கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தக்க 4
தக்கம் 1
தக்கனை 1
தக்காமல்போனபேர் 1
தக்கும் 2
தக்யானம் 1
தகப்பன் 1
தகப்பனும் 1
தகப்பனை 1
தகப்பனோடு 1
தகர்த்து 1
தகாது 2
தகும் 2
தங்க 1
தங்கம் 7
தங்கமும் 1
தங்கலாம் 1
தங்கள் 1
தங்களிடத்தில் 1
தங்களிடம் 1
தங்காத 1
தங்காது 2
தங்காமல் 1
தங்கி 9
தங்கியே 1
தங்கு 6
தங்குகின்ற 1
தங்கும் 8
தங்குமடா 1
தங்குவோர்க்கு 1
தங்கை 2
தங்கையின் 1
தச்சு 2
தச 7
தசநாதம் 1
தசரதன் 1
தஞ்சம் 4
தஞ்சமாய் 1
தஞ்சலான 1
தட்சிணாமூர்த்தி 2
தட்டழிந்து 1
தட்டி 1
தட்டில் 1
தட்டினார் 1
தட்டு 1
தட்டுகின்ற 1
தட்டுகெட்டுப்போகாதே 1
தட்டுண்டு 1
தட்பம் 1
தடாகத்துள் 1
தடித்த 1
தடிந்து 1
தடியன் 1
தடிவான் 1
தடுத்திடலாமோ 1
தடுத்துவிடு 1
தடுமாற 2
தடுமாறாதீர் 1
தடுமாறுவதுவும் 1
தடை 2
தடைப்படுவது 1
தடைபெறவே 1
தண் 3
தண்டான 1
தண்டிகை 1
தண்டிகையும் 1
தண்டு 1
தண்டுக்கும் 1
தண்டும் 1
தண்டுமுண்டு 1
தண்ணலான 1
தண்ணி 3
தண்ணியதோர் 1
தண்ணீர் 4
தண்ணீர்க்கும் 1
தண்ணீரால் 1
தண்ணீரை 1
தண்மை 3
தண்மையான 3
தணல் 2
தணலாக 2
தணலாகும் 1
தணலாய் 1
தணலான 1
தணலுமாமே 1
தணித்துவிட்டு 1
தணிந்திட்ட 1
தணிவான 1
தத்ததான 1
தத்தமாகவே 1
தத்தமிதோம் 1
தத்தி 1
தத்து 1
தத்துவ 7
தத்துவங்கள் 6
தத்துவங்கள்-தம்மை 1
தத்துவங்களும் 1
தத்துவத்தின் 1
தத்துவத்து 1
தத்துவத்தை 3
தத்துவம் 8
தத்துவம்தான் 1
தத்துவமாகவே 1
தத்துவமாய் 1
தத்துவமான 1
தத்துவமானதடி 1
தத்துவமும் 3
தத்பதத்தை 1
தத்வமசி 1
தத்வலய 3
தத்வாதி 1
ததும்ப 1
தந்த 7
தந்ததை 1
தந்தரங்கள் 1
தந்தவன் 1
தந்தாண்டி 1
தந்தாள் 1
தந்தானடி 2
தந்தி 1
தந்திமுகன் 1
தந்திரம் 8
தந்திரமாய் 1
தந்திரமான 1
தந்திரமும் 2
தந்து 3
தந்தை 16
தந்தையரும் 1
தந்தையரை 1
தநயனாய் 1
தப்பவிட்டு 1
தப்பா 2
தப்பாதார் 1
தப்பாது 2
தப்பாமல் 4
தப்பி 1
தப்பிலி 1
தப்புவோம் 1
தபங்களும் 1
தபநிலை 1
தபம் 1
தம் 3
தம்ப 1
தம்பத்து 1
தம்பம் 2
தம்பமதில் 1
தம்பமது 1
தம்பரமும் 1
தம்பித்து 2
தம்பிரான் 1
தம்பிரானும் 1
தம்பிரானை 1
தம்பு 1
தம்மாலே 1
தம்மிலேதான் 1
தம்முடைய 1
தம்முள்ளே 1
தம்முளே 1
தம்மை 1
தம்மொடு 1
தம 1
தமக்கு 1
தமர் 2
தமரும் 1
தமனிய 1
தமியேன் 1
தமிழ் 5
தமை 5
தயங்காமல் 1
தயங்கி 3
தயங்கினார் 2
தயங்கினார்கள் 1
தயங்கினாரே 1
தயங்கு 4
தயங்குகின்ற 2
தயங்குவான் 1
தயவாய் 1
தயவினுடை 1
தயவு 1
தயவுடையோர் 1
தயவுள்ளாரே 1
தயாநிதியே 1
தயிர் 3
தயிலம் 4
தயிலான 1
தயை 1
தர்க்க 1
தர்க்கங்கள் 1
தர்க்கம் 3
தர்க்கமிடும் 2
தர்க்கியாதே 1
தர்ப்ப 1
தர்ப்பணங்களும் 1
தர்ப்பையிலே 1
தர்ம 1
தர்மம் 4
தர்மமும் 1
தர்மவத்தை 1
தர்மாத்த 1
தர 1
தரத்தை 1
தரம் 4
தரமான 1
தரமே 1
தராக்களில் 1
தராதரமாய் 1
தராதலம் 2
தராவிலும் 1
தரி 1
தரிக்க 1
தரிக்கிலீர் 1
தரிக்கிறீர் 1
தரிக்கும் 3
தரிக்கொட்டான் 1
தரிசன 1
தரிசனம்செய்தாலும் 1
தரிசித்தல் 1
தரிசித்தே 1
தரித்த 5
தரித்ததும் 1
தரித்ததே 2
தரித்திருந்த 1
தரித்து 3
தரித்துக்கொண்டு 2
தரித்துவார் 1
தரிப்பதற்கு 1
தரிப்பிரேல் 1
தரியாமல் 2
தரியாய் 1
தரு 1
தரும் 12
தரும 1
தருமம் 1
தருமேதானே 1
தருமோ 1
தருவன் 1
தருவாயே 1
தருவேன் 1
தரை 3
தரையில் 1
தரையிலே 1
தல 2
தலங்கள் 4
தலங்களாய் 1
தலங்களும் 1
தலத்தில் 3
தலத்திலும் 1
தலத்திலே 4
தலத்து 5
தலத்துளே 1
தலம் 8
தலம்-தனில் 1
தலமான 2
தலமும் 1
தலை 13
தலைகள் 1
தலைச்சுமை 1
தலைப்படுவது 1
தலைபட 1
தலைமன்னாய் 1
தலைமாறிப்போனதொரு 1
தலைமுழுக 1
தலையாய் 1
தலையான 1
தலையில் 2
தலையிலே 1
தலையும் 1
தலையெடுக்கும் 1
தலையெடுத்தே 1
தலைவரொடும் 1
தலைவனாய் 1
தலைவனை 1
தலைவாசல் 2
தலைவிரித்து 1
தவ 10
தவங்கள் 4
தவசிகாள் 1
தவசிருந்து 2
தவசில் 1
தவசு 3
தவசுபண்ணி 1
தவணை 1
தவத்தில் 1
தவத்தின் 1
தவத்தினாலே 1
தவத்தை 1
தவத்தோன் 1
தவநிலை 2
தவநிலையில் 1
தவம் 21
தவம்செய்ததினால் 1
தவம்செய்தாலும் 1
தவம்செய்து 1
தவம்செய்யாக்கால் 1
தவம்செய்யாது 1
தவம்செய்வாயே 1
தவம்செய்வார் 1
தவமதான 1
தவமது 1
தவமதை 1
தவமாய் 1
தவமான 1
தவமுடையவர் 1
தவமும் 1
தவமுறு 1
தவமேசெய்து 1
தவமேதான் 1
தவயோக 1
தவயோகம்செய்து 1
தவழ்ந்துபோம் 1
தவளை 1
தவறா 1
தவறாது 2
தவறாமல் 4
தவறார் 1
தவறி 1
தவறிடாதே 1
தவறிப்போச்சே 1
தவறுண்டேபோம் 1
தவன 1
தவிக்கலுற்றார் 1
தவிக்கிறண்டி 4
தவிக்கிறீர் 1
தவிக்குது 1
தவிப்பவள் 1
தவியாது 1
தவிர்த்து 1
தவிர்ந்தன் 1
தவிர்ந்துபோட்டு 1
தவிர்வதுவும் 1
தவிர 1
தழலிலே 1
தழலை 1
தழும்பு 1
தழுவ 1
தழுவி 1
தழுவும் 1
தழை 1
தழைத்து 1
தழைப்பதற்கு 1
தள்ளக்கூடாது 1
தள்ளடா 2
தள்ளடியோ 2
தள்ளமாட்டார் 1
தள்ளாக 2
தள்ளாது 1
தள்ளாதே 3
தள்ளாமல் 1
தள்ளி 20
தள்ளிப்போடு 1
தள்ளிவிட்டால் 1
தள்ளிவிட்டு 2
தள்ளிவிடில் 1
தள்ளிவிடு 1
தள்ளிவிடுவோம் 1
தள்ளிவைப்பாள் 1
தள்ளினார்கள் 1
தள்ளினோம் 1
தள்ளு 14
தள்ளுகின்ற 2
தள்ளுடா 9
தள்ளுண்டு 1
தள்ளும் 1
தள்ளுமடி 2
தள்ளுவார் 1
தள்ளுவாள் 1
தள்ளை 1
தள்ளொணாது 1
தளதளத்தாள் 1
தளம் 1
தளம்பினதோர் 1
தளமான 1
தளர்ந்து 3
தளி 2
தளும்புமே 1
தளைக்கு 1
தற்சமயங்களை 1
தற்சொரூபம் 1
தற்பதமாய் 1
தற்பரத்தில் 1
தற்பரத்தின் 1
தற்பரத்து 1
தற்பரத்தை 3
தற்பரம் 11
தற்பரமும் 3
தற்பரமே 1
தற்பரனை 2
தற்பரையே 1
தறையினில் 1
தன் 24
தன்பார்கள் 1
தன்பிலமாய் 1
தன்புத்தி 1
தன்ம 1
தன்மம் 2
தன்மயமாகவே 1
தன்மயமாய் 3
தன்மயர் 1
தன்மை 11
தன்மையாய் 2
தன்மையால் 1
தன்மையான 1
தன்மையானவாறு 1
தன்மையும் 1
தன்மையே 1
தன்யம் 1
தன்வசமாக்கிக்கொள் 1
தன்வந்திரியர் 1
தன்னந்தனித்தேனே 1
தன்னந்தனியனுமாய் 1
தன்னறிவு 1
தன்னால் 3
தன்னாலே 1
தன்னிடத்தே 1
தன்னிடிர் 1
தன்னிமைய 1
தன்னில் 1
தன்னிலே 1
தன்னுடைய 1
தன்னுள் 3
தன்னுள்ளே 1
தன்னுளே 1
தன்னை 26
தன்னையும் 4
தன்னையே 1
தன்னொடும் 1
தனக்காரர் 1
தனக்கு 6
தனக்குள்ளே 2
தனத்து 1
தனத்தை 1
தனதாக 2
தனதான 1
தனது 3
தனம் 5
தனமும் 1
தனி 10
தனித்தனியே 3
தனித்திடம் 1
தனித்திருக்க 1
தனித்திருக்கல் 1
தனித்திருக்கலானேண்டி 1
தனித்திருந்தால் 1
தனித்திருந்து 1
தனித்திருந்தே 2
தனித்து 2
தனிப்பட்டால் 1
தனியே 2
தனிலோக 1
தனிவான 1
தனு 1
தனுகரண 1
தனுகரணங்கட்கு 1
தனுப்பினாலே 1
தனை 8
தனையும் 1
தனையே 1
தக்க (4)
தக்க மெய்ஞ்ஞானமடி குதம்பாய் – குதம்பை:17 135/2
தக்க மெய்ஞ்ஞானமடி – குதம்பை:17 135/3
தக்க மிக்க நூல்களும் சாஸ்திரம் அனாதி அல்ல – சிவவாக்கியர்:24 403/3
தக்க உலகு அனைத்தையும் தந்த கர்த்தனை – பாம்பாட்டி:32 48/3
மேல்
தக்கம் (1)
தக்கம் மிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ – சிவவாக்கியர்:24 211/3
மேல்
தக்கனை (1)
தேசுலவு தக்கனை தன் திக்கில் சேர்த்து – பாம்பாட்டி:32 35/3
மேல்
தக்காமல்போனபேர் (1)
தக்காமல்போனபேர் அனேகர் உண்டு சமர்த்து அறிந்தால் அவன் சாமி அவனே சித்தன் – கருவூரார்:12 19/2
மேல்
தக்கும் (2)
தக்கும் வகைக்கு ஓர் பொருளும் சாராமலே நினைவில் – பத்திரகிரி:31 51/1
தக்கும் வகைக்கு ஓர் பொருளும் சாராமலே நினைவில் – பத்திரகிரி:31 130/1
மேல்
தக்யானம் (1)
நான் என்ற பிரபஞ்ச உற்பத்திக்கு நாதா நீ தக்யானம் நன்றாய் எய்தும் – காகபுசுண்டர்:14 81/3
மேல்
தகப்பன் (1)
கொண்டாட்டமான தகப்பன் பொய்யே முலைகொடுத்த தாயும் நிசம் ஆமோ – கொங்கணி:18 80/2
மேல்
தகப்பனும் (1)
தான் என்ற தானேதான் ஒன்றே தெய்வம் தகப்பனும் தாயும் அங்கே புணரும்போது – அகத்தியர்:1 5/1
மேல்
தகப்பனை (1)
தன் வீடு இருக்க அசல் வீடு போகாதே தாயார் தகப்பனை வையாதே – கொங்கணி:18 94/1
மேல்
தகப்பனோடு (1)
தாயினும் தகப்பனோடு தான் அமர்ந்தது ஒக்குமே – சிவவாக்கியர்:24 396/4
மேல்
தகர்த்து (1)
புரியட்ட காய பொருப்பை தகர்த்து
சரியட்ட ஐம்பொறியை தாண்டி துரியத்தில் – திரிகோண:27 48/1,2
மேல்
தகாது (2)
சாட்சி சத்தாய் அதீத குணாதீதம் ஆகி சட்சு மனத்தால் அறிய தகாது யாதும் – காகபுசுண்டர்:14 83/1
சாட்சியினை இவ்வளவு அவ்வளவாம் என்று தனை குணித்து நிர்ணயிக்க தகாது யோகம் – காகபுசுண்டர்:14 83/3
மேல்
தகும் (2)
வரமான வரம் அளித்த சூரன் வாழ்வே வசிட்டர் போய் அழைத்துவர தகும் என்றாரே – காகபுசுண்டர்:14 121/4
தகும் என்ற வார்த்தை-தனை அறிந்தே ஈசர் தவமான வசிட்டரே புசுண்டர் சாகை – காகபுசுண்டர்:14 122/1
மேல்
தங்க (1)
தங்க நல் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்ததே – சிவவாக்கியர்:24 246/4
மேல்
தங்கம் (7)
இ தங்கம் செந்தூரம் ஆத்தாளே – அழுகணி:3 64/1
பத்தரைமாற்று தங்கம் கிளியே – ஆதிநாதர்:4 15/1
சந்தேகம் இல்லாத தங்கம் அதை – கடுவெளி:10 18/1
தங்கலாம் தேகமது அறியாமல்தான் சட்டையுமே கழன்று மிக தங்கம் போலே – காகபுசுண்டர்:14 31/3
கணியிட்ட நிர்மலா மனத்தினாலே கைலாய தேகம் என்ன தங்கம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 62/4
தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையானவாறு போல் – சிவவாக்கியர்:24 22/1
பார்க்கவேண்டும்தனையும் பத்தரைமாற்று தங்கம்
ஆக்க போகாதோ உன்னால் – பட்டினத்து:30 77/3,4
மேல்
தங்கமும் (1)
வாதம் செய்வேன் வெள்ளியும் பொன் மாற்று உயர்ந்த தங்கமும்
போதவே குரு முடிக்க பொன் பணங்கள் தா என – சிவவாக்கியர்:24 538/1,2
மேல்
தங்கலாம் (1)
தங்கலாம் தேகமது அறியாமல்தான் சட்டையுமே கழன்று மிக தங்கம் போலே – காகபுசுண்டர்:14 31/3
மேல்
தங்கள் (1)
தங்கள் தேகம் நோய் பெறின் தனை பிடாரி கோயிலில் – சிவவாக்கியர்:24 535/1
மேல்
தங்களிடத்தில் (1)
தங்களிடத்தில் இருக்கும் பொருள்-தனை தாங்களேதான் அறிந்தால் – ஏகநாதர்:8 20/1
மேல்
தங்களிடம் (1)
தாகமுடன் ஈசர் உம்மை அழைக்க சொன்னார் சங்கதியை தங்களிடம் சாற்ற வந்தேன் – காகபுசுண்டர்:14 123/3
மேல்
தங்காத (1)
தாமரையின் இலையினிலே தண்ணீர் தங்காத
தன்மை போல சகத்து ஆசை தள்ளிவிட்டு எங்கும் – பாம்பாட்டி:32 70/1,2
மேல்
தங்காது (2)
தங்காது அழியுமடி குதம்பாய் – குதம்பை:17 109/2
தங்காது அழியுமடி – குதம்பை:17 109/3
மேல்
தங்காமல் (1)
தங்காமல் வந்து ஒருவன் என் ஆத்தாளே – அழுகணி:3 124/2
மேல்
தங்கி (9)
சுண்ணாம்பு தங்கி இது ஆத்தாளே – அழுகணி:3 59/1
காலவட்டம் தங்கி மதி அமுத பாலை கண்டு பசியாற்றி மன கவடு நீக்கி – உரோம:7 1/3
தங்கி இருந்திடும் மந்திர விஞ்சையைத்தான் கண்டு பேறும் பெற்றேன் – ஏகநாதர்:8 6/2
சிந்தித்தால் அது பாவம் சிணுங்கினாலோ சேருவது காமமடா தங்கி தங்கி – காரைச்சித்தர்:16 9/1
சிந்தித்தால் அது பாவம் சிணுங்கினாலோ சேருவது காமமடா தங்கி தங்கி
சந்தித்தால் சங்கமடா சங்கமத்தில் சாருமடா சங்கடங்கள் சங்கி பங்கி – காரைச்சித்தர்:16 9/1,2
தங்கி நின்ற மோனமும் தயங்கி நின்ற மோனமும் – சிவவாக்கியர்:24 341/2
காலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே – சிவவாக்கியர்:24 349/4
பதி-தனிலே தங்கி பலரும் கதி பெறவே – பட்டினத்து:30 40/2
மருவு தங்கி நீ வருந்துமாறு – பட்டினத்து:30 83/4
மேல்
தங்கியே (1)
தங்கியே தரித்த போது தாது மாது வையதாம் – சிவவாக்கியர்:24 318/2
மேல்
தங்கு (6)
தங்கு தாபரங்களும் தரித்துவார் அது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 387/3
தாம் ஒருவனாய் இருக்க தங்கு – பட்டினத்து:30 47/4
தங்கு நெடுவளையில் சகலங்களும் கடந்து – பட்டினத்து:30 48/1
சத்தம் அறிந்து உற்று அதிலே தங்கு – பட்டினத்து:30 89/4
தங்கு நீ சென்று சதாசிவத்திலே மனமே – பட்டினத்து:30 90/1
வருத்தம் தீர்த்து அன்பன் மனமதனில் தங்கு
பருத்த ரத்தினத்தை பணி – பட்டினத்து:30 100/3,4
மேல்
தங்குகின்ற (1)
தங்குகின்ற யோகம் போய் ஞானம் பாழாய் சமாதி எல்லாம் இந்திரிய சாரம் மூடி – கைலாயக்கம்பளி:19 86/3
மேல்
தங்கும் (8)
தங்கும் பரகதியில் சந்ததம் சாருவையே – இடைக்காட்டு:5 34/2
கூர் என்று நீர் தங்கும் இடம்தான் எங்கே குருபரனே இந்த வகை கூறுவீரே – காகபுசுண்டர்:14 39/4
நாண்மையான நாலை வாயில் தங்கும் இங்குமங்குமே – சிவவாக்கியர்:24 336/4
வீச்சமான வீயிலே விபுலை தங்கும் வாயிலே – சிவவாக்கியர்:24 340/2
ஞானமான மூலையில் நரலை தங்கும் வாயிலில் – சிவவாக்கியர்:24 342/3
வீச்சமானது ஏதடா விரிவு தங்கும் இங்குமே – சிவவாக்கியர்:24 355/3
மங்கும் கருக்குழிக்குள் வாராமல் தங்கும்
கருவும் புனலும் கதியும் கெதியும் – பட்டினத்து:30 90/2,3
பூவின் மணம் போல தங்கும் பொற்புடையதாய் – பாம்பாட்டி:32 3/2
மேல்
தங்குமடா (1)
தான் என்ற கொங்கணர் போல் பிள்ளை பெற்றால் தங்குமடா குட்டென் கைலாய மூர்த்தி – கைலாயக்கம்பளி:19 199/1
மேல்
தங்குவோர்க்கு (1)
ஒளியதான காசி மீது வந்து தங்குவோர்க்கு எலாம் – சிவவாக்கியர்:24 108/1
மேல்
தங்கை (2)
தாய் போலும் ஆகுமே தங்கை போலும் ஆகுமே – கதேந்திர:11 39/1
ஆதரவாகிய தங்கை ஆனாள் நமக்கு ஆசை கொழுந்தியும் மாமி ஆனாள் – கொங்கணி:18 65/2
மேல்
தங்கையின் (1)
எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண்ணாம் மாலின் தங்கையின் மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 4/1
மேல்
தச்சு (2)
தச்சு இல்லாத மாளிகை சமைந்தவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 17/2
தச்சு வாயில் உச்சி மேல் ஆயிரம் தலங்களாய் – சிவவாக்கியர்:24 508/1
மேல்
தச (7)
புகட்டினாள் தச தீட்சை மகிமை-தன்னை பூரிப்பால் எனக்கு அளித்தே அகண்டம்-தோறும் – காகபுசுண்டர்:14 114/1
கோளப்பா அண்டமது கம்ப தூண்தான் குருவான தச தீட்சை ஒன்றும் ஆச்சு – காகபுசுண்டர்:14 135/2
காணப்பா தச தீட்சை கடந்த பின்பு கைவிட்ட சூத்திரத்தை ஆசான் காட்ட – கைலாயக்கம்பளி:19 73/1
நரகம் என்ன சடம் முதல் நாம் அல்ல என்று நாட்டினுள்ளே தச தீட்சை கடந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 97/3
மூச்சப்பா தச தீட்சை யார்தான் செய்வார் மூல குரு செய்வார் பின் ஆர்தான் செய்தார் – சூரியானந்தர்:25 6/2
தச நாடி தச வாயு சத்த தாது – பாம்பாட்டி:32 69/1
தச நாடி தச வாயு சத்த தாது – பாம்பாட்டி:32 69/1
மேல்
தசநாதம் (1)
பாளப்பா தசநாதம் மவுனம் பாயும் பரமான மவுனமது பரத்தில் சாடும் – காகபுசுண்டர்:14 132/2
மேல்
தசரதன் (1)
நீடியதோர் ராவணன்தான் பிறக்க என்றும் நிலையான தசரதன் கை வெல்ல என்றும் – அகத்தியர்:1 19/2
மேல்
தஞ்சம் (4)
சாகசம் செய்வதுவும் விளையாட்டே ஒருவர் தஞ்சம் என்று நினைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 17/2
தஞ்சம் என்றோரை கெடுக்காதே யார்க்கும் வஞ்சனைசெய்ய நினையாதே – கொங்கணி:18 87/2
மலரடி தஞ்சம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 17/4
பொன் பதமே தஞ்சம் என்று போற்றுதல்செய்து – பாம்பாட்டி:32 18/3
மேல்
தஞ்சமாய் (1)
கோதிலா சுடர் ஒளியில் திரிகோண குஞ்சரத்தின் பாத மலர் தஞ்சமாய் கொண்டு – மச்சேந்திர:34 1/2
மேல்
தஞ்சலான (1)
தஞ்சலான வெள்ளத்தில் தானே – காயக்கப்பல்:15 1/9
மேல்
தட்சிணாமூர்த்தி (2)
கிட்டினோம் என்று சொல்லி தட்சிணாமூர்த்தி கெடியான பதம் பிடித்து பணித்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 188/4
மௌனம் என்றீர் எனை ஆண்ட தட்சிணாமூர்த்தி மலர் பணிந்தே ஞானமது நூறும் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 203/1
மேல்
தட்டழிந்து (1)
தடுத்துவிடு நகரத்தில் அடித்து பாரு தட்டழிந்து உயிர் முதலாய் சேதம் ஆமே – இராமதேவர்:6 7/4
மேல்
தட்டி (1)
கூடாத நல்ல புத்தி சித்தர் வென்றார் கொள்கியே வரங்கள் பூமியிலே தட்டி
நீடாக தெண்டனிட்டே அழைத்துக்கொண்டு நிமிடத்தில் குகையினுள்ளே நேர்ந்து போனார் – கைலாயக்கம்பளி:19 198/1,2
மேல்
தட்டில் (1)
எடுத்ததோர் தட்டில் பாம்பு உரு தாங்கி இல்-தொறும் சென்று முன் நிற்பார் – தடங்கண்:26 6/2
மேல்
தட்டினார் (1)
தட்டினார் மாய்கையைத்தான் சண்ணி கீழே சச்சிதானந்த வெள்ள சார்பினாலே – கைலாயக்கம்பளி:19 88/2
மேல்
தட்டு (1)
தட்டு உருவமாகி நின்ற சதாசிவத்து ஒளியதோ – சிவவாக்கியர்:24 390/3
மேல்
தட்டுகின்ற (1)
தட்டுகின்ற சீவத்வம் தனக்கு இல்லாமல் சமாதியுற்றால் நாம் அதுவே சாட்சாத்காரம் – காகபுசுண்டர்:14 91/4
மேல்
தட்டுகெட்டுப்போகாதே (1)
தட்டுகெட்டுப்போகாதே தான் – பட்டினத்து:30 61/4
மேல்
தட்டுண்டு (1)
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம் – பத்திரகிரி:31 12/2
மேல்
தட்பம் (1)
வெத்து உலக விதி எல்லாம் வெப்பம் தட்பம் விஞ்ஞான விதி எல்லாம் சேர்ப்பும் கூர்ப்பும் – காரைச்சித்தர்:16 21/1
மேல்
தடாகத்துள் (1)
தாமரை தடாகத்துள் நின்றே – கல்லுளி:13 35/2
மேல்
தடித்த (1)
தடித்த கோலம் அத்தை விட்டு சாதிபேதம் கொள்-மினோ – சிவவாக்கியர்:24 248/2
மேல்
தடிந்து (1)
சாபமான மோட்சமும் தடிந்து நின்று இலங்குமே – சிவவாக்கியர்:24 360/4
மேல்
தடியன் (1)
தப்பிலி பொய் மானம்கெட்ட தடியன் ஆகும் மனமே கேள் – சிவவாக்கியர்:24 524/3
மேல்
தடிவான் (1)
தான் அவன் ஆகாவிட்டால் சண்டாளன் தடிவான்
தான் அவனும் அங்கே தரிக்கொட்டான் மானார் – பட்டினத்து:30 95/1,2
மேல்
தடுத்திடலாமோ (1)
நம்மாலே தடுத்திடலாமோ
கோபம் தொடுத்திடலாமோ இச்சைகொள்ள – கடுவெளி:10 2/2,3
மேல்
தடுத்துவிடு (1)
தடுத்துவிடு நகரத்தில் அடித்து பாரு தட்டழிந்து உயிர் முதலாய் சேதம் ஆமே – இராமதேவர்:6 7/4
மேல்
தடுமாற (2)
தடுமாற சொன்னாண்டி – அழுகணி:3 148/3
தடுமாற சொன்னாண்டி – அழுகணி:3 149/3
மேல்
தடுமாறாதீர் (1)
சித்தம் தடுமாறாதீர் சித்தனாரே – பாம்பாட்டி:32 37/4
மேல்
தடுமாறுவதுவும் (1)
நித்திரையில் சொக்குவதும் விளையாட்டே அதில் நினைவு தடுமாறுவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 25/1
மேல்
தடை (2)
தன்னை ஒத்து நின்ற போது தடை அறுத்து வெளியதாய் – சிவவாக்கியர்:24 246/3
தடை அறவே நின்று சலித்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 95/2
மேல்
தடைப்படுவது (1)
தள்ளுண்டு நின்று ஆடி தடைப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 219/2
மேல்
தடைபெறவே (1)
தாக்கான பொருள் அல்லோ சச்சிதானந்தம் தடைபெறவே தான் ஆனார் சந்தோடம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 156/3
மேல்
தண் (3)
தண் அளியை உள்ளில் வைத்து சாரூபம் சாருவனே – இடைக்காட்டு:5 12/4
மட்டு உலாவு தண் துழாய் அலங்கலாய் புனல் கழல் – சிவவாக்கியர்:24 266/1
செங்கதிரை தண் கதிராய் செய்துவிடுவோம் – பாம்பாட்டி:32 31/2
மேல்
தண்டான (1)
தண்டான சுழுமுனைதான் நடுவில் நிற்கும் சாதகமாய் இதற்குள் முக்கிரந்தி உண்டு – கைலாயக்கம்பளி:19 79/3
மேல்
தண்டிகை (1)
கனக தண்டிகை ஏறி திரிந்தாலும் என்ன – கல்லுளி:13 4/2
மேல்
தண்டிகையும் (1)
தண்டிகையும் சாவடியும் சாளிகையும் மாளிகையும் – பத்திரகிரி:31 21/1
மேல்
தண்டு (1)
தண்டு மாறி ஏறி நின்ற சரசமான வெளியிலே – சிவவாக்கியர்:24 328/4
மேல்
தண்டுக்கும் (1)
கேளப்பா மூலமடா லிங்கம்-தன்னில் கிருபையுடன் தண்டுக்கும் கீழ்மேலாக – காகபுசுண்டர்:14 10/1
மேல்
தண்டும் (1)
பரியாசமாகவும்தான் தண்டும் ஏந்தி பார்-தனிலே குறட்டிட்டு நடப்பான் பாரே – காகபுசுண்டர்:14 34/4
மேல்
தண்டுமுண்டு (1)
தண்டுமுண்டு செய்யாதே மனம் வேறானால் தற்பரத்தை எப்போதும் அறியமாட்டாய் – காகபுசுண்டர்:14 29/2
மேல்
தண்ணலான (1)
தண்ணலான வந்தவன் சகல புராணம் கற்றவன் – சிவவாக்கியர்:24 260/2
மேல்
தண்ணி (3)
தண்ணி தண்ணி என்று அலைந்தால் தாகம் போமோ சாத்திரத்திலே புகட்டி தள்ளி ஏறே – காகபுசுண்டர்:14 113/4
தண்ணி தண்ணி என்று அலைந்தால் தாகம் போமோ சாத்திரத்திலே புகட்டி தள்ளி ஏறே – காகபுசுண்டர்:14 113/4
தண்ணி அல்லோ உப்பு உண்டால் போலே மைந்தா சாதகமாய் உன் உருவம் கெட்டுப்போச்சே – கைலாயக்கம்பளி:19 171/4
மேல்
தண்ணியதோர் (1)
தண்ணியதோர் குரு உரைத்த உபதேசத்தை தான் அறிந்து பூரணமாய் முத்தன் ஆகி – கைலாயக்கம்பளி:19 157/2
மேல்
தண்ணீர் (4)
எரியுதே அறு வீட்டினிலே அதில் எண்ணெய் இல்லை அமிழ் தண்ணீர் இல்லை – கொங்கணி:18 26/1
அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல அப்படி வாலை பெரிதானால் – கொங்கணி:18 69/1
அன்னம் தண்ணீர் நீக்கியே அருந்து தன்மை போல் – பட்டினத்து:30 56/2
தாமரையின் இலையினிலே தண்ணீர் தங்காத – பாம்பாட்டி:32 70/1
மேல்
தண்ணீர்க்கும் (1)
எண்ணெய்க்கும் தண்ணீர்க்கும் தொந்தம் இல்லாவாறு போல் – பாம்பாட்டி:32 74/1
மேல்
தண்ணீரால் (1)
நாறும் மீனை பலதரம் நல்ல தண்ணீரால்
நாளும் கழுவினும தன் நாற்றம் போமோ – பாம்பாட்டி:32 65/1,2
மேல்
தண்ணீரை (1)
கரு அறியார் தண்ணீரை
சீருடனே குத்தியடி ஆத்தாளே – அழுகணி:3 50/2,3
மேல்
தண்மை (3)
தண்மை அறிந்து நடப்போர்க்கு எட்டு – சங்கிலி:20 15/3
சத்தி சிவமும் ஆகி நின்று தண்மை ஆவது உண்மையே – சிவவாக்கியர்:24 401/4
தண்மை பெற்று இருக்கலாம் தவமும் வந்து நேரிடும் – சிவவாக்கியர்:24 441/3
மேல்
தண்மையான (3)
தண்மையான காயமே தரித்து உருவம் ஆனதும் – சிவவாக்கியர்:24 251/3
தண்மையான காயமும் தரித்த ரூபம் ஆனதும் – சிவவாக்கியர்:24 406/2
தண்மையான மந்திரம் சமைந்து ரூபம் ஆகியே – சிவவாக்கியர்:24 506/2
மேல்
தணல் (2)
சண்டைசெய்து வந்தே ஓடிப்போனாள் கோட்டை வெந்து தணல் ஆச்சு வாலைப்பெண்ணே – கொங்கணி:18 50/2
தான் இருந்து மூல அங்கி தணல் எழுப்பு வாயுவால் – சிவவாக்கியர்:24 181/1
மேல்
தணலாக (2)
தணலாக வேகுறண்டி – அழுகணி:3 22/5
தணலாக வெந்ததடி – அழுகணி:3 174/3
மேல்
தணலாகும் (1)
தணலாகும் விசுத்தி அறுகோண வட்டம் சதாசிவனார் வட்டம் அல்லோ குருபீடம்தான் – உரோம:7 9/1
மேல்
தணலாய் (1)
சாலப்பதி-தனிலே தணலாய் வளர்த்த கம்பம் – அழுகணி:3 1/3
மேல்
தணலான (1)
தாட்டிகமா மணிப்பூரம் கையன் வட்டம் தணலான ருத்திரனும் தணலுமாமே – உரோம:7 8/4
மேல்
தணலுமாமே (1)
தாட்டிகமா மணிப்பூரம் கையன் வட்டம் தணலான ருத்திரனும் தணலுமாமே – உரோம:7 8/4
மேல்
தணித்துவிட்டு (1)
தான் என்ற கருவமதை தணித்துவிட்டு வந்தோம் – வகுளிநாதர்:35 12/3
மேல்
தணிந்திட்ட (1)
தணிந்திட்ட புத்தி கொண்டு இங்கே வந்தாய் சாதகமாய் ஒருவரையும் கண்டிலேனே – கைலாயக்கம்பளி:19 189/4
மேல்
தணிவான (1)
தணிவான புத்தியால் தாணு அறியாதோர் – குதம்பை:17 48/1
மேல்
தத்ததான (1)
தானதான தத்ததான தானதான தானனா – சிவவாக்கியர்:24 521/4
மேல்
தத்தமாகவே (1)
சாற்றும் உடல் பொருள் ஆவி தத்தமாகவே
தானம் வாங்கி நின்ற எங்கள் சற்குருவினை – பாம்பாட்டி:32 10/1,2
மேல்
தத்தமிதோம் (1)
தத்தமிதோம் என ஆடும் சரஸ்வதி பத்தினி பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 3/2
மேல்
தத்தி (1)
சார்ந்த மரக்கப்பலது தத்தி விழுமே – பாம்பாட்டி:32 69/2
மேல்
தத்து (1)
தத்து சுகத்தை நத்தித்தான் அலைய வேண்டாம் காண் – பட்டினத்து:30 64/3
மேல்
தத்துவ (7)
தத்துவ தெய்வமடி அகப்பேய் – அகப்பேய்:2 74/1
தான் என்ற தத்துவ மாயை அறுத்தவர் தன்னை அறிந்தோர்கள் – ஏகநாதர்:8 14/1
தத்துவ குப்பைகள் ஏது சித்தி – கஞ்சமலை:9 6/1
தத்துவ ஞானமடி குதம்பாய் – குதம்பை:17 133/2
தத்துவ ஞானமடி – குதம்பை:17 133/3
சாவதான தத்துவ சடங்குசெய்யும் ஊமைகாள் – சிவவாக்கியர்:24 131/1
வாட்டமுள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும் – சிவவாக்கியர்:24 459/2
மேல்
தத்துவங்கள் (6)
ஆத்தும தத்துவங்கள் என் ஆத்தாளே – அழுகணி:3 131/2
வித்தியா தத்துவங்கள் விதம்விதமாய் வெந்ததடி – அழுகணி:3 132/1
சாதனங்கள் செய்தவர்கள் சாவார் குயிலே எல்லா தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேவார் குயிலே – இடைக்காட்டு:5 85/1
விள்ளடா பதினேழு தத்துவங்கள் விர்த்தி எனும் சூட்சுமமாம் இரண்ய கர்ப்பத்து – காகபுசுண்டர்:14 87/3
போச்சப்பா தத்துவங்கள் அனித்தியப்பட்டு புலன் கெட்டு நிலம் கெட்டு பொறியும் கெட்டே – கைலாயக்கம்பளி:19 106/1
தத்துவங்கள் என்று நீர் தமை கடிந்து போவிர்காள் – சிவவாக்கியர்:24 308/1
மேல்
தத்துவங்கள்-தம்மை (1)
தொகுப்பதும்தாம் மந்திரங்கள் கருவி நூல்கள் சொல்ல அரிய தத்துவங்கள்-தம்மை எல்லாம் – திருமூலர்:28 10/1
மேல்
தத்துவங்களும் (1)
பூத தத்துவங்களும் பொருந்தும் ஆகமங்களும் – சிவவாக்கியர்:24 475/2
மேல்
தத்துவத்தின் (1)
சடுதியான கொம்பிலே தத்துவத்தின் ஹீயிலே – சிவவாக்கியர்:24 353/1
மேல்
தத்துவத்து (1)
தொண்ணுத்தாறு தத்துவத்து உரைத்தனங்கள் கொண்டோம் – வகுளிநாதர்:35 11/1
மேல்
தத்துவத்தை (3)
தாங்காமல் விட்டகுறையாளர்க்கு எய்திடும் தத்துவத்தை நினைக்க – ஏகநாதர்:8 23/1
தத்துவத்தை சொல்லிவைத்தேன் யோகியானால் சாதனைசெய்வான் அறிவான் சைதன்யத்தில் – காகபுசுண்டர்:14 111/2
தூரோடு இது சுழன்று வரும் தத்துவத்தை
வேரோடு இசைந்து விளங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 131/1,2
மேல்
தத்துவம் (8)
தத்துவம் உற்றதடி – ஆதிநாதர்:4 8/4
தத்துவம் சொல்லுகிறேன் – ஆதிநாதர்:4 10/2
தான் அந்தமான தத்துவம் கண்டோர்கள் தானேதான் எவ்வுயிர்க்கும் – ஏகநாதர்:8 10/1
தவ நிலை தோணாததும் விளையாட்டே ஞான தத்துவம் தெரியாததும் விளையாட்டே – கதேந்திர:11 29/1
சான்றோர் என சொல்லி தத்துவம் தேர்ந்தோர்க்கு – குதம்பை:17 97/1
தத்துவம் சிற்பொருளை தந்து அருள்செய் மாங்குயிலே – சதோகநாதர்:23 25/2
தத்துவம் சிவமதாகில் தற்பரமும் நீர் அல்லோ – சிவவாக்கியர்:24 308/2
தொண்ணூற்றறு தத்துவம் ஒன்றாய் தோன்றும் காண் – பட்டினத்து:30 29/3
மேல்
தத்துவம்தான் (1)
தானே அறிவது சித்தி இது என தத்துவம்தான் அறிந்தோர் – ஏகநாதர்:8 19/1
மேல்
தத்துவமாகவே (1)
தத்துவமாகவே சத்துப்பொருள் கண்டால் – குதம்பை:17 133/1
மேல்
தத்துவமாய் (1)
தத்துவமாய் இருக்கும் – ஆதிநாதர்:4 15/4
மேல்
தத்துவமான (1)
தத்துவமான எழுத்து அஞ்சுனாலேதான் வரை கீறினனே – ஏகநாதர்:8 5/2
மேல்
தத்துவமானதடி (1)
தத்துவமானதடி அகப்பேய் – அகப்பேய்:2 18/1
மேல்
தத்துவமும் (3)
ஆறு தத்துவமும் அகப்பேய் – அகப்பேய்:2 10/1
படையுடைய தத்துவமும் பாதகங்கள் அல்லவோ – சிவவாக்கியர்:24 450/2
தான் என்ற ஆணவமும் தத்துவமும் கெட்டு ஒழிந்தே – பத்திரகிரி:31 220/1
மேல்
தத்பதத்தை (1)
தத்பதத்தை காட்டி தருவாயே மாங்குயிலே – சதோகநாதர்:23 22/2
மேல்
தத்வமசி (1)
தத்வமசி வாக்கு சோதனையினாலே தான் கடந்து சூட்சுமத்தில் சார்ந்துகொள்ளே – காகபுசுண்டர்:14 86/4
மேல்
தத்வலய (3)
வேன் என்ற தோற்றம் அற்றே இருந்தாயானால் விளங்கியதோர் தத்வலய சமாதி ஆச்சு – கைலாயக்கம்பளி:19 167/3
வான் என்ற சவ்விகற்ப சமாதி கேளு மருவியதோர் தத்வலய சமாதிக்குள்ளே – கைலாயக்கம்பளி:19 167/4
ஓச்சப்பா தத்வலய சமாதி முத்தி உத்தமனே சாத்தனுத்து அங்கே மறந்த – கைலாயக்கம்பளி:19 169/2
மேல்
தத்வாதி (1)
சாட்சாதி பிரமத்தால் பூர்வ கர்மம் தத்வாதி வாசனைகள் தாமே போகும் – காகபுசுண்டர்:14 92/1
மேல்
ததும்ப (1)
சாலவே மறை நான்கும் சொன்னதோர் சங்கை தெளிந்து ஆனந்தம் பொங்கி ததும்ப – மச்சேந்திர:34 31/2
மேல்
தந்த (7)
குருவாக உமைபாகன் எனக்கு தந்த கூற அரிய ஞானமது பத்தின் மூன்று – அகத்தியர்:1 49/1
தந்த மருந்தாலே என் கண்ணம்மா – அழுகணி:3 22/4
தாந்திமித்திமி தந்த கோனாரே – இடைக்காட்டு:5 250/1
சராசரத்தை தந்த தனிவான மூலம் என்னும் – இடைக்காட்டு:5 53/1
பண்டிலேன் கொங்கணரே மயங்க வேண்டா பரம்பரமாய் வயது தந்த மௌனம்தானே – கைலாயக்கம்பளி:19 190/4
அண்ட பிண்டம் தந்த எங்கள் ஆதி தேவனை – பாம்பாட்டி:32 5/1
தக்க உலகு அனைத்தையும் தந்த கர்த்தனை – பாம்பாட்டி:32 48/3
மேல்
தந்ததை (1)
சாதனை செய்து எத்தி சொத்து தந்ததை கவர்ந்துமே – சிவவாக்கியர்:24 538/3
மேல்
தந்தரங்கள் (1)
நிறை என்ற வார்த்தைகளை சொன்னேனானால் நிசம் கொள்ள தந்தரங்கள் நிசம் கொள்ளாதே – காகபுசுண்டர்:14 129/4
மேல்
தந்தவன் (1)
சீவனும் புத்தியும் சித்தமும் தந்தவன்
தேவன் அவனாமடி குதம்பாய் – குதம்பை:17 34/1,2
மேல்
தந்தாண்டி (1)
பாசமதை தந்தாண்டி – அழுகணி:3 189/3
மேல்
தந்தாள் (1)
மாதாவாய் வந்தே அமுதம் தந்தாள் மனையாட்டியாய் வந்து சுகம்கொடுத்தாள் – கொங்கணி:18 65/1
மேல்
தந்தானடி (2)
சேனையை தந்தானடி குதம்பாய் – குதம்பை:17 31/2
சேனையை தந்தானடி – குதம்பை:17 31/3
மேல்
தந்தி (1)
ஆன்று தந்தி ஏறிடில் அமுர்தம் வந்து இறங்கிடும் – சிவவாக்கியர்:24 451/2
மேல்
தந்திமுகன் (1)
தந்திமுகன் சிவ சத்தி திருமூச்சாகும் தந்தை தாய் ரவி மதி என்று அறிந்துகொள்ளே – வால்மீகி:36 2/4
மேல்
தந்திரம் (8)
தந்திரம் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 71/3
சித்திக்கும் தந்திரம் சித்தத்து அறி எங்கள் கோனே – இடைக்காட்டு:5 124/2
தந்திரம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 213/2
தந்திரம் ஏதுக்கடி – குதம்பை:17 213/3
தந்திரம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 228/2
தந்திரம் ஏதுக்கடி – குதம்பை:17 228/3
தந்திரம் புராணம் கலை சாற்றும் ஆகமம் – பாம்பாட்டி:32 98/2
தந்திரம் சொல்லுவார் தம்மை அறிவார் தனி மந்திரம் சொல்லுவார் பொருளை அறியார் – பாம்பாட்டி:32 113/1
மேல்
தந்திரமாய் (1)
தந்திரமாய் சென்று தரியாமல் அந்தரத்தில் – பட்டினத்து:30 61/2
மேல்
தந்திரமான (1)
தந்திரமான தலம்-தனில் நிற்போர்க்கு – குதம்பை:17 221/1
மேல்
தந்திரமும் (2)
மந்திர தந்திரமும்
இன்னமும் சொல்வேனே அகப்பேய் – அகப்பேய்:2 16/2,3
மந்திரமும் தந்திரமும் மாய விசர்க்கம் எலாம் – சத்தியநாதர்:22 34/1
மேல்
தந்து (3)
புத்தியும் வித்தையும் தந்து அருள் பாதனை போத மயமாக்கி – ஏகநாதர்:8 3/1
தத்துவம் சிற்பொருளை தந்து அருள்செய் மாங்குயிலே – சதோகநாதர்:23 25/2
தங்க நல் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்ததே – சிவவாக்கியர்:24 246/4
மேல்
தந்தை (16)
ஆடுகின்ற தேவதைகளப்பா கேளு அரிய தந்தை இனம் சேரும் என்றும் தோணார் – அகத்தியர்:1 16/3
தழைப்பதற்கு சாதி என்றும் விந்து என்றும் தந்தை தாய் பிள்ளை என்றும் பாரி என்றும் – அகத்தியர்:1 24/3
தாய் தந்தை கூடுவதும் விளையாட்டே பூவில் தநயனாய் வந்ததுவும் விளையாட்டே – கதேந்திர:11 5/1
பெற்ற பிள்ளை என்றதுவும் விளையாட்டே தந்தை பேரிட்டு அழைத்ததுவும் விளையாட்டே – கதேந்திர:11 6/1
தாய் தந்தை துணை இருந்து என்ன உற்ற – கல்லுளி:13 9/1
தந்தை தாய் சுற்றமும் சகலமும் மறந்து – காயக்கப்பல்:15 3/1
தந்தை தாய் செய் வினை சந்ததிக்கு ஆம் என்பார் – குதம்பை:17 194/1
பெற்ற தாய் தந்தை சதம் ஆமோ உடல் – சங்கிலி:20 25/1
பெற்ற தாய் தந்தை இருந்தால் என் கொண்ட – சங்கிலி:20 31/1
தந்தை தாய் தமரும் நீ சகல தேவதையும் நீ – சிவவாக்கியர்:24 422/1
தன்னால் அழிவதும் தான் அறியாது என தந்தை விதி – திருவள்ளுவர்:29 8/2
தாய் தந்தை பெண்டு பிள்ளை தான் என்று இரங்கி நித்தம் – பட்டினத்து:30 71/1
காய் பறிக்கிறாயே கனி இருக்க தாய் தந்தை
எத்தனை பேர் பெற்றாரோ என் மனமே நாமும்தான் – பட்டினத்து:30 71/2,3
தந்தை தாய் மக்கள் சகோதரரும் பொய் எனவே – பத்திரகிரி:31 14/1
தந்தை தாயார் சுற்றமொடு தளர்ந்து உறவாடோம் – வகுளிநாதர்:35 8/1
தந்திமுகன் சிவ சத்தி திருமூச்சாகும் தந்தை தாய் ரவி மதி என்று அறிந்துகொள்ளே – வால்மீகி:36 2/4
மேல்
தந்தையரும் (1)
தந்தையரும் ஒப்பு ஆமோ – அழுகணி:3 26/5
மேல்
தந்தையரை (1)
தாயை சதம் என்றே தந்தையரை ஒப்பு என்றே – அழுகணி:3 26/1
மேல்
தநயனாய் (1)
தாய் தந்தை கூடுவதும் விளையாட்டே பூவில் தநயனாய் வந்ததுவும் விளையாட்டே – கதேந்திர:11 5/1
மேல்
தப்பவிட்டு (1)
நிட்டை-தனை விட்டு நினைவு அறிவு தப்பவிட்டு
வெட்டவெளியில் விரவி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 185/1,2
மேல்
தப்பா (2)
தப்பா நரகமடி குதம்பாய் – குதம்பை:17 89/2
தப்பா நரகமடி – குதம்பை:17 89/3
மேல்
தப்பாதார் (1)
சாகா சிவன் அடியை தப்பாதார் எப்போதும் – பத்திரகிரி:31 184/1
மேல்
தப்பாது (2)
தப்பாது பத்தரையும் – அழுகணி:3 67/2
தாங்கி நின்ற சரியையிலே நின்று சடம் வீழில் தப்பாது கிரியையுள்ளே சார பண்ணும் – கைலாயக்கம்பளி:19 2/1
மேல்
தப்பாமல் (4)
தப்பாமல் உண்டு நிலை சார் – காகபுசுண்டர்:14 159/2
முறை திட்டம் தப்பாமல் சமாதி நின்றால் முழு யோகி முழு ஞான முமூட்சு ஆவாயே – கைலாயக்கம்பளி:19 145/4
தப்பாமல் செய்வது என்ன சவுக்காரம்தான் சட்டி முதல் பவுரணையும் தாக்கி பாரே – சூரியானந்தர்:25 11/4
பன்னிரண்டு கால் புரவி பாய்ந்து சில்லம் தப்பாமல்
பின் இரண்டு சங்கிலிக்குள் பிணிப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 142/1,2
மேல்
தப்பி (1)
நமனுக்கு தப்பி ஒழிந்தாலும் என்ன – கல்லுளி:13 9/4
மேல்
தப்பிலி (1)
தப்பிலி பொய் மானம்கெட்ட தடியன் ஆகும் மனமே கேள் – சிவவாக்கியர்:24 524/3
மேல்
தப்புவோம் (1)
எப்போது இறைவன் எழுத்தை விட்டு தப்புவோம்
எப்போது எழுத்து இரண்டை ஏத்துவோம் எப்போது – பட்டினத்து:30 3/1,2
மேல்
தபங்களும் (1)
சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும் – சிவவாக்கியர்:24 11/2
மேல்
தபநிலை (1)
தபநிலை கண்டு ஆதி-தன் வழி பட்டோர்க்கு – குதம்பை:17 100/1
மேல்
தபம் (1)
தபம் நினைந்தால் போதம் சார்வான் நிலை – கஞ்சமலை:9 17/3
மேல்
தம் (3)
பூருவத்தில் நடந்த கதை இதுதான் என்று புகன்றுவிட்டு புசுண்டரும் தம் பதிக்கு சென்றார் – காகபுசுண்டர்:14 145/1
தாய்மொழி பேணார் நாட்டினை நினையார் தம் கிளை நண்பருக்கு இரங்கார் – தடங்கண்:26 8/1
தம் உளம் அறியாமல் சரத்தை தெரியாமல் – புண்ணாக்கு:33 5/1
மேல்
தம்ப (1)
செறிந்து நின்ற ஞானத்தின் யோகம் ஆச்சு செயல் தம்ப மவுனத்தை சென்று காணே – கைலாயக்கம்பளி:19 70/4
மேல்
தம்பத்து (1)
அழகுடைய மாது ஒருத்தி தம்பத்து உள்ளாள் அரகரா கண்ணாடி லீலைதானே – காகபுசுண்டர்:14 137/4
மேல்
தம்பம் (2)
நல் குரு சொன்னதே சொல்லு தம்பம்
நாட்டம் என்றால் வன்னி நிலையிலே நில்லு – கஞ்சமலை:9 18/1,2
தவழ்ந்துபோம் காலமப்போ நிறுத்துவேன் யான் சமையமதில் அக்கினி போல் தம்பம் காணும் – காகபுசுண்டர்:14 133/2
மேல்
தம்பமதில் (1)
குழுவுடனே தம்பமதில் யானும் போவேன் கோகோகோ சக்கரமும் புரண்டு போகும் – காகபுசுண்டர்:14 137/2
மேல்
தம்பமது (1)
மீளப்பா தம்பமது விளங்கும் செய்கை மேலும் இல்லை கீழும் இல்லை யாதும் காணேன் – காகபுசுண்டர்:14 135/3
மேல்
தம்பரமும் (1)
அம்பரமும் தம்பரமும் அகோரமிட்டு அலர்ந்ததும் – சிவவாக்கியர்:24 388/2
மேல்
தம்பித்து (2)
தம்பித்து கண்டத்தே நின்றே ஊது தால் அடங்கி உரைத்த பின் மேல் மூலம் நின்று – கைலாயக்கம்பளி:19 163/2
தம்பித்து மனத்தொடு ரேசகத்தை பண்ணு தலமான பிரமம் என்று பிராணன் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 163/4
மேல்
தம்பிரான் (1)
சுருக்கம் அற்ற தம்பிரான் சொன்ன அஞ்செழுத்தையும் – சிவவாக்கியர்:24 71/3
மேல்
தம்பிரானும் (1)
நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே – சிவவாக்கியர்:24 500/3
மேல்
தம்பிரானை (1)
தம்பிரானை நாள்கள்-தோறும் தரையிலே தலைபட – சிவவாக்கியர்:24 115/3
மேல்
தம்பு (1)
தம்பு அற தள்ளிவிடில் என் ஆத்தாளே – அழுகணி:3 181/2
மேல்
தம்மாலே (1)
தம்மாலே வந்தவடி – அகப்பேய்:2 22/2
மேல்
தம்மிலேதான் (1)
நாமடா ஐந்துபேர் தம்மிலேதான் நாட்டமுடன் முன் பிறந்தேன் நான்தான் மைந்தா – காகபுசுண்டர்:14 64/3
மேல்
தம்முடைய (1)
சேர்த்து அறிந்த தம்முடைய வர்க்கமான சீடரிலே திருமூலர் சண்டிகேசர் – கைலாயக்கம்பளி:19 114/2
மேல்
தம்முள்ளே (1)
உதறுகின்றபேர்கள் எல்லாம் உலகத்துள்ளே உதித்த கலை தம்முள்ளே அறிய மாட்டார் – வால்மீகி:36 7/3
மேல்
தம்முளே (1)
பேதியாமல் தம்முளே பெற்று உணர்ந்த ஞானிகாள் – சிவவாக்கியர்:24 217/3
மேல்
தம்மை (1)
தந்திரம் சொல்லுவார் தம்மை அறிவார் தனி மந்திரம் சொல்லுவார் பொருளை அறியார் – பாம்பாட்டி:32 113/1
மேல்
தம்மொடு (1)
நேரப்பா தம்மொடு பூரணத்தில் நின்று நேராக ஓடம் போல் நீஞ்சி ஆடி – கைலாயக்கம்பளி:19 181/2
மேல்
தம (1)
மற்று உள தம குணத்தை கிளியே – ஆதிநாதர்:4 26/3
மேல்
தமக்கு (1)
சாற்றுகிறேன் உள்ளபடி யுகங்கள்-தோறும் தமக்கு உவந்து சொல்லுவதே தவமாய் போச்சு – காகபுசுண்டர்:14 131/1
மேல்
தமர் (2)
நாளப்பா தமர் போலே பிடர் மார்க்கம் நன்றாக ஓடுமடா நரம்பினூடே – காகபுசுண்டர்:14 10/2
தாங்கியே திருகு கள்ளிக்கு உள்ளே வைத்து தமர் வாயை தான் மூடி சாபம் தீர்த்தே – காகபுசுண்டர்:14 73/2
மேல்
தமரும் (1)
தந்தை தாய் தமரும் நீ சகல தேவதையும் நீ – சிவவாக்கியர்:24 422/1
மேல்
தமனிய (1)
தமனிய படமெடுத்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 14/4
மேல்
தமியேன் (1)
உடைந்து தமியேன் உனை காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 176/2
மேல்
தமிழ் (5)
வீரடா அது வழியே அருள்தான் பாய்ந்து விண்ணுலகில் வேண தமிழ் சொல்லுவாளே – காகபுசுண்டர்:14 71/4
சல்லாப கும்மி தமிழ் பாட வரும் தொல்லை வினை போக்கும் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 8/2
தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும் இ தமிழ் செய்ய எனக்கு உபதேசம்செய்தாள் – கொங்கணி:18 108/1
ஆடுங்கள் பெண்டுகள் எல்லோரும் அந்த அன்பான கொங்கணர் சொன்ன தமிழ்
பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை பரத்தை போற்றி கொண்டாடுங்கடி – கொங்கணி:18 110/1,2
மண்டலம் சூழ் இரவி மதி சுடரே போற்றி மதுர தமிழ் ஓதும் அகத்தியனே போற்றி – திருவள்ளுவர்:29 1/2
மேல்
தமை (5)
சாடுவார் சிலபேர்கள் பல நூல் பார்த்து தமை மறந்து படுகுழியில் விழுவார் சாவார் – அகத்தியர்:1 25/2
தாழ்வான குடி-தோறும் இரப்பான் மட்டை தமை அறியா சண்டாளர் முழு மாடப்பா – அகத்தியர்:1 31/2
ஜகம் மாறிப்போச்சுதடா ஜகத்தில் உள்ளோர் தமை மறந்தார் பொருள் நினைத்தே தவிக்கலுற்றார் – காரைச்சித்தர்:16 14/2
தத்துவங்கள் என்று நீர் தமை கடிந்து போவிர்காள் – சிவவாக்கியர்:24 308/1
தமை அறிந்த மாந்தரே சடத்தை உற்றுநோக்கிலார் – சிவவாக்கியர்:24 354/4
மேல்
தயங்காமல் (1)
தயங்காமல் பிழைப்பதற்கே இந்த ஞானம் சார்வாக பாராட்டும் ஞானம் வேறே – அகத்தியர்:1 17/1
மேல்
தயங்கி (3)
தாரான சித்தரோடு பஞ்ச கர்த்தாள் தயங்கி நின்று படும் பாடு சாற்றுவேனே – கைலாயக்கம்பளி:19 84/4
தான் இலாதது ஒன்றுமே தயங்கி ஆடுகின்றதே – சிவவாக்கியர்:24 230/4
தங்கி நின்ற மோனமும் தயங்கி நின்ற மோனமும் – சிவவாக்கியர்:24 341/2
மேல்
தயங்கினார் (2)
தயங்கினார் உலகத்தில் கோடிப்பேர்கள் சாவதும் பிறப்பதும் காவடி போல் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 4/3
தயங்கினார் உலகத்தில் கோடிபேர்கள் சாவதும் பிறப்பதும் காவடி போல் ஆச்சு – சட்டைமுனி:21 5/3
மேல்
தயங்கினார்கள் (1)
சமயம் எல்லாம் வேதாந்த சித்தாந்தம் உண்டு சாதகத்தை பாராமல் தயங்கினார்கள்
சமயம் எல்லாம் நாதம் உண்டு விந்தும் உண்டு காக்காமல் கெட்டார்கள் உலகத்தோர்கள் – கைலாயக்கம்பளி:19 24/2,3
மேல்
தயங்கினாரே (1)
சாடு மெத்த பெண்களைத்தான் குறிப்பாய் எண்ணி தளமான தீயில் விழ தயங்கினாரே – அகத்தியர்:1 16/4
மேல்
தயங்கு (4)
சத்தி நீ தயவு நீ தயங்கு சங்கின் ஓசை நீ – சிவவாக்கியர்:24 249/1
சத்தியாவது உம் உடல் தயங்கு சீவனுள் சிவம் – சிவவாக்கியர்:24 306/3
சத்தியாவது உன் உடல் தயங்கு சீவன் உள் சிவம் – சிவவாக்கியர்:24 401/1
சத்தியாவது உம் உடல் தயங்கு சீவன் உள் சிவம் – சிவவாக்கியர்:24 412/3
மேல்
தயங்குகின்ற (2)
சாதிபேத வன்மையும் தயங்குகின்ற நூல்களும் – சிவவாக்கியர்:24 475/3
இருளிலே தயங்குகின்ற ஏழை மாந்தர் கேள்-மினோ – சிவவாக்கியர்:24 492/2
மேல்
தயங்குவான் (1)
தயங்குவான் மண்ணாலே சார்வு காணான் சாதகமா யோகத்தில் சார்ந்தேன் என்பான் – கைலாயக்கம்பளி:19 93/2
மேல்
தயவாய் (1)
தயவாய் நிழல் உலர்த்தி – அழுகணி:3 97/2
மேல்
தயவினுடை (1)
நேரப்பா பிரமசரியம் இதுவாம் கண்டால் நிரந்தரமும் தயவினுடை நினைவு கேளு – கைலாயக்கம்பளி:19 151/2
மேல்
தயவு (1)
சத்தி நீ தயவு நீ தயங்கு சங்கின் ஓசை நீ – சிவவாக்கியர்:24 249/1
மேல்
தயவுடையோர் (1)
ஆரப்பா சுபானுபவ போதம் செய்வார் அவர் அல்லோ தயவுடையோர் அறிந்து காணே – கைலாயக்கம்பளி:19 151/4
மேல்
தயவுள்ளாரே (1)
தான் என்று சொன்னது என்ன என்னை பெற்ற சச்சிதானந்த வெள்ள தயவுள்ளாரே
கோன் என்ற முக்குளிகை நமக்கு உண்டு ஐயா கொடியதொரு மவுன வித்தை நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/1,2
மேல்
தயாநிதியே (1)
தன்னிடிர் யோகு அறியேனும் அருளால் போறேன் தயாநிதியே கடாட்சித்தே அனுப்புவீரே – கைலாயக்கம்பளி:19 138/4
மேல்
தயிர் (3)
ஓதிய பால் அதில் ஒன்றாகி அதிலே உற்பத்தி நெய் தயிர் மோர் ஆச்சு – கொங்கணி:18 95/2
உறியிலே தயிர் இருக்க ஊர் புகுந்து வெண்ணைய் தேடும் – சிவவாக்கியர்:24 76/3
பாலொடு தயிர் நெய் கனி சுவை பாகு பருப்பு நல் அடிசிலின் திரளை – தடங்கண்:26 9/2
மேல்
தயிலம் (4)
மூச்சடா தலை பிண்டம் கொடியும் மாவும் முத்தியடா வாங்கிய பின் தயிலம் வாங்கி – காகபுசுண்டர்:14 75/3
பூசையடா செய்து மிக பதனம் பண்ணு புத்திரனே பேய்ப்பீர்க்கு தயிலம் வாங்கி – காகபுசுண்டர்:14 76/1
ஓசையுடன் தேவாங்கு பித்தும் சேர்த்தே உத்தமனே தலை பிண்டம் தயிலம் சேர்த்து – காகபுசுண்டர்:14 76/3
நேரடா திகை பூண்டு கொண்டுவந்து நிச்சயமாய் முன் சொன்ன தயிலம் விட்டு – காகபுசுண்டர்:14 77/3
மேல்
தயிலான (1)
தயிலான பாதம் என்றும் அடி முடி என்றும் தாயான வத்து என்றும் பதியின் பேரே – அகத்தியர்:1 34/4
மேல்
தயை (1)
வாமி தயை வேணும் கிளியே – ஆதிநாதர்:4 11/3
மேல்
தர்க்க (1)
பிர்ம சுரோத்ராதி ஞானேந்திரியம் ஐந்தும் பேசு தர்க்க வாக்காதி இந்திரியம் ஐந்தும் – காகபுசுண்டர்:14 85/1
மேல்
தர்க்கங்கள் (1)
தர்க்கங்கள் இட்டு சள் என்று சீறாதே – கஞ்சமலை:9 10/2
மேல்
தர்க்கம் (3)
சத்தாக வழியாக சேர்ந்தோர்க்கு எல்லாம் சதியுடனே வெகு தர்க்கம் பொருள் போல் பாடி – அகத்தியர்:1 18/3
நாளப்பா தினந்தோறும் தர்க்கம் பேசி நலமான பெண்ணோடு மயங்குவானே – கைலாயக்கம்பளி:19 92/4
தர்க்கம் மிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ – சிவவாக்கியர்:24 164/3
மேல்
தர்க்கமிடும் (2)
ஒக்க தனி வந்து உதித்த பிரான் தர்க்கமிடும் – திரிகோண:27 3/2
சாத்திர தூரித்தர்-தமை சாராதே தர்க்கமிடும்
கோத்திர பஞ்சியரை கூடாதே சூத்திர – திரிகோண:27 84/1,2
மேல்
தர்க்கியாதே (1)
கத்தியதோர் சள்ளியிட்டு தர்க்கியாதே கர்மி என்று நடவாதே கதிர்தான் முற்றே – அகத்தியர்:1 9/4
மேல்
தர்ப்ப (1)
போடு தர்ப்ப பூசை என்ன பூசை என்ன பூசையே – சிவவாக்கியர்:24 500/4
மேல்
தர்ப்பணங்களும் (1)
சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும் – சிவவாக்கியர்:24 11/2
மேல்
தர்ப்பையிலே (1)
தர்ப்பையிலே சிவப்பான தழலை போல்வாள் தனக்குள்ளே சர்ப்பம்தான் சரண் புக்கு ஆடும் – காரைச்சித்தர்:16 3/2
மேல்
தர்ம (1)
தர்ம நெறிமுறை-தன்னில் நீ கூடு – கல்லுளி:13 17/4
மேல்
தர்மம் (4)
அழிந்திடவே சொன்னது அல்லால் வேறொன்றில்லை அதர்மம் என்றும் தர்மம் என்றும் இரண்டு உண்டாக்கி – அகத்தியர்:1 20/2
செய் தவம் செய் கொலை செய் தர்மம் தன்னொடும் – குதம்பை:17 112/1
தெண்டாட்டு தர்மம் நடுவினிலே வந்து சேர்ந்து பரகதி தான் கொடுக்கும் – கொங்கணி:18 82/2
சாடிவிட்ட குதிரை போல் தர்மம் வந்து நிற்குமே – சிவவாக்கியர்:24 242/4
மேல்
தர்மமும் (1)
ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரை போல் தர்மம் வந்து நிற்குமே – சிவவாக்கியர்:24 242/3,4
மேல்
தர்மவத்தை (1)
தர்மவத்தை சாக்கிரபிமானி விசுவன் தனக்கு உவமையாம் கிரியாசத்திதானே – காகபுசுண்டர்:14 85/4
மேல்
தர்மாத்த (1)
என்னவே அஞ்ஞானி உலகாசாரத்து இச்சையினால் தர்மாத்த வியாபாரங்கள் – காகபுசுண்டர்:14 98/1
மேல்
தர (1)
முத்தி தர நின்ற முறை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 202/2
மேல்
தரத்தை (1)
அண்ணாக்கை ஊடே அடைத்தே அமுது உண்ணேன் அந்தர தரத்தை அப்பொழுதே எண்ணேன் – இடைக்காட்டு:5 29/1
மேல்
தரம் (4)
ஒரு நெறியாய் நாலு தரம் ஆத்தாளே – அழுகணி:3 81/3
நாலு தரம் சுத்திசெய்தால் ஆத்தாளே – அழுகணி:3 82/1
நமக்கரித்து தரம் நோக்கி ஆத்தாளே – அழுகணி:3 88/1
சாதி வேறு என்றே தரம் பிரிப்போருக்கு – குதம்பை:17 143/1
மேல்
தரமான (1)
தரமான புசுண்டமுனி அந்த வேளை சக்கரத்தை புரளவொட்டார் தவத்தினாலே – காகபுசுண்டர்:14 121/2
மேல்
தரமே (1)
தரமே கரமாய் ஒருநாளும் ஓயா – திரிகோண:27 35/1
மேல்
தராக்களில் (1)
கல்லு வெள்ளி செம்பு இரும்பு காய்ந்திடும் தராக்களில்
வல்ல தேவ ரூப பேதம் அங்கு அமைத்து போற்றிடில் – சிவவாக்கியர்:24 546/1,2
மேல்
தராதரமாய் (1)
தாழ்வுறாய் நெஞ்சே தராதரமாய் எங்கும் – பட்டினத்து:30 36/3
மேல்
தராதலம் (2)
தராதலம் ஏழ் புவியும் அகப்பேய் – அகப்பேய்:2 2/3
தன்னுளே இருப்பனே தராதலம் படைத்தவன் – சிவவாக்கியர்:24 241/3
மேல்
தராவிலும் (1)
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர் – சிவவாக்கியர்:24 36/2
மேல்
தரி (1)
தரி நரம்பும் ஈர் எலும்பாய் தான் ஒன்பது எலும்பாய் – அழுகணி:3 120/3
மேல்
தரிக்க (1)
சடக்கில் ஆறு வேதமும் தரிக்க ஓதிலாமையால் – சிவவாக்கியர்:24 405/3
மேல்
தரிக்கிலீர் (1)
தாணு உண்டு அங்கு என்கிறீர் தரிக்கிலீர் மறக்கிலீர் – சிவவாக்கியர்:24 408/2
மேல்
தரிக்கிறீர் (1)
வெந்த நீறு மெய்க்கு அணிந்து வேடமும் தரிக்கிறீர்
சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கும் மந்திரம் – சிவவாக்கியர்:24 226/1,2
மேல்
தரிக்கும் (3)
தரிக்கும் முந்தினது அஞ்செழுத்தாம் வாசி பரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம் – கொங்கணி:18 12/2
அருள் தரிக்கும் முன் எலாம் ஆசை நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 169/3
அருள் தரிக்கும் முன் எலாம் ஆசை நின்ற வாயுவில் – சிவவாக்கியர்:24 170/3
மேல்
தரிக்கொட்டான் (1)
தான் அவனும் அங்கே தரிக்கொட்டான் மானார் – பட்டினத்து:30 95/2
மேல்
தரிசன (1)
வஸ்து தரிசன மாட்சியாய் கண்டோர்க்கு – குதம்பை:17 4/1
மேல்
தரிசனம்செய்தாலும் (1)
மூர்த்தி தரிசனம்செய்தாலும் நாலாம் – சங்கிலி:20 32/3
மேல்
தரிசித்தல் (1)
கண்டு தரிசித்தல் கதி – காகபுசுண்டர்:14 147/2
மேல்
தரிசித்தே (1)
ஆரியனை கண்டு தரிசித்தே அன்புடன் – பாம்பாட்டி:32 90/3
மேல்
தரித்த (5)
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 5/4
தாக போகம் அன்றியே தரித்த தற்பரமும் நீ – சிவவாக்கியர்:24 302/2
பொங்கியே தரித்த அச்சு புண்டரீக வெளியிலே – சிவவாக்கியர்:24 318/1
தங்கியே தரித்த போது தாது மாது வையதாம் – சிவவாக்கியர்:24 318/2
தண்மையான காயமும் தரித்த ரூபம் ஆனதும் – சிவவாக்கியர்:24 406/2
மேல்
தரித்ததும் (1)
முன்னையே தரித்ததும் பனித்துளி போல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 214/2
மேல்
தரித்ததே (2)
சால உன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 416/4
சால உன்னி நெஞ்சிலே தரித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 487/4
மேல்
தரித்திருந்த (1)
சமையும் பூத மோனமும் தரித்திருந்த மோனமும் – சிவவாக்கியர்:24 354/2
மேல்
தரித்து (3)
தாரான கச துரக ரதங்கள் ஏறி சகல ரத்ன பூடணங்கள் தரித்து விம்மி – கைலாயக்கம்பளி:19 15/2
தவமதான பரமனார் தரித்து நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 177/3
தண்மையான காயமே தரித்து உருவம் ஆனதும் – சிவவாக்கியர்:24 251/3
மேல்
தரித்துக்கொண்டு (2)
ஓங்கியே திங்களும்தான் மூன்று சென்றால் உத்தமனே கள்ளியைத்தான் தரித்துக்கொண்டு
சாங்கம் இனி செய்யாமல் சீலை மண்ணும் சத்தியமாய் செய்த பின்னே உலர்த்தி பாரே – காகபுசுண்டர்:14 73/3,4
பாம்பை அல்லோ கங்கணமாய் தரித்துக்கொண்டு பரி உழுவை தோல் உடுத்து பாதம் தூக்கி – கைலாயக்கம்பளி:19 36/3
மேல்
தரித்துவார் (1)
தங்கு தாபரங்களும் தரித்துவார் அது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 387/3
மேல்
தரிப்பதற்கு (1)
அருள் தரிப்பதற்கு முன் அறிவு மூலாதாரமாம் – சிவவாக்கியர்:24 223/3
மேல்
தரிப்பிரேல் (1)
வேணும் என்று அ ஈசர் பாதம் மெய்யுளே தரிப்பிரேல்
தாணுவாக நின்ற சீவன் தான் சிவமது ஆகுமே – சிவவாக்கியர்:24 496/3,4
மேல்
தரியாமல் (2)
ஏச்சடா தரியாமல் சூடன் சேர்த்தே இன்பமுடன் வத்துவையும் பூசைசெய்யே – காகபுசுண்டர்:14 75/4
தந்திரமாய் சென்று தரியாமல் அந்தரத்தில் – பட்டினத்து:30 61/2
மேல்
தரியாய் (1)
தான் அவனே என்று தரியாய் நீ ஏன் மனமே – பட்டினத்து:30 10/2
மேல்
தரு (1)
தரு கலந்த சோதியை தெளிந்து யான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 493/3
மேல்
தரும் (12)
தெளிவு-தனில் தெளிவு தரும் அருளும் காணும் செணத்திலே சிவமயமும் சேர தோணும் – கருவூரார்:12 0/1
ஒளிவு-தனில் ஒளிவு தரும் உறுதி சொல்வார் உற்பனத்தில் உற்பனமாய் உறுதி தோணும் – கருவூரார்:12 0/3
முத்தி தரும் என்று மனம் புத்தியற்று மோசமது போகாதே பாசம் கையில் – கருவூரார்:12 21/1
எந்த உயிர்க்கும் இரை தரும் ஈசனை – குதம்பை:17 17/1
புத்தி தரும் வித்தை தரும் பொல்லாப்பு இல்லாமல் நெஞ்சே – பட்டினத்து:30 68/1
புத்தி தரும் வித்தை தரும் பொல்லாப்பு இல்லாமல் நெஞ்சே – பட்டினத்து:30 68/1
தாமே அருளை தரும் – பட்டினத்து:30 72/4
தரும் அது பற்றா மனமேதான் – பட்டினத்து:30 94/4
முத்தி தரும் வேதமொழியாம் புலம்பல் சொல்ல – பத்திரகிரி:31 1/1
கள்ளுண்டவன் போல் களி தரும் ஆனந்தமதால் – பத்திரகிரி:31 219/1
உற்றுற்று பார்க்க ஒளி தரும் ஆனந்தமதை – பத்திரகிரி:31 229/1
ஆட்சி தரும் உமையாள் அப்படியே கண்டேன் ஆனந்த திருக்கூத்தின் நடக்கை காப்பே – வால்மீகி:36 14/4
மேல்
தரும (1)
தரும வித்தை பிரகிருதி மூச்சு ஆடாது சகத்திரத்து எண் மலர் பதத்தில் சார்ந்து நில்லே – சூரியானந்தர்:25 9/4
மேல்
தருமம் (1)
சீக்கிரம் தருமம் செய்ய வேண்டும் கொஞ்ச திருப்பணிகள் முடிக்க வேண்டும் – கொங்கணி:18 83/2
மேல்
தருமேதானே (1)
சாரெழுத்தின் உட்பொருளாம் பரத்தை நோக்கி சார்ந்தவர்க்கு சித்தி முத்தி தருமேதானே – அகத்தியர்:1 47/4
மேல்
தருமோ (1)
தொல்லை அற்றிட பெரும் சுகம் தருமோ சொல்லுவீர் – சிவவாக்கியர்:24 546/3
மேல்
தருவன் (1)
தானே வெளிப்படுத்தி தருவன் என்பது எக்காலம் – பத்திரகிரி:31 83/2
மேல்
தருவாயே (1)
தத்பதத்தை காட்டி தருவாயே மாங்குயிலே – சதோகநாதர்:23 22/2
மேல்
தருவேன் (1)
வேணப்பா வேணதெல்லாம் தருவேன் என்பாள் வேதாந்த சூட்சம் எலாம் விளங்கும்தானே – கருவூரார்:12 3/4
மேல்
தரை (3)
தொங்குகின்ற மோட்சத்தின் தரை போல் ஆக சூனியமாய் ஞானம் எல்லாம் தோற்றுமாறே – கைலாயக்கம்பளி:19 86/4
இருபது நூறு மூடர்கள் கூடி இழுப்பதும் தரை விழுந்து எழலும் – தடங்கண்:26 2/3
அழிய பெரும் தரை எந்நாள் இருந்தும் அனித்தியமே – திருவள்ளுவர்:29 7/4
மேல்
தரையில் (1)
இ தரையில் இ நூலை போலே இல்லை இது கண்டார் வாதமுடன் வேதை கண்டார் – காரைச்சித்தர்:16 28/4
மேல்
தரையிலே (1)
தம்பிரானை நாள்கள்-தோறும் தரையிலே தலைபட – சிவவாக்கியர்:24 115/3
மேல்
தல (2)
பொய் தல தெய்வத்து உண்டோ குதம்பாய் – குதம்பை:17 178/2
பொய் தல தெய்வத்து உண்டோ – குதம்பை:17 178/3
மேல்
தலங்கள் (4)
ஆர் ஒருவன் ஆதாரம் வெவ்வேறு என்றே அடுக்கடுக்காய் பன்னிரண்டு தலங்கள் என்று – காகபுசுண்டர்:14 3/3
சுத்த தலங்கள் உண்டோ குதம்பாய் – குதம்பை:17 177/2
சுத்த தலங்கள் உண்டோ – குதம்பை:17 177/3
தலங்கள் தோணும் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 15/4
மேல்
தலங்களாய் (1)
தச்சு வாயில் உச்சி மேல் ஆயிரம் தலங்களாய்
முச்சுடரும் மூவிரண்டு மூண்டு எழுந்த தீ சுடர் – சிவவாக்கியர்:24 508/1,2
மேல்
தலங்களும் (1)
தன்னையும் தான் உணர்ந்தேன் எட்டு தலங்களும் ஒன்பது வாசல் உணர்ந்தேன் – மச்சேந்திர:34 25/1
மேல்
தலத்தில் (3)
அ தலத்தில் இருந்த பேர்கள் அவர் எனக்கு நாதரே – சிவவாக்கியர்:24 168/4
தாதரான தாதரும் தலத்தில் உள்ள சைவரும் – சிவவாக்கியர்:24 171/1
சொந்தபந்தம் சிந்த பரிசுத்த தலத்தில்
ஆரியனை கண்டு தரிசித்தே அன்புடன் – பாம்பாட்டி:32 90/2,3
மேல்
தலத்திலும் (1)
ஆறு தலத்திலும் கண்டதை பூண்டேன் – கல்லுளி:13 42/2
மேல்
தலத்திலே (4)
சென்னியாம் தலத்திலே சீவன் நின்று இயங்கிடும் – சிவவாக்கியர்:24 392/3
சென்னியான தலத்திலே சீவன் நின்று இயங்கிடும் – சிவவாக்கியர்:24 507/3
மூல தலத்திலே நின்ற கருத்தை முற்றும் சுழுமுனை-தன்னில் ஊடே – பாம்பாட்டி:32 119/1
மேல தலத்திலே விந்து வட்டம் வேலை வழியிலே மேவி வாழும் – பாம்பாட்டி:32 119/2
மேல்
தலத்து (5)
மெய் தலத்து இல்லாத மெய்ப்பொருள் ஆனவர் – குதம்பை:17 178/1
மன்னும் தலத்து எய்வது என் குதம்பாய் – குதம்பை:17 182/2
மன்னும் தலத்து எய்வது என் – குதம்பை:17 182/3
உலாவி ஐம்புலன்களும் ஒரு தலத்து இருந்திடும் – சிவவாக்கியர்:24 463/2
தன்னை மறந்து தலத்து நிலை மறந்து – பத்திரகிரி:31 213/1
மேல்
தலத்துளே (1)
ஆறு பங்கயம் கலந்து அப்புற தலத்துளே – சிவவாக்கியர்:24 222/4
மேல்
தலம் (8)
சேரும் தலம் இது என்று கிளியே – ஆதிநாதர்:4 19/3
காணப்பா தலம் எல்லாம் அண்ட உச்சி கமலமடா பதினெட்டாம் கோட்டில் சென்று – காகபுசுண்டர்:14 4/1
வீரப்பா பேசாமல் மனக்கண்ணாலே விந்துவடா பாய்ந்த தலம் வெளியை காணே – காகபுசுண்டர்:14 18/4
சித்த தலம் போல தெய்வம் இருக்கின்ற – குதம்பை:17 177/1
மூலமதில் ஆறு தலம் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேல் ஆறும் எடுத்து நோக்கி – கைலாயக்கம்பளி:19 6/1
அறிந்துகொள்ளு மதி அளவு பிண்டத்துள்ளே அப்பனே ஆறு தலம் அறிந்து காணும் – கைலாயக்கம்பளி:19 72/1
தன்னை அறியாமல் தலம் எட்டும் காணாமல் – சத்தியநாதர்:22 6/1
தலம் ஐந்து பூலோகம் கடந்ததாலே சந்திர மண்டலமும் கடந்ததாகும் – பாம்பாட்டி:32 120/3
மேல்
தலம்-தனில் (1)
தந்திரமான தலம்-தனில் நிற்போர்க்கு – குதம்பை:17 221/1
மேல்
தலமான (2)
தம்பித்து மனத்தொடு ரேசகத்தை பண்ணு தலமான பிரமம் என்று பிராணன் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 163/4
தள்ளாக தன்னை அனுசந்தானித்து தலமான சந்தானம் திரிசாணம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 168/4
மேல்
தலமும் (1)
வான் என்ற வெளியோடு அறு தலமும் காட்டி வாய் மூடின் ஆதிக்க வகையும் காட்டி – கைலாயக்கம்பளி:19 74/2
மேல்
தலை (13)
பதி இன்ன இடம் என்ற குருவை சொல்லும் பரப்பிலே விள்ளாதே தலை ரண்டு ஆகும் – அகத்தியர்:1 33/1
உணர்வு என்றால் சந்திரனில் ஏறி பாவி ஓடி அங்கே தலை என்ற எழுத்தில் நில்லே – அகத்தியர்:1 45/1
வேகா சாகா தலை கால் விரைந்து கேளாய் விடுத்ததனை உரைப்பவனே ஆசான் ஆகும் – அகத்தியர்:1 48/3
ஐந்து தலை நாகமடி அகப்பேய் – அகப்பேய்:2 27/1
சாகா தலை அறியேன் தன்னறிவு தான் அறியேன் – அழுகணி:3 25/2
மாறாது ஒழுகிடும் பால் கற தலை மண்டையில் வளரும் பால் கற – இடைக்காட்டு:5 109/2
கண்டதொரு பூரணத்தின் மகிமை கேளு கால் மேலும் தலை கீழும் நடுவுமாகி – கருவூரார்:12 6/1
விளையாடி கருநெல்லி பறித்தே உண்ணு வேகாத தலை ஆகும் விரும்பி பாரு – காகபுசுண்டர்:14 28/1
மூச்சடா தலை பிண்டம் கொடியும் மாவும் முத்தியடா வாங்கிய பின் தயிலம் வாங்கி – காகபுசுண்டர்:14 75/3
ஓசையுடன் தேவாங்கு பித்தும் சேர்த்தே உத்தமனே தலை பிண்டம் தயிலம் சேர்த்து – காகபுசுண்டர்:14 76/3
கண்ணான பிடரி முதுகோடு ரந்த்ரம் கால் கூட்டிப்பார்த்தாலே தலை மேல் ஆகும் – காகபுசுண்டர்:14 107/1
வேப்பிலை கொத்தும் விரி தலை மயிரும் வெவ்விதின் மடித்திடு வாயும் – தடங்கண்:26 7/1
வளை புகும்போதே தலை வாங்கும் பாம்பே – பாம்பாட்டி:32 21/1
மேல்
தலைகள் (1)
செம்மை சேர் மரத்திலே சிலை தலைகள் செய்கிறீர் – சிவவாக்கியர்:24 544/1
மேல்
தலைச்சுமை (1)
ஏகாந்தம் பழம் பழம் எழுத்தில்லாதவன் தலைச்சுமை
பெண்டில்லாதவன் பெருவழி பிள்ளையில்லாதவன் கைவீச்சு – கதேந்திர:11 50/1,2
மேல்
தலைப்படுவது (1)
சயனத்து இருந்து தலைப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 196/2
மேல்
தலைபட (1)
தம்பிரானை நாள்கள்-தோறும் தரையிலே தலைபட
கும்பிடாத மாந்தரோடு கூடி வாழ்வது எங்ஙனே – சிவவாக்கியர்:24 115/3,4
மேல்
தலைமன்னாய் (1)
சாயல் கண்டு சார்ந்ததும் தலைமன்னாய் உறைந்ததும் – சிவவாக்கியர்:24 370/2
மேல்
தலைமாறிப்போனதொரு (1)
தான் என்ற சிறுவீட்டுக்குள்ளே சென்று தலைமாறிப்போனதொரு வாசியைத்தான் – காகபுசுண்டர்:14 52/1
மேல்
தலைமுழுக (1)
சுற்றியும் தலைமுழுக சுத்த ஞானி ஆவரோ – சிவவாக்கியர்:24 545/2
மேல்
தலையாய் (1)
யானை தலையாய் எறும்பு கடையாய் பல் – குதம்பை:17 31/1
மேல்
தலையான (1)
தலையான அக்கினி அப்படியே சேரு சத்தியமாய் ரவி மதியை கூட சேர்த்து – காகபுசுண்டர்:14 62/2
மேல்
தலையில் (2)
சர்ப்பம் என்ன நாகமதோர் தலையில் நின்று சாகாத கால் கண்டு முனையில் ஏறி – அகத்தியர்:1 37/2
பற்றுகின்ற மோகத்தால் பெண்ணை கூடி பரந்து நின்ற திரோதாயி தலையில் சிக்கி – கைலாயக்கம்பளி:19 23/2
மேல்
தலையிலே (1)
சொன்னார் தலையிலே பொன்னை ஆக்குவோம் சுருதி அரு கல்வி ஒப்பம்செய்வோம் – பாம்பாட்டி:32 122/2
மேல்
தலையும் (1)
சோமப்பா சுத்தியுடன் தலையும் மூழ்கி சுருக்கெனவே தியானிப்பாய் ஆத்தாள் மூலம் – இராமதேவர்:6 8/3
மேல்
தலையெடுக்கும் (1)
பாய்ச்சின பயறு தலையெடுக்கும் பாய்ச்சாத பயறுதானும் இல்லை – கதேந்திர:11 51/2
மேல்
தலையெடுத்தே (1)
தலையெடுத்தே விளையாடு பாம்பே – பாம்பாட்டி:32 21/4
மேல்
தலைவரொடும் (1)
பருவ தலைவரொடும் புல்கி இன்பம் கொள்வதற்கு – பத்திரகிரி:31 52/1
மேல்
தலைவனாய் (1)
தங்க நல் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்ததே – சிவவாக்கியர்:24 246/4
மேல்
தலைவனை (1)
தன்னை அறிந்து தலைவனை சேர்ந்தோர்க்கு – குதம்பை:17 245/1
மேல்
தலைவாசல் (2)
வீடும் அது தலைவாசல் அது மேல்வாசல் வெளியான சுழிக்கதவு அடைக்கும் வாசல் – கருவூரார்:12 26/1
தன்னையும் தானே மறந்து தலைவாசல் தாழ்போட்டே – பத்திரகிரி:31 215/1
மேல்
தலைவிரித்து (1)
கலத்தை அலங்கரித்து பெண்கள் தலைவிரித்து
கணக்கை தெரியாமல் ஞானம்மா – புண்ணாக்கு:33 12/1,2
மேல்
தவ (10)
தவ நிலை தோணாததும் விளையாட்டே ஞான தத்துவம் தெரியாததும் விளையாட்டே – கதேந்திர:11 29/1
தவ நிலையை அறிந்தோர்க்கு ஞானம் – சங்கிலி:20 6/1
முத்தியான வித்துளே முளைத்து எழும் தவ சுடர் – சிவவாக்கியர்:24 57/2
கொண்ட தவ வேட கொடியினான் சண்டம் மிகும் – திரிகோண:27 36/2
தவ ஞான மோன தனக்காரர் வந்தால் – திரிகோண:27 82/1
சிவதலங்களை தேடி சேரா தவ தவங்கள் – பட்டினத்து:30 54/2
பண்ணரிய தவ பயன் பத்தி இல்லையேல் – பாம்பாட்டி:32 107/3
தவ பரம்பரையின் மேல் இருக்கிற சாமி பர ஞான நவ சித்தருடனே – மச்சேந்திர:34 14/1
தவ நிலையை பெற்று உணரா செய்கையை தேடோம் – வகுளிநாதர்:35 8/2
தான் என்ற உலகத்தில் சிற்சில்லோர்கள் சடை புலித்தோல் காசாயம் தவ வேடம் பூண்டு – வால்மீகி:36 6/1
மேல்
தவங்கள் (4)
மா தவங்கள் போலும் பலன் வாயா குயிலே மூல மந்திரங்கள்தான் மகிமை வாய்க்கும் குயிலே – இடைக்காட்டு:5 85/2
கோடானகோடி தவங்கள் அந்த – கஞ்சமலை:9 23/1
அடங்க நீறு பூசல்செய்து அரும் தவங்கள் பண்ணுவீர் – சிவவாக்கியர்:24 490/2
சிவதலங்களை தேடி சேரா தவ தவங்கள்
பண்ணாதே நெஞ்சே கேள் பார வினை வந்தக்கால் – பட்டினத்து:30 54/2,3
மேல்
தவசிகாள் (1)
சருகு அருந்தி நீர் குடித்து சாரல் வாழ் தவசிகாள்
சருகு அருந்தில் தேகம் குன்றி சஞ்சலம் உண்டாகுமே – சிவவாக்கியர்:24 532/1,2
மேல்
தவசிருந்து (2)
கிட்டினோம் ஈசானம் துதித்தோம் என்று கெடியாக தவசிருந்து முத்தராகி – கைலாயக்கம்பளி:19 188/3
சீராய் தவசிருந்து சிக்கு அறுத்தோம் மாங்குயிலே – சதோகநாதர்:23 12/2
மேல்
தவசில் (1)
நாய் போலே அலையாமல் நாம் இருந்தோம் தவசில்
நல்லதொரு ஆங்காரம் அடக்கி மிக பவுசாய் – வகுளிநாதர்:35 3/3,4
மேல்
தவசு (3)
ஆளப்பா அடியற்று மரணமாகி ஆண்டிருந்த தவசு நிலை தான் குலைந்து – இராமதேவர்:6 5/3
மார்க்கமுடன் தவசு நிலை அறியாமல்தான் மனம்தளர்ந்து திரிவார்கள் லோகத்துள்ளே – காகபுசுண்டர்:14 57/1
கூச்சப்பா திடப்பட்டார் தவசு என்பார்கள் குலாமரிட்ட இடம் எல்லாம் குருட்டு நோக்கே – கைலாயக்கம்பளி:19 155/4
மேல்
தவசுபண்ணி (1)
தாளப்பா மேருவிலே தவசுபண்ணி சாதகமாய் கைலாய வர்க்கம் ஆனார் – கைலாயக்கம்பளி:19 111/3
மேல்
தவணை (1)
நீச்சப்பா கட நீச்சு திரோதாயி வெள்ளம் நிலை ஏது கரை ஏது தவணை ஏது – கைலாயக்கம்பளி:19 106/3
மேல்
தவத்தில் (1)
சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு – குதம்பை:17 222/1
மேல்
தவத்தின் (1)
துத்தி எனும் பண துத்தி இலையின் சாற்றில் துரிசு அறுத்து தவம்செய்வார் தவத்தின் போக்கில் – காரைச்சித்தர்:16 4/2
மேல்
தவத்தினாலே (1)
தரமான புசுண்டமுனி அந்த வேளை சக்கரத்தை புரளவொட்டார் தவத்தினாலே
தூரமாக எவ்வாறோ திரும்ப போவார் சூட்சமதை நாம் அறிவோம் பின் ஏதோதான் – காகபுசுண்டர்:14 121/2,3
மேல்
தவத்தை (1)
வேட்கொண்டாய் என் தவத்தை ஈந்தான் ஐயா வெறுவெளியாம் சிலம்பொலியை மேவு என்றாரே – கைலாயக்கம்பளி:19 123/4
மேல்
தவத்தோன் (1)
சரமே முழங்கும் தவத்தோன் கரம் எடுக்கும் – திரிகோண:27 35/2
மேல்
தவநிலை (2)
தவநிலை விட்டு தாண்டாதே நல்ல – கடுவெளி:10 27/3
தவநிலை ஒன்றனை சாராத மாந்தர்கள் – குதம்பை:17 121/1
மேல்
தவநிலையில் (1)
தவநிலையில் தேறாமல் உன்னை உணராமல் – சத்தியநாதர்:22 7/1
மேல்
தவம் (21)
கடும் தவம் ஆனால் என் – அகப்பேய்:2 50/2
சந்த தவம் என்னும் வாளினால் வெட்டினேன் சாவாது இருந்திட கோட்டையும் கட்டினேன் – இடைக்காட்டு:5 26/2
தவம் அவமா கழிப்பவரே சலனமதில் வருவார் – இடைக்காட்டு:5 114/2
தாகிகளாய தாயுடைய கிருபையாலே தவம் ஆகும் அவம் ஆகும் சுபம் உண்டாகும் – இராமதேவர்:6 10/3
நீங்காத செல்வம் நிலைபெற்ற மா தவம் நின்ற பொருள் அறிவார் – ஏகநாதர்:8 24/2
சங்கை இனி ஏது அறிவேன் மகுட சோதி சந்திரனை பூண்டிருந்து தவம் பெற்றோனே – காகபுசுண்டர்:14 117/3
நாதற்கு உறவாகி நல் தவம் சார்ந்தோர்க்கு – குதம்பை:17 99/1
செய் தவம் செய் கொலை செய் தர்மம் தன்னொடும் – குதம்பை:17 112/1
காமனை வென்று கடும் தவம் செய்வோர்க்கு – குதம்பை:17 123/1
வாசி நிலையை அறிந்துகொண்டால் தவம்
வாச்சுது என்றே மனது உகந்து – சங்கிலி:20 7/1,2
மெள்ள வந்து என்னுள் புகுந்து மெய் தவம் புரிந்த பின் – சிவவாக்கியர்:24 297/3
நல் தவம் புரிந்து ஏகநாதர் பாதம் நாடியே – சிவவாக்கியர்:24 419/3
பொருளிலே தவம் புனைந்து பொருந்தி நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 492/3
தன்ம சிந்தையாம் அளவும் தவம் அறியா தன்மையாய் – சிவவாக்கியர்:24 494/1
ஆடும் சிவ கருணை ஆற்றினான் நாடு தவம் – திரிகோண:27 31/2
தானம் தவம் முயற்சி தாளாண்மையோடு நெஞ்சே – பட்டினத்து:30 62/1
தாய் போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 9/2
தன் உயிர் போல் எண்ணி தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 15/2
சஞ்சரித்து வாழ்ந்து தவம் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 98/2
அறிந்து தவம் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 139/2
தான் ஆரோ என்று உணர்ந்து தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 227/2
மேல்
தவம்செய்ததினால் (1)
கல் பஞ்சா பிட்டே கனத்த தவம்செய்ததினால்
விற்பனன் என்று பேர் விதித்தார் பெரியோர்கள் – சத்தியநாதர்:22 23/1,2
மேல்
தவம்செய்தாலும் (1)
காட்டில் இருந்தாலும் கனக தவம்செய்தாலும்
காட்டில் குரு இல்லாமல் ஞானம்மா – புண்ணாக்கு:33 16/1,2
மேல்
தவம்செய்து (1)
தேகம் இழப்பதற்கு செபம்செய்து என் தவம்செய்து என் – இடைக்காட்டு:5 65/1
மேல்
தவம்செய்யாக்கால் (1)
தொல்லை பிறவியின் தொந்தமுற்று அறவே சோம்பல் அற்று தவம்செய்யாக்கால்
எல்லை_இல் கடவுள் எய்தும் பதம் உமக்கு இல்லை என்று எண்ணுவீர் கோனாரே – இடைக்காட்டு:5 4/1,2
மேல்
தவம்செய்யாது (1)
நல் தவம்செய்யாது இருக்கில் நமனுக்கு – சங்கிலி:20 31/3
மேல்
தவம்செய்வாயே (1)
தோணப்பா தோணுமடா மனம் ஒன்றான சுத்தமுடன் நீ இருந்து தவம்செய்வாயே – காகபுசுண்டர்:14 4/4
மேல்
தவம்செய்வார் (1)
துத்தி எனும் பண துத்தி இலையின் சாற்றில் துரிசு அறுத்து தவம்செய்வார் தவத்தின் போக்கில் – காரைச்சித்தர்:16 4/2
மேல்
தவமதான (1)
தவமதான பரமனார் தரித்து நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 177/3
மேல்
தவமது (1)
தவமது செய்தாலும் என்ன நீ – கல்லுளி:13 3/1
மேல்
தவமதை (1)
தவமதை எந்நாளும் சாதிக்க வல்லார்க்கு – குதம்பை:17 122/1
மேல்
தவமாய் (1)
சாற்றுகிறேன் உள்ளபடி யுகங்கள்-தோறும் தமக்கு உவந்து சொல்லுவதே தவமாய் போச்சு – காகபுசுண்டர்:14 131/1
மேல்
தவமான (1)
தகும் என்ற வார்த்தை-தனை அறிந்தே ஈசர் தவமான வசிட்டரே புசுண்டர் சாகை – காகபுசுண்டர்:14 122/1
மேல்
தவமுடையவர் (1)
வாய்த்த தவமுடையவர் வாழ்பவர் என்றே – பாம்பாட்டி:32 66/3
மேல்
தவமும் (1)
தண்மை பெற்று இருக்கலாம் தவமும் வந்து நேரிடும் – சிவவாக்கியர்:24 441/3
மேல்
தவமுறு (1)
தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்கு போய் குதூகலித்தேன் – மச்சேந்திர:34 13/2
மேல்
தவமேசெய்து (1)
குற்றமது வையாமல் மனம் அன்பாலே குரு பரனை நோக்கியடா தவமேசெய்து
பற்று ஆசை வைத்து மிக பார்க்கும்போது பராபரையும் கைவசமே ஆகுவாளே – காகபுசுண்டர்:14 69/3,4
மேல்
தவமேதான் (1)
தவமேதான் கதி என்று சரவழியில் உகந்தோம் – வகுளிநாதர்:35 12/4
மேல்
தவயோக (1)
சரியை கிரியை தவயோக ஞானம் – திரிகோண:27 13/1
மேல்
தவயோகம்செய்து (1)
தவயோகம்செய்து அங்கு இருக்கையிலே – சங்கிலி:20 36/2
மேல்
தவழ்ந்துபோம் (1)
தவழ்ந்துபோம் காலமப்போ நிறுத்துவேன் யான் சமையமதில் அக்கினி போல் தம்பம் காணும் – காகபுசுண்டர்:14 133/2
மேல்
தவளை (1)
சிறு தவளை தான் கலக்கில் சித்திரத்தின் நிழல் மறையும் – இடைக்காட்டு:5 90/1
மேல்
தவறா (1)
நீதி தவறா வழியில் நின்று நிலையாய் – பாம்பாட்டி:32 6/3
மேல்
தவறாது (2)
தாமப்பா சத்தியமே சொன்னேன் பாரு தவறாது ராமனுடை வாக்யம்தானே – இராமதேவர்:6 8/4
நேரப்பா வெகு கோடி காலம் வாழ்ந்தேன் நிட்டையிலே மனம் தவறாது இருந்துகொண்டேன் – காகபுசுண்டர்:14 65/3
மேல்
தவறாமல் (4)
சீலமுள்ள புலத்தியனே பரம யோகி செப்பு மொழி தவறாமல் உப்பை கண்டால் – அகத்தியர்:1 14/3
செய்குவாய் பூசையது செய்யும்போது செய்குறிகள் தவறாமல் நடக்க வேண்டும் – கருவூரார்:12 12/1
நின்ற நிலை தவறாமல் ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 26/4
பாசம்-தனை கடந்து குரு சொல்படி தவறாமல் அப்படி நடந்து – மச்சேந்திர:34 12/2
மேல்
தவறார் (1)
முன் தொழு கையர் முறைகளில் தவறார் முழுகுவார் துறை-தொறும் சென்றே – தடங்கண்:26 10/3
மேல்
தவறி (1)
நிச்சயமாய் எண்ணி நிலை தவறி வாடுறண்டி – சத்தியநாதர்:22 18/2
மேல்
தவறிடாதே (1)
சத்தியமே வேணுமடா மனிதனானால் சண்டாளம் செய்யாதே தவறிடாதே
நித்திய கர்மம் விடாதே நேமம் விட்டு நிட்டையுடன் சமாதி விட்டு நிலைபேராதே – அகத்தியர்:1 9/1,2
மேல்
தவறிப்போச்சே (1)
சமயம் எல்லாம் அம்பரமாம் ஞானம் உண்டு தாயை விட்ட பாவத்தால் தவறிப்போச்சே – கைலாயக்கம்பளி:19 24/4
மேல்
தவறுண்டேபோம் (1)
தான் என்ற குருவின் உபதேசத்தாலே தனுகரண அவித்தை எல்லாம் தவறுண்டேபோம்
வான் என்ற சுவானுபவ ஞானம் உண்டாம் மவுனாதி யோகத்தின் வாழ்க்கை எய்தும் – காகபுசுண்டர்:14 81/1,2
மேல்
தவன (1)
தவன சோமர் இருவரும் தாம் இயங்கும் வாசலில் – சிவவாக்கியர்:24 328/3
மேல்
தவிக்கலுற்றார் (1)
ஜகம் மாறிப்போச்சுதடா ஜகத்தில் உள்ளோர் தமை மறந்தார் பொருள் நினைத்தே தவிக்கலுற்றார்
அகம் மாறிப்போச்சுதடா காமம் கோபம் அறு வகையாம் பேய்க்குணங்கள் அதிகம் ஆச்சே – காரைச்சித்தர்:16 14/2,3
மேல்
தவிக்கிறண்டி (4)
முழுதும் தவிக்கிறண்டி – அழுகணி:3 15/5
மயங்கி தவிக்கிறண்டி – அழுகணி:3 38/5
இன்பம் அனுபவிக்க ஏங்கி தவிக்கிறண்டி – சத்தியநாதர்:22 9/2
பூசைபுரிய புலம்பி தவிக்கிறண்டி – சத்தியநாதர்:22 11/2
மேல்
தவிக்கிறீர் (1)
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துளே தவிக்கிறீர்
உழக்கு இலாது நாழியானவாறு போலும் ஊமைகாள் – சிவவாக்கியர்:24 409/1,2
மேல்
தவிக்குது (1)
வட்டமிட்டு ஆரூர் கண்ணியில் இரண்டு மானும் தவிக்குது வாலைப்பெண்ணே – கொங்கணி:18 59/2
மேல்
தவிப்பவள் (1)
தேடி தவிப்பவள் போல் சிந்தைவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 59/2
மேல்
தவியாது (1)
சத்தி தெரிந்து தவியாது இருந்தண்டி – சத்தியநாதர்:22 27/2
மேல்
தவிர்த்து (1)
சங்கு இரண்டையும் தவிர்த்து தாரை ஊத வல்லிரேல் – சிவவாக்கியர்:24 21/3
மேல்
தவிர்ந்தன் (1)
மோகாந்தகாரம் எனும் மோகம் தவிர்ந்தன் பின் – சத்தியநாதர்:22 32/1
மேல்
தவிர்ந்துபோட்டு (1)
கன்றாக உரைப்பு நிரந்தரமும் நினைவாய் காரண காரியங்கள் எல்லாம் தவிர்ந்துபோட்டு
ஒன்றான ஒரு பொருளாய் நின்றாயானால் உத்தமனே பிரத்தியாகாரம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 165/3,4
மேல்
தவிர்வதுவும் (1)
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம் – பத்திரகிரி:31 12/2
மேல்
தவிர (1)
தாய்கள்-பால் உதிக்கும் இச்சை தவிர வேண்டி நாடினால் – சிவவாக்கியர்:24 523/3
மேல்
தழலிலே (1)
தழலிலே தான் ஆட்டி ஆத்தாளே – அழுகணி:3 56/3
மேல்
தழலை (1)
தர்ப்பையிலே சிவப்பான தழலை போல்வாள் தனக்குள்ளே சர்ப்பம்தான் சரண் புக்கு ஆடும் – காரைச்சித்தர்:16 3/2
மேல்
தழும்பு (1)
தழும்பு அணிய சாகரங்கள் எங்கும் தானாய் சத்த சாகரம் புரண்டே எங்கும் பாழாய் – காகபுசுண்டர்:14 137/3
மேல்
தழுவ (1)
சாற்றும் சரியை சளுக்கர் உனை தழுவ
போற்றுவார் அங்கு அவர் பின் போகாதே ஏற்றும் – திரிகோண:27 79/1,2
மேல்
தழுவி (1)
தாயோடு கண் மூடி தழுவி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 92/2
மேல்
தழுவும் (1)
சாமத்தை கண்டிடடா சர்மத்தை வென்றிடடா சகலத்தையும் தழுவும் சத்தியத்தில் நின்றிடடா – காரைச்சித்தர்:16 23/3
மேல்
தழை (1)
சத்து உலக விதி எல்லாம் சகஜம் சாந்தம் தான்தானா தன் மயமா தழை வேதாந்தம் – காரைச்சித்தர்:16 21/3
மேல்
தழைத்து (1)
நீடு ஆழி லோகம் தழைத்து பெருகியும் நின்று இலகும் – திருவள்ளுவர்:29 6/2
மேல்
தழைப்பதற்கு (1)
தழைப்பதற்கு சாதி என்றும் விந்து என்றும் தந்தை தாய் பிள்ளை என்றும் பாரி என்றும் – அகத்தியர்:1 24/3
மேல்
தள்ளக்கூடாது (1)
யாராலும் தள்ளக்கூடாது பிரயாசம் – கஞ்சமலை:9 24/2
மேல்
தள்ளடா (2)
கொண்டு அறிந்து தள்ளடா குரு அறிந்துகொள்ளடா – கதேந்திர:11 47/2
தள்ளடா பிராணாதி வாயு ஐந்து சார்வான மனம் புத்திதான் இரண்டு – காகபுசுண்டர்:14 87/2
மேல்
தள்ளடியோ (2)
சோதித்து தள்ளடியோ குதம்பாய் – குதம்பை:17 199/2
சோதித்து தள்ளடியோ – குதம்பை:17 199/3
மேல்
தள்ளமாட்டார் (1)
தான் என்ற ஆணவத்தை நீக்கமாட்டார் சண்டாள கோபத்தை தள்ளமாட்டார்
ஊன் என்ற சுகபோகம் ஒழிக்கமாட்டார் உற்று நின்ற சையோகம் விடுக்கமாட்டார் – கைலாயக்கம்பளி:19 32/1,2
மேல்
தள்ளாக (2)
தள்ளாக சவ்விகற்ப சமாதி என்று தாம் உரையார் பெரியோர்கள் கேளு கேளு – கைலாயக்கம்பளி:19 168/2
தள்ளாக தன்னை அனுசந்தானித்து தலமான சந்தானம் திரிசாணம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 168/4
மேல்
தள்ளாது (1)
தள்ளுகின்ற பொருள் அல்ல தள்ளாது அல்ல தான் பிரம ரகசியம் சந்தான முத்தி – காகபுசுண்டர்:14 90/3
மேல்
தள்ளாதே (3)
வந்த பொருளை தள்ளாதே நீயும் – கஞ்சமலை:9 11/1
நல்லவர்-தம்மை தள்ளாதே அறம் – கடுவெளி:10 8/1
நாலெட்டில் ஒன்றேனும் நாடி தள்ளாதே
பொல்லாங்கில் ஒன்றும் கொள்ளாதே கெட்ட – கடுவெளி:10 8/2,3
மேல்
தள்ளாமல் (1)
தள்ளாமல் சபையிலுள்ளோர் எல்லார் கேட்க சாற்றிடாய் முனிநாதா சாற்றிடாயே – காகபுசுண்டர்:14 130/4
மேல்
தள்ளி (20)
சத்தியடா மனம்தானே ஏகமாக தனித்திருந்து நித்திரையை தள்ளி மைந்தா – காகபுசுண்டர்:14 15/2
அலையாமல் ஆரொருவர் உறவும் அற்றே ஆயிழையாள் மோகமதை அதட்டி தள்ளி
மலையாமல் பிரமமே துணை என்று எண்ணி மவுனம் என்று மந்தனையும் அடக்கி நில்லே – காகபுசுண்டர்:14 21/3,4
சாட்சியதே ஏது சாதனமும் தள்ளி சகல அந்தர்யாமித்வ சர்வ பூத – காகபுசுண்டர்:14 83/2
பறைகின்றேன் அட்சர சாதனமும் தள்ளி பந்தம் அற்ற மா மோட்ச பதி பெற்றேனே – காகபுசுண்டர்:14 108/4
தண்ணி தண்ணி என்று அலைந்தால் தாகம் போமோ சாத்திரத்திலே புகட்டி தள்ளி ஏறே – காகபுசுண்டர்:14 113/4
அறுபத்துநால் யோகம் அவ்வளவும் தள்ளி
ஒருபொழுதும் உண்டு நிலை ஓர் – காகபுசுண்டர்:14 149/1,2
ஏகாந்தமானதொரு கடலிலே தள்ளி
அந்திரமான வெளி அருளானந்த வெள்ளத்தில் – காயக்கப்பல்:15 3/6,7
மூலமதில் ஆறு தலம் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேல் ஆறும் எடுத்து நோக்கி – கைலாயக்கம்பளி:19 6/1
மறவு என்ன ஞானம் என்ன மங்கி தள்ளி மகத்தான சமுசார வலையில் போட்டாள் – கைலாயக்கம்பளி:19 12/3
அறியோர்கள் சாதி என்ற ஆச்சிரம் விட்டே ஆசை என்ற விகற்பம் எல்லாம் மடித்து தள்ளி
பரியோங்கள் இங்கு இசையை நீக்கி போட்டு பராபரத்தை நோக்குவது அங்கிசமது ஆகும் – கைலாயக்கம்பளி:19 149/2,3
காணப்பா வேதாந்த சாத்திரம் செம்மை கரை கற்ற சமயம் பொய் என்று தள்ளி
ஆணப்பா திடப்பட்டு ஆட்சேபம் என்பார் வீட்சணமும் சீதளமும் சுக துக்கத்தால் – கைலாயக்கம்பளி:19 152/1,2
வீணப்பா மானாபிமானம் வந்து வெறும் வெளி போல் சொப்பனமாம் என்று தள்ளி
தோணப்பா தாங்காமல் அகண்டத்துள்ளே சொக்குவது சமயம் என்று சொல்லலாமே – கைலாயக்கம்பளி:19 152/3,4
வாக்கான வெறுப்பது சொப்பனம் போல் எண்ணி மசகம் இது என்று தள்ளி மனம் மீது ஏறி – கைலாயக்கம்பளி:19 156/2
வீணப்பா சகல நூல் என்று தள்ளி விரைந்து நின்ற விரத்தி எல்லாம் விட்டே ஓடி – கைலாயக்கம்பளி:19 158/2
அண்ணி அல்லோ பிரபஞ்ச விகற்பம் தள்ளி அனுபோக நிருவிகற்ப சமாதி ஆச்சே – கைலாயக்கம்பளி:19 171/2
தியக்கம் அற்று எந்நேரமும் உள்ளிட்டுக்கொண்டு சேர்ந்து வரும் சந்தோடம் துக்கம் தள்ளி
முயக்கம் அற அருள் பெய்து முன்னே வந்து முன் நின்று விகற்பங்கள்பண்ணினாலும் – கைலாயக்கம்பளி:19 174/2,3
அயக்கம் அற்று மன திடமாய் சதமாய் தள்ளி ஆராதி கொண்டு அகற்றி தானாய் நில்லே – கைலாயக்கம்பளி:19 174/4
ஆண்மையைத்தான் சுட்டு அறுத்து தள்ளி
பாசத்தை விட்டு நீ யோகத்தை செய்து இந்த – சங்கிலி:20 29/2,3
கருத்து இச்சை தள்ளி கருது என்று செப்பின் – பட்டினத்து:30 96/3
கள்ள மனம்-தன்னை தள்ளி கண்டுகொண்டு அன்பாய் – பாம்பாட்டி:32 13/3
மேல்
தள்ளிப்போடு (1)
காய்ச்சலுடன் கோபத்தை தள்ளிப்போடு காசினியில் புண்ணியத்தை கருதி கொள்ளு – அகத்தியர்:1 2/2
மேல்
தள்ளிவிட்டால் (1)
பூசை என்று மற்றது எல்லாம் தள்ளிவிட்டால் உத்தமனே சிவம் என்று சொல்லுவார்கள் – கைலாயக்கம்பளி:19 160/3
மேல்
தள்ளிவிட்டு (2)
மேல் அந்த ஆசையை தள்ளிவிட்டு உள்ளத்தில் வேண்டி பூசையை செய்திடுங்கள் – கொங்கணி:18 96/2
தன்மை போல சகத்து ஆசை தள்ளிவிட்டு எங்கும் – பாம்பாட்டி:32 70/2
மேல்
தள்ளிவிடில் (1)
தம்பு அற தள்ளிவிடில் என் ஆத்தாளே – அழுகணி:3 181/2
மேல்
தள்ளிவிடு (1)
நெஞ்சு எரிய தள்ளிவிடு நில்லாமல் – திரிகோண:27 87/2
மேல்
தள்ளிவிடுவோம் (1)
வவ்வ குடங்களை தள்ளிவிடுவோம் வக்கிர சொர்ப்பனம் தாண்டிவிடுவோம் – பாம்பாட்டி:32 129/2
மேல்
தள்ளிவைப்பாள் (1)
சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை உற்ற காலனையும் தான் உதைப்பாள் – கொங்கணி:18 106/2
மேல்
தள்ளினார்கள் (1)
சமயம் எல்லாம் சக்தி உண்டு சிவமும் உண்டு சண்டாளர் பிரித்து அல்லோ தள்ளினார்கள்
சமயம் எல்லாம் வேதாந்த சித்தாந்தம் உண்டு சாதகத்தை பாராமல் தயங்கினார்கள் – கைலாயக்கம்பளி:19 24/1,2
மேல்
தள்ளினோம் (1)
தான் அறிந்து தள்ளினோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 59/4
மேல்
தள்ளு (14)
உற்ற பிரபஞ்ச மயக்கத்தை தள்ளு
அரிதான சிவநாமம் விள்ளு சிவன் – கஞ்சமலை:9 1/2,3
இச்சை வையாமலே எந்நாளும் தள்ளு
செந்தேன் வெள்ளமதை மொள்ளு உன்றன் – கடுவெளி:10 24/2,3
பூலோக ஆசையை தள்ளு ஞானம் – கல்லுளி:13 53/1
களவையும் கேள்வையும் தள்ளுடா தள்ளு
கருணை கடலிலே தள்ளுடா கப்பல் – காயக்கப்பல்:15 2/1,2
நிற்குணம்-தன்னிலே தள்ளுடா தள்ளு
நிறைந்த பரிபூரணத்தால் தள்ளுடா கப்பல் – காயக்கப்பல்:15 2/3,4
மூக்கணை மூன்றையும் தள்ளுடா தள்ளு
முப்பாழுக்கு அப்பாலே தள்ளுடா கப்பல் – காயக்கப்பல்:15 2/5,6
திக்கு திசை எங்கும் தள்ளுடா தள்ளு
திருமந்திரம் சொல்லி தள்ளுடா கப்பல் – காயக்கப்பல்:15 2/7,8
பக்கமுடன் கீழ் மேலும் தள்ளுடா தள்ளு
பரவெளிக்கு அப்பாலே போகுதடா கப்பல் – காயக்கப்பல்:15 2/9,10
தூங்குவாய் சாமத்தே விழித்துக்கொள்ளு தூங்காமல் தூங்கி வெறும் தூக்கம் தள்ளு
நீங்காமல் நியமித்தே நிறைந்து நில்லு நிலமான சர்மத்தை சுத்தம்செய்தே – காரைச்சித்தர்:16 2/1,2
தான்மை என்ற பிறப்பு இறப்பை மீற பாய்ந்து சண்டாள கோபத்தை தள்ளு தள்ளு – கைலாயக்கம்பளி:19 68/4
தான்மை என்ற பிறப்பு இறப்பை மீற பாய்ந்து சண்டாள கோபத்தை தள்ளு தள்ளு – கைலாயக்கம்பளி:19 68/4
ஆச்சப்பா மன அறையில் மயங்கி நின்றே ஆடுவதோர் படம் போல அசைந்து தள்ளு
நீச்சப்பா கட நீச்சு திரோதாயி வெள்ளம் நிலை ஏது கரை ஏது தவணை ஏது – கைலாயக்கம்பளி:19 106/2,3
மூச்சப்பா அடங்கும் முன்னே மாயை வந்து முற்றி முதிர்ந்து அறிவு தள்ளு மோசம் காணே – கைலாயக்கம்பளி:19 106/4
கருத்து இச்சை தள்ளு கருத்துள் – பட்டினத்து:30 96/4
மேல்
தள்ளுகின்ற (2)
தள்ளுகின்ற பொருள் அல்ல தள்ளாது அல்ல தான் பிரம ரகசியம் சந்தான முத்தி – காகபுசுண்டர்:14 90/3
தள்ளுகின்ற உறுப்பு வந்தால் கருவை கேளு சாதகமாய் குண்டலிக்குள் வாசி வைத்து – கைலாயக்கம்பளி:19 69/1
மேல்
தள்ளுடா (9)
களவையும் கேள்வையும் தள்ளுடா தள்ளு – காயக்கப்பல்:15 2/1
கருணை கடலிலே தள்ளுடா கப்பல் – காயக்கப்பல்:15 2/2
நிற்குணம்-தன்னிலே தள்ளுடா தள்ளு – காயக்கப்பல்:15 2/3
நிறைந்த பரிபூரணத்தால் தள்ளுடா கப்பல் – காயக்கப்பல்:15 2/4
மூக்கணை மூன்றையும் தள்ளுடா தள்ளு – காயக்கப்பல்:15 2/5
முப்பாழுக்கு அப்பாலே தள்ளுடா கப்பல் – காயக்கப்பல்:15 2/6
திக்கு திசை எங்கும் தள்ளுடா தள்ளு – காயக்கப்பல்:15 2/7
திருமந்திரம் சொல்லி தள்ளுடா கப்பல் – காயக்கப்பல்:15 2/8
பக்கமுடன் கீழ் மேலும் தள்ளுடா தள்ளு – காயக்கப்பல்:15 2/9
மேல்
தள்ளுண்டு (1)
தள்ளுண்டு நின்று ஆடி தடைப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 219/2
மேல்
தள்ளும் (1)
மூச்சு என்ன செய்யுமடா நரகில் தள்ளும் மோசமது போகாதே முக்கால் பாரே – கருவூரார்:12 18/4
மேல்
தள்ளுமடி (2)
பள்ளத்தில் தள்ளுமடி குதம்பாய் – குதம்பை:17 84/2
பள்ளத்தில் தள்ளுமடி – குதம்பை:17 84/3
மேல்
தள்ளுவார் (1)
தள்ளுவார் பிரளயம் ஓர் கோடி காலம் சகல சித்தும் மூல உப்பு-தன்னில் ஆச்சே – சூரியானந்தர்:25 5/4
மேல்
தள்ளுவாள் (1)
காட்டுவாள் கிரி உன்னை மேலே ஏற்றி கைவிட்டால் கிரியைத்தான் கீழே தள்ளுவாள்
மூட்டுவாள் குளிகை விட்டால் கணத்துக்குள்ளே மூதண்ட புவி கடந்து தெளிவும் காணும் – கைலாயக்கம்பளி:19 11/1,2
மேல்
தள்ளை (1)
தள்ளை என்றால் அவர்தாம் மூலரிடம் போன சச்சிதானந்த இன்பமான பிள்ளை – கைலாயக்கம்பளி:19 136/2
மேல்
தள்ளொணாது (1)
தள்ளொணாது அணுகொணாது ஆகலான் மனத்துளே – சிவவாக்கியர்:24 295/2
மேல்
தளதளத்தாள் (1)
தன்னை அறிந்த தளதளத்தாள் பொன்_அனையாள் – திரிகோண:27 74/2
மேல்
தளம் (1)
சொல்லுகிறேன் பின்பு அல்லோ மவுனம் உன்னி தொடர்ந்து ஏறி தளம் எல்லாம் பார்த்துக்கொண்டு – கைலாயக்கம்பளி:19 112/3
மேல்
தளம்பினதோர் (1)
தளம்பினதோர் கொடிக்கு கொழுகொம்பு போலே சதா நித்தம் காத்திருந்தோம் ஐயா கிட்ட – கைலாயக்கம்பளி:19 187/3
மேல்
தளமான (1)
சாடு மெத்த பெண்களைத்தான் குறிப்பாய் எண்ணி தளமான தீயில் விழ தயங்கினாரே – அகத்தியர்:1 16/4
மேல்
தளர்ந்து (3)
தளர்ந்து விழுந்திடுமே குதம்பாய் – குதம்பை:17 75/2
தளர்ந்து விழுந்திடுமே – குதம்பை:17 75/3
தந்தை தாயார் சுற்றமொடு தளர்ந்து உறவாடோம் – வகுளிநாதர்:35 8/1
மேல்
தளி (2)
தனு பிறந்த தளி போல சென்று தாண்டி சாதகமாய் சொருபமணி மூன்றும் காட்டி – கைலாயக்கம்பளி:19 139/2
தளி உருக்கி நெய் கலந்து சகல சத்தி ஆனதும் – சிவவாக்கியர்:24 380/2
மேல்
தளும்புமே (1)
அரும் பிறையோ மனம் தளும்புமே ஒட்டாதே அரகரா என் மகனே அறிவாய் நீயே – கைலாயக்கம்பளி:19 134/4
மேல்
தளைக்கு (1)
தளைக்கு அஞ்சி நின்றிடும் சத்திய பாம்பே – பாம்பாட்டி:32 21/3
மேல்
தற்சமயங்களை (1)
தற்சமயங்களை விள்ளு உண்டு – கஞ்சமலை:9 18/3
மேல்
தற்சொரூபம் (1)
தற்சொரூபம் கொண்டாண்டி – அழுகணி:3 124/3
மேல்
தற்பதமாய் (1)
தாரான தற்பதமாய் அதுவும் அற்று சச்சிதானந்தத்தில் நின்ற ஆசான் – கைலாயக்கம்பளி:19 183/3
மேல்
தற்பரத்தில் (1)
தற்பரத்தில் ஜலம் பிறந்து தாங்கி நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 177/4
மேல்
தற்பரத்தின் (1)
தான் அந்தம் இல்லாத தற்பரத்தின் ஊடுருவி – பத்திரகிரி:31 222/1
மேல்
தற்பரத்து (1)
ச உதித்த மந்திரத்தை தற்பரத்து இருத்தினால் – சிவவாக்கியர்:24 96/3
மேல்
தற்பரத்தை (3)
சாற்ற அரிய நைட்டிகரே தற்பரத்தை சார்வார் நாளும் – இடைக்காட்டு:5 114/1
தண்டுமுண்டு செய்யாதே மனம் வேறானால் தற்பரத்தை எப்போதும் அறியமாட்டாய் – காகபுசுண்டர்:14 29/2
தற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ – சிவவாக்கியர்:24 164/4
மேல்
தற்பரம் (11)
சிற்றின்பம் நீக்கினேன் மற்ற இன்பம் நோக்கினேன் சிற்பரம் சேர்ந்திட்டேன் தற்பரம் சார்ந்திட்டேன் – இடைக்காட்டு:5 28/2
தாய்க்கு சரியான தற்பரம் சார்ந்திடில் – குதம்பை:17 57/1
தற்பரம் வாழ்வது உண்டோ குதம்பாய் – குதம்பை:17 179/2
தற்பரம் வாழ்வது உண்டோ – குதம்பை:17 179/3
தற்பரம் ஆகிய உற்பணத்தை – சங்கிலி:20 11/2
தற்பரம் ஆவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 12/4
கார் ஒளி படலமும் கடந்துபோன தற்பரம்
பேரொளி பெரும்பதம் ஏகநாத பாதமே – சிவவாக்கியர்:24 294/3,4
தற்பரம் உதித்து நின்ற தாணு எங்கும் ஆன பின் – சிவவாக்கியர்:24 381/3
கூடொணாத தற்பரம் குவிந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 411/4
அங்ஙனே இருந்தருளும் ஆதியான தற்பரம்
சிங்கம் அண்மி யானை போல திரிமலங்கள் அற்றதே – சிவவாக்கியர்:24 418/3,4
தற்பரம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 80/4
மேல்
தற்பரமும் (3)
தாக போகம் அன்றியே தரித்த தற்பரமும் நீ – சிவவாக்கியர்:24 302/2
தத்துவம் சிவமதாகில் தற்பரமும் நீர் அல்லோ – சிவவாக்கியர்:24 308/2
தெளிவு அரிய பாதமது அகாரமாகி சிற்பரமும் தற்பரமும் தானேயாகி – திருமூலர்:28 9/1
மேல்
தற்பரமே (1)
அறிந்ததுவும் தற்பரமே அகாரம் ஆகும் அறிவுடைய உகாரம் சிற்பரமது ஆகும் – திருமூலர்:28 4/1
மேல்
தற்பரனை (2)
சிற்பரனை போற்றி கும்மியடி குரு தற்பரனை போற்றி கும்மியடி – கொங்கணி:18 46/2
தற்பரனை பார்க்கவேணுமோதான் – சங்கிலி:20 14/2
மேல்
தற்பரையே (1)
தாயே பகவதியே தற்பரையே அற்புதமே – சத்தியநாதர்:22 2/1
மேல்
தறையினில் (1)
தறையினில் கிடந்த போது அன்று தூமை என்றிலீர் – சிவவாக்கியர்:24 49/1
மேல்
தன் (24)
தன் காயம் தோன்றாமல் சாண் அகல கொல்லை கட்டி – அழுகணி:3 17/1
தன் காயம் தோணாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 17/4
ஞானநூல் கற்றால் என் தன் துறவுபூண்டால் என் – அழுகணி:3 109/1
தன் மனம்-தன்னாலே பசுவே தாணுவை சாராதார் – இடைக்காட்டு:5 45/1
தானாய் இருக்கும் பிரமத்தின் தன் செயல்-தன்னை அறிந்தாக்கால் – ஏகநாதர்:8 8/1
தன் தேகம் போகாமல் கற்பங்கள் தேடு – கல்லுளி:13 59/4
சகளாதீதம் கடந்து களாதீதத்தில் சாதித்தேன் தன் மனமாய் சார்ந்து போச்சு – காகபுசுண்டர்:14 110/3
சத்து உலக விதி எல்லாம் சகஜம் சாந்தம் தான்தானா தன் மயமா தழை வேதாந்தம் – காரைச்சித்தர்:16 21/3
தன் பாவம் நீக்காத தன்மயர் மற்றவர் – குதம்பை:17 200/1
தன் வீடு இருக்க அசல் வீடு போகாதே தாயார் தகப்பனை வையாதே – கொங்கணி:18 94/1
சாற்றுவேன் வீதி படுகுழிதான் உண்டு தன் மேலே புல்லோடு செடியும் மூடி – கைலாயக்கம்பளி:19 85/1
பண்ணியதோர் அபராதம் குருவுக்கு ஈந்து பராபரத்தை தன் தேகம் போலே எண்ணி – கைலாயக்கம்பளி:19 157/3
உருகி ஓடி எங்குமாய் ஓடும் சோதி தன் உளே – சிவவாக்கியர்:24 86/3
தன் ஆணை தானே தனக்கு ஆணை ஆவதன்றி – திரிகோண:27 51/1
தன் உயிர் போல் எண்ணி தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 15/2
சல்லாப லீலையிலே தன் மனைவி செய்த சுகம் – பத்திரகிரி:31 56/1
தன் கணவன் தன் சுகத்தில் தன் மனம் வேறானது போல் – பத்திரகிரி:31 58/1
தன் கணவன் தன் சுகத்தில் தன் மனம் வேறானது போல் – பத்திரகிரி:31 58/1
தன் கணவன் தன் சுகத்தில் தன் மனம் வேறானது போல் – பத்திரகிரி:31 58/1
தன் உயிரை கொண்டு தான் திரிந்தவாறது போல் – பத்திரகிரி:31 210/1
தன் வசமும் கெட்டு அருளை சார்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 212/2
தேசுலவு தக்கனை தன் திக்கில் சேர்த்து – பாம்பாட்டி:32 35/3
நாளும் கழுவினும தன் நாற்றம் போமோ – பாம்பாட்டி:32 65/2
தான் என்ற உலகத்தில் இல்லாவிட்டால் தன் பெருமையால் அழிந்து சகத்தில் வீழ்வார் – வால்மீகி:36 9/1
மேல்
தன்பார்கள் (1)
தன்பார்கள் பிற சரீராதி சுபாவம் தான் என்றதற்கு லட்சணம்தான் பாரே – கைலாயக்கம்பளி:19 150/4
மேல்
தன்பிலமாய் (1)
அத்தியின் தன்பிலமாய் ஆத்தாளே – அழுகணி:3 100/3
மேல்
தன்புத்தி (1)
தன்புத்தி தெய்வமாய் சாற்றிய சார்வாகம் – குதம்பை:17 146/1
மேல்
தன்ம (1)
தன்ம சிந்தையாம் அளவும் தவம் அறியா தன்மையாய் – சிவவாக்கியர்:24 494/1
மேல்
தன்மம் (2)
பிள்ளைகள் செய் தன்மம் பெற்றோர்க்கு உறும் என்றால் – குதம்பை:17 195/1
கன்ம தன்மம் ஆகும் ஈசர் காட்சிதானும் காணுமே – சிவவாக்கியர்:24 441/4
மேல்
தன்மயமாகவே (1)
தன்மயமாகவே தானே நீ கொள்ளு – கஞ்சமலை:9 18/4
மேல்
தன்மயமாய் (3)
ஓணப்பா வாசியுடை குதிரை ஆட்டும் ஒன்றும் அற்று தன்மயமாய் நின்றோர் ஆட்டும் – கைலாயக்கம்பளி:19 126/3
தன்மயமாய் கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 120/2
சத்தம் பிறந்தவிடம் தன்மயமாய் நின்றவிடம் – பத்திரகிரி:31 190/1
மேல்
தன்மயர் (1)
தன் பாவம் நீக்காத தன்மயர் மற்றவர் – குதம்பை:17 200/1
மேல்
தன்மை (11)
இல்லாத தன்மை என்றே பசுவே எண்ணி பணிவாயே – இடைக்காட்டு:5 37/2
தாம் ஒன்று நினைக்கையிலே தெய்வம் ஒன்று தான் நினைந்த தன்மை அல்லோ விதிகள்தாமே – உரோம:7 13/4
தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மை போல் – குதம்பை:17 37/1
சருவம் பிரமம் என தான் தெரியும் தன்மை
மருமம் காணாமல் மயங்கி திரிகிறண்டி – சத்தியநாதர்:22 16/1,2
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே – சிவவாக்கியர்:24 47/4
சத்தியும் சிவனுமாக நின்ற தன்மை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 306/2
தானில் ஆன சாகரத்தின் தன்மை காணா மூடர்கள் – சிவவாக்கியர்:24 339/3
சத்தியும் சிவமும் ஆகி நின்ற தன்மை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 412/2
அன்னம் தண்ணீர் நீக்கியே அருந்து தன்மை போல் – பட்டினத்து:30 56/2
தன்மை அறிந்து சமைந்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 105/2
தன்மை போல சகத்து ஆசை தள்ளிவிட்டு எங்கும் – பாம்பாட்டி:32 70/2
மேல்
தன்மையாய் (2)
வேயிலாயது ஒன்றுமாய் வேறுவேறு தன்மையாய்
நீ அலாமல் நின்ற நேர்மை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 311/3,4
தன்ம சிந்தையாம் அளவும் தவம் அறியா தன்மையாய்
கன்ம சிந்தை வெயில் உழன்று கருத்து அமிழ்ந்த கசடரே – சிவவாக்கியர்:24 494/1,2
மேல்
தன்மையால் (1)
வெளி கடந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 380/4
மேல்
தன்மையான (1)
தாள் உறையில் தாள் அடக்கம் தன்மையான தன்மையும் – சிவவாக்கியர்:24 330/3
மேல்
தன்மையானவாறு (1)
தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையானவாறு போல் – சிவவாக்கியர்:24 22/1
மேல்
தன்மையும் (1)
தாள் உறையில் தாள் அடக்கம் தன்மையான தன்மையும்
நாள் உறையில் நாள் அடக்கம் நானும் நீயும் கண்டதே – சிவவாக்கியர்:24 330/3,4
மேல்
தன்மையே (1)
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே – சிவவாக்கியர்:24 47/4
மேல்
தன்யம் (1)
தாயும் பெண்டாட்டியும் தான் சரியே தன்யம் தாமே இருவரும் தாம் கொடுத்தார் – கொங்கணி:18 81/1
மேல்
தன்வசமாக்கிக்கொள் (1)
தன்வசமாக்கிக்கொள் சமயங்கள் ஓட்டி – கடுவெளி:10 31/4
மேல்
தன்வந்திரியர் (1)
திருமூலர் காலாங்கி போகர் தென்பொதிகை குறுமுனி தன்வந்திரியர்
கருவூரார் இடைக்காடர் அத்திரி கலைக்கோடார் மச்சமுனி புலத்தியரே – மச்சேந்திர:34 2/1,2
மேல்
தன்னந்தனித்தேனே (1)
தன்னந்தனித்தேனே என் ஆத்தாளே – அழுகணி:3 127/2
மேல்
தன்னந்தனியனுமாய் (1)
தன்னந்தனியனுமாய் தனித்திருக்கல் ஆச்சுதடி – அழுகணி:3 33/2
மேல்
தன்னறிவு (1)
சாகா தலை அறியேன் தன்னறிவு தான் அறியேன் – அழுகணி:3 25/2
மேல்
தன்னால் (3)
தன்னால் உண்டாம் சிட்டி-தன்னாலே சிட்டித்த – குதம்பை:17 180/1
தன்னால் தெரியும் எனவேதான் – சங்கிலி:20 6/2
தன்னால் அழிவதும் தான் அறியாது என தந்தை விதி – திருவள்ளுவர்:29 8/2
மேல்
தன்னாலே (1)
வருகங்கை தன்னாலே ஆத்தாளே – அழுகணி:3 44/3
மேல்
தன்னிடத்தே (1)
கோன் என்ற தன்னிடத்தே ஒன்றும் இல்லை கூடி நின்று போனது இல்லை என்றே எண்ணி – கைலாயக்கம்பளி:19 154/3
மேல்
தன்னிடிர் (1)
தன்னிடிர் யோகு அறியேனும் அருளால் போறேன் தயாநிதியே கடாட்சித்தே அனுப்புவீரே – கைலாயக்கம்பளி:19 138/4
மேல்
தன்னிமைய (1)
தன்னிமைய இலிங்க சரீரத்தோடு ஒத்து சதாகாலம் போக்குவரத்து ஆகும்தானே – காகபுசுண்டர்:14 98/4
மேல்
தன்னில் (1)
சிதறுகின்றபேர்களை போல சிதறிடாமல் சிவ சத்தி வரும்போதே தன்னில் நில்லே – வால்மீகி:36 7/4
மேல்
தன்னிலே (1)
பூசையுள்ள தன்னிலே பூசை கொண்டது எவ்விடம் – சிவவாக்கியர்:24 37/2
மேல்
தன்னுடைய (1)
தான் என்ற பல ரூபம் அதிகம் காணும் தன்னுடைய தேவதை போல் பின்னும் காட்டும் – காகபுசுண்டர்:14 61/1
மேல்
தன்னுள் (3)
சத்தியும் பரமும் தன்னுள் கலந்தே கோனே நிட்டை – இடைக்காட்டு:5 129/1
தன்னுள் விளங்கிய சம்புவை காணாது – குதம்பை:17 182/1
தாணு ஒன்று மூலநாடி தன்னுள் நாடி உம்முளே – சிவவாக்கியர்:24 408/3
மேல்
தன்னுள்ளே (1)
சாதிக்கில் இரண்டும் தன்னுள்ளே காணலாம் கோனே – இடைக்காட்டு:5 129/2
மேல்
தன்னுளே (1)
தன்னுளே இருப்பனே தராதலம் படைத்தவன் – சிவவாக்கியர்:24 241/3
மேல்
தன்னை (26)
தன்னை அறிந்தவர்க்கே – அகப்பேய்:2 55/2
தன்னை அறிய வேணும் அகப்பேய் – அகப்பேய்:2 78/1
தன்னை மறந்தார்க்கு தாய்தந்தை இல்லையடி – அழுகணி:3 28/2
தன்னை மறக்காமல் தாயாரும் உண்டானால் – அழுகணி:3 28/3
தன்னை அறியுமிடம் தான் அறிந்துகொண்டேண்டி – அழுகணி:3 35/2
தன்னை அறியுமிடம் தான் அறிந்துகொண்ட பின்பு – அழுகணி:3 35/3
தன்னை அறிந்து என் ஆத்தாளே – அழுகணி:3 139/2
தன்னை அறியவடி என் ஆத்தாளே – அழுகணி:3 140/2
சமையம் சமையம் என்பார் தன்னை அறியாதார் – அழுகணி:3 175/1
சத்திக்கு உறவானோன் பசுவே தன்னை துதிப்பாயே – இடைக்காட்டு:5 40/2
தான் என்ற தத்துவ மாயை அறுத்தவர் தன்னை அறிந்தோர்கள் – ஏகநாதர்:8 14/1
துங்க அடியவர் தாசன் தன்னை
துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன் – கடுவெளி:10 35/3,4
தன்னை அறிந்து தலைவனை சேர்ந்தோர்க்கு – குதம்பை:17 245/1
தள்ளாக தன்னை அனுசந்தானித்து தலமான சந்தானம் திரிசாணம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 168/4
தன்னை இன்னான் எனத்தான் தெரிந்தால் பின்னும் – சங்கிலி:20 14/1
தன்னை அறியாமல் தலம் எட்டும் காணாமல் – சத்தியநாதர்:22 6/1
தாம் என்ற ஆணவத்தால் தன்னை மறந்தேண்டி – சத்தியநாதர்:22 25/2
தன்னை ஒத்து நின்ற போது தடை அறுத்து வெளியதாய் – சிவவாக்கியர்:24 246/3
பற்றிலாத ஒன்று தன்னை பற்றி நிற்க வல்லது – சிவவாக்கியர்:24 458/2
தன்னை அறிந்த தளதளத்தாள் பொன்_அனையாள் – திரிகோண:27 74/2
பின்னும் தெரியலையோ பேய் மனமே தன்னை
அறியாதிருந்தால் அவன் அறிவானோ – பட்டினத்து:30 37/2,3
தன்னை மறந்து தலத்து நிலை மறந்து – பத்திரகிரி:31 213/1
தன்னை அறிந்து ஒழுகுவார் தன்னை மறைப்பார் – பாம்பாட்டி:32 95/1
தன்னை அறிந்து ஒழுகுவார் தன்னை மறைப்பார் – பாம்பாட்டி:32 95/1
தன்னை அறியாதவரே தன்னை காட்டுவார் – பாம்பாட்டி:32 95/2
தன்னை அறியாதவரே தன்னை காட்டுவார் – பாம்பாட்டி:32 95/2
மேல்
தன்னையும் (4)
ஆதி அன்று தன்னையும் ஆர் அறிவது அண்ணலே – சிவவாக்கியர்:24 148/4
தன்னையும் தானே மறந்து தனித்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 214/2
தன்னையும் தானே மறந்து தலைவாசல் தாழ்போட்டே – பத்திரகிரி:31 215/1
தன்னையும் தான் உணர்ந்தேன் எட்டு தலங்களும் ஒன்பது வாசல் உணர்ந்தேன் – மச்சேந்திர:34 25/1
மேல்
தன்னையே (1)
தன்னையே தான் அறிந்தோன் சித்தன் வாசி – கல்லுளி:13 22/1
மேல்
தன்னொடும் (1)
செய் தவம் செய் கொலை செய் தர்மம் தன்னொடும்
எய்த வருவனவே குதம்பாய் – குதம்பை:17 112/1,2
மேல்
தனக்காரர் (1)
தவ ஞான மோன தனக்காரர் வந்தால் – திரிகோண:27 82/1
மேல்
தனக்கு (6)
உழைப்பதற்கு செனனமெடுத்தானே அல்லால் உதவி தனக்கு எவ்வளவும் உண்டோ இல்லை – உரோம:7 6/3
தர்மவத்தை சாக்கிரபிமானி விசுவன் தனக்கு உவமையாம் கிரியாசத்திதானே – காகபுசுண்டர்:14 85/4
தட்டுகின்ற சீவத்வம் தனக்கு இல்லாமல் சமாதியுற்றால் நாம் அதுவே சாட்சாத்காரம் – காகபுசுண்டர்:14 91/4
தாவாரம் இல்லை தனக்கு ஒரு வீடு இல்லை – குதம்பை:17 244/1
அண்ணியதோர் சுகமுடனே துக்கம் எல்லாம் ஆர் செய்தும் தனக்கு வரம் போலும் காணே – கைலாயக்கம்பளி:19 157/4
தன் ஆணை தானே தனக்கு ஆணை ஆவதன்றி – திரிகோண:27 51/1
மேல்
தனக்குள்ளே (2)
தர்ப்பையிலே சிவப்பான தழலை போல்வாள் தனக்குள்ளே சர்ப்பம்தான் சரண் புக்கு ஆடும் – காரைச்சித்தர்:16 3/2
தான் அவனாய் இருக்கவென்றால் வாசி வேணும் தனக்குள்ளே தான் நிற்க இடமும் வேணும் – வால்மீகி:36 16/1
மேல்
தனத்து (1)
கன தனத்து மாதர் கழி காதல் கொண்டே – பட்டினத்து:30 67/1
மேல்
தனத்தை (1)
பாலிக்கும் தோல் தனத்தை பாராதே மங்கையர்கள் – பட்டினத்து:30 21/1
மேல்
தனதாக (2)
தனதாக ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 105/2
தனதாக ஊது குழல் – இடைக்காட்டு:5 105/3
மேல்
தனதான (1)
தான் என்ற மூலமுடன் சித்திபண்ணு தனதான நூற்றெட்டுக்குள்ளே சித்தி – இராமதேவர்:6 9/1
மேல்
தனது (3)
தொல் அறமே துறவறமே தனது வண்ணம் துறந்திடடா பற்று அறவே துறந்திடாமல் – காரைச்சித்தர்:16 12/2
மாத்தி தனது வசம் ஆக்கியே சாத்த அரிய – திரிகோண:27 25/2
தனது எனும் தனை மறந்தே சுத்த சாகரத்தில் உழலாத பாகம் துறந்தே – மச்சேந்திர:34 10/2
மேல்
தனம் (5)
வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனம் அளித்து – அழுகணி:3 32/1
தனம் போன மாயமடி – அழுகணி:3 181/3
நெடு வரை போலவே நீண்ட கன தனம்
நடுவாக வந்ததடி குதம்பாய் – குதம்பை:17 71/1,2
வளர்ந்து முறுக்காய் வயதில் எழுந்த தனம்
தளர்ந்து விழுந்திடுமே குதம்பாய் – குதம்பை:17 75/1,2
தேசாந்தரங்களும் செல்லாதே மாய்கை தேவடியாள் தனம் பண்ணாதே – கொங்கணி:18 93/2
மேல்
தனமும் (1)
சொல்லுகிறேன் அங்கு என்று பின்னே ஊன்றி சோதியிலே அக்கரங்கள் தனமும் கண்டு – கைலாயக்கம்பளி:19 112/2
மேல்
தனி (10)
தனி கவசமே பூசி – அழுகணி:3 47/2
தனி பூரம் மேல் பூசி – அழுகணி:3 49/2
தாக்கோண விட்டகுறை வந்தது என்றால் தனி இருந்து பார்த்தவனே சித்தன் ஆமே – இராமதேவர்:6 3/4
சத்தியுடன் ரசோகுணம்தான் நேத்ர தானம் தனி போகம் இதனோடே சார்ந்த ஆன்மா – காகபுசுண்டர்:14 86/1
சாதனையாலே தனி பதம் சேரார்க்கு – குதம்பை:17 188/1
சாகாமல் தாண்டி தனி வழி போவார்க்கு – குதம்பை:17 227/1
ஒக்க தனி வந்து உதித்த பிரான் தர்க்கமிடும் – திரிகோண:27 3/2
அருளாய் தனி இருந்த ஆனந்தன் இருளாத – திரிகோண:27 17/2
நீ எனவே சிந்தை தனி நேர்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 192/2
தந்திரம் சொல்லுவார் தம்மை அறிவார் தனி மந்திரம் சொல்லுவார் பொருளை அறியார் – பாம்பாட்டி:32 113/1
மேல்
தனித்தனியே (3)
தாளப்பா சமாதியுடை நிட்டை பங்கம் தனித்தனியே சொல்லுகிறேன் நன்றாய் பாரு – கைலாயக்கம்பளி:19 148/3
சரியோர் ஆவதும் சகல மதத்தினாலும் தனித்தனியே கண்டிக்கப்படாது என்பாரே – கைலாயக்கம்பளி:19 149/4
விரும்பி தனித்தனியே மெய்யுணராதே மா – பட்டினத்து:30 28/1
மேல்
தனித்திடம் (1)
சஞ்சாரம் இல்லாத தனித்திடம் சேரு – கல்லுளி:13 31/4
மேல்
தனித்திருக்க (1)
சஞ்சலத்தை நீங்கி தனித்திருக்க தேடுறண்டி – சத்தியநாதர்:22 10/2
மேல்
தனித்திருக்கல் (1)
தன்னந்தனியனுமாய் தனித்திருக்கல் ஆச்சுதடி – அழுகணி:3 33/2
மேல்
தனித்திருக்கலானேண்டி (1)
தனித்திருக்கலானேண்டி – அழுகணி:3 140/3
மேல்
தனித்திருந்தால் (1)
தனித்திருந்தால் அந்த போகம் ஒன்று – கஞ்சமலை:9 21/3
மேல்
தனித்திருந்து (1)
சத்தியடா மனம்தானே ஏகமாக தனித்திருந்து நித்திரையை தள்ளி மைந்தா – காகபுசுண்டர்:14 15/2
மேல்
தனித்திருந்தே (2)
எழுந்திட்டார் எல்லோரும் ஓடிப்போனார் என்ன செய்வேன் தனித்திருந்தே ஏங்கினேனே – கருவூரார்:12 28/4
தனித்திருந்தே பழக்கமுற்றோனே முத்தன் – கல்லுளி:13 22/2
மேல்
தனித்து (2)
தாம் என்ற உலகத்தில் மனிதரோடே சஞ்சாரம்செய்யாமல் தனித்து நில்லே – காகபுசுண்டர்:14 27/1
தன்னையும் தானே மறந்து தனித்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 214/2
மேல்
தனிப்பட்டால் (1)
மாறான பெண்ணாசை விட்டேன் என்பார் மருவியவள் தனிப்பட்டால் சரணம்செய்வார் – கைலாயக்கம்பளி:19 87/1
மேல்
தனியே (2)
இன்னம் தனியே நான் இங்கு இருக்க மாட்டேண்டி – அழுகணி:3 141/1
தான் எனலும் அற்று தனியே திரிகுறண்டி – சத்தியநாதர்:22 29/2
மேல்
தனிலோக (1)
தனிலோக சுண்ணாம்பாம் – அழுகணி:3 60/2
மேல்
தனிவான (1)
சராசரத்தை தந்த தனிவான மூலம் என்னும் – இடைக்காட்டு:5 53/1
மேல்
தனு (1)
தனு பிறந்த தளி போல சென்று தாண்டி சாதகமாய் சொருபமணி மூன்றும் காட்டி – கைலாயக்கம்பளி:19 139/2
மேல்
தனுகரண (1)
தான் என்ற குருவின் உபதேசத்தாலே தனுகரண அவித்தை எல்லாம் தவறுண்டேபோம் – காகபுசுண்டர்:14 81/1
மேல்
தனுகரணங்கட்கு (1)
தனுகரணங்கட்கு எல்லாம் – ஆதிநாதர்:4 5/2
மேல்
தனுப்பினாலே (1)
கண்ணாடி சில மூடி தனுப்பினாலே கருவதனை அறியாமல் மாண்டுபோனான் – உரோம:7 2/1
மேல்
தனை (8)
சாட்சியினை இவ்வளவு அவ்வளவாம் என்று தனை குணித்து நிர்ணயிக்க தகாது யோகம் – காகபுசுண்டர்:14 83/3
தான் என்ற அதிட்டான சைதன்யத்தை தனை அளித்து நிலவறையில் தீபம் போல – கைலாயக்கம்பளி:19 167/1
தங்கள் தேகம் நோய் பெறின் தனை பிடாரி கோயிலில் – சிவவாக்கியர்:24 535/1
மெய்யுணர்வு எய்தி தனை முதல் உணர்ந்து மெய்ம்மைகள் விளங்குதல் வேண்டும் – தடங்கண்:26 11/1
செஞ்சடையான் யோக நிலை தேர்ந்து தனை குறியார் – திரிகோண:27 10/1
தான் ஆகி நின்ற தனை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 159/2
தனது எனும் தனை மறந்தே சுத்த சாகரத்தில் உழலாத பாகம் துறந்தே – மச்சேந்திர:34 10/2
ஆசிப்பார் உலகத்தில் கண்டது எல்லாம் ஆச்சரியம் தனை கண்டு மறந்துபோவார் – வால்மீகி:36 10/2
மேல்
தனையும் (1)
பதினாலு லோகமும் தனையும் மறந்து – காயக்கப்பல்:15 3/4
மேல்
தனையே (1)
வண்டர் எனை நீசன் என்றவாறு தனையே ஒழித்தேன் – திருவள்ளுவர்:29 4/3