Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோகட 1
தோகையை 1
தோச்சென்ற 1
தோஷதோஷ 1
தோஷம் 8
தோஷமடி 1
தோட்டம் 1
தோட்டி 1
தோடம் 2
தோடு 2
தோண் 3
தோண்டி 1
தோண்டியும் 1
தோண 3
தோணப்பா 12
தோணலாம் 1
தோணவே 1
தோணவொட்டா 1
தோணா 1
தோணாததும் 1
தோணாது 1
தோணாமல் 5
தோணார் 1
தோணி 1
தோணி-தனை 1
தோணியான 1
தோணு 1
தோணுதே 1
தோணும் 8
தோணுமடா 2
தோத்தி 2
தோத்திரம் 3
தோத்திரம்செய்துகொள்ளே 1
தோத்திரமாய் 1
தோப்பிலே 1
தோயத்தோடு 1
தோயாது 1
தோயும் 1
தோயுமதி 1
தோல் 9
தோல்கோட்டை 1
தோலு 1
தோலை 2
தோள் 2
தோளதாய் 1
தோளி 1
தோளில் 1
தோற்பவர் 1
தோற்பையை 1
தோற்றச்செய்குவோம் 1
தோற்றத்தாலும் 1
தோற்றத்தினால் 1
தோற்றத்து 1
தோற்றம் 5
தோற்றமாகி 1
தோற்றமும் 2
தோற்றமே 1
தோற்றாமல் 1
தோற்றி 1
தோற்றுகின்ற 1
தோற்றும் 5
தோற்றுமடி 1
தோற்றுமப்பா 1
தோற்றுமாறே 1
தோற்றுவது 1
தோன்ற 2
தோன்றலுக்கு 1
தோன்றலும் 1
தோன்றா 1
தோன்றாத 1
தோன்றாது 3
தோன்றாமல் 3
தோன்றி 5
தோன்றிட 1
தோன்றிடச்செய்வோம் 1
தோன்றிடும் 1
தோன்றிய 1
தோன்றிவிட்டால் 1
தோன்றிற்று 1
தோன்று 4
தோன்றும் 29
தோன்றும்-தோறும் 1
தோன்றும்தானே 1
தோன்றுமட்டும் 1
தோன்றுமடி 3
தோன்றுமே 6
தோன்றுவதும் 1

தோகட (1)

வாகட தோகட மதுரக்கல் வைப்பு சுண்ணாம்புக்கல் – கதேந்திர:11 37/1
மேல்

தோகையை (1)

செண்டு முலை வண்டு விழி கொண்ட தோகையை
சித்த பால் விழுங்கியே சீயென்று ஒறுத்தோம் – பாம்பாட்டி:32 51/1,2
மேல்

தோச்சென்ற (1)

தோச்சென்ற பூரணத்தில் சொக்கி நின்ற சுந்தரானந்தன் வந்து தொழுதிட்டானே – கைலாயக்கம்பளி:19 57/4
மேல்

தோஷதோஷ (1)

தோஷதோஷ பாவ மாயை தூரதூர ஓடவே – சிவவாக்கியர்:24 1/4
மேல்

தோஷம் (8)

நாடியே உதித்த இடம் அறியா தோஷம் நடுவாக வந்த இடம் பார தோஷம் – காகபுசுண்டர்:14 67/1
நாடியே உதித்த இடம் அறியா தோஷம் நடுவாக வந்த இடம் பார தோஷம்
கூடியே பிறந்த இடம் காணா தோஷம் குரு பரனை நிந்தனைகள் செய்த தோஷம் – காகபுசுண்டர்:14 67/1,2
கூடியே பிறந்த இடம் காணா தோஷம் குரு பரனை நிந்தனைகள் செய்த தோஷம் – காகபுசுண்டர்:14 67/2
கூடியே பிறந்த இடம் காணா தோஷம் குரு பரனை நிந்தனைகள் செய்த தோஷம்
வாடியே வத்தோடே சேரா தோஷம் வம்பரோடு இணங்கியே திரிந்த தோஷம் – காகபுசுண்டர்:14 67/2,3
வாடியே வத்தோடே சேரா தோஷம் வம்பரோடு இணங்கியே திரிந்த தோஷம் – காகபுசுண்டர்:14 67/3
வாடியே வத்தோடே சேரா தோஷம் வம்பரோடு இணங்கியே திரிந்த தோஷம்
கூடியே உறவு அற்றே இருந்த தோஷம் கும்பியும் கற்சிப்பியையும் அறியான் பாவி – காகபுசுண்டர்:14 67/3,4
கூடியே உறவு அற்றே இருந்த தோஷம் கும்பியும் கற்சிப்பியையும் அறியான் பாவி – காகபுசுண்டர்:14 67/4
சூட்ச மதியால் அறிந்து தோஷம் அறவே – பாம்பாட்டி:32 8/2
மேல்

தோஷமடி (1)

சொன்னாலும் தோஷமடி
இல்லை இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 73/2,3
மேல்

தோட்டம் (1)

மண்ணாசை என்பதுவும் விளையாட்டே நல்ல வயல் தோட்டம் புஞ்சை எல்லாம் விளையாட்டே – கதேந்திர:11 14/2
மேல்

தோட்டி (1)

சுடலைமட்டும் கொண்டுபோய் தோட்டி கை கொடுப்பரே – சிவவாக்கியர்:24 6/4
மேல்

தோடம் (2)

அழைப்பதுவும் நல்லபிள்ளையானால் நன்றே ஆகாத சீடர்களை சேர்த்தல் தோடம்
பிழைப்பதற்கு வழி சொன்னால் பார்க்க மாட்டான் பெண்டாட்டி மனம் குளிர பேசும் மாடு – உரோம:7 6/1,2
நேரப்பா சீடனுக்கு பாவம் ஆச்சு நிட்டை சொல்லும் குருக்களுக்கு தோடம் ஆச்சு – காகபுசுண்டர்:14 35/3
மேல்

தோடு (2)

புளியம்பழ தோடு போல் இருக்க வேண்டும் – பட்டினத்து:30 75/3
தோடு அணிந்த குண்டலமும் தோன்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 224/2
மேல்

தோண் (3)

தோண் இந்தப்படி படைத்த பரமே ஐயா சொல் பெரிய பூரணமே என்று கூவே – கைலாயக்கம்பளி:19 33/4
தோண் இந்தப்படி இருந்தால் லயத்தின் நேர்மை சொல்ல அரிதாம் அப்புறத்தே சோதிதானே – கைலாயக்கம்பளி:19 48/4
தோண் இந்தப்படி சொன்னேன் முன்னை தூக்கு சுழல்காற்று துரும்பது போல் மவுனம் ஆமே – கைலாயக்கம்பளி:19 202/4
மேல்

தோண்டி (1)

கொண்டுவந்தான் ஒரு தோண்டி மெத்த – கடுவெளி:10 5/3
மேல்

தோண்டியும் (1)

சாந்தமுடன் தோண்டியும் தாம்பும் போல – பாம்பாட்டி:32 91/3
மேல்

தோண (3)

தோண அரிது தோண அரிதாய் நின்ற ஞானம் சீடருக்குள் ஓடுறது துரியம்தானே – கைலாயக்கம்பளி:19 143/4
தோண அரிது தோண அரிதாய் நின்ற ஞானம் சீடருக்குள் ஓடுறது துரியம்தானே – கைலாயக்கம்பளி:19 143/4
தோண அரிது விழி மயக்கம் சும்மாப்போமே சொல்ல அரிய சூட்சுமத்தை சொன்னேனப்பா – வால்மீகி:36 13/4
மேல்

தோணப்பா (12)

தோணப்பா தோணுமடா மனம் ஒன்றான சுத்தமுடன் நீ இருந்து தவம்செய்வாயே – காகபுசுண்டர்:14 4/4
தோணப்பா தோணாமல் சாதிபேதம் சொல்லுவான் சுருக்கமாய் சுருண்டு போவான் – காகபுசுண்டர்:14 66/2
தோணப்பா தோற்றுவது அங்கு ஒன்றும் இல்லை சுத்த வெளி ரவி கோடி சூழ வன்னி – கைலாயக்கம்பளி:19 38/3
தோணப்பா இவை ஆறும் காண போக சொல்லுகிற வார்த்தை என்றால் கேட்டிருப்போம் – கைலாயக்கம்பளி:19 71/3
தோணப்பா நவ கோடி மானா கண்டார் சுக யோகம் ஆவது இந்த துறையுமாமே – கைலாயக்கம்பளி:19 80/4
தோணப்பா மனம் புத்தி ஆங்காரத்தில் சொக்கிச்சு பெண்ணாலே சூட்டி பாரு – கைலாயக்கம்பளி:19 90/3
தோணப்பா ஞானம் என்ன கண்டிப்பு இல்லை சுடர் கோடி ஒளி போல தோன்றும்தானே – கைலாயக்கம்பளி:19 107/4
தோணப்பா தோன்றி நிற்கும் சும்மா அம்மா சுபமாக இசைந்ததிலே சொக்கும் என்பார் – கைலாயக்கம்பளி:19 116/3
தோணப்பா இவை மூன்றும் சித்தர் சொல்வார் சொல் பெரிய பூரணமே சொல்ல வேணும் – கைலாயக்கம்பளி:19 118/2
தோணப்பா இவை எல்லாம் கொங்கணர்க்கே அல்லால் சூழ் உலகில் சித்தர் உண்டோ சொல்லிடீரே – கைலாயக்கம்பளி:19 126/4
தோணப்பா தாங்காமல் அகண்டத்துள்ளே சொக்குவது சமயம் என்று சொல்லலாமே – கைலாயக்கம்பளி:19 152/4
தோணப்பா திறை அஞ்சு மாயை மாயை சொல்லுகிறேன் சூட்சத்தை பூட்டி பாரே – கைலாயக்கம்பளி:19 177/4
மேல்

தோணலாம் (1)

தோணலாம் உயிர் பயிரை படைத்து எந்நாளும் தொந்தம் என்னும் ஏழு வகை தோற்றமாகி – காகபுசுண்டர்:14 7/3
மேல்

தோணவே (1)

தோணவே மும்மூர்த்தி இவர்கள்தாமும் துடியாக பிரமத்தில் அடங்கும் என்றீர் – காகபுசுண்டர்:14 54/2
மேல்

தோணவொட்டா (1)

கர்த்தாவை தான் என்று தோணவொட்டா கபட நாடகமாக மேதம் சேர்த்து – அகத்தியர்:1 18/2
மேல்

தோணா (1)

மூச்சப்பா ஓடாது முன்பின் தோணா முதிர்ந்த மன மாயையினால் பின்னும் சென்றார் – கைலாயக்கம்பளி:19 121/2
மேல்

தோணாததும் (1)

தவ நிலை தோணாததும் விளையாட்டே ஞான தத்துவம் தெரியாததும் விளையாட்டே – கதேந்திர:11 29/1
மேல்

தோணாது (1)

பாசையினால் சொன்னார்கள் வெளி தோணாது பாலனுக்கு தோன்றும் இந்த நூலை பார்த்தால் – சூரியானந்தர்:25 7/3
மேல்

தோணாமல் (5)

தன் காயம் தோணாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 17/4
வல்லபங்கள் தோணாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 38/4
தோணாமல் மந்திரங்கள் அனந்தம் கற்று சுழுனை என்ற மூக்குநுனி-தன்னை பார்த்து – காகபுசுண்டர்:14 14/2
தோணாமல் நான் அலைந்து சிறிது காலம் துருவம் என்ற பிரமத்தை அடுத்து கேட்க – காகபுசுண்டர்:14 19/2
தோணப்பா தோணாமல் சாதிபேதம் சொல்லுவான் சுருக்கமாய் சுருண்டு போவான் – காகபுசுண்டர்:14 66/2
மேல்

தோணார் (1)

ஆடுகின்ற தேவதைகளப்பா கேளு அரிய தந்தை இனம் சேரும் என்றும் தோணார்
சாடு மெத்த பெண்களைத்தான் குறிப்பாய் எண்ணி தளமான தீயில் விழ தயங்கினாரே – அகத்தியர்:1 16/3,4
மேல்

தோணி (1)

தோணி போல் காணுமடா அந்த வீடு சொல்லாதே ஒருவருக்கும் துறந்திட்டேனே – அகத்தியர்:1 41/4
மேல்

தோணி-தனை (1)

கடத்துகின்ற தோணி-தனை கழைகள் குத்தி விட்டால் போல் – பத்திரகிரி:31 164/1
மேல்

தோணியான (1)

தோணியான ஐவரை துறந்து அறுக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 299/3
மேல்

தோணு (1)

தோணு மயில் முட்டையின் மேல் வன்னம் போலும் தூலமதில் சூட்சும்தான் துலங்கி நிற்கும் – காகபுசுண்டர்:14 95/3
மேல்

தோணுதே (1)

நன்றாய் தோணுதே ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 21/4
மேல்

தோணும் (8)

பேச்சினால் என்னென்ன தோணும் சும்மா – கஞ்சமலை:9 20/1
தெளிவு-தனில் தெளிவு தரும் அருளும் காணும் செணத்திலே சிவமயமும் சேர தோணும்
வழியதனில் நல்ல வழி ஞானம் கூடும் மகத்தான வேதாந்தம் சித்தி காட்டும் – கருவூரார்:12 0/1,2
ஒளிவு-தனில் ஒளிவு தரும் உறுதி சொல்வார் உற்பனத்தில் உற்பனமாய் உறுதி தோணும்
வெளியதனில் வெளியாகி நாதத்துள்ளே விளங்கி நின்ற வாலைப்பெண் ஆதி காப்பே – கருவூரார்:12 0/3,4
நீக்கில் மெய்ஞ்ஞானமது தோணும் – கல்லுளி:13 21/4
எங்கும் நிராமயமாய் தோணும் மேலும் – கல்லுளி:13 33/3
வெட்டவெளியாகவே தோணும் ரோமர் – கல்லுளி:13 50/3
சண்ணியுண்ணி இ நூலை நன்றாய் பாரு சக்கரமும் அக்கரமும் நன்றாய் தோணும்
தண்ணி தண்ணி என்று அலைந்தால் தாகம் போமோ சாத்திரத்திலே புகட்டி தள்ளி ஏறே – காகபுசுண்டர்:14 113/3,4
தலங்கள் தோணும் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 15/4
மேல்

தோணுமடா (2)

தோணப்பா தோணுமடா மனம் ஒன்றான சுத்தமுடன் நீ இருந்து தவம்செய்வாயே – காகபுசுண்டர்:14 4/4
திங்கலாம் தோணுமடா அமிர்த சீனி தித்திப்பு பாலுடனே திடமாய் மைந்தா – காகபுசுண்டர்:14 31/2
மேல்

தோத்தி (2)

தோத்தி அணுவாய் துகழாய் சுடர் ஒளியாய் – திரிகோண:27 14/1
தோத்தி பழவடியார் சூழ்வினையை நீக்கி உரு – திரிகோண:27 25/1
மேல்

தோத்திரம் (3)

தோத்திரம் செய்வோம் என்பார் என் ஆத்தாளே – அழுகணி:3 176/2
சுத்த பிரமத்தை தோத்திரம் செய்யார்க்கு – குதம்பை:17 88/1
புக்கு இருந்தது உம்முளே பூரியிட்ட தோத்திரம்
தொக்கு சட்சு சிங்குவை ஆக்கிராணன் சூழ்த்திடில் – சிவவாக்கியர்:24 437/1,2
மேல்

தோத்திரம்செய்துகொள்ளே (1)

தோத்திரம்செய்துகொள்ளே – ஆதிநாதர்:4 1/4
மேல்

தோத்திரமாய் (1)

ஆச்சப்பா அவர்களைத்தான் தீர்த்த மூர்த்தியாக நனி தோத்திரமாய் தியானம்பண்ண – கைலாயக்கம்பளி:19 166/3
மேல்

தோப்பிலே (1)

தோப்பிலே மாங்குயில் கூப்பிடுதே புது மாப்பிள்ளை தான் வந்து சாப்பிடவும் – கொங்கணி:18 53/1
மேல்

தோயத்தோடு (1)

மறிந்து நின்ற பிராரத்தம் தோயத்தோடு மகத்தான நாலுக்கும் விக்கினம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 3/2
மேல்

தோயாது (1)

தோயாது இருந்திடும் பால் கற முனை தொல்லை வினை அற பால் கற – இடைக்காட்டு:5 108/1
மேல்

தோயும் (1)

தோயும் வகை கேட்க தொடங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 71/2
மேல்

தோயுமதி (1)

தோயுமதி தானே தொடங்கு – பட்டினத்து:30 62/4
மேல்

தோல் (9)

பொருக்கின்றி மேனியில் பூரித்து எழுந்த தோல்
சுருக்கம் விழுந்திடுமே குதம்பாய் – குதம்பை:17 76/1,2
மான் தோல் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 97/2
மான் தோல் ஏதுக்கடி – குதம்பை:17 97/3
பாம்பை அல்லோ கங்கணமாய் தரித்துக்கொண்டு பரி உழுவை தோல் உடுத்து பாதம் தூக்கி – கைலாயக்கம்பளி:19 36/3
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ – சிவவாக்கியர்:24 40/2
மான் உரித்த தோல் அலோ மார்புநூல் அணிவதும் – சிவவாக்கியர்:24 159/4
பாலிக்கும் தோல் தனத்தை பாராதே மங்கையர்கள் – பட்டினத்து:30 21/1
தோல் ஏணி வைத்து ஏறி தூர நடந்து எய்க்காமல் – பத்திரகிரி:31 91/1
மல்கும் புழுக்கூட்டின் மேல் வண்ண தோல் என்றும் – பாம்பாட்டி:32 59/2
மேல்

தோல்கோட்டை (1)

தோல்கோட்டை இட்டடியோ என் ஆத்தாளே – அழுகணி:3 148/2
மேல்

தோலு (1)

தோலு மேனி நாதமாய் தோற்றி நின்ற கோசமே – சிவவாக்கியர்:24 174/4
மேல்

தோலை (2)

வெங்காயம் தின்னாமல் மேல் தோலை தின்று அலவோ – அழுகணி:3 17/3
வட்ட முலை என்று மிக வற்றும் தோலை
மக மேரு என்று உவமைவைத்து கூறுவார் – பாம்பாட்டி:32 52/1,2
மேல்

தோள் (2)

மாதர் தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே – சிவவாக்கியர்:24 529/1
மாதர் தோள் புணர்ந்த போது மனிதர் வாழ்வு சிறக்குமே – சிவவாக்கியர்:24 529/2
மேல்

தோளதாய் (1)

சி இரண்டு தோளதாய் சிறந்த வவ்வு வாயதாய் – சிவவாக்கியர்:24 97/2
மேல்

தோளி (1)

வீசி மேல் நிமிர்ந்த தோளி இல்லை ஆக்கினாய் கழல் – சிவவாக்கியர்:24 273/3
மேல்

தோளில் (1)

உருவினை இறைவன் என பெயர் கூறி உருள் பெரும் தோளில் அமர்த்தி – தடங்கண்:26 2/2
மேல்

தோற்பவர் (1)

சோதி சோதி என்று நாடி தோற்பவர் சிலவரே – சிவவாக்கியர்:24 356/1
மேல்

தோற்பையை (1)

தோற்பையை நீக்கி நல் சோதிப்பை கொண்டவர் – குதம்பை:17 174/1
மேல்

தோற்றச்செய்குவோம் (1)

துரும்பை பெரும் தூணாக தோற்றச்செய்குவோம்
ஆணை பெண்ணும் பெண்ணை ஆணுமாக செய்குவோம் – பாம்பாட்டி:32 27/2,3
மேல்

தோற்றத்தாலும் (1)

ஏழு வகை தோற்றத்தாலும்
மகரசரம் கிளியே – ஆதிநாதர்:4 8/2,3
மேல்

தோற்றத்தினால் (1)

சுத்த நிராமயத்தின் தோற்றத்தினால் உதித்த – சதோகநாதர்:23 26/1
மேல்

தோற்றத்து (1)

ஆரியன் தோற்றத்து அருள் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 172/2
மேல்

தோற்றம் (5)

தோற்றம் ஒடுக்கமடி – அழுகணி:3 190/3
சூரியன் வாள் பட்ட துய்ய பனி கெடும் தோற்றம் போல் வெவ்வினை தூள்படவே – இடைக்காட்டு:5 8/1
வேன் என்ற தோற்றம் அற்றே இருந்தாயானால் விளங்கியதோர் தத்வலய சமாதி ஆச்சு – கைலாயக்கம்பளி:19 167/3
ஓச்சப்பா லக்கம் இல்லை எழு வகை தோற்றம் உத்தமனே நாலு வகை யோனி காணே – கைலாயக்கம்பளி:19 201/4
கருக்கொண்ட யோனியிலே நாலு பேதம் கருதையிலே எழு தோற்றம் காணலாகும் – சூரியானந்தர்:25 3/3
மேல்

தோற்றமாகி (1)

தோணலாம் உயிர் பயிரை படைத்து எந்நாளும் தொந்தம் என்னும் ஏழு வகை தோற்றமாகி
ஆணலாம் நாலு வகை யோனியாகி அண்டமடா அனந்தனந்தம் ஆனவாறே – காகபுசுண்டர்:14 7/3,4
மேல்

தோற்றமும் (2)

கருவினில் கருவதாய் எடுத்த ஏழு தோற்றமும்
இரு வினை பயத்தினால் பிறந்து இறந்து உழன்றிடும் – சிவவாக்கியர்:24 470/1,2
எழு வகை தோற்றமும் நால் வகை யோனியில் எய்திடினும் – திருவள்ளுவர்:29 7/1
மேல்

தோற்றமே (1)

தொட்டகுறைக்காரனுக்கு தோற்றமே மெய்ஞ்ஞானமே – கதேந்திர:11 49/2
மேல்

தோற்றாமல் (1)

கேடு வரும் என்று அறியேன் கெடுமதி கண் தோற்றாமல்
பாடு வரும் என்று அறியேன் என் ஆத்தாளே – அழுகணி:3 133/1,2
மேல்

தோற்றி (1)

தோலு மேனி நாதமாய் தோற்றி நின்ற கோசமே – சிவவாக்கியர்:24 174/4
மேல்

தோற்றுகின்ற (1)

அளி ஏது அ அளி கடந்த அண்டம் ஏது அப்புறத்தே தோற்றுகின்ற சோதி ஏது – கைலாயக்கம்பளி:19 18/2
மேல்

தோற்றும் (5)

ஓங்கி நின்ற கிரியை விட்டு விழுந்ததானால் உத்தமனே உயர்ந்து நின்ற ஞானம் தோற்றும்
பாங்கில் நின்ற அ சென்மம் மவுன முத்தி பரிவாக வாய்ந்தவர்கள் அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 2/3,4
துறை ஏது துறைக்குள்ளே சோதி ஏது சூட்டியிருந்த விவரம் எல்லாம் ஞானம் தோற்றும்
அறை ஏது அல்ல என்று சமுசாரத்துள் அழுத்துமப்பா தொய்தத்தின் ஆண்மைதானே – கைலாயக்கம்பளி:19 67/3,4
ஆண்மை என்றால் தொய்தத்தின் ஆண்மை அல்லோ அகண்டம் முதல் அண்டம் எலாம் ஞானம் தோற்றும்
மாண்மை என்றால் வாய்ப்பேச்சாம் ஞானி வாயில் மண்ணை அள்ளி கூறுகொண்டு மலங்க பார்த்து – கைலாயக்கம்பளி:19 68/1,2
சோமப்பா விகாரம் தோற்றும் ப்ரபஞ்சம் சொப்பனம் போல் பாசம் என்ற மதி அடக்கில் – கைலாயக்கம்பளி:19 170/3
சகல பொருள் தோற்றும் தாழ்வுறாது ஒன்றும் – பட்டினத்து:30 39/3
மேல்

தோற்றுமடி (1)

சுயமாம் சுழிமுனையும் தோற்றுமடி மாங்குயிலே – சதோகநாதர்:23 5/2
மேல்

தோற்றுமப்பா (1)

சுழி ஏது சுழி அடக்கும் சூட்சம் ஏது தோற்றுமப்பா வானத்தை ஒத்துப்பாரே – கைலாயக்கம்பளி:19 18/4
மேல்

தோற்றுமாறே (1)

தொங்குகின்ற மோட்சத்தின் தரை போல் ஆக சூனியமாய் ஞானம் எல்லாம் தோற்றுமாறே – கைலாயக்கம்பளி:19 86/4
மேல்

தோற்றுவது (1)

தோணப்பா தோற்றுவது அங்கு ஒன்றும் இல்லை சுத்த வெளி ரவி கோடி சூழ வன்னி – கைலாயக்கம்பளி:19 38/3
மேல்

தோன்ற (2)

அக்கரங்கள் தோன்ற அருள் கொடுக்கும் பூரணி என் – சதோகநாதர்:23 1/1
தோன்ற ஓத வல்லிரேல் துய்ய சோதி காணுமே – சிவவாக்கியர்:24 309/4
மேல்

தோன்றலுக்கு (1)

தோன்றலுக்கு முன்பு நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 29/4
மேல்

தோன்றலும் (1)

கொழுவிய குழலை மொட்டையாய் மழித்து குரங்கு என தோன்றலும் அறியா – தடங்கண்:26 4/2
மேல்

தோன்றா (1)

பூசித்தும் தோன்றா பொருள் காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 141/2
மேல்

தோன்றாத (1)

சித்தர் பதினெண்மர் செய்கையில் தோன்றாத
அத்தன் அருளும் புசுண்டன் யான் – காகபுசுண்டர்:14 151/1,2
மேல்

தோன்றாது (3)

தோன்றாது தோன்றுமடி சுகதுக்கம் அற்றிடத்தே – அழுகணி:3 169/1
தோன்றாது உலகமடி குதம்பாய் – குதம்பை:17 49/2
தோன்றாது உலகமடி – குதம்பை:17 49/3
மேல்

தோன்றாமல் (3)

தோன்றாமல் தோன்றிடும் அகப்பேய் – அகப்பேய்:2 88/3
தன் காயம் தோன்றாமல் சாண் அகல கொல்லை கட்டி – அழுகணி:3 17/1
தோன்றாமல் தோன்றும் சுயம்பிரகாசம் – கஞ்சமலை:9 24/4
மேல்

தோன்றி (5)

பரந்து அருளும் ஐம்பூத மாயை தோன்றி பல்லாயிரம் கோடி அண்டம் படைத்த போதம் – காகபுசுண்டர்:14 1/2
வீரப்பா கம்பத்தில் இருந்த பெண்ணும் விமலர் என்றும் உமை என்றும் மிகவே தோன்றி
சீரப்பா சக்கரத்தில் இருந்துகொண்டு திருமாலைத்தான் அழைக்க தீர்க்கம் பாரே – காகபுசுண்டர்:14 45/3,4
தோணப்பா தோன்றி நிற்கும் சும்மா அம்மா சுபமாக இசைந்ததிலே சொக்கும் என்பார் – கைலாயக்கம்பளி:19 116/3
தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்று மண்டலம் – சிவவாக்கியர்:24 144/3
துரிய மணி வாசலிலே தோன்றி முகம் சற்றே – திரிகோண:27 78/1
மேல்

தோன்றிட (1)

சுத்த பரவெளியே ஒளியாக தோன்றிட மெய்ஞ்ஞான சுகமடைந்தேன் – மச்சேந்திர:34 8/1
மேல்

தோன்றிடச்செய்வோம் (1)

தூணை சிறு துரும்பாக தோன்றிடச்செய்வோம்
துரும்பை பெரும் தூணாக தோற்றச்செய்குவோம் – பாம்பாட்டி:32 27/1,2
மேல்

தோன்றிடும் (1)

தோன்றாமல் தோன்றிடும் அகப்பேய் – அகப்பேய்:2 88/3
மேல்

தோன்றிய (1)

தோன்றிய சத்தி-தன்னில் – ஆதிநாதர்:4 4/2
மேல்

தோன்றிவிட்டால் (1)

தோன்றிவிட்டால் அது சூட்சானுகூலம் – கஞ்சமலை:9 3/4
மேல்

தோன்றிற்று (1)

தோன்றிற்று தோன்றுமடி – அழுகணி:3 173/3
மேல்

தோன்று (4)

தோன்று சோதி மூன்றதாய் துலக்கம்_இல் விளக்கதாய் – சிவவாக்கியர்:24 268/3
தோன்று சேர ஞானிகாள் துய்ய பாதம் என்றலை – சிவவாக்கியர்:24 309/2
சொல் கனகத்தன் பதியில் தோன்று – பட்டினத்து:30 81/4
தோன்று ஆசை மூன்றும் தொடர்ந்து வந்து சுற்றாமல் – பத்திரகிரி:31 80/1
மேல்

தோன்றும் (29)

நாடப்பா அவள்-தனையே பூசைபண்ணு நந்தி சொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும் – அகத்தியர்:1 38/2
நாடப்பா அவள்-தனையே பூசைபண்ணு நந்தி சொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும்
ஊடப்பா சிகார வரை எல்லாம் தோன்றும் ஊமை என்ற அமிர்த வெள்ளம் ஊறலாகும் – அகத்தியர்:1 38/2,3
ஊடப்பா சிகார வரை எல்லாம் தோன்றும் ஊமை என்ற அமிர்த வெள்ளம் ஊறலாகும் – அகத்தியர்:1 38/3
காணுகின்ற ஓங்கார வட்டம் சற்று கனல் எழும்பி கண்ணினிலே கடுப்பு தோன்றும்
பூணுகின்ற இடைகலையில் பரம் போல் ஆடும் பொல்லாத தேகம் என்றால் உருகி போகும் – அகத்தியர்:1 44/1,2
தோன்றும் வினைகள் எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 88/1
நட்சத்திரம் தோன்றும் – அழுகணி:3 95/4
வாகாமல் வாலையுடை மூலத்தாலே வழி தோன்றும் மூன்றெழுத்தை உரைக்க வேணும் – இராமதேவர்:6 2/3
செலுத்துவதும் உள்நாக்கில் அண்ணாக்கு ஐயா சென்று ஏறி பிடரி வழி தியானம் தோன்றும்
வலுத்ததடா நாலும் உனக்கு அமுதம் ஆச்சு மவுனம் என்ற நிருவிகற்ப வாழ்க்கை ஆச்சு – உரோம:7 10/1,2
தோன்றாமல் தோன்றும் சுயம்பிரகாசம் – கஞ்சமலை:9 24/4
கொட்டும் ஒரு தேள் உருவாய் நிற்கும் பாரு கூட்டமிட்டு பாராதே குறிகள் தோன்றும்
சுட்ட சுடுகாடும் அது வெளியும் ஆகும் சொல்லுதற்கு வாய் விளங்கா சூட்சம்தானே – கருவூரார்:12 24/3,4
சித்த நிறைவு உள்ளவர்க்கே சித்தி தோன்றும் சித்தமிலார் வித்தை எலாம் சிரிப்பே கண்டீர் – காரைச்சித்தர்:16 6/4
அப்பப்பா நவகோடி லிங்கம் தோன்றும் அவற்றின் மேல் ஆடுகின்றாள் அன்னை அன்னை – காரைச்சித்தர்:16 25/2
கேட்கையிலே மதியினிடம் அமிர்தம் சிந்தும் கெடியான துவாதசமும் கடந்து தோன்றும்
வாழ்க்கையிலே ஆசை அறும் நினைவும் போகும் வாரிதி போல் அண்ணாக்கில் அமிர்தம் ஓடும் – கைலாயக்கம்பளி:19 41/1,2
தாக்கையிலே ரவி கோடி காந்தி காணும் சச்சிதானந்த ஒளி தானே தோன்றும்
மூட்கையிலே மேல் அமிர்த லகரி மீறும் மூன்று உகமும் கணம் ஆகும் மூட்டி பாரே – கைலாயக்கம்பளி:19 41/3,4
அமைத்தவர் முக்காண்டம் பாடியது ஓர் அங்கம் வந்தித்த பிள்ளைக்கும் அறிவு தோன்றும்
அமைத்தவர் பாடின பொன் கம்பி போல அறிவுகெட்ட மிலேச்சருக்கும் வாத சித்தி – கைலாயக்கம்பளி:19 128/1,2
வீச்சப்பா புத்திகளில் பேதாபேதம் வெகு மோக மாயத்தால் தோன்றும் காணே – கைலாயக்கம்பளி:19 176/4
தான் என்ற பிரமரும் ஓர் அறிவில் சென்றார் சாதகமாய் மால் என்றால் அறிவில் தோன்றும்
கோன் என்ற ருத்திரன் ஓர் அறிவில் அந்தம் கொள்கின்ற மகேச்சுரன் ஓர் அறிவில் தோன்றும் – கைலாயக்கம்பளி:19 180/1,2
கோன் என்ற ருத்திரன் ஓர் அறிவில் அந்தம் கொள்கின்ற மகேச்சுரன் ஓர் அறிவில் தோன்றும்
வான் என்ற சதாசிவனோ மணியை காண்பான் மகத்தான ஐவரும்தான் ஆக்கி பீடம் – கைலாயக்கம்பளி:19 180/2,3
சூரியனும் சந்திரனும் தோன்றும் இடை நின்றே – சதோகநாதர்:23 8/1
தோன்றும் மாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே – சிவவாக்கியர்:24 68/4
தோன்றும் ஓர் எழுத்து உளே சொல்ல எங்கும் இல்லையே – சிவவாக்கியர்:24 100/4
தோன்றும் மண்டத்திலே சொல்ல எங்கும் இல்லையே – சிவவாக்கியர்:24 101/4
கண்ணின்-நின்று கண்ணில் தோன்றும் கண் அறிவிலாமையால் – சிவவாக்கியர்:24 264/3
தோன்றும் ஓர் எழுத்தினோடு சொல்ல ஒன்றும் இல்லையே – சிவவாக்கியர்:24 379/4
பாசையினால் சொன்னார்கள் வெளி தோணாது பாலனுக்கு தோன்றும் இந்த நூலை பார்த்தால் – சூரியானந்தர்:25 7/3
சாதியான் தோன்றும் சமரசமாய் இருந்து – திரிகோண:27 7/1
தொண்ணூற்றறு தத்துவம் ஒன்றாய் தோன்றும் காண் – பட்டினத்து:30 29/3
தோன்றும் உருத்திரனை தொழுது நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 70/2
தோன்றும் மெய்ஞ்ஞானமடி – புண்ணாக்கு:33 4/3
மேல்

தோன்றும்-தோறும் (1)

பறியான வெவ்வேறு நாமமாகி பாழ் உலகு நம்மிடத்தே தோன்றும்-தோறும்
மறியாக அழிந்துபோம் நாமே பிரமம் மற்றொன்றும் இல்லை என்று மயக்கம் தீரே – கைலாயக்கம்பளி:19 173/3,4
மேல்

தோன்றும்தானே (1)

தோணப்பா ஞானம் என்ன கண்டிப்பு இல்லை சுடர் கோடி ஒளி போல தோன்றும்தானே – கைலாயக்கம்பளி:19 107/4
மேல்

தோன்றுமட்டும் (1)

தொட்டுவிடலாகாது ஞான மார்க்கம் துரிய நிலை நன்றாக தோன்றுமட்டும்
எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத்து எண்ணம் எனும் தியானத்தால் எய்தும் முத்தி – காகபுசுண்டர்:14 91/2,3
மேல்

தோன்றுமடி (3)

பரம்பொருளும் தோன்றுமடி
சித்தி அடைந்தவர்க்கு ஆத்தாளே – அழுகணி:3 102/2,3
தோன்றாது தோன்றுமடி சுகதுக்கம் அற்றிடத்தே – அழுகணி:3 169/1
தோன்றிற்று தோன்றுமடி – அழுகணி:3 173/3
மேல்

தோன்றுமே (6)

சோதி சுயவடிவாய் தோன்றுமே மாங்குயிலே – சதோகநாதர்:23 38/2
தோன்றும் மாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே – சிவவாக்கியர்:24 68/4
ஆய்ந்த நூலில் தோன்றுமே அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 257/4
தோன்றுமே எல்லா சுகமுற்று அதில் மனமே – பட்டினத்து:30 82/1
தோன்றுமே ஆனந்த சுந்தரர் பின் தோன்றுமே – பட்டினத்து:30 82/2
தோன்றுமே ஆனந்த சுந்தரர் பின் தோன்றுமே
அட்சர சுருக்கினொடும் அக்கர பெருக்கமுடன் – பட்டினத்து:30 82/2,3
மேல்

தோன்றுவதும் (1)

தோடு அணிந்த குண்டலமும் தோன்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 224/2