Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீ 206
நீக்க 2
நீக்கமாட்டார் 1
நீக்கல் 1
நீக்கலாச்சே 1
நீக்காத 1
நீக்காமல் 1
நீக்கி 16
நீக்கிட 2
நீக்கியடி 1
நீக்கியே 4
நீக்கில் 2
நீக்கிவிட 1
நீக்கினேன் 1
நீக்குதல் 1
நீக்குவரோ 2
நீக்குவாய் 1
நீங்க 2
நீங்கள் 8
நீங்களும் 2
நீங்கா 6
நீங்காத 2
நீங்காது 4
நீங்காமல் 4
நீங்கி 11
நீங்கிவிடும் 1
நீங்கிற்றானால் 1
நீங்கிற்று 1
நீங்கும் 1
நீங்குமடா 1
நீங்குமே 1
நீச்சப்பா 3
நீச்சு 3
நீச்சென்ற 1
நீச்சென்றும் 1
நீசரோடும் 1
நீசன் 1
நீஞ்சி 1
நீட்டான 1
நீட்டி 2
நீட்டிய 1
நீட்டியதோர் 1
நீடலாம் 1
நீடாக 1
நீடிடாமல் 1
நீடியதோர் 1
நீடியவோர் 1
நீடு 9
நீடுகின்ற 1
நீடும் 1
நீடூழி 1
நீடொளி 2
நீண்ட 2
நீண்டதுவாம் 1
நீத்து 2
நீத்தே 1
நீதமதாக 1
நீதான் 6
நீதானும் 1
நீதி 10
நீதிமான் 1
நீதியாம் 1
நீதியானது 1
நீதியுடன் 1
நீதியோடு 1
நீந்த 2
நீந்தல் 1
நீந்தின 1
நீயது 1
நீயாய் 3
நீயானால் 1
நீயும் 20
நீயுமே 1
நீயே 5
நீர் 116
நீர்-தனை 1
நீர்க்குமிழி 1
நீர்கள் 2
நீர்கொண்ட 1
நீர்மை 1
நீரடியோ 1
நீரதாய் 1
நீரதிலே 1
நீரது 1
நீராட்டம் 2
நீராட்டி 1
நீரால் 1
நீராலே 1
நீரில் 5
நீரிலே 8
நீரிழிவு 1
நீரினாலே 1
நீரினில் 1
நீரினை 1
நீரினோடு 1
நீரு 1
நீரும் 8
நீருமடா 1
நீரே 1
நீரை 5
நீல 4
நீலகண்ட 1
நீலகண்டத்து 1
நீலநிறத்தாள் 1
நீலமடி 1
நீலி 1
நீள் 6
நீள 1
நீளப்பா 1
நீளவும் 1
நீறது 1
நீறாக 1
நீறி 1
நீறியே 1
நீறு 11
நீறும் 1

நீ (206)

நான் என்று கருப்பிடித்துக்கொண்டு வந்த நாதனை நீ எந்நாளும் வணங்கி நில்லு – அகத்தியர்:1 5/2
நான் என்றும் நீ என்றும் சாதி என்றும் நாட்டினார் உலகத்தோர் பிழைக்கத்தானே – அகத்தியர்:1 23/4
சும்மா நீ பார்க்கையிலே மனத்தையப்பா சுழுமுனையில் ஓட்டி அங்கே காலை பாராய் – அகத்தியர்:1 43/1
அம்மா நீ தேவி என்று அடங்கி பாராய் அப்ப அல்லோ காயசித்தி யோகசித்தி – அகத்தியர்:1 43/2
நீ ஒன்றும் சொல்லாதே – அகப்பேய்:2 1/4
வந்தது நீ கேளாய் – அகப்பேய்:2 13/2
சேர்த்து நீ காண்பாயே – அகப்பேய்:2 21/4
அறை நீ கேளாய் அகப்பேய் – அகப்பேய்:2 28/3
நீ யார் சொல்வாயே – அகப்பேய்:2 46/4
நீ அலையாதேயடி – அகப்பேய்:2 57/2
உண்பாய் நீ என்று சொல்லி உழக்குழக்கு நெய் வார்த்து – அழுகணி:3 4/2
நித்தியம் நீ அறிந்து கிளியே – ஆதிநாதர்:4 6/3
சொக்கி நீ வாழ்வாயே – ஆதிநாதர்:4 32/4
ஓங்காரம் கண்டு அறி நீ தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 16/2
சால் என்றே தேர்ந்து அறி நீ தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 18/2
ஐயன் திருப்பாதம் பசுவே அன்புற்று நீ பணிந்தால் – இடைக்காட்டு:5 41/1
தேயும் என்றே நல்வழியில் செல்லு நீ கல்மனமே – இடைக்காட்டு:5 59/2
வாகான மெய் கல்வி வகுத்து அறி நீ கல்மனமே – இடைக்காட்டு:5 66/2
வல்லாளன்-தன்னை வகுத்து அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 67/2
உட்புலனாய் நின்ற ஒன்றை உய்த்து அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 68/2
செழித்து இலங்கும் ஆன்மாவை தேர்ந்து அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 69/2
பொய்யில் ஒரு பொய்யாகும் புலம் அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 70/2
அருள் துறையில் நிறுத்தி விளக்கு ஆகு நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 72/2
பாழ்வெளியை நோக்கியே தும்பீ பற மாயை பற்றற்றோம் என்றே நீ தும்பீ பற – இடைக்காட்டு:5 81/1
வாய்ந்து இலங்கச்செய்து வளம் பெறு நீ மட அனமே – இடைக்காட்டு:5 95/2
அவத்தை எனும் மாடதை நீ அடக்கிவிடு கோனே – இடைக்காட்டு:5 115/2
மோக விகாரத்தால் நீ மடியாதே – கஞ்சமலை:9 9/2
தன்மயமாகவே தானே நீ கொள்ளு – கஞ்சமலை:9 18/4
வேதனைக்குள்ளே நீ கட்டுப்படாதே – கஞ்சமலை:9 22/2
நில்லாது போய்விடும் நீ அறி மாயம் – கடுவெளி:10 4/2
முந்தி வருந்தி நீ தேடு அந்த – கடுவெளி:10 14/3
ஈடேற்ற தேடாய் நீ இங்கே குலாவி – கடுவெளி:10 20/4
வழியை அறிந்து நீ கொண்டு – கடுவெளி:10 21/2
தாழும்படிக்கு நீ தாழ்வைப்பண்ணாதே – கடுவெளி:10 29/4
எல்லாம் அறிந்தே எடுத்து நீ போதி – கடுவெளி:10 33/2
பிரிந்து நீ கோள் முனையாதே – கடுவெளி:10 34/4
குழவியர்க்கு உணர்வதாக கொடுத்ததை நீ வாங்கடா – கதேந்திர:11 41/2
காய்ச்சியும் பெருத்து நீ கஞ்சி உப்பு சேர்த்து நீ – கதேந்திர:11 45/1
காய்ச்சியும் பெருத்து நீ கஞ்சி உப்பு சேர்த்து நீ
மாட்சிமையாய் மல்லிகை மலர்ந்தது போல் ஆமடா – கதேந்திர:11 45/1,2
ஆதி உப்பும் அந்த உப்பும் இந்து உப்பும் எடுத்து நீ
சோதி உப்பும் ஆச்சடா சுருக்கம் இதுதானடா – கதேந்திர:11 46/1,2
வாதம் வாதம் என்று அறிந்த வாதியே நீ பாரடா – கதேந்திர:11 48/2
எக்காலும் நடந்திரு நீ காலும் உன்னி இருந்து அடங்கி உள்ளிருந்து வெளியில் போன – கருவூரார்:12 19/3
காவல்கள் போட்டு நீ காத்திருந்து என்ன – கல்லுளி:13 1/4
தவமது செய்தாலும் என்ன நீ
சமத்தன் என்றே பேரெடுத்தாலும் என்ன – கல்லுளி:13 3/1,2
வித்தைகள் பல படித்து என்ன நீ
மென்மேலும் சாத்திரம் கற்றாலும் என்ன – கல்லுளி:13 6/1,2
துண்டாகப்போய் இருந்து என்ன நீ
துலையாத கற்கோட்டை கட்டியிருந்து என்ன – கல்லுளி:13 7/3,4
தர்ம நெறிமுறை-தன்னில் நீ கூடு – கல்லுளி:13 17/4
மாயையில் அகப்பட்டு நீ உழலாதே – கல்லுளி:13 25/4
நாட்டத்தை விட்டு நீ அலைந்து கெடாதே – கல்லுளி:13 27/2
விரித்து நீ மேல் தூக்கி சுக்கானை பூட்டு – கல்லுளி:13 28/4
தேறுவதை நீ வெளிவிடாதே நல்ல – கல்லுளி:13 30/3
மார்க்கத்தின் வழியாக சென்று நீ தேறே – கல்லுளி:13 47/4
இச்சை ஒழித்து நீ பாரு அதனால் – கல்லுளி:13 48/3
தெரிந்து குரு முறையாக செய்வாய் நீ பின்னே – கல்லுளி:13 51/2
போதிக்கும் குரு கண்டு அடுத்து நீ கொள்ளு – கல்லுளி:13 53/2
ஆகிடில் நீ பின்னிடாதே – கல்லுளி:13 56/4
ஆசை மயக்கில் செல்லாதே நீ
அன்புடன் தெரிந்ததை வெளியில் சொல்லாதே – கல்லுளி:13 60/1,2
முன் நூலும் பின் நூலும் ஆய்ந்தே நீ
முக்கியம் இன்னது என மனதுக்குள் வாய்ந்தே – கல்லுளி:13 64/3,4
பாரே நீ யோகம் என்ற வழியை சொல்வேன் பத்தடா ஐம்புலனை பரத்தினூடே – காகபுசுண்டர்:14 3/1
தோணப்பா தோணுமடா மனம் ஒன்றான சுத்தமுடன் நீ இருந்து தவம்செய்வாயே – காகபுசுண்டர்:14 4/4
நிலையான அண்டமதில் நெற்றிக்கண்ணை நீ அறிந்தே அரவு விடம்-தன்னை போக்கி – காகபுசுண்டர்:14 21/2
தொண்டுசெய்து பெரியோரை அடுத்து மைந்தா தொழுது நீ என் நூலை அன்பாய் கேளு – காகபுசுண்டர்:14 29/3
போகுமே நீ செய்த கர்மம் எல்லாம் புவனை திரிசூலிகையுடை கிருபையாலே – காகபுசுண்டர்:14 70/3
நான் என்ற பிரபஞ்ச உற்பத்திக்கு நாதா நீ தக்யானம் நன்றாய் எய்தும் – காகபுசுண்டர்:14 81/3
பாரு நீ பிரம நிலை யார்தான் சொல்வார் பதம் இல்லை யாதெனினும் பவ்யம் இல்லை – காகபுசுண்டர்:14 82/1
மகிழ்ச்சியுடன் மார்க்கண்டா வாராய் கண்ணே வரலாறு நீ எவ்வாறு அறிவாய் சொல்வாய் – காகபுசுண்டர்:14 119/1
ஆளுகின்ற ஈசனும் நாம் அறியோம் இந்த அருமை-தனை நீ அறிந்தாய் அருமை பிள்ளாய் – காகபுசுண்டர்:14 120/2
காளகண்டர் மாயோனை சொல்வீர் என்றார் கரு ஏது நீ அறிந்தவாறும் ஏது – காகபுசுண்டர்:14 120/3
தெரிந்திலேன் என்று உரைத்தார் மனம் கேளாது சிவன் நயந்து கேட்கவும் நீ ஒளிக்க வேண்டா – காகபுசுண்டர்:14 136/2
பல நினைவை விட்டு நீ பார் – காகபுசுண்டர்:14 156/2
அடடாடா விஞ்ஞானி அறைய கேளாய் யாவைக்கும் காரணத்தை அறிவாயோ நீ
அடடாடா அகிலாண்ட கவர்ச்சி ஏனோ அணுவுக்குள் மின்காந்தம் அமைந்தது ஏனோ – காரைச்சித்தர்:16 20/1,2
துணிவாய் நீ போற்றடியோ குதம்பாய் – குதம்பை:17 19/2
துணிவாய் நீ போற்றடியோ – குதம்பை:17 19/3
மேற்பற்றி கண்டறி நீ குதம்பாய் – குதம்பை:17 155/2
மேற்பற்றி கண்டறி நீ – குதம்பை:17 155/3
உட்கோணத்து உள் அறி நீ குதம்பாய் – குதம்பை:17 156/2
உட்கோணத்து உள் அறி நீ – குதம்பை:17 156/3
சிந்தையுள் கண்டு அறி நீ குதம்பாய் – குதம்பை:17 157/2
சிந்தையுள் கண்டு அறி நீ – குதம்பை:17 157/3
ஊணப்பா அதில் இரட்டிய பானவாயு உற்று நின்று இரண்டையும் நீ கண்டாயானால் – கைலாயக்கம்பளி:19 80/2
வாராய் நீ என் மகனே பெண்ணால் சிக்கி மகத்தான ரிடிகள் சித்தர் கோடி கெட்டார் – கைலாயக்கம்பளி:19 84/3
திரும்புவையோ என் மகனே திடம்தான் உண்டோ சிறுபிள்ளை புத்தி அல்லோ செப்புறாய் நீ
வளர்பிறையோ தேய்பிறையோ ரவியினுள்ளே வருவது போல் அல்ல அது மாட்டி வாங்கும் – கைலாயக்கம்பளி:19 134/1,2
அனுப்புவது பிறகு உனை யான் சென்று வாரேன் அவ்வளவும் குகைக்குள் நீ பட்டமாய் நில் – கைலாயக்கம்பளி:19 139/1
ஊத்தை சடலம் இதுதாண்டி நீ
உப்பிட்ட பாண்டம் இதுதாண்டி – சங்கிலி:20 17/1,2
உற்று நீ காண்பாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 26/4
பாசத்தை விட்டு நீ யோகத்தை செய்து இந்த – சங்கிலி:20 29/3
இரவை பகலாய் இருத்தி தெரிந்து நீ
ஏக வெளியையும் கண்டு அறிந்த – சங்கிலி:20 30/1,2
மாறியதோர் திரிபுரை எட்டெழுத்தை கேளாய் மைந்தனே இவளை நீ பூசைபண்ண – சட்டைமுனி:21 3/2
தேறியதோர் புவனை-தனின் எழுத்தை கேளாய் திறமாக புவனையை நீ பூசைபண்ணு – சட்டைமுனி:21 3/3
அசி பதத்தை நீ என்று அருள்செய்வாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 24/2
நித்தநித்தம் என் உளத்தில் நீ இருப்பது உண்மை எனில் – சதோகநாதர்:23 25/1
சொந்தம் என நம்பி துதிப்பாய் நீ மாங்குயிலே – சதோகநாதர்:23 30/2
துர்க்கந்தத்தால் எடுத்த தூலம் இது பொய் என நீ
நற்கந்தமான சுக ஞானம் அறி மாங்குயிலே – சதோகநாதர்:23 33/1,2
நினைப்பதொன்று கண்டிலேன் நீ அலாது வேறு இலை – சிவவாக்கியர்:24 8/1
எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 8/4
மண்ணும் நீ விண்ணும் நீ மறி கடல்கள் ஏழும் நீ – சிவவாக்கியர்:24 9/1
மண்ணும் நீ விண்ணும் நீ மறி கடல்கள் ஏழும் நீ – சிவவாக்கியர்:24 9/1
மண்ணும் நீ விண்ணும் நீ மறி கடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்த பண் எழுத்தும் நீ – சிவவாக்கியர்:24 9/1,2
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்த பண் எழுத்தும் நீ – சிவவாக்கியர்:24 9/2
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்த பண் எழுத்தும் நீ – சிவவாக்கியர்:24 9/2
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்த பண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ – சிவவாக்கியர்:24 9/2,3
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ – சிவவாக்கியர்:24 9/3
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ – சிவவாக்கியர்:24 9/3
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ
நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய் – சிவவாக்கியர்:24 9/3,4
மாடு காட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 53/2
வீடு காட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே – சிவவாக்கியர்:24 53/4
அற திறங்களுக்கும் நீ அகண்டம் எண் திசைக்கும் நீ – சிவவாக்கியர்:24 61/1
அற திறங்களுக்கும் நீ அகண்டம் எண் திசைக்கும் நீ
திற திறங்களுக்கும் நீ தேடுவார்கள் சிந்தை நீ – சிவவாக்கியர்:24 61/1,2
திற திறங்களுக்கும் நீ தேடுவார்கள் சிந்தை நீ – சிவவாக்கியர்:24 61/2
திற திறங்களுக்கும் நீ தேடுவார்கள் சிந்தை நீ
உறக்கம் நீ உணர்வு நீ உட்கலந்த சோதி நீ – சிவவாக்கியர்:24 61/2,3
உறக்கம் நீ உணர்வு நீ உட்கலந்த சோதி நீ – சிவவாக்கியர்:24 61/3
உறக்கம் நீ உணர்வு நீ உட்கலந்த சோதி நீ – சிவவாக்கியர்:24 61/3
உறக்கம் நீ உணர்வு நீ உட்கலந்த சோதி நீ
மறக்கொணாத நின் கழல் மறப்பினும் குடிகொளே – சிவவாக்கியர்:24 61/3,4
அண்டம் நீ அகண்டம் நீ ஆதிமூலமான நீ – சிவவாக்கியர்:24 62/1
அண்டம் நீ அகண்டம் நீ ஆதிமூலமான நீ – சிவவாக்கியர்:24 62/1
அண்டம் நீ அகண்டம் நீ ஆதிமூலமான நீ
கண்டம் நீ கருத்தும் நீ காவியங்களான நீ – சிவவாக்கியர்:24 62/1,2
கண்டம் நீ கருத்தும் நீ காவியங்களான நீ – சிவவாக்கியர்:24 62/2
கண்டம் நீ கருத்தும் நீ காவியங்களான நீ – சிவவாக்கியர்:24 62/2
கண்டம் நீ கருத்தும் நீ காவியங்களான நீ
புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர் – சிவவாக்கியர்:24 62/2,3
உரம் எனக்கு நீ அளித்த ஓம் நமசிவாயமே – சிவவாக்கியர்:24 106/4
நீரை அள்ளி நீரில் விட்டு நீ நினைத்த காரியம் – சிவவாக்கியர்:24 167/1
பார்வையாலே பார்த்து நீ படு முடிச்சிபோடடா – சிவவாக்கியர்:24 205/2
கட்டடா நீ சிக்கென களவு அறிந்த கள்ளனை – சிவவாக்கியர்:24 205/4
நெஞ்சு எழுத்தி நின்றுகொண்டு நீ செபிப்பது ஏதடா – சிவவாக்கியர்:24 220/2
சத்தி நீ தயவு நீ தயங்கு சங்கின் ஓசை நீ – சிவவாக்கியர்:24 249/1
சத்தி நீ தயவு நீ தயங்கு சங்கின் ஓசை நீ – சிவவாக்கியர்:24 249/1
சத்தி நீ தயவு நீ தயங்கு சங்கின் ஓசை நீ
சித்தி நீ சிவனும் நீ சிவாயமாம் எழுத்து நீ – சிவவாக்கியர்:24 249/1,2
சித்தி நீ சிவனும் நீ சிவாயமாம் எழுத்து நீ – சிவவாக்கியர்:24 249/2
சித்தி நீ சிவனும் நீ சிவாயமாம் எழுத்து நீ – சிவவாக்கியர்:24 249/2
சித்தி நீ சிவனும் நீ சிவாயமாம் எழுத்து நீ
முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ – சிவவாக்கியர்:24 249/2,3
முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ – சிவவாக்கியர்:24 249/3
முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ – சிவவாக்கியர்:24 249/3
முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ
அ திறமும் உம்முளே அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 249/3,4
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அமைந்து அனைத்தும் நின்ற நீ
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 269/3,4
அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீ அலோ – சிவவாக்கியர்:24 293/1
சிம்புளாய் பரந்து நின்ற சிற்பரமும் நீ அலோ – சிவவாக்கியர்:24 293/2
தாக போகம் அன்றியே தரித்த தற்பரமும் நீ
ஏக பாதம் வைத்தனை உணர்த்தும் அஞ்செழுத்துளே – சிவவாக்கியர்:24 302/2,3
கோலம் ஒன்றும் அஞ்சும் ஆகும் இங்கு அலைந்து நின்ற நீ
வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 303/3,4
அக்கரத்து அடியுளே அமர்ந்த ஆதி சோதி நீ
உக்கரத்து அடியுளே உணர்ந்த அஞ்செழுத்துளே – சிவவாக்கியர்:24 304/2,3
நீ அலாமல் நின்ற நேர்மை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 311/4
மதித்த மண்டலத்தினும் மறைந்து நின்ற சோதி நீ
மதித்த மண்டலத்துளே மரித்து நீர் இருந்த பின் – சிவவாக்கியர்:24 321/2,3
உண்மையாக நீ உரைக்க வேணும் எங்கள் உத்தமா – சிவவாக்கியர்:24 404/2
உடக்கினால் எடுத்த காயம் உண்மை என்று உணர்ந்து நீ
சடக்கில் ஆறு வேதமும் தரிக்க ஓதிலாமையால் – சிவவாக்கியர்:24 405/2,3
அற திறங்களுக்கு நீ அண்டம் எண் திசைக்கும் நீ – சிவவாக்கியர்:24 410/1
அற திறங்களுக்கு நீ அண்டம் எண் திசைக்கும் நீ
திற திறங்களுக்கு நீ தேடுவார்கள் சிந்தை நீ – சிவவாக்கியர்:24 410/1,2
திற திறங்களுக்கு நீ தேடுவார்கள் சிந்தை நீ – சிவவாக்கியர்:24 410/2
திற திறங்களுக்கு நீ தேடுவார்கள் சிந்தை நீ
உறக்கம் நீ உணர்வு நீ உள் கலந்த சோதி நீ – சிவவாக்கியர்:24 410/2,3
உறக்கம் நீ உணர்வு நீ உள் கலந்த சோதி நீ – சிவவாக்கியர்:24 410/3
உறக்கம் நீ உணர்வு நீ உள் கலந்த சோதி நீ – சிவவாக்கியர்:24 410/3
உறக்கம் நீ உணர்வு நீ உள் கலந்த சோதி நீ
மறக்கொணாத நின் கழல் மறப்பினும் குடிகொளே – சிவவாக்கியர்:24 410/3,4
வளர்ந்து எழுந்த கொங்கை-தன்னை மாயம் என்று எண்ணி நீ
அருள் கொள் சீவரார் உடம்பு உடைமையாக தேர்வீர்காள் – சிவவாக்கியர்:24 415/1,2
தந்தை தாய் தமரும் நீ சகல தேவதையும் நீ – சிவவாக்கியர்:24 422/1
தந்தை தாய் தமரும் நீ சகல தேவதையும் நீ
சிந்தை நீ தெளிவு நீ சித்தி முத்திதானும் நீ – சிவவாக்கியர்:24 422/1,2
சிந்தை நீ தெளிவு நீ சித்தி முத்திதானும் நீ – சிவவாக்கியர்:24 422/2
சிந்தை நீ தெளிவு நீ சித்தி முத்திதானும் நீ – சிவவாக்கியர்:24 422/2
சிந்தை நீ தெளிவு நீ சித்தி முத்திதானும் நீ
விந்து நீ விளைவு நீ மேலதாய வேதம் நீ – சிவவாக்கியர்:24 422/2,3
விந்து நீ விளைவு நீ மேலதாய வேதம் நீ – சிவவாக்கியர்:24 422/3
விந்து நீ விளைவு நீ மேலதாய வேதம் நீ – சிவவாக்கியர்:24 422/3
விந்து நீ விளைவு நீ மேலதாய வேதம் நீ
எந்தை நீ இறைவ நீ என்னை ஆண்ட ஈசனே – சிவவாக்கியர்:24 422/3,4
எந்தை நீ இறைவ நீ என்னை ஆண்ட ஈசனே – சிவவாக்கியர்:24 422/4
எந்தை நீ இறைவ நீ என்னை ஆண்ட ஈசனே – சிவவாக்கியர்:24 422/4
அம்மையப்பன் ஆன நீ அமர்ந்த போது அறிகிலீர் – சிவவாக்கியர்:24 428/1
ஒட்டுவைத்து கட்டி நீ உபாயமான மந்திரம் – சிவவாக்கியர்:24 435/1
நினைப்பது ஒன்று கண்டிலேன் நீ அலாது வேறு இலை – சிவவாக்கியர்:24 466/1
நினக்குள் நான் எனக்குள் நீ நினைக்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 466/4
உரம் எனக்கு நீ அளித்த உண்மை உண்மை உண்மையே – சிவவாக்கியர்:24 484/4
கோலி என்றும் ஐந்துமாய் குளிர்ந்து அலந்து நின்ற நீ
மேலும் மேலும் நாடினேன் விழைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 489/3,4
உப்பை நீக்கில் அழுகிப்போகும் ஊற்றை ஆகும் உடலில் நீ
அப்பி ஆசைகொண்டிருக்கல் ஆகுமோ சொல் அறிவிலா – சிவவாக்கியர்:24 524/1,2
மோன குறும்பரசர் மோகித்தால் நீ அவருக்கு – திரிகோண:27 89/1
அருளோடு நீ சென்றிடு – திரிகோண:27 90/2
தான் அவனே என்று தரியாய் நீ ஏன் மனமே – பட்டினத்து:30 10/2
ஓங்காரத்து உள்ளொளியை உற்று உணர்ந்த நீ மனமே – பட்டினத்து:30 25/3
நிலை அறிந்து நில்லாமல் நீ பாவி நெஞ்சே – பட்டினத்து:30 27/1
ஆய்ந்தாய்ந்து பார்த்து நீ ஆறாறுக்கு அப்பாலே – பட்டினத்து:30 38/3
மண்டலம் எலாம் கடந்து மா வீட்டை நீ திறந்து – பட்டினத்து:30 66/3
ஓடின் ஒரு பதினால் ஆகுமோ ஓடாய் நீ
ஓரெழுத்தை கண்டு உறங்கி உன்னோடு உறங்கி நெஞ்சே – பட்டினத்து:30 74/2,3
கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சே நீ
எண்ணாத மாய்கை எல்லாம் எண்ணுகிறாய் நண்ணாய் கேள் – பட்டினத்து:30 77/1,2
மருவு தங்கி நீ வருந்துமாறு – பட்டினத்து:30 83/4
நில்லு பிறவி அற நீ நெஞ்சே நில்லு – பட்டினத்து:30 88/2
தங்கு நீ சென்று சதாசிவத்திலே மனமே – பட்டினத்து:30 90/1
குருவின் இரு பாதம் குளிர நினை நீ
தரும் அது பற்றா மனமேதான் – பட்டினத்து:30 94/3,4
உனது அறிவால் பார்த்து நீ ஓது – பட்டினத்து:30 97/4
ஓது நீ நெஞ்சே கேள் ஓரெழுத்து மந்திரத்தால் – பட்டினத்து:30 98/1
வாழு நீ நெஞ்சே மயங்கி திரியாதே – பட்டினத்து:30 100/1
வேறு ஆகி நீ முளைத்த வித்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 74/2
நீ என்று கண்டு நிலைபெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 115/2
தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 119/2
நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 135/2
என்னைவிட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க – பத்திரகிரி:31 160/1
கண்டதுவும் நீ எனவே கண்டுகொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 188/2
நான் எனவும் நீ எனவும் நாம் இரண்டு மற்றொன்றும் – பத்திரகிரி:31 192/1
நீ எனவே சிந்தை தனி நேர்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 192/2
நீ நின்ற கோலமதில் நிரவி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 203/2
நான் ஆரோ நீ ஆரோ நன்றாம் பரமான – பத்திரகிரி:31 227/1
மகாராஜன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 28/4
தார் வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 30/4
எங்கள் வல்லபம் கண்டு நீ ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 31/4
நாடி வரும்படி நீ நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 41/4
அழியார் என்றே நீ துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 44/4
கெடுவர் என்றே நீ துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 52/4
பற்றவே நீ பற்றி தொடர்ந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 64/4
நில்லு மனமே நீ பர நின்மலத்திலே – பாம்பாட்டி:32 72/3
வாயில் போட்டு ஏக நீ நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 81/4
ஓக்காளம் என்று எண்ணி மிகும் ஓகையுடன் நீ
உள்ளம் தெளிந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 97/3,4
கூத்தாடிக்கூத்தாடியே நீ ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 105/4
நினைவை கனவாக நீ எண்ணியே பார்க்கில் – புண்ணாக்கு:33 8/1
மேல்

நீக்க (2)

முக்குற்றம் நீக்க முயலும் மெய்ஞ்ஞானமே – குதம்பை:17 135/1
அப்புடன் மலம் அறுத்து ஆசை நீக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 423/3
மேல்

நீக்கமாட்டார் (1)

தான் என்ற ஆணவத்தை நீக்கமாட்டார் சண்டாள கோபத்தை தள்ளமாட்டார் – கைலாயக்கம்பளி:19 32/1
மேல்

நீக்கல் (1)

சேற்றில் திரி பிள்ளைப்பூச்சி சேற்றை நீக்கல் போல் – பாம்பாட்டி:32 73/1
மேல்

நீக்கலாச்சே (1)

அகம் அகம் என்று ஆணவத்தை நீக்கலாச்சே அத்துவித பிரம சித்தானந்தகாரம் – காகபுசுண்டர்:14 110/2
மேல்

நீக்காத (1)

தன் பாவம் நீக்காத தன்மயர் மற்றவர் – குதம்பை:17 200/1
மேல்

நீக்காமல் (1)

நிறைகின்றேன் நாசி காரந்த்ர வாயு நீக்காமல் ஏகமாய் நிர்ணயித்து – காகபுசுண்டர்:14 108/3
மேல்

நீக்கி (16)

காலவட்டம் தங்கி மதி அமுத பாலை கண்டு பசியாற்றி மன கவடு நீக்கி
ஞாலவட்டம் சித்தாடும் பெரியோர் பாதம் நம்பினதால் உரோமன் என் பேர் நாயன்தானே – உரோம:7 1/3,4
கருத்து ஒன்றாய் நிறுத்தியடா கபாடம் நீக்கி காரணத்தை கண்டு விளையாடுவாயே – காகபுசுண்டர்:14 20/4
இவை எல்லாம் அரும் குணமாம் ஈசற்கு அன்பாம் இடர் நீக்கி சுடர் காட்டும் நியமம்தானே – காரைச்சித்தர்:16 5/4
தோற்பையை நீக்கி நல் சோதிப்பை கொண்டவர் – குதம்பை:17 174/1
அல்லலை நீக்கி அறிவோடு இருப்பார்க்கு – குதம்பை:17 234/1
பரியோங்கள் இங்கு இசையை நீக்கி போட்டு பராபரத்தை நோக்குவது அங்கிசமது ஆகும் – கைலாயக்கம்பளி:19 149/3
எண்ணி அல்லோ மனத்துள்ளே படாதே நீக்கி ஏக்கமாய் நிருவிகற்பமாகி நின்றே – கைலாயக்கம்பளி:19 171/1
அல்லல் எல்லாம் நீக்கி அறிவை அறிவால் அறிந்து – சதோகநாதர்:23 14/1
தோத்தி பழவடியார் சூழ்வினையை நீக்கி உரு – திரிகோண:27 25/1
நேசிக்கும் அன்பர் துயர் நீக்கி நிலைபெறவே – திரிகோண:27 28/1
பாண்டத்தை நீக்கி பரம் அடைவது எக்காலம் – பத்திரகிரி:31 45/2
பாசத்தை நீக்கி பசுவை பதியில் விட்டு – பத்திரகிரி:31 152/1
ஆசைகொண்ட மாதர் அடை கனவு நீக்கி உன் மேல் – பத்திரகிரி:31 209/1
மாயத்தை நீக்கி வரு வினையை பாழாக்கி – பத்திரகிரி:31 232/1
அலமந்து பூலோக கடலை நீக்கி ஆனந்தமாகி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 120/4
ஊண் உறக்கம் நீக்கி அல்லோ யோகநிட்டை புரிந்தோம் – வகுளிநாதர்:35 7/1
மேல்

நீக்கிட (2)

மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத முப்பாழ் கிடந்ததாம் அ பாழை – இடைக்காட்டு:5 9/1
பிறவியை நீக்கிட பேரின்பம் நோக்கிய – குதம்பை:17 132/1
மேல்

நீக்கியடி (1)

அ துருவம் நீக்கியடி என் ஆத்தாளே – அழுகணி:3 171/2
மேல்

நீக்கியே (4)

பொய்ஞ்ஞானம் நீக்கியே பூரணம் சார்தற்கு – குதம்பை:17 131/1
மனத்தின் மாயை நீக்கியே மனத்துளே கரந்ததே – சிவவாக்கியர்:24 39/4
பெண் சாரல் நீக்கியே பேரின்பம் கண் காண – திருவள்ளுவர்:29 20/2
அன்னம் தண்ணீர் நீக்கியே அருந்து தன்மை போல் – பட்டினத்து:30 56/2
மேல்

நீக்கில் (2)

நீக்கில் மெய்ஞ்ஞானமது தோணும் – கல்லுளி:13 21/4
உப்பை நீக்கில் அழுகிப்போகும் ஊற்றை ஆகும் உடலில் நீ – சிவவாக்கியர்:24 524/1
மேல்

நீக்கிவிட (1)

கொலை களவு நீக்கிவிட வேணும் உலகில் – கல்லுளி:13 12/1
மேல்

நீக்கினேன் (1)

சிற்றின்பம் நீக்கினேன் மற்ற இன்பம் நோக்கினேன் சிற்பரம் சேர்ந்திட்டேன் தற்பரம் சார்ந்திட்டேன் – இடைக்காட்டு:5 28/2
மேல்

நீக்குதல் (1)

கொல்லா விரதம் குளிர் பசி நீக்குதல்
நல்ல விரதமடி குதம்பாய் – குதம்பை:17 120/1,2
மேல்

நீக்குவரோ (2)

வன் பாவம் நீக்குவரோ குதம்பாய் – குதம்பை:17 200/2
வன் பாவம் நீக்குவரோ – குதம்பை:17 200/3
மேல்

நீக்குவாய் (1)

நீக்குவாய் வாசியொடு மனம்தான் புக்கு நினைவதனில் அடங்கிவரும் வரிசை காணே – வால்மீகி:36 12/4
மேல்

நீங்க (2)

போங்காலம் நீங்க நல் பூரணம் கண்டோர்க்கு – குதம்பை:17 2/1
துருத்திநூல் முறுக்கிவிட்டு துன்பம் நீங்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 130/2
மேல்

நீங்கள் (8)

கோளப்பா செயகால லயம்தான் எங்கே குரு நமசிவாயம் எங்கே நீங்கள் எங்கே – காகபுசுண்டர்:14 115/3
ஊரப்பா வாதியை போல் நீங்கள் கெட்ட உலுத்தர் என்பார் சித்தர்கள்தாம் உரைத்திடீரே – கைலாயக்கம்பளி:19 54/4
ஊண அரிது ஊண அரிது வெளியில் பார்த்து ஓடுவரோ வென்றீர்கள் மக்காள் நீங்கள்
தோண அரிது தோண அரிதாய் நின்ற ஞானம் சீடருக்குள் ஓடுறது துரியம்தானே – கைலாயக்கம்பளி:19 143/3,4
சொல்லுகிறேன் கேளுங்கள் மக்காள் நீங்கள் சுகமாக வாரிதியில் மேக நீர் போல் – கைலாயக்கம்பளி:19 200/1
ஆன் இந்தப்படி நீங்கள் சமாதி கொண்டே அரை விட்டால் குளிகையிட்டு ஓடி பாரு – கைலாயக்கம்பளி:19 202/3
ஐ இறந்துகொண்டு நீங்கள் அல்லலுற்று இருப்பிர்காள் – சிவவாக்கியர்:24 63/2
உய் அடர்ந்துகொண்டு நீங்கள் ஊழிகாலம் வாழ்விரே – சிவவாக்கியர்:24 63/4
ஆட்டு இறைச்சி அல்லவோ யாகம் நீங்கள் ஆற்றலே – சிவவாக்கியர்:24 160/2
மேல்

நீங்களும் (2)

கூட்டமிட்டு நீங்களும் கூடி வேதம் ஓதுறீர் – சிவவாக்கியர்:24 431/1
தொண்டுசெய்து நீங்களும் சூழ ஓடி மாள்கிறீர் – சிவவாக்கியர்:24 482/1
மேல்

நீங்கா (6)

நீங்கா புலன்கள் ஐந்தும் என் ஆத்தாளே – அழுகணி:3 130/2
நீச்சு கவுச்சது நீங்கா மெய்க்கு மஞ்சள் – குதம்பை:17 64/1
நீங்கா பேரின்ப நிலை அறிய தேடுறண்டி – சத்தியநாதர்:22 15/2
நீங்கா சிவயோக நித்திரைகொண்டே இருந்து – பத்திரகிரி:31 3/1
நெட்டெழுத்ததனிலே நிலைபிடித்து நீங்கா எழுத்திலே வாலை முறுக்கி – பாம்பாட்டி:32 124/1
நிராதரமான பண்டு நீங்கா ஆனந்த ரசம் பாங்கதாய் உண்டு – மச்சேந்திர:34 6/2
மேல்

நீங்காத (2)

நீங்காத செல்வம் நிலைபெற்ற மா தவம் நின்ற பொருள் அறிவார் – ஏகநாதர்:8 24/2
நீங்காத ஆசை நிலைக்குமோ மாங்குயிலே – சதோகநாதர்:23 4/2
மேல்

நீங்காது (4)

நேயம் உடையவர்-பால் பசுவே நீங்காது இருப்பானே – இடைக்காட்டு:5 39/2
நித்திய வத்துவை நீங்காது நாடினால் – குதம்பை:17 61/1
உன்னைவிட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 160/2
கொண்ட மலம் நீங்காது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 65/4
மேல்

நீங்காமல் (4)

நேசமதாய் நடு இருந்த சுடர்தான் நீங்கி நீங்காமல் ஒன்று ஆனால் அதுதான் முத்தி – உரோம:7 3/2
நீங்காமல் நியமித்தே நிறைந்து நில்லு நிலமான சர்மத்தை சுத்தம்செய்தே – காரைச்சித்தர்:16 2/2
நிறைந்திட்ட ஆரணம் போல் வெளியதாக நீங்காமல் துறந்துவிட்டார் அருளொடு பொருளும் – கைலாயக்கம்பளி:19 129/2
என்னைவிட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க – பத்திரகிரி:31 160/1
மேல்

நீங்கி (11)

வெட்டுண்டு பிணி நீங்கி என் கண்ணம்மா – அழுகணி:3 32/4
நேசமதாய் நடு இருந்த சுடர்தான் நீங்கி நீங்காமல் ஒன்று ஆனால் அதுதான் முத்தி – உரோம:7 3/2
வந்தீரே வசிட்டரே இன்னும் கேளும் வளமைதான் சொல்லி வந்தேன் வேடம் நீங்கி
இந்த மாமர கொம்பில் இருந்தேன் இப்போது இதுவேளை எவ்வளவோ சனமோ காணும் – காகபுசுண்டர்:14 126/1,2
வேதனை நீங்கி விடாது தொடர்ந்தோரே – குதம்பை:17 189/1
தாரப்பா சரீரத்தில் வருத்தம் நீங்கி சகல சனம் நம்மை போல் என்றே எண்ணி – கைலாயக்கம்பளி:19 151/3
சஞ்சலத்தை நீங்கி தனித்திருக்க தேடுறண்டி – சத்தியநாதர்:22 10/2
எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே – சிவவாக்கியர்:24 271/4
வகுத்துடனே இவற்றை எலாம் கண்டு நீங்கி வாகான உடல் உயிரை வகையால் கண்டு – திருமூலர்:28 10/2
பாவனையுளான எல்லாம் விட்டு நீங்கி பகல் இரவு மற்றிடத்தே கருத்தை வைத்து – திருமூலர்:28 11/3
சுற்றத்தை நீங்கி மனம் தூர நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 55/2
நிர்மலமாய் கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 108/2
மேல்

நீங்கிவிடும் (1)

நில்லாது உடல் நீங்கிவிடும் நிச்சயம் என்றே – பாம்பாட்டி:32 64/2
மேல்

நீங்கிற்றானால் (1)

நேரான பெண்ணாசை நீங்கிற்றானால் நிலையான திரோதாயி மாய்கை போச்சு – கைலாயக்கம்பளி:19 84/1
மேல்

நீங்கிற்று (1)

தொல்லை வினை நீங்கிற்று என்றே தும்பீ பற பரஞ்சோதியை கண்டோம் என தும்பீ பற – இடைக்காட்டு:5 78/2
மேல்

நீங்கும் (1)

நீங்கும் ஐம்புலன்களும் நிறைந்த வல் வினைகளும் – சிவவாக்கியர்:24 465/1
மேல்

நீங்குமடா (1)

கப்பு எல்லாம் நீங்குமடா காமதேனு கறக்குமடா காயத்ரி கனிவாம் க்ஷீரம் – காரைச்சித்தர்:16 25/4
மேல்

நீங்குமே (1)

தும்பி போல வாசகம் தொடர்ந்து சோம்பி நீங்குமே – சிவவாக்கியர்:24 464/4
மேல்

நீச்சப்பா (3)

நீச்சப்பா அகால வெள்ளம் கடப்பார் என்றால் நேரான ஞானி அல்லோ கடந்து நின்றார் – கைலாயக்கம்பளி:19 20/3
நீச்சப்பா கட நீச்சு திரோதாயி வெள்ளம் நிலை ஏது கரை ஏது தவணை ஏது – கைலாயக்கம்பளி:19 106/3
நீச்சப்பா சின்னமொடு பாணம் ரண்டும் நேராக மனோன்மணியை தொட்டு மீளும் – கைலாயக்கம்பளி:19 201/3
மேல்

நீச்சு (3)

நீச்சு என்றும் இல்லையடா உன்னை கண்டால் நிலைத்ததடா சமாதி என்ற மார்க்கம்தானே – காகபுசுண்டர்:14 56/4
நீச்சு கவுச்சது நீங்கா மெய்க்கு மஞ்சள் – குதம்பை:17 64/1
நீச்சப்பா கட நீச்சு திரோதாயி வெள்ளம் நிலை ஏது கரை ஏது தவணை ஏது – கைலாயக்கம்பளி:19 106/3
மேல்

நீச்சென்ற (1)

நீச்சென்ற வரை பார்த்து வாரேன் மக்காள் நில்லுங்கோள் குகையின் உள்ளே என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 57/3
மேல்

நீச்சென்றும் (1)

நீச்சென்றும் நினைப்பு என்றும் ஏதும் காணார் நிர்மூடர் அனேக வித சாலம் கற்றே – கருவூரார்:12 18/2
மேல்

நீசரோடும் (1)

பொறை இலாத நீசரோடும் பொருந்துமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 134/4
மேல்

நீசன் (1)

வண்டர் எனை நீசன் என்றவாறு தனையே ஒழித்தேன் – திருவள்ளுவர்:29 4/3
மேல்

நீஞ்சி (1)

நேரப்பா தம்மொடு பூரணத்தில் நின்று நேராக ஓடம் போல் நீஞ்சி ஆடி – கைலாயக்கம்பளி:19 181/2
மேல்

நீட்டான (1)

நீட்டான பூரணத்தின் வரை காண் என்று நேரான மூன்று வரை ஏறி சொக்கி – கைலாயக்கம்பளி:19 110/2
மேல்

நீட்டி (2)

அற்ற இடம் பார்த்ததை நீட்டி
சத்தியம் என்றதை ஈட்டி நாளும் – கடுவெளி:10 31/2,3
ஊகார முதலிலே ஒத்து ஒடுங்கி ஓடி வகாரத்தில் நாவை நீட்டி
சீகாரம் கிடந்ததோர் மந்திரத்தை சித்த பிடாரனார் போதம்செய்ய – பாம்பாட்டி:32 112/2,3
மேல்

நீட்டிய (1)

நீட்டிய பல்லும் சின மடி வாயும் நிலைத்தவோர் கல் உரு முன்னே – தடங்கண்:26 5/1
மேல்

நீட்டியதோர் (1)

நீட்டியதோர் அண்டம் என்றும் புவனம் என்றும் நேரான பதங்கள் என்றும் மாயை ஆச்சே – கைலாயக்கம்பளி:19 178/2
மேல்

நீடலாம் (1)

பாலன் ஆகி நீடலாம் பரப்பிரம்மம் ஆகலாம் – சிவவாக்கியர்:24 125/3
மேல்

நீடாக (1)

நீடாக தெண்டனிட்டே அழைத்துக்கொண்டு நிமிடத்தில் குகையினுள்ளே நேர்ந்து போனார் – கைலாயக்கம்பளி:19 198/2
மேல்

நீடிடாமல் (1)

பிறந்ததே இறந்த போதில் நீடிடாமல் கீயிலே – சிவவாக்கியர்:24 371/3
மேல்

நீடியதோர் (1)

நீடியதோர் ராவணன்தான் பிறக்க என்றும் நிலையான தசரதன் கை வெல்ல என்றும் – அகத்தியர்:1 19/2
மேல்

நீடியவோர் (1)

நீடியவோர் அரசன் என்றும் முனிவர் என்றும் நிறை அருள் பெற்றவர் என்றும் தேவர் என்றும் – அகத்தியர்:1 19/3
மேல்

நீடு (9)

நேரப்பா ஒன்பதுபேர் இவருள் ஆறு நிகராக பெலிகொண்டோர் நீடு மூவர் – கைலாயக்கம்பளி:19 54/2
நீடு செம்பொன் அம்பலத்துள் ஆடுகொண்ட அப்பனே – சிவவாக்கியர்:24 84/3
நீடு பாரிலே பிறந்து நேயமான மாயந்தான் – சிவவாக்கியர்:24 120/1
நீடு வாழி பூதமும் நின்றதோர் நிலைகளும் – சிவவாக்கியர்:24 281/3
நித்தமும் மணி துலக்கி நீடு மூலை புக்கு இருந்து – சிவவாக்கியர்:24 504/1
நீடு ஆழி லோகம் தழைத்து பெருகியும் நின்று இலகும் – திருவள்ளுவர்:29 6/2
நீடு பதம் நமக்கு என்றும் சொந்தம் என்றே – பாம்பாட்டி:32 2/1
நேய சுழுமுனை நீடு பாய்ச்சி நித்யமான வஸ்துவை நிலைக்க நாடி – பாம்பாட்டி:32 118/2
நில் என்ற பெரியோர்கள் பாடையாலே நீடு உலகம்-தன்னுள்ளே நாலு வேதம் – வால்மீகி:36 8/1
மேல்

நீடுகின்ற (1)

நீடுகின்ற சுழுமுனையே தாரை ஆகும் நின்றதோர் இடைகலையே நாதவிந்தாம் – அகத்தியர்:1 40/3
மேல்

நீடும் (1)

நீடும் புவனம் எல்லாம் நிறைந்து சிந்தூரமதாய் – பத்திரகிரி:31 194/1
மேல்

நீடூழி (1)

நீடூழி காலம் வரை யோகம் பெற்றோனே – கல்லுளி:13 66/4
மேல்

நீடொளி (2)

நீடொளி காணுவரே குதம்பாய் – குதம்பை:17 190/2
நீடொளி காணுவரே – குதம்பை:17 190/3
மேல்

நீண்ட (2)

நெடு வரை போலவே நீண்ட கன தனம் – குதம்பை:17 71/1
நீண்ட குரங்கை நெடிய பருந்தினை – குதம்பை:17 153/1
மேல்

நீண்டதுவாம் (1)

பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம் பரிதி மதி உதயம் என பளிங்காகாசம் – காகபுசுண்டர்:14 106/1
மேல்

நீத்து (2)

மெய்யப்பா சரக்கு நீத்து உவகை எல்லாம் மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கினங்கள் – காகபுசுண்டர்:14 5/2
நீத்து அவனை சித்தம்வைத்து நில் – பட்டினத்து:30 87/4
மேல்

நீத்தே (1)

தொடங்கு வினை அறுத்து சுற்றம் எலாம் நீத்தே
அடங்கும் இடத்தில் அடங்காமல் கிடந்து – பட்டினத்து:30 63/1,2
மேல்

நீதமதாக (1)

நீதமதாக இந்த நீள் நிலத்திலே திரிய – அழுகணி:3 119/3
மேல்

நீதான் (6)

ஆரப்பா அணு வெளியில் உள்ள நீதான் ஆச்சரியம் புழுக்கூடு வலை மோதப்பா – அகத்தியர்:1 8/3
பொருளாக சொல்லிவிட்டேனப்பா நீதான் பொருள் அறிந்தால் பூரணமும் பொருந்தி காணே – அகத்தியர்:1 49/2
போகாமல் நின்ற தேர் ஐயா நீதான் பூரணத்தின் ஆன கலை ஐந்தும் பெற்றே – இராமதேவர்:6 2/1
மறைந்தவரை நிறைந்தவரை நீதான் காண மயக்கத்தை கண்டு உனையும் மதிக்க வேண்டும் – கருவூரார்:12 20/3
சத்தி பெரிதோ சிவம் பெரிதோ நீதான் சற்றே சொல்லடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 68/2
நீதான் அறிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 3/4
மேல்

நீதானும் (1)

சேரடா அணு போலே புருவத்து இட்டு தீர்க்கமுடன் நீதானும் செல்லும்போதில் – காகபுசுண்டர்:14 77/1
மேல்

நீதி (10)

நீதி எனும் நாளமடி நின்று விசை எழுப்பி – அழுகணி:3 111/2
நீதி என்ற பரஞ்சோதி ஆயி பாதம் நிற்குணத்தில் நின்ற நிலை யாரும் காணார் – இராமதேவர்:6 1/3
எவ்வகையாக நல் நீதி அவை – கடுவெளி:10 33/1
நீதி நீதி நீதி நீதி நின்றிடும் முழு சுடர் – சிவவாக்கியர்:24 356/4
நீதி நீதி நீதி நீதி நின்றிடும் முழு சுடர் – சிவவாக்கியர்:24 356/4
நீதி நீதி நீதி நீதி நின்றிடும் முழு சுடர் – சிவவாக்கியர்:24 356/4
நீதி நீதி நீதி நீதி நின்றிடும் முழு சுடர் – சிவவாக்கியர்:24 356/4
நீதி இல்லை நேசம் இல்லை நிச்சயப்படாததும் – சிவவாக்கியர்:24 427/3
நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே – சிவவாக்கியர்:24 543/3
நீதி தவறா வழியில் நின்று நிலையாய் – பாம்பாட்டி:32 6/3
மேல்

நீதிமான் (1)

நீதிமான் என்றே நெறியாய் இருப்பானே – குதம்பை:17 144/1
மேல்

நீதியாம் (1)

நீதியாம் ஆரூட ஞானம் பெற்ற நிர்மலமாம் சித்தருடை பாதம் காப்பு – காகபுசுண்டர்:14 80/2
மேல்

நீதியானது (1)

நீதியானது ஒன்றிலே நிறைந்து நின்ற வஸ்துவை – சிவவாக்கியர்:24 229/3
மேல்

நீதியுடன் (1)

நீதியுடன் பூர்வபட்சம் என் கண்ணம்மா – அழுகணி:3 40/4
மேல்

நீதியோடு (1)

நீதியோடு அடங்கியே நின்றிட செய்வோம் – பாம்பாட்டி:32 26/3
மேல்

நீந்த (2)

குரு கொடுத்த மந்திரம் கொண்டு நீந்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 245/2
குரு கெடுக்கும் பித்தரே கொண்டு நீந்த வல்லிரோ – சிவவாக்கியர்:24 322/2
மேல்

நீந்தல் (1)

அன்பராய் இருந்த பேர்கள் ஆறு நீந்தல் போல்விரே – சிவவாக்கியர்:24 438/4
மேல்

நீந்தின (1)

நீந்தின செந்தூரம் நேரான பூரணம் நின்ற நிலை அறிந்தால் – ஏகநாதர்:8 30/1
மேல்

நீயது (1)

நானது ஏது நீயது ஏது நடுவில் நின்றது ஏதடா – சிவவாக்கியர்:24 13/1
மேல்

நீயாய் (3)

சீர் அண்டம் அகிலாண்ட பிரமாண்டங்கள் செனித்த வகை உயிர்-தோறும் நீயாய் நிற்பாய் – காகபுசுண்டர்:14 37/2
பேசிய துர்க்கந்தம் என்ன என்று கேட்டால் பெருவிரலே நீயாய் மெய் விரலே போத – கைலாயக்கம்பளி:19 184/1
ஆசாபாசங்களும் நீயாய் – பட்டினத்து:30 46/4
மேல்

நீயானால் (1)

மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகள் எல்லாம் என் கண்ணம்மா – அழுகணி:3 11/3,4
மேல்

நீயும் (20)

ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக்கொண்டே அறிந்தம் என்பார் மவுனத்தை அவனை நீயும்
வேகா சாகா தலை கால் விரைந்து கேளாய் விடுத்ததனை உரைப்பவனே ஆசான் ஆகும் – அகத்தியர்:1 48/2,3
வந்த பொருளை தள்ளாதே நீயும்
வாராததற்கு வீண் ஆசைகொள்ளாதே – கஞ்சமலை:9 11/1,2
வாய்ச்சமர்த்து பேசாதே மவுனத்து ஊன்று வாவா என்றே நீயும் வருந்தி கூவ – கருவூரார்:12 14/2
நித்ய மலர் அர்ச்சனைசெய் பாதம் போற்றி நீயும் மதி மதியும் அதில் அதிகமாமே – கருவூரார்:12 21/4
ஒன்றும் தெரியாமல் நீயும் கெடாதே – கல்லுளி:13 54/2
அறிந்து இந்த வேத நிலை விட்டு நீயும் அப்பனே வாசனை ப்ரபஞ்சம் தாண்டி – கைலாயக்கம்பளி:19 159/1
கும்பித்து மௌனம்தான் குவிந்த பின்பு கொள்கியதோர் மூலத்தை விட்டு நீயும்
தம்பித்து கண்டத்தே நின்றே ஊது தால் அடங்கி உரைத்த பின் மேல் மூலம் நின்று – கைலாயக்கம்பளி:19 163/1,2
நடு என்ன வெட்டவெளி ஒன்றும் இல்லை நானும் இல்லை நீயும் இல்லை மகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 185/1
விடு என்ன இந்திரிய பாம்பை நீயும் விட்டு அகன்றே அறிவோடே மேவு மேவே – கைலாயக்கம்பளி:19 185/4
நெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும் ஈசனே – சிவவாக்கியர்:24 127/4
நிருத்தமான சோதியும் நீயும் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 195/4
உரு கலந்து நின்ற போது நீயும் நானும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 202/3
நினைத்திருந்த ஓதியும் நீயும் நானும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 284/4
நானும் நீயும் உண்டடா நலம் குலம் அது உண்டடா – சிவவாக்கியர்:24 324/3
நாள் உறையில் நாள் அடக்கம் நானும் நீயும் கண்டதே – சிவவாக்கியர்:24 330/4
உரு கலந்து நின்ற போது நீயும் நானும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 467/4
நானும் அல்ல நீயும் அல்ல நாதன் அல்ல ஓதுவேன் – சிவவாக்கியர்:24 521/1
நானும் நீயும் ஒத்த போது நாடி காணல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 521/3
நானும் நீயும் கனி காண் நடு இருந்ததே ருசி காண் – பட்டினத்து:30 53/3
நீயும் ஒரு நிழலில் நின்று அங்கு இளைப்பாறி – பட்டினத்து:30 62/3
மேல்

நீயுமே (1)

யானும் நீயுமே கலந்தது என்ன தொன்மை ஈசனே – சிவவாக்கியர்:24 323/4
மேல்

நீயே (5)

அந்தமுள்ள நாதமது குருவாய் போனால் ஆதி அந்தமான குரு நீயே ஆவாய் – அகத்தியர்:1 13/2
நீயே நான் ஆக வேணும் – ஆதிநாதர்:4 12/4
அந்தணன் பீடத்தில் நீயே நின்று – கல்லுளி:13 27/3
பாசத்து அகப்படாது நீயே ஞான – கல்லுளி:13 60/3
அரும் பிறையோ மனம் தளும்புமே ஒட்டாதே அரகரா என் மகனே அறிவாய் நீயே – கைலாயக்கம்பளி:19 134/4
மேல்

நீர் (116)

பற்றற்ற நீர் ஆகும் என் கண்ணம்மா – அழுகணி:3 18/4
அதில் ஈய நீர் வாங்கும் – அழுகணி:3 99/4
இரும்பில் உறை நீர் போல் எனை விழுங்கிக்கொண்டாண்டி – அழுகணி:3 194/1
நீர் ஒளி போல் எங்கும் நிறைந்த நிராமயம் காண் – அழுகணி:3 200/1
ஊன் இயல் ஆவிக்கு ஒரு கதி இல்லை என்று ஓர்ந்துகொள்ளுவீர் நீர் கோனாரே – இடைக்காட்டு:5 2/2
நீர் மேல் குமிழி இ காயம் இது – கடுவெளி:10 4/1
நீறு நீர் எடுத்துமே இரண்டையும் ஒன்று ஆக்கியே – கதேந்திர:11 43/1
நீர் இலா கிணறு இருந்து என்ன மனம் – கல்லுளி:13 2/1
கூர் என்று நீர் தங்கும் இடம்தான் எங்கே குருபரனே இந்த வகை கூறுவீரே – காகபுசுண்டர்:14 39/4
அன்னை-தனை முகம் பார்த்து மாலை நோக்கி அரிகரி ஈசர் மொழிக்கு உரை நீர் சொல்வீர் – காகபுசுண்டர்:14 116/3
ஏகமதாய் எட்டான வசிட்டரே நீர் எங்கு வந்தீர் வாரும் என்றே இடமும் ஈய – காகபுசுண்டர்:14 123/2
பெற்றோரே என்று உரைத்தீர் வசிட்டரே நீர் பிறந்து இறந்தே எட்டாம் கால் பிறந்து வந்தீர் – காகபுசுண்டர்:14 124/1
பிழைத்திட்டு போவம் என்றால் அங்கே போவோம் பேய்பிடித்தோர் வார்த்தை சொல்ல நீர் வந்தீரே – காகபுசுண்டர்:14 125/4
நேர் இயலும் நதியதன் நீர் குளியார் தேத்து நெட்டிடு நீர் கடந்திடுவார் நெறியை காணார் – காரைச்சித்தர்:16 11/2
நேர் இயலும் நதியதன் நீர் குளியார் தேத்து நெட்டிடு நீர் கடந்திடுவார் நெறியை காணார் – காரைச்சித்தர்:16 11/2
சீரியலும் பற்று அற்ற நீரை காணார் தேக்கி வந்து சிதறிய நீர் தேக்கம் உண்பார் – காரைச்சித்தர்:16 11/3
சாலத்தான் நீர் மேலே நெருப்பை போட்டே சாரத்தான் மலைதாங்கிக்குள்ளே ஓட்டி – காரைச்சித்தர்:16 24/3
சேர்க்கம் என்ன சிவாலயங்கள் பலியேற்று உண்டேன் சிவம் ஏது நீர் அன்றி வேறு காணேன் – கைலாயக்கம்பளி:19 133/2
விழுந்திட்டார் என்று அறிந்து கொங்கணரே நீர் வெகு பிள்ளை பெற்றீர் முந்நூறு பிள்ளை – கைலாயக்கம்பளி:19 197/1
சொல்லுகிறேன் கேளுங்கள் மக்காள் நீங்கள் சுகமாக வாரிதியில் மேக நீர் போல் – கைலாயக்கம்பளி:19 200/1
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 20/2
காமநோயை விட்டு நீர் கருத்துளே உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 20/3
நெஞ்சில் அஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 24/3
விருப்பமொடு நீர் குளிக்கும் வேத வாக்கியம் கேளு-மின் – சிவவாக்கியர்:24 31/2
உம் மதம் அறிந்து நீர் உம்மை நீர் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 36/3
உம் மதம் அறிந்து நீர் உம்மை நீர் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 36/3
பூசை பூசை என்று நீர் பூசைசெய்யும் பேதைகாள் – சிவவாக்கியர்:24 37/1
கலத்தில் வார்த்துவைத்த நீர் கடுத்த தீ முடுக்கினால் – சிவவாக்கியர்:24 39/1
குறித்து நீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே – சிவவாக்கியர்:24 43/3
சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீர் அலோ – சிவவாக்கியர்:24 47/1
துறை அறிந்து நீர் குளித்தது அன்று தூமை என்றிலீர் – சிவவாக்கியர்:24 49/2
பறையறைந்து நீர் பிறந்தது அன்று தூமை என்றிலீர் – சிவவாக்கியர்:24 49/3
கைவ்வடங்கள் கொண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர் – சிவவாக்கியர்:24 52/1
எவ்விடங்கள் கண்டு நீர் எண்ணியெண்ணி பார்க்கிறீர் – சிவவாக்கியர்:24 52/2
பற்றறுத்து நின்று நீர் பராபரங்கள் எய்துவீர் – சிவவாக்கியர்:24 58/2
உரு இலங்கு மேனி ஆகி உம்பர் ஆகி நின்று நீர்
திரு இலங்கு மேனி ஆகி சென்று கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 64/3,4
தீர்த்தமாடல் எவ்விடம் தெளிந்த நீர் இயம்புவீர் – சிவவாக்கியர்:24 65/2
தீர்த்தமாக உம்முளே தெளிந்து நீர் இருந்த பின் – சிவவாக்கியர்:24 65/3
கழுத்தையும் நிமிர்த்தி நல்ல கண்ணையும் விழித்து நீர்
பழுத்தவாய் விழுந்துபோன பாவம் என்ன பாவமே – சிவவாக்கியர்:24 66/1,2
உண்டு உறங்குமாறு நீர் உணர்ந்திருக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 67/2
உழலும் வாசலை துறந்து உண்மை நீர் உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 69/3
திருவரங்கம் என்று நீர் தெளிந்திருக்க வல்லிரே – சிவவாக்கியர்:24 77/4
மிக்க செல்வம் நீர் படைத்த விறகு மேவி பாவிகாள் – சிவவாக்கியர்:24 81/1
அன்பினால் இருந்து நீர் அருகு இருத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 89/2
மந்திரங்கள் உண்டு நீர் மயங்குகின்ற மானிடர் – சிவவாக்கியர்:24 93/1
சோறுகின்ற பூதம் போல் சுணங்கு போல் கிடந்த நீர்
நாறுகின்ற கும்பியில் நவின்று எழுந்த மூடரே – சிவவாக்கியர்:24 102/1,2
துறை அறிந்த நீர் குளித்தால் அன்று தூமை என்கிறீர் – சிவவாக்கியர்:24 134/3
வேணும் வேணும் என்று நீர் வீண் உழன்று தேடுவீர் – சிவவாக்கியர்:24 140/1
காலை மாலை அற்று நீர் கருத்திலே ஒடுங்கினால் – சிவவாக்கியர்:24 143/3
அம்மையப்பன் அப்பு நீர் அறிந்ததே அறிகிலீர் – சிவவாக்கியர்:24 146/1
அம்மையப்பன் அப்பு நீர் அரி அயன் அரனுமாய் – சிவவாக்கியர்:24 146/2
அம்மையப்பன் அப்பு நீர் ஆதி ஆதி ஆன பின் – சிவவாக்கியர்:24 146/3
உதிரமான பால் குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும் – சிவவாக்கியர்:24 150/1
ஊணி ஊணி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே – சிவவாக்கியர்:24 153/4
மீன் இருக்கும் நீர் அலோ மூழ்வதும் குடிப்பதும் – சிவவாக்கியர்:24 159/2
செய்ய தெங்கு இளங்குரும்பை நீர் புகுந்த வண்ணமே – சிவவாக்கியர்:24 162/2
பார்த்த பார்த்த போது எலாம் பார்வையும் இகந்து நீர்
பூத்த பூவும் காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே – சிவவாக்கியர்:24 165/3,4
ஆரை உன்னி நீர் எலாம் அவத்திலே இறைக்கிறீர் – சிவவாக்கியர்:24 167/2
ஓதொணாமல் நின்ற நீர் உறக்கம் ஊணும் அற்ற நீர் – சிவவாக்கியர்:24 193/1
ஓதொணாமல் நின்ற நீர் உறக்கம் ஊணும் அற்ற நீர்
சாதிபேதம் அற்ற நீர் சங்கை அன்றி நின்ற நீர் – சிவவாக்கியர்:24 193/1,2
சாதிபேதம் அற்ற நீர் சங்கை அன்றி நின்ற நீர் – சிவவாக்கியர்:24 193/2
சாதிபேதம் அற்ற நீர் சங்கை அன்றி நின்ற நீர்
கோதிலாத அறிவிலே குறிப்புணர்ந்து நின்ற நீர் – சிவவாக்கியர்:24 193/2,3
கோதிலாத அறிவிலே குறிப்புணர்ந்து நின்ற நீர்
ஏதும் இன்றி நின்ற நீர் இயங்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 193/3,4
ஏதும் இன்றி நின்ற நீர் இயங்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 193/4
கோலவட்டம் மூன்றுமாய் குலைந்து அலைந்து நின்ற நீர்
ஞாலவட்ட மன்றுளே நவின்ற ஞானம் ஆகிலோ – சிவவாக்கியர்:24 199/2,3
நினைப்பது ஏது நிற்பது ஏது நீர் நினைந்து பாருமே – சிவவாக்கியர்:24 216/4
உருவ நீர் உறுப்பு கொண்டு உருத்தரித்து வைத்திடும் – சிவவாக்கியர்:24 236/1
பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அது என்று நீர்
எண்ணமுற்றும் என்ன பேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 237/1,2
நிட்டை ஏது ஞானம் ஏது நீர் இருந்த அட்சரம் – சிவவாக்கியர்:24 250/3
மெள்ள வந்து கிட்டி நீர் வினவ வேணும் என்கிறீர் – சிவவாக்கியர்:24 261/2
ஆடுகின்ற எம்பிரானை அங்கும் எங்கும் என்று நீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்தது ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 280/1,2
கயத்து நீர் இறைக்கிறீர் கைகள் சோர்ந்து நிற்பது ஏன் – சிவவாக்கியர்:24 284/1
அகத்துள் ஈரம் கொண்டு நீர் அழுக்கு அறுக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 284/3
நீரிலே பிறந்திருந்து நீர் சடங்கு செய்கிறீர் – சிவவாக்கியர்:24 285/1
ஆரை உன்னி நீர் எலாம் அவத்திலே இறைக்கிறீர் – சிவவாக்கியர்:24 285/2
வண்டலங்கள் போலும் நீர் மனத்து மாசு அறுக்கிலீர் – சிவவாக்கியர்:24 290/1
குண்டலங்கள் போலும் நீர் குளத்திலே முழுகிறீர் – சிவவாக்கியர்:24 290/2
தத்துவங்கள் என்று நீர் தமை கடிந்து போவிர்காள் – சிவவாக்கியர்:24 308/1
தத்துவம் சிவமதாகில் தற்பரமும் நீர் அல்லோ – சிவவாக்கியர்:24 308/2
மன விகாரம் அற்று நீர் மதித்திருக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 313/1
கனவு கண்டது உண்மை நீர் தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 313/4
நீரினோடு கூடி நின்றும் நீர் இலாதவாறு போல் – சிவவாக்கியர்:24 315/2
மதித்த மண்டலத்துளே மரித்து நீர் இருந்த பின் – சிவவாக்கியர்:24 321/3
மந்திரங்கள் உண்டு நீர் மயங்குகின்ற மானிடர் – சிவவாக்கியர்:24 374/1
மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே – சிவவாக்கியர்:24 375/1
மந்திரங்கள் கற்ற நீர் மரித்த போது சொல்விரோ – சிவவாக்கியர்:24 375/2
மெள்ள வந்து கிட்டி நீர் வினாவ வேண்டும் என்கிறீர் – சிவவாக்கியர்:24 376/2
ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் நின்று நீர்
தேடுகின்ற வீணர்காள் தெளிவது ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 411/1,2
மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே – சிவவாக்கியர்:24 424/1
மந்திரங்கள் கற்று நீர் மரித்த போது சொல்விரோ – சிவவாக்கியர்:24 424/2
பிரான் பிரான் என்று நீர் பினத்துகின்ற மூடரே – சிவவாக்கியர்:24 426/1
அம்மையப்பன் ஆன நீர் ஆதியான பாசமே – சிவவாக்கியர்:24 428/2
ஓசையுள்ள கல்லை நீர் உடைத்து இரண்டாய் செய்துமே – சிவவாக்கியர்:24 434/1
மூலநாடி-தன்னில் வன்னி மூட்டி அந்த நீர் உண – சிவவாக்கியர்:24 442/3
பாரும் எந்தை ஈசர் வைத்த பண்பிலே இருந்து நீர்
சேருமே நடு அறிந்து செம்மையான அ பொருள் – சிவவாக்கியர்:24 456/1,2
மழுப்பிலாத சபையை நீர் வலித்து வாங்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 460/2
வாயில் எச்சில் போகவே நீர் குடித்து துப்புவீர் – சிவவாக்கியர்:24 471/1
வாயில் எச்சில் அல்லவோ நீர் உரைத்த மந்திரம் – சிவவாக்கியர்:24 471/3
தொடக்கு அது என்று நீர் விழ தொடங்குகின்ற ஊமர்காள் – சிவவாக்கியர்:24 472/1
அங்க லிங்கம் பூண்டு நீர் அகண்ட பூசைசெய்கிறீர் – சிவவாக்கியர்:24 477/1
அங்க லிங்கம் பூண்டு நீர் அமர்ந்திருந்த மார்பனே – சிவவாக்கியர்:24 477/2
தீட்டம் தீட்டம் என்று நீர் தினம் முழுகும் மூடரே – சிவவாக்கியர்:24 478/1
சந்தி சந்தி என்று நீர் சாற்றுகின்ற பேயரே – சிவவாக்கியர்:24 480/2
காண வேண்டும் என்று நீர் கடல் மலைகள் ஏறுவீர் – சிவவாக்கியர்:24 496/1
எச்சில் எச்சில் என்று நீர் இடைந்திருக்கும் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 498/1
குண்டலங்கள் பூண்டு நீர் குளங்கள்-தோறும் மூழ்கிறீர் – சிவவாக்கியர்:24 517/1
மண்டுகங்கள் போல நீர் மனத்தின் மாசு அறுக்கிலீர் – சிவவாக்கியர்:24 517/2
மெள்ள வந்து கிட்ட நீர் வினவ வேண்டும் என்கிறீர் – சிவவாக்கியர்:24 519/2
சருகு அருந்தி நீர் குடித்து சாரல் வாழ் தவசிகாள் – சிவவாக்கியர்:24 532/1
காற்று அனல் மண் நீர் வெளியாம் கண்ட எல்லாம் மா திரண்ட – பட்டினத்து:30 22/2
இரும்பு உண்ட நீர் போல வேகும் கரும்பதனை – பட்டினத்து:30 28/2
தெளிந்த நீர் பட்டு அமுதம் சேர்ந்தால் தெளியா – பட்டினத்து:30 39/1
தெளிந்த நீர் காட்டாதவை போல் தெளிந்தால் – பட்டினத்து:30 39/2
மண் எழுந்தும் நீர் எழுந்தும் வாய்வு எழுந்தும் தீ எழுந்தும் – பட்டினத்து:30 59/1
அந்தரத்தில் நீர் பூத்து அலர்ந்து எழுந்த தாமரை போல் – பத்திரகிரி:31 206/1
கானலை மான் நீர் எனவே கண்டு செல்லல் போல் – பாம்பாட்டி:32 49/1
மேல்

நீர்-தனை (1)

வாயில் எச்சில் போக என்று நீர்-தனை குடிப்பீர்காள் – சிவவாக்கியர்:24 41/3
மேல்

நீர்க்குமிழி (1)

நீரில் எழும் நீர்க்குமிழி நிலைகெடல் போல – பாம்பாட்டி:32 64/1
மேல்

நீர்கள் (2)

மிண்டராய் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை – சிவவாக்கியர்:24 29/3
கோயில் எங்கும் ஒன்று அலோ குளங்கள் நீர்கள் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 397/1
மேல்

நீர்கொண்ட (1)

நீர்கொண்ட ஊசரத்தின் மகிமை-தன்னை நிசமாக சொல்லாமல் மறந்துவிட்டார் – சூரியானந்தர்:25 1/3
மேல்

நீர்மை (1)

நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய் – சிவவாக்கியர்:24 9/4
மேல்

நீரடியோ (1)

உருவது நீரடியோ அகப்பேய் – அகப்பேய்:2 11/3
மேல்

நீரதாய் (1)

வேதம் நாலும் பூதமாய் விரவும் அங்கி நீரதாய்
பாதமே இலிங்கமாய் பரிந்து பூசைபண்ணினால் – சிவவாக்கியர்:24 129/1,2
மேல்

நீரதிலே (1)

பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்தது போல் – அழுகணி:3 18/1
மேல்

நீரது (1)

வெண்மையாகி நீரிலே விரைந்து நீரது ஆனதும் – சிவவாக்கியர்:24 251/2
மேல்

நீராட்டம் (2)

நீராட்டம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 67/2
நீராட்டம் ஏதுக்கடி – குதம்பை:17 67/3
மேல்

நீராட்டி (1)

வீரப்பா நீராட்டி பூசைசெய்து வீணர்கள்தாம் கத்தபம் போல் கதறுவார்கள் – காகபுசுண்டர்:14 23/2
மேல்

நீரால் (1)

எண்ணெயால் நீரால் பிசுபிசுக்கேறி இருண்டு புன் நாற்றமே விளைக்கும் – தடங்கண்:26 3/1
மேல்

நீராலே (1)

வேதையுமி நீராலே – அழுகணி:3 98/4
மேல்

நீரில் (5)

நீரில் குமிழியை போல் நில்லா உடம்பினை விசாரிக்க – சத்தியநாதர்:22 19/1
நீரை அள்ளி நீரில் விட்டு நீ நினைத்த காரியம் – சிவவாக்கியர்:24 167/1
பற்றற்று நீரில் படர் தாமரை இலை போல் – பத்திரகிரி:31 55/1
நீரில் குமிழி போல் நிலையற்ற வாழ்வை விட்டு உன் – பத்திரகிரி:31 63/1
நீரில் எழும் நீர்க்குமிழி நிலைகெடல் போல – பாம்பாட்டி:32 64/1
மேல்

நீரிலே (8)

நெருப்பை மூட்டி நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே
விருப்பமொடு நீர் குளிக்கும் வேத வாக்கியம் கேளு-மின் – சிவவாக்கியர்:24 31/1,2
காலை மாலை நீரிலே முழுகும் மந்த மூடர்காள் – சிவவாக்கியர்:24 132/1
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும் – சிவவாக்கியர்:24 132/2
மத்தமாகி நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே – சிவவாக்கியர்:24 135/2
வெண்மையாகி நீரிலே விரைந்து நீரது ஆனதும் – சிவவாக்கியர்:24 251/2
ஆதி கூடு நாடி ஓடி காலை மாலை நீரிலே
சோதி மூலமான நாடி சொல் இறந்த தூவெளி – சிவவாக்கியர்:24 256/1,2
நீரிலே பிறந்திருந்து நீர் சடங்கு செய்கிறீர் – சிவவாக்கியர்:24 285/1
நீரிலே முளைத்து எழுந்த தாமரையின் ஓர் இலை – சிவவாக்கியர்:24 315/1
மேல்

நீரிழிவு (1)

ஆயுசு கொடுப்பாள் நீரிழிவு முதல் அண்டாது மற்ற வியாதி எல்லாம் – கொங்கணி:18 105/1
மேல்

நீரினாலே (1)

அப்பான கல்லுப்பு நீரினாலே ஆடலாம் துருசினுட அங்கம் எல்லாம் – சூரியானந்தர்:25 11/2
மேல்

நீரினில் (1)

நீரினில் குமிழி ஒத்த நிலையிலாத காயம் என்று – சிவவாக்கியர்:24 541/1
மேல்

நீரினை (1)

வருடிக்கு நீரினை வாயுள் மடுத்தே – பாம்பாட்டி:32 86/2
மேல்

நீரினோடு (1)

நீரினோடு கூடி நின்றும் நீர் இலாதவாறு போல் – சிவவாக்கியர்:24 315/2
மேல்

நீரு (1)

இ சடமும் இந்தியமும் நீரு மேல் அலைந்ததே – சிவவாக்கியர்:24 204/2
மேல்

நீரும் (8)

நீரும் நெருப்பும் நெடும் காற்று வானமும் – குதம்பை:17 24/1
ஆணும் பெண்ணும் கூடியானதனால் பிள்ளை ஆச்சுது என்றே நீரும் பேசுகின்றீர் – கொங்கணி:18 77/1
நெருப்பும் நீரும் உம்முளே நினைத்து கூற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 31/3
பூவும் நீரும் என் மனம் பொருந்து கோயில் என் உளம் – சிவவாக்கியர்:24 201/1
பொருந்து நீரும் உம்முளே புகுந்து நின்ற காரணம் – சிவவாக்கியர்:24 292/1
மந்திரங்கள் உம்முளே மதித்த நீரும் உம்முளே – சிவவாக்கியர்:24 375/3
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர் – சிவவாக்கியர்:24 434/3
நெருப்பு வாயும் நீரும் மண்ணும் நீள் விசும்பும் ஆகுவான் – சிவவாக்கியர்:24 445/2
மேல்

நீருமடா (1)

வீரப்பா நீருமடா நவலோகம்தான் வேதை என்ற வித்தை எல்லாம் கைக்குள் ஆச்சே – காகபுசுண்டர்:14 74/4
மேல்

நீரே (1)

ஏச்சல் இல்லாதவர் பிழைக்க செய்த மார்க்கம் என் மக்காள் எண்ணியெண்ணி பாரீர் நீரே – அகத்தியர்:1 2/4
மேல்

நீரை (5)

சீரியலும் பற்று அற்ற நீரை காணார் தேக்கி வந்து சிதறிய நீர் தேக்கம் உண்பார் – காரைச்சித்தர்:16 11/3
பல்லுகிற சந்திரனாம் நீரை வாங்கு பாங்கான ரவி அங்கே நன்றாய் பாரு – கைலாயக்கம்பளி:19 200/3
வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர் – சிவவாக்கியர்:24 41/1
நீரை அள்ளி நீரில் விட்டு நீ நினைத்த காரியம் – சிவவாக்கியர்:24 167/1
அள்ளி நீரை இட்டது ஏது அகங்கையில் குழைத்தது ஏது – சிவவாக்கியர்:24 213/1
மேல்

நீல (4)

சிவந்த வண்ணம் நீல உரு சுடர்விட்டு ஏகும் சிவசிவா அக்கினி போல் கொழுந்துவீசும் – காகபுசுண்டர்:14 133/3
நெத்தி பத்தி உழலுகின்ற நீல மா விளக்கினை – சிவவாக்கியர்:24 166/1
நெற்றியில் தியங்குகின்ற நீல மா விளக்கினை – சிவவாக்கியர்:24 168/1
பொன் பூத்த நீல புயல்வண்ணனும் பொறி வாய் – திரிகோண:27 2/1
மேல்

நீலகண்ட (1)

நீலகண்ட காளகண்ட நித்யகல்லியாணனே – சிவவாக்கியர்:24 84/4
மேல்

நீலகண்டத்து (1)

நீலகண்டத்து வைத்தான் ஆத்தாளே – அழுகணி:3 42/3
மேல்

நீலநிறத்தாள் (1)

நெஞ்சுடனேதான் புலம்பி நீலநிறத்தாள் ஈன்ற – பட்டினத்து:30 2/1
மேல்

நீலமடி (1)

வாயு நீலமடி அகப்பேய் – அகப்பேய்:2 12/3
மேல்

நீலி (1)

மாதராகும் நீலி கங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே – சிவவாக்கியர்:24 529/4
மேல்

நீள் (6)

நிதியாம் இரண்டு எலும்பு நீள் எலும்பு இரண்டு ஆகி – அழுகணி:3 118/3
நீதமதாக இந்த நீள் நிலத்திலே திரிய – அழுகணி:3 119/3
நேசவான் வீர பெருமாள் குருசாமி நீள் பதம் போற்றி கொண்டாடுங்கடி – கொங்கணி:18 108/2
நிலத்திலே கரந்ததோ நீள் விசும்பு கொண்டதோ – சிவவாக்கியர்:24 39/3
எடுத்த பாதம் நீள் முடி எண் திசைக்கும் அப்புறம் – சிவவாக்கியர்:24 54/3
நெருப்பு வாயும் நீரும் மண்ணும் நீள் விசும்பும் ஆகுவான் – சிவவாக்கியர்:24 445/2
மேல்

நீள (1)

நீள வீடு கட்டுறீர் நெடும் கதவு சாத்துறீர் – சிவவாக்கியர்:24 25/1
மேல்

நீளப்பா (1)

நீளப்பா போகர்பிள்ளை கொங்கணர்தான் நேராக நான்கு முறை பேரனாகி – கைலாயக்கம்பளி:19 111/2
மேல்

நீளவும் (1)

நேரினில் பிறர் பொருளை நீளவும் கைப்பற்றுவார் – சிவவாக்கியர்:24 541/4
மேல்

நீறது (1)

வெண்மையான மந்திரம் விளைந்து நீறது ஆனதே – சிவவாக்கியர்:24 506/3
மேல்

நீறாக (1)

நீறாக வெந்ததடி – அழுகணி:3 130/3
மேல்

நீறி (1)

நேரடா ஆதியும்தான் எதிரி-தன்னை நிச்சயமாய் பார்த்திடவே நீறி போவான் – காகபுசுண்டர்:14 79/2
மேல்

நீறியே (1)

வெண்மையாகி நீறியே விளைந்து நின்றது ஆனதும் – சிவவாக்கியர்:24 406/3
மேல்

நீறு (11)

நீறு நீர் எடுத்துமே இரண்டையும் ஒன்று ஆக்கியே – கதேந்திர:11 43/1
அருள் ஈவாள் திருமணியை மாலை பூண்டாள் அரகரா சின்மயத்தின் நீறு பூசி – காகபுசுண்டர்:14 144/1
முப்பொருளை சுட்டு முழுது அழுது நீறு ஆக்கி – காகபுசுண்டர்:14 159/1
பெருக்க நீறு பூசினும் பிதற்றிலும் பிரான் இரான் – சிவவாக்கியர்:24 38/2
கானம் அற்ற காட்டகத்தில் வெந்து எழுந்த நீறு போல் – சிவவாக்கியர்:24 85/1
வெந்த நீறு மெய்க்கு அணிந்து வேடமும் தரிக்கிறீர் – சிவவாக்கியர்:24 226/1
இ பிறப்பிலும் பிறந்து என்ன நீறு பூசுறீர் – சிவவாக்கியர்:24 423/2
அடங்க நீறு பூசல்செய்து அரும் தவங்கள் பண்ணுவீர் – சிவவாக்கியர்:24 490/2
நேசமுற்று பூசைசெய்து நீறு பூசி சந்தனம் – சிவவாக்கியர்:24 537/1
கொடுத்த நீறு அணிவார் இது-கொலோ சமயம் குருடருக்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 6/4
நான்கு திக்கும் மந்திரித்த நீறு தூவும் – பாம்பாட்டி:32 39/2
மேல்

நீறும் (1)

மந்திரங்கள் உம்முளே மதிக்க நீறும் உம்முளே – சிவவாக்கியர்:24 424/3