண்டு நின்றிடம் கடந்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 197/2
நோக்கொணாத நோக்கு வந்து நோக்க நோக்க நோக்கிடில் – சிவவாக்கியர்:24 296/3
நோக்கொணாத நோக்கு வந்து நோக்க நோக்க நோக்கிடில் – சிவவாக்கியர்:24 296/3
நாடி நாடி உம்முளே நவின்று நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 411/3
ஏக்கை நோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில் – சிவவாக்கியர்:24 432/3
குழியதனை காட்டி உள் குறித்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 449/3
சோதியாக உம்முளே தெளிந்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 454/1
தொண்டுமட்டும் அன்புடன் தொழுது நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 457/3
அத்தனைய சித்தனை அறிந்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 491/3
பொருளிலே தவம் புனைந்து பொருந்தி நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 492/3
மட்டதாக உம்முளே மதித்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 505/2
நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 544/3
போக்கு அறிந்து இங்கு இந்த நிலை நோக்க வல்லார் புரி சடையோன்-தன்னுடைய புதல்வர் ஆவார் – திருமூலர்:28 5/3
மேல்

நோக்கத்தில் (1)

நூலால் பெரியவர் சொன்ன நுண்பொருளை நோக்கத்தில் காண்பது கோனாரே – இடைக்காட்டு:5 6/2
மேல்

நோக்கப்பா (1)

நோக்கப்பா பிரமம் அதி லோகத்துள்ளே நுகர்ந்து நின்ற காமியத்தை நரகு என்று எண்ணி – கைலாயக்கம்பளி:19 156/1
மேல்

நோக்கம் (3)

நோக்க அரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே நுவலும் மற்று ஐந்து யோக நோக்கம் பரிந்தேனே – இடைக்காட்டு:5 31/2
மன் இச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே – இடைக்காட்டு:5 60/2
முளங்கியதோர் குளிகை என்ன காயசித்தி மூச்சற்ற இடத்திலே நோக்கம் என்ன – கைலாயக்கம்பளி:19 130/3
மேல்

நோக்கமுடன் (1)

நோக்கமுடன் மூலம் எனும் பாதம்-தன்னை நுண்பொருளாம் சிற்பரத்தினூடே நோக்கும் – திருமூலர்:28 5/1
மேல்

நோக்கலாயிடும் (1)

அண்ணல் அன்புள் அன்பு உருகி அறிந்து நோக்கலாயிடும்
மண் அதிர விண் அதிர வாசியை நடத்திடில் – சிவவாக்கியர்:24 444/2,3
மேல்

நோக்கலால் (1)

கூடு விட்டு அகன்று உன் ஆவி கூத்தன் ஊர்க்கே நோக்கலால்
வீடு பெற்று அரன் பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே – சிவவாக்கியர்:24 533/3,4
மேல்

நோக்காது (1)

வீரப்பா மேல் அடங்கும் கீழ் நோக்காது வெட்டாத சக்கரத்தை அறியலாமே – காகபுசுண்டர்:14 25/4
மேல்

நோக்கி (23)

பெண்ணின்-பால் இந்திரியம் விடும்போதெல்லாம் பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு – அகத்தியர்:1 11/2
சாரெழுத்தின் உட்பொருளாம் பரத்தை நோக்கி சார்ந்தவர்க்கு சித்தி முத்தி தருமேதானே – அகத்தியர்:1 47/4
நமக்கரித்து தரம் நோக்கி ஆத்தாளே – அழுகணி:3 88/1
சோதி சுடர் ஒளியை நோக்கி எங்கள் – கல்லுளி:13 18/3
கார்மேக மேனியன் அங்கு அவரை நோக்கி கண்டு மிக பணிந்தும் இனி கருதுவானே – காகபுசுண்டர்:14 40/4
வாளப்பா மால் அயர்-தம் முகத்தை நோக்கி வந்தவாறு எவ்வகையோ சென்றது ஏதோ – காகபுசுண்டர்:14 115/2
அன்னை-தனை முகம் பார்த்து மாலை நோக்கி அரிகரி ஈசர் மொழிக்கு உரை நீர் சொல்வீர் – காகபுசுண்டர்:14 116/3
எங்கு என்று மார்க்கண்டன் எடுத்து சொல்ல என்ன சொல்வார் ஏகவெளி சிவனை நோக்கி
கங்கை-தனை பூண்டானே கடவுளோனே காரணமே பூரணமே கண்ணே மின்னே – காகபுசுண்டர்:14 117/1,2
செப்பும் என்ற புசுண்டமுனி முகத்தை நோக்கி சிவன் மகிழ்ந்தே ஏதுமொழி செப்புவார் கேள் – காகபுசுண்டர்:14 128/1
கண்டாரை நோக்கி கருத்தோடு இருப்போர்க்கு – குதம்பை:17 239/1
கோளான கருவி விட்டு மேலே நோக்கி கூடுவதும் ஏது என்றால் மூலம் பாரே – கைலாயக்கம்பளி:19 5/4
மூலமதில் ஆறு தலம் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேல் ஆறும் எடுத்து நோக்கி
கோலமுடன் உன் மனையை தாண்டி ஏறி கொடியதொரு ஞான சக்திக்குள்ளே மைந்தா – கைலாயக்கம்பளி:19 6/1,2
முத்தி கண்ட இடம் எங்கே என்று காணார் மூச்சற்று நின்றிடத்தை நோக்கி பாரார் – கைலாயக்கம்பளி:19 31/3
பெரியோர்கள் அண்டம் என்ற ஆன்மா நோக்கி பேரான பரிச்சின்ன மனமும் ஆகி – கைலாயக்கம்பளி:19 149/1
கோளான கருவி விட்டு மேலே நோக்கி கூடுவதும் ஏதென்றால் மூலம் பாரே – சட்டைமுனி:21 6/4
அறிந்து நோக்கி உம்முளே அயன் தியானம் உம்முளே – சிவவாக்கியர்:24 453/1
நோய்கள் பட்டு உழல்வது ஏது நோக்கி பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 523/4
நோக்கி பார் வாயு லயப்படுவதற்கு நூதனமாய் வன்னியத்தில் கூட வேணும் – சூரியானந்தர்:25 12/2
பக்குவத்தை நோக்கி முகம் பார்த்து பரிமளிக்க – திரிகோண:27 75/1
கோலமுடன் அண்டம் எல்லாம் தாங்கிக்கொண்டு கொழுந்துவிட்ட கம்பமதாய் மேலே நோக்கி
ஆலம் உண்ட கண்டம் எலாம் தானாய் நின்ற அகாரம் முதல் அவ்வெழுத்தை அறிந்து பாரே – திருமூலர்:28 3/3,4
ஆக்கமுடன் அருள் சுடர் போல் குருவைத்தானே அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே – திருமூலர்:28 5/4
இமையாமல் நோக்கி இருப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 87/2
ஆங்காரம்-தனை அடக்கி அருள் நிலையை நோக்கி
அரிய புவனங்கள் எல்லாம் அறிய மனதாக்கி – வகுளிநாதர்:35 2/1,2
மேல்

நோக்கிக்கொள் (1)

நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி நிலையை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 20/2
மேல்

நோக்கிடில் (1)

நோக்கொணாத நோக்கு வந்து நோக்க நோக்க நோக்கிடில்
நோக்கொணாத நோக்கு வந்து நோக்கை எங்கண் நோக்குமே – சிவவாக்கியர்:24 296/3,4
மேல்

நோக்கிய (1)

பிறவியை நீக்கிட பேரின்பம் நோக்கிய
அறிவு பெரிதாமடி குதம்பாய் – குதம்பை:17 132/1,2
மேல்

நோக்கியடா (1)

குற்றமது வையாமல் மனம் அன்பாலே குரு பரனை நோக்கியடா தவமேசெய்து – காகபுசுண்டர்:14 69/3
மேல்

நோக்கியே (1)

பாழ்வெளியை நோக்கியே தும்பீ பற மாயை பற்றற்றோம் என்றே நீ தும்பீ பற – இடைக்காட்டு:5 81/1
மேல்

நோக்கிலீர் (1)

இருவர் அங்கமும் பொருந்தி என்பு உருகி நோக்கிலீர்
உரு அரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 77/1,2
மேல்

நோக்கின் (1)

குணமதாக உம்முளே குறித்து நோக்கின் முத்தியாம் – சிவவாக்கியர்:24 497/2
மேல்

நோக்கினேன் (1)

சிற்றின்பம் நீக்கினேன் மற்ற இன்பம் நோக்கினேன் சிற்பரம் சேர்ந்திட்டேன் தற்பரம் சார்ந்திட்டேன் – இடைக்காட்டு:5 28/2
மேல்

நோக்கு (2)

நோக்கொணாத நோக்கு வந்து நோக்க நோக்க நோக்கிடில் – சிவவாக்கியர்:24 296/3
நோக்கொணாத நோக்கு வந்து நோக்கை எங்கண் நோக்குமே – சிவவாக்கியர்:24 296/4
மேல்

நோக்கும் (7)

ஏர்க்கையிலே மேல் நோக்கும் காலை கேளாய் என் மகனே மதி என்பது அதற்கு பேரு – காகபுசுண்டர்:14 17/2
கார்க்கையிலே கீழ் நோக்கும் காலை மைந்தா கண்டு பார் ரவி என்று கருதலாகும் – காகபுசுண்டர்:14 17/3
எண்ணியெண்ணி காவியத்தை எடுத்து பாராய் எந்நேரம் காம சிந்தை இதுவே நோக்கும்
பண்ணி பன்றி பல குட்டி போட்டால் என்ன பதி யானைக்குட்டி ஒரு குட்டி ஆமோ – காகபுசுண்டர்:14 113/1,2
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும் – சிவவாக்கியர்:24 34/3
இட்ட நெட்டு எழுத்து அறியாது ஏங்கி நோக்கும் மதிவலீர் – சிவவாக்கியர்:24 526/2
நோக்கமுடன் மூலம் எனும் பாதம்-தன்னை நுண்பொருளாம் சிற்பரத்தினூடே நோக்கும்
தீர்க்கமுடன் ஆதார வகையும் தாண்டி திருநயனம் நாசி நெற்றி நடுவே பார்த்து – திருமூலர்:28 5/1,2
கார்க்கும் பல பிணி நோய் காட்டாமல் நோக்கும் அந்தி – பட்டினத்து:30 99/2
மேல்

நோக்குமே (2)

நோக்கொணாத நோக்கு வந்து நோக்கை எங்கண் நோக்குமே – சிவவாக்கியர்:24 296/4
தாக்கும் இடி வந்தால் சலியாதே நோக்குமே
ஒருத்தன் திருவிளையாட்டு என்று உணரு நெஞ்சே – பட்டினத்து:30 16/2,3
மேல்

நோக்குவது (1)

பரியோங்கள் இங்கு இசையை நீக்கி போட்டு பராபரத்தை நோக்குவது அங்கிசமது ஆகும் – கைலாயக்கம்பளி:19 149/3
மேல்

நோக்குவதும் (1)

நூலேணி வைத்து ஏறி நோக்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 91/2
மேல்

நோக்குவார் (1)

நோக்கொணாத நோக்கை உன்னி நோக்கை யாவர் நோக்குவார்
நோக்கொணாத நோக்கு வந்து நோக்க நோக்க நோக்கிடில் – சிவவாக்கியர்:24 296/2,3
மேல்

நோக்கே (3)

கூச்சப்பா திடப்பட்டார் தவசு என்பார்கள் குலாமரிட்ட இடம் எல்லாம் குருட்டு நோக்கே – கைலாயக்கம்பளி:19 155/4
அறிந்ததுவும் அகாரம் எனும் பாதம்-தன்னை அடி முடி என்று அனுதினமும் அறிந்து நோக்கே – திருமூலர்:28 4/3
சேண் பயிலும் செகசோதி மூலம்-தன்னை தேட அரிய பாதம் என்றே தெளிந்து நோக்கே – திருமூலர்:28 8/4
மேல்

நோக்கை (3)

நோக்கொணாத நோக்கை உன்னி நோக்கை யாவர் நோக்குவார் – சிவவாக்கியர்:24 296/2
நோக்கொணாத நோக்கை உன்னி நோக்கை யாவர் நோக்குவார் – சிவவாக்கியர்:24 296/2
நோக்கொணாத நோக்கு வந்து நோக்கை எங்கண் நோக்குமே – சிவவாக்கியர்:24 296/4
மேல்

நோக்கொணாத (3)

நோக்கொணாத நோக்கை உன்னி நோக்கை யாவர் நோக்குவார் – சிவவாக்கியர்:24 296/2
நோக்கொணாத நோக்கு வந்து நோக்க நோக்க நோக்கிடில் – சிவவாக்கியர்:24 296/3
நோக்கொணாத நோக்கு வந்து நோக்கை எங்கண் நோக்குமே – சிவவாக்கியர்:24 296/4
மேல்

நோகவும் (1)

மவுனமாகவும் வையாதே அவர் மனத்தை நோகவும் செய்யாதே – கொங்கணி:18 89/2
மேல்

நோகாமல் (2)

பிள்ளை அழுவாமல் பெற்ற மனம் நோகாமல்
கள்ளர் பயம் எனக்கே என் கண்ணம்மா – அழுகணி:3 23/3,4
நோகாமல் நொந்து அல்லோ என் கண்ணம்மா – அழுகணி:3 25/4
மேல்

நோகும் (1)

வாழைப்பழம் தின்றால் வாய் நோகும் என்று சொல்லி – அழுகணி:3 9/1
மேல்

நோய் (5)

தியங்குவான் நோய் வரின் பூரணமே என்பான் செகநாத திரோதாயி சிரிப்பாள் பார்த்து – கைலாயக்கம்பளி:19 93/3
வன்மமான பேர்கள் வாக்கில் வந்து நோய் அடைப்பராம் – சிவவாக்கியர்:24 212/3
மெள்ள வந்து நோய் அனைத்தும் மீண்டிடும் சிவாயமே – சிவவாக்கியர்:24 243/4
தங்கள் தேகம் நோய் பெறின் தனை பிடாரி கோயிலில் – சிவவாக்கியர்:24 535/1
கார்க்கும் பல பிணி நோய் காட்டாமல் நோக்கும் அந்தி – பட்டினத்து:30 99/2
மேல்

நோய்கள் (5)

தேராத நோய்கள் எலாம் தினம் உண்டாகும் திசை கலங்கும் பூகம்ப திறமே சாடும் – காரைச்சித்தர்:16 16/2
விட்டோடும் நோய்கள் எல்லாம் குதம்பாய் – குதம்பை:17 165/2
விட்டோடும் நோய்கள் எல்லாம் – குதம்பை:17 165/3
சாத்திரப்பை நோய்கள் ஏது சத்தி முத்தி சித்தியே – சிவவாக்கியர்:24 14/4
நோய்கள் பட்டு உழல்வது ஏது நோக்கி பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 523/4
மேல்

நோவ (1)

காசி ராமேச்சுரம் கால் நோவ சென்றாலும் – குதம்பை:17 184/1