கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நெக்குநெக்குருகி 1
நெகிழார் 1
நெஞ்சகத்தில் 1
நெஞ்சடையான் 1
நெஞ்சத்து 1
நெஞ்சம் 2
நெஞ்சமதில் 2
நெஞ்சமே 2
நெஞ்சார 2
நெஞ்சில் 7
நெஞ்சிலே 4
நெஞ்சினில் 2
நெஞ்சினுள்ளே 1
நெஞ்சு 8
நெஞ்சுக்கே 1
நெஞ்சுகொண்ட 1
நெஞ்சுடனேதான் 1
நெஞ்சுளே 2
நெஞ்செழுத்தாலே 1
நெஞ்செழுத்து 1
நெஞ்சே 69
நெஞ்சை 1
நெஞ்சையும் 1
நெட்டிட்டு 1
நெட்டிடு 1
நெட்டு 2
நெட்டுவார் 1
நெட்டெழுத்ததனிலே 1
நெட்டெழுத்தில் 2
நெட்டெழுத்து 1
நெட்டையன் 1
நெட்டையிட்டு 1
நெடிய 2
நெடியன் 1
நெடியோர்களே 1
நெடு 1
நெடுந்தூரம் 1
நெடுநாளாய் 1
நெடுநாளும் 1
நெடும் 2
நெடுவளையில் 1
நெத்தி 1
நெய் 10
நெய்யதனில் 1
நெய்யும் 1
நெய்யை 3
நெய்வேத்யமிட்டு 1
நெய்வோம் 1
நெருக்கி 2
நெருங்கி 2
நெருப்பறை 1
நெருப்பில் 1
நெருப்பு 1
நெருப்பும் 2
நெருப்பை 4
நெல்லிக்கனி 1
நெல்லும் 1
நெளி 1
நெளிவா 1
நெற்பறித்தகாரம் 1
நெற்றி 3
நெற்றிக்கண்ணை 1
நெற்றிக்கு 1
நெற்றியில் 1
நெற்றியிலே 1
நெறி 9
நெறிந்து 1
நெறிமுறை-தன்னில் 1
நெறியாக 3
நெறியாய் 3
நெறியான 1
நெறியிலே 1
நெறியை 3
நெக்குநெக்குருகி (1)
நெக்குநெக்குருகி பெண்ணை நெஞ்சில் நினைப்பார் – பாம்பாட்டி:32 54/3
மேல்
நெகிழார் (1)
தூய் நல் அன்பால் உயிர்க்கு எலாம் நெகிழார் துடிப்புறும் ஏழையர்க்கு அருளார் – தடங்கண்:26 8/2
மேல்
நெஞ்சகத்தில் (1)
ஞானமுற்ற நெஞ்சகத்தில் வல்லது ஏதும் இல்லையே – சிவவாக்கியர்:24 85/2
மேல்
நெஞ்சடையான் (1)
நெஞ்சடையான் பிஞ்சு நிலா சடையான் நஞ்சு ஆர்ந்த – திரிகோண:27 10/2
மேல்
நெஞ்சத்து (1)
நெஞ்சத்து இருத்தி இரவு பகலுமே நேசித்து கொள்ளுவீர் கோனாரே – இடைக்காட்டு:5 10/2
மேல்
நெஞ்சம் (2)
நெஞ்சம் தெளிய வேணும் கிளியே – ஆதிநாதர்:4 12/3
நிற்பது அருள் மேவி நெஞ்சம் அன்று – கஞ்சமலை:9 4/3
மேல்
நெஞ்சமதில் (2)
தினகரனை நெஞ்சமதில் சேவித்து போற்றீரே – இடைக்காட்டு:5 48/2
ஏகன் அடி நெஞ்சமதில் எண்ணாவிடிலே – பாம்பாட்டி:32 107/2
மேல்
நெஞ்சமே (2)
உகந்து உகந்து நெஞ்சமே ஓரெழுத்தினாலே – பட்டினத்து:30 43/1
உன்னாலே நெஞ்சமே ஊழ்வினை வந்தாலும் – பட்டினத்து:30 78/1
மேல்
நெஞ்சார (2)
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 2/4
நெஞ்சார பொய் சொல்லும் நேயமில்லா நிட்டூரன் – அழுகணி:3 27/2
மேல்
நெஞ்சில் (7)
நாரி இடப்பாகன் தாள் நெஞ்சில் போற்றியே நற்கதி சேர்ந்திடும் கோனாரே – இடைக்காட்டு:5 8/2
நேராய் பொய் சொல்வதுவும் விளையாட்டே நெஞ்சில் நினைக்காமல் செய்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 15/2
இதம் பார்த்த நெஞ்சில் நினை – குதம்பை:17 0/4
நெஞ்சில் அஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 24/3
ஒண்ணுமாகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே – சிவவாக்கியர்:24 237/4
நெஞ்சில் பொருந்தி நிலைபெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 233/2
நெக்குநெக்குருகி பெண்ணை நெஞ்சில் நினைப்பார் – பாம்பாட்டி:32 54/3
மேல்
நெஞ்சிலே (4)
நெஞ்சிலே ருத்திரன் சூழிருப்பான் அவன் நேருடனாமடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 34/2
நெஞ்சிலே நினைந்துகொண்டு நூறு உரு செபிப்பிரேல் – சிவவாக்கியர்:24 18/2
நெஞ்சிலே இருந்திருந்து நெருங்கி ஓடும் வாயுவை – சிவவாக்கியர்:24 89/1
சால உன்னி நெஞ்சிலே தரித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 487/4
மேல்
நெஞ்சினில் (2)
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்தி கொண்டாடு – கடுவெளி:10 7/4
பாதம் வஞ்ச நெஞ்சினில் வைப்போம் – கொங்கணி:18 1/4
மேல்
நெஞ்சினுள்ளே (1)
காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகம் கண்டுகொள்ளு தாமரையில் நூல் போல் ஆடும் – கைலாயக்கம்பளி:19 80/1
மேல்
நெஞ்சு (8)
நெஞ்சு மலையாதே அகப்பேய் – அகப்பேய்:2 1/3
நேராக எந்நாளும் நெஞ்சு இருத்தி வாழ்வேனே – இடைக்காட்டு:5 11/4
நெஞ்சு மனம் புத்தி ஆங்காரம் சித்தம் – காயக்கப்பல்:15 1/3
நெஞ்சு கடாட்சத்தால் சீனிப்பாய் தூக்கி – காயக்கப்பல்:15 1/7
நெஞ்சு எழுத்தி நின்றுகொண்டு நீ செபிப்பது ஏதடா – சிவவாக்கியர்:24 220/2
அஞ்செழுத்தை நெஞ்சு அழுத்தி அ எழுத்தை அறிந்த பின் – சிவவாக்கியர்:24 275/3
நெஞ்சு கூற உம்முளே நினைப்பது ஓர் எழுத்துளே – சிவவாக்கியர்:24 300/2
நெஞ்சு எரிய தள்ளிவிடு நில்லாமல் – திரிகோண:27 87/2
மேல்
நெஞ்சுக்கே (1)
நண்பான நெஞ்சுக்கே ஞானத்தால் நல்ல புத்தி – பட்டினத்து:30 1/1
மேல்
நெஞ்சுகொண்ட (1)
கற்புடையான் என்ன கலங்காத நெஞ்சுகொண்ட
பொற்புடைய காயாபுரி நகரான் அற்ப விசை – திரிகோண:27 33/1,2
மேல்
நெஞ்சுடனேதான் (1)
நெஞ்சுடனேதான் புலம்பி நீலநிறத்தாள் ஈன்ற – பட்டினத்து:30 2/1
மேல்
நெஞ்சுளே (2)
களங்கம் அற்று நெஞ்சுளே கருத்து வந்து புக்குமே – சிவவாக்கியர்:24 415/4
சால உன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 416/4
மேல்
நெஞ்செழுத்தாலே (1)
நெஞ்செழுத்தாலே நினையாமல் அந்த நிசம் தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 19/2
மேல்
நெஞ்செழுத்து (1)
அஞ்செழுத்து நெஞ்செழுத்து அ எழுத்து அறிந்த பின் – சிவவாக்கியர்:24 209/3
மேல்
நெஞ்சே (69)
கதையாச்சே உலகத்தில் ஞானம் வாதம் கைகண்டால் சொல்வாரே கல் போல் நெஞ்சே
அதையாச்சே இதையாச்சே என்று சொன்னால் அவன் கையில் ஒன்றும் இல்லை அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 95/1,2
இது-கொலோ சமயம் இது-கொலோ சமயம் எண்ணவும் வெள்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 1/4
தெரு எலாம் நிகழும் அது-கொலோ சமயம் தீங்கு கண்டு உழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 2/4
வழிபடு முறையோ இது-கொலோ சமயம் மடமை கண்டு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 4/4
காட்டில் வாழ் கால கூத்து-கொல் சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 5/4
கொடுத்த நீறு அணிவார் இது-கொலோ சமயம் குருடருக்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 6/4
காப்பதோ வாழ்வை இது-கொலோ சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 7/4
ஏய்ந்த புன் மடமை இது-கொலோ சமயம் ஏழையர்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 8/4
சாலவும் மகிழ்வார் இது-கொலோ சமயம் சழக்கினுக்கு அழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 9/4
நன்று-கொல் முரண்பாடு இது-கொலோ சமயம் நடலையர்க்கு உடையும் என் நெஞ்சே – தடங்கண்:26 10/4
உய்வரோ இவர்தாம் இது-கொலோ சமயம் உணர்விலார்க்கு உழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 11/4
காமன் வலை அறுப்போம் கார் ஒளியை கண்டு நெஞ்சே
ஏமன் வலை அறுப்பது என்று – பட்டினத்து:30 3/3,4
நின்ற சிவலிங்கத்தை நெஞ்சே கேள் உண்டு உறங்கி – பட்டினத்து:30 4/2
இட்டமுடன் நெஞ்சே இரு – பட்டினத்து:30 5/4
உள் உணர்ந்து நெஞ்சே பார் ஒன்று – பட்டினத்து:30 6/4
நிலை பிரியாதே நெடிய நெஞ்சே கொடிய – பட்டினத்து:30 7/3
கண்டுபிடித்து ஏறு நெஞ்சே காற்று – பட்டினத்து:30 8/4
அய்யன் திருவிளையாட்டா நெஞ்சே செய்யதோர் – பட்டினத்து:30 13/2
கல்லான நெஞ்சே கவலை கருத்தாகி – பட்டினத்து:30 14/1
ஒருத்தன் திருவிளையாட்டு என்று உணரு நெஞ்சே
கருத்தாலே நின்று கருது – பட்டினத்து:30 16/3,4
உருகாதே நெஞ்சே ஒருவன் இரு காலை – பட்டினத்து:30 17/2
பாசமது நெஞ்சே பரிந்து – பட்டினத்து:30 18/4
நடந்து சித்ரநாடியிலே நாதம் அறி நெஞ்சே
உடைந்திடு முன்னே உடம்பு – பட்டினத்து:30 19/3,4
இனிய சுகம் ஐம்புலன் என்று எண்ணாதே நெஞ்சே
இனிய சுகம் மறவாதே இனிய சுகம் – பட்டினத்து:30 23/1,2
நில்லாமல் ஓடுகின்ற நெஞ்சே நிலையில்லா – பட்டினத்து:30 24/1
நிலை அறிந்து நில்லாமல் நீ பாவி நெஞ்சே
அலை மதி போலே தினமும் ஆனாய் கலை அறிந்து – பட்டினத்து:30 27/1,2
தின்றால் அல்லோ தெரியும் நெஞ்சே நின் ஐம்புலனை – பட்டினத்து:30 28/3
களி சிறந்து நின்றதை கா நெஞ்சே வெளிச்சம் அற – பட்டினத்து:30 29/2
இந்திரியத்தோடு பிணங்காதே பாவி நெஞ்சே
செஞ்சொல் மறை அக்கரத்தை தேடு – பட்டினத்து:30 31/3,4
நாடினால் நெஞ்சே நலம் பெறலாம் வாடியே – பட்டினத்து:30 32/2
பஞ்சமல நெஞ்சே பகர கேள் மஞ்சள் – பட்டினத்து:30 33/2
இருளானதை சேர்த்து இருந்தாயே நெஞ்சே
பொருளானதை மறந்துபோட்டு – பட்டினத்து:30 35/3,4
தாழ்வுறாய் நெஞ்சே தராதரமாய் எங்கும் – பட்டினத்து:30 36/3
வீணாமோ நெஞ்சே கேள் வேதாந்தத்து உட்பொருளை – பட்டினத்து:30 40/3
பிணக்கு அறியாமல் பேதை நெஞ்சே இணக்கம் – பட்டினத்து:30 41/2
பாராதே நெஞ்சே பதையாதே சீரான – பட்டினத்து:30 42/2
செய மகா நெஞ்சே திருட்டு மல கோட்டை – பட்டினத்து:30 45/1
கருவானாய் நெஞ்சே கரி காலதூதன் – பட்டினத்து:30 48/3
பின்னை என ஒட்டானே பேய் நெஞ்சே சொன்னபடியே – பட்டினத்து:30 49/2
வா என்றால் நெஞ்சே வாராது – பட்டினத்து:30 50/4
வாராது நெஞ்சே மயக்கம் வரும் முன்னே – பட்டினத்து:30 51/1
கண்டு உருகி நெஞ்சே கனி – பட்டினத்து:30 52/4
பண்ணாதே நெஞ்சே கேள் பார வினை வந்தக்கால் – பட்டினத்து:30 54/3
ஏங்காதே நெஞ்சே கேள் எ வினைகள் வந்தாலும் – பட்டினத்து:30 55/1
எண்ணரிய நெஞ்சே இனிய நல் பாலதனை – பட்டினத்து:30 56/1
எய்த்திடுவான் நெஞ்சே எவன் – பட்டினத்து:30 57/4
எவன் இருந்து நெஞ்சே எதிர்ப்பாரும் உண்டோ – பட்டினத்து:30 58/1
மாயம் எல்லாம் உண்டாக்கி வைத்தான் காண் நெஞ்சே இ – பட்டினத்து:30 59/3
கரு அழிந்தால் வித்தை இல்லா காரணம் போல் நெஞ்சே
கரு அழிந்தது எல்லாம் கண்டது எல்லாம் கருதி – பட்டினத்து:30 60/1,2
திரியாதே நெஞ்சே சிவன் செயலே அல்லால் – பட்டினத்து:30 60/3
தானம் தவம் முயற்சி தாளாண்மையோடு நெஞ்சே
வானம் பிளந்து வழி கூடின் நானும் அதில் – பட்டினத்து:30 62/1,2
வெறுத்து வெருக்கொண்டது போல் வீணிலே நெஞ்சே
பொறுத்த மயக்கில் போகாதே குறித்தெடுத்து – பட்டினத்து:30 65/1,2
குணங்கள் பலவிதமாய் கொள்ளாதே நெஞ்சே
வணங்கும் குணமாக வந்து வணங்கியே – பட்டினத்து:30 66/1,2
புத்தி தரும் வித்தை தரும் பொல்லாப்பு இல்லாமல் நெஞ்சே
சித்தி முத்தி பேரின்பம் சேர்ந்திடலாம் நித்தநித்தம் – பட்டினத்து:30 68/1,2
இருட்டு அறுத்துப்போடாமல் என் பாவி நெஞ்சே
திருட்டு வித்தை செய்கிறாய் சென்று – பட்டினத்து:30 69/3,4
ஓரெழுத்தை கண்டு உறங்கி உன்னோடு உறங்கி நெஞ்சே
ஓரெழுத்திலே சென்று உறை – பட்டினத்து:30 74/3,4
அறுத்து அடைந்து நெஞ்சே அறுதி நிறைத்து – பட்டினத்து:30 75/2
கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சே நீ – பட்டினத்து:30 77/1
பளிங்கு ஒளி போல் நெஞ்சே பரந்திடலாம் எங்கும் – பட்டினத்து:30 79/3
ஏமன் வரும் முன் நெஞ்சே எ வினையுமே வென்று – பட்டினத்து:30 80/1
வருந்தும் பொழுது காண் மாயையாய் நெஞ்சே
வருந்தும் குணமாக வந்து வருந்தும் – பட்டினத்து:30 84/1,2
நில்லு பிறவி அற நீ நெஞ்சே நில்லு – பட்டினத்து:30 88/2
நாதத்தான் என்று நெஞ்சே நன்றாக போதத்தான் – பட்டினத்து:30 93/2
இலங்கும் அடி தேர் நெஞ்சே – பட்டினத்து:30 95/4
நெஞ்சே உனக்கு நிலவரமாய் சொன்ன எலாம் – பட்டினத்து:30 96/1
எஞ்சா என் சொல் என்று இகழாதே நெஞ்சே
கருத்து இச்சை தள்ளி கருது என்று செப்பின் – பட்டினத்து:30 96/2,3
உள் இருந்து நெஞ்சே உலாவும் சிவகுருவை – பட்டினத்து:30 97/1
ஓது நீ நெஞ்சே கேள் ஓரெழுத்து மந்திரத்தால் – பட்டினத்து:30 98/1
வாழு நீ நெஞ்சே மயங்கி திரியாதே – பட்டினத்து:30 100/1
மேல்
நெஞ்சை (1)
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 38/3
மேல்
நெஞ்சையும் (1)
நெஞ்சையும் விட்டுவிடு அகப்பேய் – அகப்பேய்:2 85/3
மேல்
நெட்டிட்டு (1)
விழுதுகொண்ட ஆலை போல் நெட்டிட்டு ஏறி வெளி கடந்தே ஆறு கலம் கண்டு வாரேன் – கைலாயக்கம்பளி:19 58/2
மேல்
நெட்டிடு (1)
நேர் இயலும் நதியதன் நீர் குளியார் தேத்து நெட்டிடு நீர் கடந்திடுவார் நெறியை காணார் – காரைச்சித்தர்:16 11/2
மேல்
நெட்டு (2)
இட்ட நெட்டு எழுத்து அறியாது ஏங்கி நோக்கும் மதிவலீர் – சிவவாக்கியர்:24 526/2
நெட்டு உடலை மாறி நெருக்கி பரிபடுத்தி – திரிகோண:27 44/1
மேல்
நெட்டுவார் (1)
வேகமாக அட்ட சித்து வித்தை கற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கி பின் – சிவவாக்கியர்:24 539/2,3
மேல்
நெட்டெழுத்ததனிலே (1)
நெட்டெழுத்ததனிலே நிலைபிடித்து நீங்கா எழுத்திலே வாலை முறுக்கி – பாம்பாட்டி:32 124/1
மேல்
நெட்டெழுத்தில் (2)
நெட்டெழுத்தில் வட்டம் ஒன்று நின்றது ஒன்றும் கண்டிலேன் – சிவவாக்கியர்:24 122/2
நெட்டெழுத்தில் வட்டம் ஒன்றில் நேர்படான் நம் ஈசனே – சிவவாக்கியர்:24 122/4
மேல்
நெட்டெழுத்து (1)
நெட்டெழுத்து வட்டமோ நிறைந்த அல்லி யோனியும் – சிவவாக்கியர்:24 122/1
மேல்
நெட்டையன் (1)
கை இல்லா குட்டையன் கட்டிக்கிட்டான் இரு கால் இல்லா நெட்டையன் முட்டிக்கிட்டான் – கொங்கணி:18 48/1
மேல்
நெட்டையிட்டு (1)
மருள் என்னும் மாதர் மன நெறியை தொட்டு வாங்காமல் எரிந்திட நெட்டையிட்டு
பரு வளைக்குள்ளேயே பட்டது என்றே பற்றானை பற்றி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 121/3,4
மேல்
நெடிய (2)
நீண்ட குரங்கை நெடிய பருந்தினை – குதம்பை:17 153/1
நிலை பிரியாதே நெடிய நெஞ்சே கொடிய – பட்டினத்து:30 7/3
மேல்
நெடியன் (1)
குறியன் நெடியன் என கூறாதான் பொறி கலந்த – திரிகோண:27 21/2
மேல்
நெடியோர்களே (1)
மாற்றினை ஏற்ற வயங்கும் நெடியோர்களே
கூற்றினை வெல்வாரடி குதம்பாய் – குதம்பை:17 175/1,2
மேல்
நெடு (1)
நெடு வரை போலவே நீண்ட கன தனம் – குதம்பை:17 71/1
மேல்
நெடுந்தூரம் (1)
நேரப்பா நெடுந்தூரம் போகும்போது நிச்சயமாய் கம்பத்தின் நிலையை கண்டேன் – காகபுசுண்டர்:14 43/3
மேல்
நெடுநாளாய் (1)
இரண்டு காலால் ஒரு கோபுரமாம் நெடுநாளாய் இருந்தே அமிழ்ந்துபோகும் – கொங்கணி:18 62/1
மேல்
நெடுநாளும் (1)
நாறாது இருந்திடும் பால் கற நெடுநாளும் இருந்திட பால் கற – இடைக்காட்டு:5 109/1
மேல்
நெடும் (2)
நீரும் நெருப்பும் நெடும் காற்று வானமும் – குதம்பை:17 24/1
நீள வீடு கட்டுறீர் நெடும் கதவு சாத்துறீர் – சிவவாக்கியர்:24 25/1
மேல்
நெடுவளையில் (1)
தங்கு நெடுவளையில் சகலங்களும் கடந்து – பட்டினத்து:30 48/1
மேல்
நெத்தி (1)
நெத்தி பத்தி உழலுகின்ற நீல மா விளக்கினை – சிவவாக்கியர்:24 166/1
மேல்
நெய் (10)
உண்பாய் நீ என்று சொல்லி உழக்குழக்கு நெய் வார்த்து – அழுகணி:3 4/2
மாய பொடி கலந்து வால் உழுவை நெய் ஊற்றி – அழுகணி:3 21/2
வேதாளம் கூட்டி அல்லோ வெண்சாரை நெய் ஊற்றி – அழுகணி:3 22/2
வேண்டும் தேன் நெய் சேர்த்து – அழுகணி:3 89/4
ஓதிய பால் அதில் ஒன்றாகி அதிலே உற்பத்தி நெய் தயிர் மோர் ஆச்சு – கொங்கணி:18 95/2
போற்றுவேன் என்றாலும் பொல்லா காமம் பொறி விட்ட நெய் போல பொங்கும் பாரே – கைலாயக்கம்பளி:19 85/4
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 16/2
தளி உருக்கி நெய் கலந்து சகல சத்தி ஆனதும் – சிவவாக்கியர்:24 380/2
பாலொடு தயிர் நெய் கனி சுவை பாகு பருப்பு நல் அடிசிலின் திரளை – தடங்கண்:26 9/2
பாலுமது நெய் எனவும் பார் – திருவள்ளுவர்:29 13/4
மேல்
நெய்யதனில் (1)
அரைத்து ஆவின் நெய்யதனில் ஆத்தாளே – அழுகணி:3 78/1
மேல்
நெய்யும் (1)
ஆசை புல் ஆமணக்கதுவும் அது போல் வாங்கி அப்பனே கேசரியின் நெய்யும் சேர்த்தே – காகபுசுண்டர்:14 76/2
மேல்
நெய்யை (3)
காணுகின்ற பூவில் உறை வாசம் போலும் கன்றாவின் பாலில் உள்ள நெய்யை போலும் – காகபுசுண்டர்:14 95/2
தீக்குள்ளே விழுந்து எழுந்த நெய்யை போல சிறப்பான ஞானமது திரண்டே ஏறும் – கைலாயக்கம்பளி:19 21/2
நெருப்பை மூட்டி நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே – சிவவாக்கியர்:24 31/1
மேல்
நெய்வேத்யமிட்டு (1)
மாயமாய் நெய்வேத்யமிட்டு – அழுகணி:3 87/4
மேல்
நெய்வோம் (1)
நடக்கும் வழியினிலே உண்டை சேர்ப்போம் நடவா வழியினிலே புடவை நெய்வோம்
குடக்கு கரையினிலே கோலை போடுவோம் கொய்ததை எங்குமே விற்றுவிடுவோம் – பாம்பாட்டி:32 127/2,3
மேல்
நெருக்கி (2)
நெருக்கி ஏறு தாரகை நெருங்கி நின்ற நேர்மையை – சிவவாக்கியர்:24 198/2
நெட்டு உடலை மாறி நெருக்கி பரிபடுத்தி – திரிகோண:27 44/1
மேல்
நெருங்கி (2)
நெஞ்சிலே இருந்திருந்து நெருங்கி ஓடும் வாயுவை – சிவவாக்கியர்:24 89/1
நெருக்கி ஏறு தாரகை நெருங்கி நின்ற நேர்மையை – சிவவாக்கியர்:24 198/2
மேல்
நெருப்பறை (1)
நெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும் ஈசனே – சிவவாக்கியர்:24 127/4
மேல்
நெருப்பில் (1)
ஆசாபாசமாம் நெருப்பில் வேகாதே – கஞ்சமலை:9 13/4
மேல்
நெருப்பு (1)
நெருப்பு வாயும் நீரும் மண்ணும் நீள் விசும்பும் ஆகுவான் – சிவவாக்கியர்:24 445/2
மேல்
நெருப்பும் (2)
நீரும் நெருப்பும் நெடும் காற்று வானமும் – குதம்பை:17 24/1
நெருப்பும் நீரும் உம்முளே நினைத்து கூற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 31/3
மேல்
நெருப்பை (4)
துணு என்ற சூரியன்-தன் நெருப்பை கண்டு தூண் என்ற பிடரியிலே தூங்கு தூங்கே – அகத்தியர்:1 45/4
சாலத்தான் நீர் மேலே நெருப்பை போட்டே சாரத்தான் மலைதாங்கிக்குள்ளே ஓட்டி – காரைச்சித்தர்:16 24/3
நெருப்பை மூட்டி நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே – சிவவாக்கியர்:24 31/1
மூல நெருப்பை விட்டு மூட்டி நிலா மண்டபத்தில் – பத்திரகிரி:31 96/1
மேல்
நெல்லிக்கனி (1)
அங்கை நெல்லிக்கனி போல் யான் அறிந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 35/2
மேல்
நெல்லும் (1)
நந்தவனத்திலே சோதி உண்டு நிலம் நித்தியபேருக்கு நெல்லும் உண்டு – கொங்கணி:18 73/1
மேல்
நெளி (1)
நெளி ஏது நினைவு ஏது நிர்க்குணம்தான் ஏது நேரான பூரணத்தின் நாதம் ஏது – கைலாயக்கம்பளி:19 18/3
மேல்
நெளிவா (1)
நெளிவா போய் இவ்வளவும் யோக மார்க்கம் நின்றவனே சிவயோகி நினைவாய் கேளு – கைலாயக்கம்பளி:19 45/3
மேல்
நெற்பறித்தகாரம் (1)
ஆதி கூடி நெற்பறித்தகாரம் ஆதி ஆகமம் – சிவவாக்கியர்:24 256/3
மேல்
நெற்றி (3)
நெற்றி சதாசிவம் என்று சொன்னேன் உன்றன் நிலைமையை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 32/2
வாசமோடு அணிந்து நெற்றி மை திலதம் இட்டுமே – சிவவாக்கியர்:24 537/2
தீர்க்கமுடன் ஆதார வகையும் தாண்டி திருநயனம் நாசி நெற்றி நடுவே பார்த்து – திருமூலர்:28 5/2
மேல்
நெற்றிக்கண்ணை (1)
நிலையான அண்டமதில் நெற்றிக்கண்ணை நீ அறிந்தே அரவு விடம்-தன்னை போக்கி – காகபுசுண்டர்:14 21/2
மேல்
நெற்றிக்கு (1)
நெற்றிக்கு நேர் கண்டு நிலைப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 229/2
மேல்
நெற்றியில் (1)
நெற்றியில் தியங்குகின்ற நீல மா விளக்கினை – சிவவாக்கியர்:24 168/1
மேல்
நெற்றியிலே (1)
தாறான நெற்றியிலே தீயை வைத்து சர்ப்பம் அல்லோ ஆபரணமாக பூண்டு – கைலாயக்கம்பளி:19 76/2
மேல்
நெறி (9)
கூடு போகும் முன்னம் கதி கொள்ளு மயிலே என்றும் குறையாமல் மோன நெறி கொள்ளு மயிலே – இடைக்காட்டு:5 87/2
கால நெறி யாது உரைப்பேன் கேளாய் கேளாய் காண வரும் ஆயிரமா வருடத்துள்ளே – காரைச்சித்தர்:16 15/1
நேரான நெறி எல்லாம் நடுங்கி ஓடும் நெறி அல்லா நெறி எல்லாம் நிறைந்து ஊடாடும் – காரைச்சித்தர்:16 16/3
நேரான நெறி எல்லாம் நடுங்கி ஓடும் நெறி அல்லா நெறி எல்லாம் நிறைந்து ஊடாடும் – காரைச்சித்தர்:16 16/3
நேரான நெறி எல்லாம் நடுங்கி ஓடும் நெறி அல்லா நெறி எல்லாம் நிறைந்து ஊடாடும் – காரைச்சித்தர்:16 16/3
துய்ய நெறி காட்டி நின்றார் சித்தர் சித்தர் தூல நெறி காட்டுகின்றார் எத்தர் எத்தர் – காரைச்சித்தர்:16 17/4
துய்ய நெறி காட்டி நின்றார் சித்தர் சித்தர் தூல நெறி காட்டுகின்றார் எத்தர் எத்தர் – காரைச்சித்தர்:16 17/4
பார் அறியும் பேத நெறி விஞ்ஞானம்தான் பரம் அறியும் போத நெறி மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/4
பார் அறியும் பேத நெறி விஞ்ஞானம்தான் பரம் அறியும் போத நெறி மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/4
மேல்
நெறிந்து (1)
நெறிந்து நின்ற வேதாந்த பிரமம்-தன்னில் நினைவோடு வருகிறதே ஆசைதானே – கைலாயக்கம்பளி:19 159/4
மேல்
நெறிமுறை-தன்னில் (1)
தர்ம நெறிமுறை-தன்னில் நீ கூடு – கல்லுளி:13 17/4
மேல்
நெறியாக (3)
நெறியாக இ வகை நான் அறிவேன் ஐயா நிலைத்த மொழி புசுண்டர் அலால் மற்றோர் சொல்லார் – காகபுசுண்டர்:14 118/3
நெறியாக மனம் உரைக்க குளிகை கட்டி நேராக மன வரையில் ஏறினாரே – கைலாயக்கம்பளி:19 119/4
நெறியாக நால் வரையில் ஏறொட்டாமல் நிமிடத்தில் அறிவினிலே வந்து நின்றே – கைலாயக்கம்பளி:19 135/2
மேல்
நெறியாய் (3)
ஒரு நெறியாய் இவர்களையும் ஆத்தாளே – அழுகணி:3 75/3
ஒரு நெறியாய் நாலு தரம் ஆத்தாளே – அழுகணி:3 81/3
நீதிமான் என்றே நெறியாய் இருப்பானே – குதம்பை:17 144/1
மேல்
நெறியான (1)
நெறியான அகண்டம் நம்மிடத்தே மைந்தா நேராக உண்டாகில் இற்று போற்று – கைலாயக்கம்பளி:19 173/2
மேல்
நெறியிலே (1)
நெறியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர் – சிவவாக்கியர்:24 76/2
மேல்
நெறியை (3)
நேர் இயலும் நதியதன் நீர் குளியார் தேத்து நெட்டிடு நீர் கடந்திடுவார் நெறியை காணார் – காரைச்சித்தர்:16 11/2
நேயமுடன் ஞான நெறியை அறிவிப்பாயே – சத்தியநாதர்:22 2/2
மருள் என்னும் மாதர் மன நெறியை தொட்டு வாங்காமல் எரிந்திட நெட்டையிட்டு – பாம்பாட்டி:32 121/3