கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தொக்க 1
தொக்கு 3
தொகுத்து 3
தொகுப்பதும்தாம் 1
தொகை 2
தொங்குகின்ற 1
தொங்கும் 1
தொட்ட 2
தொட்டகுறை 2
தொட்டகுறைக்காரனுக்கு 1
தொட்டது 1
தொட்டதை 1
தொட்டபோதே 1
தொட்டால் 1
தொட்டிடும் 2
தொட்டு 10
தொட்டுவிடலாகாது 1
தொட 1
தொடக்காக 1
தொடக்கு 6
தொடக்கை 1
தொடங்கு 2
தொடங்குகின்ற 1
தொடங்குவதும் 1
தொடர் 2
தொடர்ந்தவர் 1
தொடர்ந்து 20
தொடர்ந்தோரே 1
தொடர்பு 1
தொடர்வினையும் 1
தொடராமல் 1
தொடாமல் 1
தொடுகுறியாம் 1
தொடுத்த 1
தொடுத்தார்கள் 1
தொடுத்திடலாமோ 1
தொடுத்தேன் 1
தொடுப்பதும் 1
தொண்டர் 2
தொண்டர்-தனக்கு 1
தொண்டராய் 2
தொண்டருக்கு 4
தொண்டருடன் 1
தொண்டரும் 1
தொண்டன் 1
தொண்டு 1
தொண்டுசெய்து 3
தொண்டுசெய்வது 1
தொண்டுபட்டு 1
தொண்டுபண்ணும் 1
தொண்டுபுரி 1
தொண்டுமட்டும் 1
தொண்டேயாம் 1
தொண்டையுள் 1
தொண்ணுத்தாறு 1
தொண்ணூற்றறு 1
தொண்ணூற்றாறு 1
தொண்ணூற்று 1
தொண்ணூற்றோடு 1
தொத்தி 2
தொந்தங்கள் 2
தொந்தபந்தம் 1
தொந்தம் 6
தொந்தமாய் 2
தொந்தமுற்று 1
தொந்தி 1
தொந்திக்க 1
தொந்தித்து 1
தொந்தியிலே 1
தொந்தோந்தோம் 1
தொந்தோம் 3
தொம்பத்தை 1
தொய்த 1
தொய்தத்தின் 2
தொய்தத்தோடு 1
தொய்தம் 1
தொல் 4
தொல்லை 11
தொல்லையாம் 1
தொலைக்க 2
தொலைக்கார்க்கு 1
தொலைத்தார்கள் 1
தொலைத்து 2
தொலைய 1
தொலையாதே 1
தொழ 2
தொழில் 4
தொழில்செய்யும் 1
தொழிலாம் 1
தொழிலாமடி 2
தொழிலாளி 1
தொழிலினை 1
தொழிலுடையோன் 1
தொழிலும் 5
தொழிலே 1
தொழிலை 1
தொழிற்கு 1
தொழிற்கும் 1
தொழு 1
தொழுதார் 1
தொழுதிட்டானே 1
தொழுது 14
தொழுதுகொண்டு 1
தொழுதே 1
தொழுதேன் 1
தொழும் 2
தொழுவார் 2
தொன்மை 1
தொனி 3
தொனியது 1
தொக்க (1)
நெஞ்சில் அஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 24/3
மேல்
தொக்கு (3)
உன்னி தொக்கு உள் உழலும் தூமையுள் உளே அடங்கிடும் – சிவவாக்கியர்:24 214/3
தொக்கு சட்சு சிங்குவை ஆக்கிராணன் சூழ்த்திடில் – சிவவாக்கியர்:24 437/2
முக்குணமும் கற்ற முதுகிழவி தொக்கு அறுத்து – திரிகோண:27 75/2
மேல்
தொகுத்து (3)
கரத தொழிலும் தொகுத்து விரதவுரை – திரிகோண:27 70/2
சுழியினிலே முனையாகி கோபமாகி சொல்ல அரிய எழுத்து என்றே தொகுத்து பாரீர் – திருமூலர்:28 9/4
சொன்ன பரம்பொருளை தொகுத்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 61/2
மேல்
தொகுப்பதும்தாம் (1)
தொகுப்பதும்தாம் மந்திரங்கள் கருவி நூல்கள் சொல்ல அரிய தத்துவங்கள்-தம்மை எல்லாம் – திருமூலர்:28 10/1
மேல்
தொகை (2)
தொடுத்த முதல் நாலாநாள் கண்டு தானும் தொகை முடிந்து ஆச்சுதடா இந்த போக்கு – இராமதேவர்:6 7/2
தொகை குலங்களான நேர்மை நாடியே உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 474/2
மேல்
தொங்குகின்ற (1)
தொங்குகின்ற மோட்சத்தின் தரை போல் ஆக சூனியமாய் ஞானம் எல்லாம் தோற்றுமாறே – கைலாயக்கம்பளி:19 86/4
மேல்
தொங்கும் (1)
மார்பில் தொங்கும் பதக்கங்கள் மற்றும் பணிகள் – பாம்பாட்டி:32 42/2
மேல்
தொட்ட (2)
வீரப்பா பேசுவோர் லோகத்தோர்கள் விட்ட இடம் தொட்ட இடம் விரும்பி காணே – காகபுசுண்டர்:14 65/4
தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்று மண்டலம் – சிவவாக்கியர்:24 144/3
மேல்
தொட்டகுறை (2)
விரிவான மனம்-தனையும் அணுவது ஆக்கி விட்டகுறை தொட்டகுறை விதியை பார்த்து – காகபுசுண்டர்:14 26/3
தொட்டகுறை ஆனதினால் ஞானம்மா – புண்ணாக்கு:33 4/2
மேல்
தொட்டகுறைக்காரனுக்கு (1)
தொட்டகுறைக்காரனுக்கு தோற்றமே மெய்ஞ்ஞானமே – கதேந்திர:11 49/2
மேல்
தொட்டது (1)
மென்மையாகி நின்றது ஏது விட்டு நின்று தொட்டது ஏது – சிவவாக்கியர்:24 404/1
மேல்
தொட்டதை (1)
பெண்மையாகி நின்றது ஒன்று விட்டு நின்ற தொட்டதை
உண்மையாய் உரைக்க முத்தி உள் கலந்து இருந்ததே – சிவவாக்கியர்:24 404/3,4
மேல்
தொட்டபோதே (1)
சித்தர் மொழி நூலதனை தொட்டபோதே சித்தர் எலாம் ஒற்றர் என சேர்ந்து நிற்பார் – காரைச்சித்தர்:16 6/2
மேல்
தொட்டால் (1)
அர்ப்பையடா சகவாசம் அணைந்து தொட்டால் அனைத்தையுமே அரித்திடுவாள் சலித்துக்கொள்வாள் – காரைச்சித்தர்:16 3/3
மேல்
தொட்டிடும் (2)
தொட்டிடும் வத்து அல்லவே குதம்பாய் – குதம்பை:17 141/2
தொட்டிடும் வத்து அல்லவே – குதம்பை:17 141/3
மேல்
தொட்டு (10)
அண்டத்தை தொட்டு ஆட்ட ஆத்தாளே – அழுகணி:3 65/3
பெருவிரலால் அதை தொட்டு ஆத்தாளே – அழுகணி:3 81/1
தொட்டு பிடிக்க என்றால் வெகு தொல்லை – கஞ்சமலை:9 7/2
துன்ப இன்பங்களை தொட்டு அந்த – கஞ்சமலை:9 19/1
ஓம் இந்த குண்டலியை தொட்டு அரற்ற ஊதுவது கடினம் மெத்த யோக மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 75/2
சொல்லுறேன் அறிந்தமட்டும் புருவ மையம் சூட்சம் தொட்டு ஏறி அட்டாங்கத்து உறை கேளே – கைலாயக்கம்பளி:19 147/4
நீச்சப்பா சின்னமொடு பாணம் ரண்டும் நேராக மனோன்மணியை தொட்டு மீளும் – கைலாயக்கம்பளி:19 201/3
கட்டும் இசைக்கும் கடிவாளம் தொட்டு – திரிகோண:27 44/2
அஞ்ஞானம் விட்டே அருள் ஞானத்து எல்லை தொட்டு
மெய்ஞ்ஞான வீடு பெற்று வெளிப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 101/1,2
மருள் என்னும் மாதர் மன நெறியை தொட்டு வாங்காமல் எரிந்திட நெட்டையிட்டு – பாம்பாட்டி:32 121/3
மேல்
தொட்டுவிடலாகாது (1)
தொட்டுவிடலாகாது ஞான மார்க்கம் துரிய நிலை நன்றாக தோன்றுமட்டும் – காகபுசுண்டர்:14 91/2
மேல்
தொட (1)
சரியையும் கிரியையும் விட்டு அப்பால் சாதனாமா யோகமதின் பாதமதை தொட
உரியாதீதம் வெளிப்பட்டு அங்கு சும்மாயிருந்ததை சொல்ல எம்மால் ஆகுமோ – மச்சேந்திர:34 5/1,2
மேல்
தொடக்காக (1)
தொடக்காக நின்றவளும் இவளே மூலம் சூட்சம் எல்லாம் கற்று உணர்ந்தது இவளே மூலம் – காகபுசுண்டர்:14 141/2
மேல்
தொடக்கு (6)
தொடக்கு அது என்று நீர் விழ தொடங்குகின்ற ஊமர்காள் – சிவவாக்கியர்:24 472/1
தொடக்கு இருந்தது எவ்விடம் சுத்தியானது எவ்விடம் – சிவவாக்கியர்:24 472/2
தொடக்கு இருந்தவாறு அறிந்து சுத்திபண்ண வல்லிரேல் – சிவவாக்கியர்:24 472/3
தொடக்கு இலாத சோதியை தொடர்ந்து காணலாகுமே – சிவவாக்கியர்:24 472/4
இருவினை தொடக்கு அறும் ஏழ் வகை பிறப்பாம் – பட்டினத்து:30 84/3
துன்ப வலை பாச தொடக்கு அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 64/2
மேல்
தொடக்கை (1)
தொடக்கை சதம் எனவே சுமந்து அலைந்து வாடாமல் – பத்திரகிரி:31 47/1
மேல்
தொடங்கு (2)
தோயுமதி தானே தொடங்கு – பட்டினத்து:30 62/4
தொடங்கு வினை அறுத்து சுற்றம் எலாம் நீத்தே – பட்டினத்து:30 63/1
மேல்
தொடங்குகின்ற (1)
தொடக்கு அது என்று நீர் விழ தொடங்குகின்ற ஊமர்காள் – சிவவாக்கியர்:24 472/1
மேல்
தொடங்குவதும் (1)
தோயும் வகை கேட்க தொடங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 71/2
மேல்
தொடர் (2)
தொடர் சமாதானம் கிளியே – ஆதிநாதர்:4 27/3
தொண்டுபுரி அன்பர் தொடர் நரகில் வீழாமல் – திரிகோண:27 50/1
மேல்
தொடர்ந்தவர் (1)
பத்தியில் தொடர்ந்தவர் பரமயம் அது ஆனவர் – சிவவாக்கியர்:24 168/3
மேல்
தொடர்ந்து (20)
எழுந்திட்டது இவள் பார்த்து தொடர்ந்து கூடி என்னையுமே இழுத்து மடி பிடித்துக்கொண்டு – கருவூரார்:12 28/1
வீர் அண்ட மேல் வட்டம் விரிந்த சக்கரம் மெய்ஞ்ஞான வெளியதனில் தொடர்ந்து கூடே – காகபுசுண்டர்:14 37/4
சொல்லுகிறேன் பின்பு அல்லோ மவுனம் உன்னி தொடர்ந்து ஏறி தளம் எல்லாம் பார்த்துக்கொண்டு – கைலாயக்கம்பளி:19 112/3
சொல்லுறேன் மனம் புத்தி சித்தம் என்பார் தொடர்ந்து நின்ற குரு பதத்தை சூட்டி கேளு – கைலாயக்கம்பளி:19 147/3
அஞ்ஞான காடு கடந்து ஆங்கு வழியே தொடர்ந்து
மெய்ஞ்ஞானம் காண நின்னை வேண்டி அலைகிறண்டி – சத்தியநாதர்:22 4/1,2
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 31/4
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 38/4
தும்பி போல வாசகம் தொடர்ந்து சோம்பி நீங்குமே – சிவவாக்கியர்:24 464/4
தொடக்கு இலாத சோதியை தொடர்ந்து காணலாகுமே – சிவவாக்கியர்:24 472/4
துணிவிலாதபடியினால் தொடர்ந்து பூசைசெய்குவீர் – சிவவாக்கியர்:24 497/4
தூரதூர தூரமும் தொடர்ந்து எழுந்த தூரமும் – சிவவாக்கியர்:24 516/1
தூரதூர தூரமும் தொடர்ந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 516/4
தூண்டு விளக்கு அணைய தொடர்ந்து இருள் முன் சூழ்ந்தால் போல் – பத்திரகிரி:31 26/1
தோன்று ஆசை மூன்றும் தொடர்ந்து வந்து சுற்றாமல் – பத்திரகிரி:31 80/1
தொடர்ந்து தொடர்ந்து வெட்டி சுடுவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 84/2
தொடர்ந்து தொடர்ந்து வெட்டி சுடுவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 84/2
துணை பிரிந்த போது அருள்நூல் தொடர்ந்து கொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 216/2
பற்றவே நீ பற்றி தொடர்ந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 64/4
அகலாமல் பற்றி தொடர்ந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 90/4
சலியாமல் தொடர்ந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 91/4
மேல்
தொடர்ந்தோரே (1)
வேதனை நீங்கி விடாது தொடர்ந்தோரே
நாதனை காணுவர் காண் குதம்பாய் – குதம்பை:17 189/1,2
மேல்
தொடர்பு (1)
சுத்த பிரமத்தின் தொடர்பு வழியே காணில் – சதோகநாதர்:23 31/1
மேல்
தொடர்வினையும் (1)
சூதும் களவும் தொடர்வினையும் சுட்டிட காற்று – பத்திரகிரி:31 127/1
மேல்
தொடராமல் (1)
சூட்சாதி பிராந்தி எனும் மாயா சத்தி தொடராமல் சேர்வதுவே சொரூப ஞானம் – காகபுசுண்டர்:14 92/2
மேல்
தொடாமல் (1)
வண்டு தொடாமல் மது ஒழுகி வாய்ந்தாறை – திரிகோண:27 34/1
மேல்
தொடுகுறியாம் (1)
சொல்லலாம் வேதாந்தத்துள்ளே முத்தி தொடுகுறியாம் சாத்திரத்தின் முத்தி இல்லை – கைலாயக்கம்பளி:19 153/1
மேல்
தொடுத்த (1)
தொடுத்த முதல் நாலாநாள் கண்டு தானும் தொகை முடிந்து ஆச்சுதடா இந்த போக்கு – இராமதேவர்:6 7/2
மேல்
தொடுத்தார்கள் (1)
தொல் உலகில் நால் சாதி அனேகம் சாதி தொடுத்தார்கள் அவரவர்கள் பிழைக்கத்தானே – வால்மீகி:36 8/4
மேல்
தொடுத்திடலாமோ (1)
கோபம் தொடுத்திடலாமோ இச்சைகொள்ள – கடுவெளி:10 2/3
மேல்
தொடுத்தேன் (1)
சுருதி சொன்ன செய்தி எல்லாம் சுருக்கி சொன்னேன் சூத்திரம் போல் பதினாறும் தொடுத்தேன் முற்றே – அகத்தியர்:1 36/4
மேல்
தொடுப்பதும் (1)
துறப்பதும் தொடுப்பதும் சுகித்து வாரி உண்பதும் – சிவவாக்கியர்:24 240/3
மேல்
தொண்டர் (2)
தொண்டர் இதய சுனை மடலில் வேரூன்றி – திரிகோண:27 6/1
தொண்டர் பல பகையை சூறைகொளவேணும் என – திரிகோண:27 36/1
மேல்
தொண்டர்-தனக்கு (1)
ஆட்கொண்ட தொண்டர்-தனக்கு அடியேன் ஆட்கொண்ட – திரிகோண:27 62/2
மேல்
தொண்டராய் (2)
சுத்தம் அசுத்தம் அற்றே தொண்டராய் தொண்டருடன் – அழுகணி:3 170/1
தொண்டராய் தொண்டருக்கு என் ஆத்தாளே – அழுகணி:3 190/2
மேல்
தொண்டருக்கு (4)
தொண்டராய் தொண்டருக்கு என் ஆத்தாளே – அழுகணி:3 190/2
நான்று இது என்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும் – சிவவாக்கியர்:24 451/3
தொண்டருக்கு தொண்டன் என தொண்டுசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 30/2
தொண்டருக்கு சூனியம் சொல்லி காட்டுவோம் – பாம்பாட்டி:32 29/3
மேல்
தொண்டருடன் (1)
சுத்தம் அசுத்தம் அற்றே தொண்டராய் தொண்டருடன்
அத்தி வித்தின் போலே என் ஆத்தாளே – அழுகணி:3 170/1,2
மேல்
தொண்டரும் (1)
குரு கொடுத்த தொண்டரும் குகன் ஒடிந்த பிள்ளையும் – சிவவாக்கியர்:24 245/3
மேல்
தொண்டன் (1)
தொண்டருக்கு தொண்டன் என தொண்டுசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 30/2
மேல்
தொண்டு (1)
சீற்றம் இல்லாமலே தொண்டு ஆதி – கடுவெளி:10 21/3
மேல்
தொண்டுசெய்து (3)
தொண்டுசெய்து பெரியோரை அடுத்து மைந்தா தொழுது நீ என் நூலை அன்பாய் கேளு – காகபுசுண்டர்:14 29/3
தொண்டுசெய்து பெற்ற சுகம் – காகபுசுண்டர்:14 157/2
தொண்டுசெய்து நீங்களும் சூழ ஓடி மாள்கிறீர் – சிவவாக்கியர்:24 482/1
மேல்
தொண்டுசெய்வது (1)
தொண்டருக்கு தொண்டன் என தொண்டுசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 30/2
மேல்
தொண்டுபட்டு (1)
தொண்டுபட்டு குரு முகத்தில் விசேடமாக சுருதி எனும் வேதாந்தம் அப்பிய சித்தே – காகபுசுண்டர்:14 93/2
மேல்
தொண்டுபண்ணும் (1)
தொண்டுபண்ணும் அவர்களிலே நாலுபேர்கள் சுகம் பெறலாம் என்று சொன்ன வாசல் நாலு – கருவூரார்:12 6/3
மேல்
தொண்டுபுரி (1)
தொண்டுபுரி அன்பர் தொடர் நரகில் வீழாமல் – திரிகோண:27 50/1
மேல்
தொண்டுமட்டும் (1)
தொண்டுமட்டும் அன்புடன் தொழுது நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 457/3
மேல்
தொண்டேயாம் (1)
மெல்லடிக்கு தொண்டேயாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 104/4
மேல்
தொண்டையுள் (1)
தொண்டையுள் முக்கோண கோட்டையிலே இதில் தொத்தி கொடிமரம் நாட்டையிலே – கொங்கணி:18 50/1
மேல்
தொண்ணுத்தாறு (1)
தொண்ணுத்தாறு தத்துவத்து உரைத்தனங்கள் கொண்டோம் – வகுளிநாதர்:35 11/1
மேல்
தொண்ணூற்றறு (1)
தொண்ணூற்றறு தத்துவம் ஒன்றாய் தோன்றும் காண் – பட்டினத்து:30 29/3
மேல்
தொண்ணூற்றாறு (1)
கொண்டவர்கள் கண்டு வந்த தொண்ணூற்றாறு கொள்கை என காத்திருந்த குறிப்பை பாரே – கருவூரார்:12 6/4
மேல்
தொண்ணூற்று (1)
தொண்ணூற்று அறுவரையும் சுட்டேன் துருசு அறவே – அழுகணி:3 137/1
மேல்
தொண்ணூற்றோடு (1)
கற்றாரும் மற்றாரும் தொண்ணூற்றோடு ஆறதிலே – அழுகணி:3 19/1
மேல்
தொத்தி (2)
வாளப்பா காகம் என்ற ரூபம் ஆனேன் வடவரையின் கூடு தொத்தி இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 48/4
தொண்டையுள் முக்கோண கோட்டையிலே இதில் தொத்தி கொடிமரம் நாட்டையிலே – கொங்கணி:18 50/1
மேல்
தொந்தங்கள் (2)
தொந்தங்கள் எல்லாம் துருசு அற சுட்டு – கஞ்சமலை:9 19/2
சுற்றத்து இருந்தாலும் அவர் தொந்தங்கள் அற்று – பாம்பாட்டி:32 72/2
மேல்
தொந்தபந்தம் (1)
பத்தி எனும் மேனி நாட்டி தொந்தபந்தம்
அற்ற இடம் பார்த்ததை நீட்டி – கடுவெளி:10 31/1,2
மேல்
தொந்தம் (6)
தொந்தம் நமக்காமே – ஆதிநாதர்:4 27/4
தோணலாம் உயிர் பயிரை படைத்து எந்நாளும் தொந்தம் என்னும் ஏழு வகை தோற்றமாகி – காகபுசுண்டர்:14 7/3
சுத்த பிரமத்தை தொந்தம் என்று ஓட்டினால் – குதம்பை:17 58/1
முத்தி சித்தி தொந்தம் என்று இயங்குகின்ற மூலமே – சிவவாக்கியர்:24 286/2
துள்ளுவார் இந்த உப்பு சிவமும் ஆச்சு துருசுப்பு பணவிடையால் தொந்தம் ஏற்றி – சூரியானந்தர்:25 5/3
எண்ணெய்க்கும் தண்ணீர்க்கும் தொந்தம் இல்லாவாறு போல் – பாம்பாட்டி:32 74/1
மேல்
தொந்தமாய் (2)
முத்தி சித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை – சிவவாக்கியர்:24 378/1
முத்தி சித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை – சிவவாக்கியர்:24 509/1
மேல்
தொந்தமுற்று (1)
தொல்லை பிறவியின் தொந்தமுற்று அறவே சோம்பல் அற்று தவம்செய்யாக்கால் – இடைக்காட்டு:5 4/1
மேல்
தொந்தி (1)
நிறப்பும் தொந்தி அழிந்த போது நேசம் ஆமோ ஈசனே – சிவவாக்கியர்:24 525/4
மேல்
தொந்திக்க (1)
தொந்திக்க இவ்விடைக்க ஆத்தாளே – அழுகணி:3 45/3
மேல்
தொந்தித்து (1)
தொந்தித்து நிற்பதே பாசம் அதில் – கஞ்சமலை:9 24/3
மேல்
தொந்தியிலே (1)
தொந்தியிலே நடு பந்தியிலே திட சிந்தையிலே முந்தி உன்றனுடன் – கொங்கணி:18 35/1
மேல்
தொந்தோந்தோம் (1)
தொழுது அழுது அரற்றி தொந்தோந்தோம் எனவே – பாம்பாட்டி:32 6/2
மேல்
தொந்தோம் (3)
ஆடுவது தொந்தோம் என்று ஆட்டை பார்த்தே அடுக்கடுக்காய் ஆயிரத்தெட்டு இதழும் கண்டு – காகபுசுண்டர்:14 38/3
தூங்காமல் தூங்கியே சுகமடைந்து தொந்தோம் தொந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 116/4
தூங்காமல் தூங்கியே சுகமடைந்து தொந்தோம் தொந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 116/4
மேல்
தொம்பத்தை (1)
தொம்பத்தை என்று துலக்குவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 23/2
மேல்
தொய்த (1)
ஆடுவது தொய்த வாசனையில் ஏற்றும் அப்படியே உலகத்தில் அனேகம் பேரே – கைலாயக்கம்பளி:19 52/4
மேல்
தொய்தத்தின் (2)
அறை ஏது அல்ல என்று சமுசாரத்துள் அழுத்துமப்பா தொய்தத்தின் ஆண்மைதானே – கைலாயக்கம்பளி:19 67/4
ஆண்மை என்றால் தொய்தத்தின் ஆண்மை அல்லோ அகண்டம் முதல் அண்டம் எலாம் ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 68/1
மேல்
தொய்தத்தோடு (1)
குறைவு ஏது வாசனையாம் தொய்தத்தோடு கூட அல்லோ மெய்ஞ்ஞானம் புனைந்து நிற்கும் – கைலாயக்கம்பளி:19 67/1
மேல்
தொய்தம் (1)
அல்லப்பா தொய்தம் வந்தால் ஆதரவுபண்ணி அசையாத மலை போல இருக்க நன்று – கைலாயக்கம்பளி:19 175/2
மேல்
தொல் (4)
தொல் அறமே துறவறமே தனது வண்ணம் துறந்திடடா பற்று அறவே துறந்திடாமல் – காரைச்சித்தர்:16 12/2
எய்துவது தொல் உலகில் இல்லை எனவே – பாம்பாட்டி:32 89/2
துரகம்-தனில் ஏறி தொல் உலகு எங்கும் சுற்றி வலம்வந்து நித்ய சூட்சமம் கண்டும் – பாம்பாட்டி:32 117/3
தொல் உலகில் நால் சாதி அனேகம் சாதி தொடுத்தார்கள் அவரவர்கள் பிழைக்கத்தானே – வால்மீகி:36 8/4
மேல்
தொல்லை (11)
தொல்லை பிறவியின் தொந்தமுற்று அறவே சோம்பல் அற்று தவம்செய்யாக்கால் – இடைக்காட்டு:5 4/1
தொல்லை வினை நீங்கிற்று என்றே தும்பீ பற பரஞ்சோதியை கண்டோம் என தும்பீ பற – இடைக்காட்டு:5 78/2
தொல்லை பிறவி தொலைக்கார்க்கு முத்திதான் – இடைக்காட்டு:5 96/1
இந்திரபோகங்கள் எய்தினும் தொல்லை என்று – இடைக்காட்டு:5 97/1
தோயாது இருந்திடும் பால் கற முனை தொல்லை வினை அற பால் கற – இடைக்காட்டு:5 108/1
விண் நாட்டில் இல்லாத பால் கற தொல்லை வேதனை கெடவே பால் கற – இடைக்காட்டு:5 112/2
தொட்டு பிடிக்க என்றால் வெகு தொல்லை
காரண தேசிகன் சொல்லை நம்பி – கஞ்சமலை:9 7/2,3
எடுத்து திங்கள் உலவுவதே தொல்லை
தேடரு மோட்சமது எல்லை அதை – கடுவெளி:10 13/2,3
தொல்லை சடம் விட்டு சுட்ட சடம் கொண்டோர் – குதம்பை:17 173/1
சல்லாப கும்மி தமிழ் பாட வரும் தொல்லை வினை போக்கும் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 8/2
தொல்லை அற்றிட பெரும் சுகம் தருமோ சொல்லுவீர் – சிவவாக்கியர்:24 546/3
மேல்
தொல்லையாம் (1)
தொல்லையாம் வினை விடு என்று தூரதூரம் ஆனதே – சிவவாக்கியர்:24 461/4
மேல்
தொலைக்க (2)
பாம வலி தொலைக்க பாச வலி கிட்டுதில்லை – அழுகணி:3 16/2
பாம வலி தொலைக்க பாச வலி நிற்கும் என்றால் – அழுகணி:3 16/3
மேல்
தொலைக்கார்க்கு (1)
தொல்லை பிறவி தொலைக்கார்க்கு முத்திதான் – இடைக்காட்டு:5 96/1
மேல்
தொலைத்தார்கள் (1)
சூதான கோட்டை எல்லாம் சுட்டு தொலைத்தார்கள்
சூதான கோட்டை எல்லாம் சுட்டுவிட நாள் ஆனால் – அழுகணி:3 36/2,3
மேல்
தொலைத்து (2)
கற்றோம் என்று எண்ணும் கசட்டை தொலைத்து
சொல் வெப்பினாலே கிடந்து இரு – கஞ்சமலை:9 14/2,3
புலைகளை தொலைத்து விட வேணும் இன்று – கல்லுளி:13 12/3
மேல்
தொலைய (1)
பஞ்சை பனாதி அடியாதே அந்த பாவம் தொலைய முடியாதே – கொங்கணி:18 87/1
மேல்
தொலையாதே (1)
பிறவி தொலையாதே
இச்சையற்ற இடம் அகப்பேய் – அகப்பேய்:2 79/2,3
மேல்
தொழ (2)
பண்டை மால் அயன் தொழ பணிந்து வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 517/4
கருணை ஆனந்த முனி கண்டு தொழ வந்த – திரிகோண:27 57/1
மேல்
தொழில் (4)
அங்கங்கே மாறினால் அட்ட கர்ம தொழில் ஆடும் இதுதானும் – ஏகநாதர்:8 7/1
கருவை அழித்து கன்ம தொழில் செய்குதல் – குதம்பை:17 208/1
இருக்கையிலே தொழில் எடுப்பார் ஆர்க்கும் காட்டார் இல்லை என்பார் உண்டு என்பார் அனேகம்பேர்கள் – கைலாயக்கம்பளி:19 98/3
சேருமாறு கண்டு நாலும் செய் தொழில் திடப்படே – சிவவாக்கியர்:24 448/4
மேல்
தொழில்செய்யும் (1)
ஐவர் இருந்து தொழில்செய்யும் ஞாயம் – கஞ்சமலை:9 8/2
மேல்
தொழிலாம் (1)
இப்படி அல்லோ இவள் தொழிலாம் இந்த ஈனா மலடி கொடும் சூலி – கொங்கணி:18 67/1
மேல்
தொழிலாமடி (2)
தீய தொழிலாமடி குதம்பாய் – குதம்பை:17 207/2
தீய தொழிலாமடி – குதம்பை:17 207/3
மேல்
தொழிலாளி (1)
சூட்சியாய் நின்ற தொழிலாளி ஆட்சி – திரிகோண:27 18/2
மேல்
தொழிலினை (1)
மூன்று தொழிலினை மூர்த்தி செய்யாவிடில் – குதம்பை:17 49/1
மேல்
தொழிலுடையோன் (1)
சூதுபுரி மூன்று தொழிலுடையோன் ஓதும் – திரிகோண:27 12/2
மேல்
தொழிலும் (5)
பார் உலகில் பல நூலின் மார்க்கம் சொன்னேன் பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன் – அகத்தியர்:1 35/2
பார்த்தவர்கள் செய் தொழிலும் மனமும் வேறாய் பல நூலை படித்து படுகுழியில் வீழ்வார் – கருவூரார்:12 7/1
பரத தொழிலும் பல கோடி வேத – திரிகோண:27 70/1
கரத தொழிலும் தொகுத்து விரதவுரை – திரிகோண:27 70/2
பாட தொழிலும் பல கற்றாள் நாடு அறிந்த – திரிகோண:27 72/2
மேல்
தொழிலே (1)
உதையாச்சே அரனுடனே தொழிலே நித்தம் உதுவானவன் வாதி உண்மை கேளு – கைலாயக்கம்பளி:19 95/3
மேல்
தொழிலை (1)
இருக்கையிலே சத கோடி தொழிலை செய்வார் இத்தனைக்கும் பொருள் எது இவன் வறுமைக்கு என்பார் – கைலாயக்கம்பளி:19 98/1
மேல்
தொழிற்கு (1)
மிஞ்சு சிலம்ப தொழிற்கு விட்டாளே ரஞ்சிதமாய் – திரிகோண:27 67/2
மேல்
தொழிற்கும் (1)
ஐந்து தொழிற்கும் உரியோன் அநாதியை – குதம்பை:17 30/1
மேல்
தொழு (1)
முன் தொழு கையர் முறைகளில் தவறார் முழுகுவார் துறை-தொறும் சென்றே – தடங்கண்:26 10/3
மேல்
தொழுதார் (1)
வணங்கினார் மிக வணங்கி தொழுதார் அப்போ வாலையவள் மெய்ஞ்ஞானம் அருள் ஈவாளே – காகபுசுண்டர்:14 143/4
மேல்
தொழுதிட்டானே (1)
தோச்சென்ற பூரணத்தில் சொக்கி நின்ற சுந்தரானந்தன் வந்து தொழுதிட்டானே – கைலாயக்கம்பளி:19 57/4
மேல்
தொழுது (14)
வித்து உருவத்தோடே விநாயகனை தாள் தொழுது
அ துருவம் நீக்கியடி என் ஆத்தாளே – அழுகணி:3 171/1,2
முத்திக்கு வித்தான மூர்த்தியை தொழுது முத்திக்கு உறுதிகள் செய்யாக்கால் – இடைக்காட்டு:5 3/1
தொண்டுசெய்து பெரியோரை அடுத்து மைந்தா தொழுது நீ என் நூலை அன்பாய் கேளு – காகபுசுண்டர்:14 29/3
கூவையிலே ஆத்தாளை தொழுது கூவ குறையாத கருணையினால் திரும்பி பார்த்து – கைலாயக்கம்பளி:19 34/1
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா – சிவவாக்கியர்:24 186/2
தொண்டுமட்டும் அன்புடன் தொழுது நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 457/3
தோன்றும் உருத்திரனை தொழுது நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 70/2
தொழுது அழுது அரற்றி தொந்தோந்தோம் எனவே – பாம்பாட்டி:32 6/2
துணை அடி தொழுது நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 15/4
வத்து திருவடி தொழுது ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 66/4
தொழுது தொழுது தொழுது ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 70/4
தொழுது தொழுது தொழுது ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 70/4
தொழுது தொழுது தொழுது ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 70/4
அழியா பொருள் இதுதான் என்று தொழுது அகம் மகிழ்ந்தேன் ஞான சுகமடைந்தேன் – மச்சேந்திர:34 28/1
மேல்
தொழுதுகொண்டு (1)
தொழுதுகொண்டு பதம் பிடித்து அகண்டத்துள்ளே சொக்குகிறோம் என்று சொன்ன சுந்தரமே ஐயா – கைலாயக்கம்பளி:19 58/1
மேல்
தொழுதே (1)
கண்டு தொழுதே களித்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 89/4
மேல்
தொழுதேன் (1)
நந்தீசர் சட்டைமுனிவர்-தன்னை நான் தொழுதேன் அடி தாள் பணிந்தேன் – மச்சேந்திர:34 3/2
மேல்
தொழும் (2)
பேணி தொழும் அடியார் ஆத்தாளே – அழுகணி:3 103/3
மண்டு சினம்கொண்டு எழுந்த வாசியான் கண்டு தொழும் – திரிகோண:27 50/2
மேல்
தொழுவார் (2)
நடுக்கொடும் தொழுவார் நங்கையர் சிறுவர் நல்குவர் காணிக்கை பலவும் – தடங்கண்:26 6/3
செய்கையால் வழக்கால் அச்சத்தால் மடத்தால் செய் பொருள் இறை என தொழுவார்
உய்வரோ இவர்தாம் இது-கொலோ சமயம் உணர்விலார்க்கு உழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 11/3,4
மேல்
தொன்மை (1)
யானும் நீயுமே கலந்தது என்ன தொன்மை ஈசனே – சிவவாக்கியர்:24 323/4
மேல்
தொனி (3)
சங்கு தொனி கேட்கில் ஆகும் – கல்லுளி:13 33/1
இயல்பாக நாத தொனி அங்கே காணும் – கல்லுளி:13 33/4
தெளியும் இந்த ஓங்கார தொனி விடாமல் சிற்ககனத்தே லயமாய் சேர்க்க வேணும் – காகபுசுண்டர்:14 104/2
மேல்
தொனியது (1)
மாதா மனோன்மணியாள் பீடமதில் மணி சத்த தொனியது கணகணவென – மச்சேந்திர:34 26/1