Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெக்கு 1
தெங்கிலே 1
தெங்கு 1
தெசநாடி 1
தெட்சணாமூர்த்தி 3
தெட்சிணாமூர்த்தி 1
தெட்சிணாமூர்த்தியுடைய 1
தெட்டினார் 2
தெண்டனிட்ட 1
தெண்டனிட்டால் 1
தெண்டனிட்டு 5
தெண்டனிட்டே 1
தெண்டாட்டு 1
தெண்டும் 1
தெண்மையான 1
தெம்பில் 1
தெம்பிலேதான் 1
தெம்புடனே 1
தெம்பை 1
தெய்வ 2
தெய்வங்களை 1
தெய்வத்து 2
தெய்வத்தை 2
தெய்வம் 24
தெய்வமடா 1
தெய்வமடி 1
தெய்வமாய் 2
தெய்வமும் 3
தெய்வலோகம் 1
தெய்வீகம் 1
தெரிகிலாது 1
தெரிசனம் 1
தெரிசனை 2
தெரிசிக்க 1
தெரிசித்து 1
தெரிசித்துக்கொண்டு 1
தெரிசித்துக்கொள்வாயே 1
தெரிசித்தே 1
தெரிசிப்பது 3
தெரிந்த 3
தெரிந்தது 1
தெரிந்ததுவும் 1
தெரிந்ததை 1
தெரிந்தவனே 1
தெரிந்தால் 3
தெரிந்தாலும் 3
தெரிந்திட 4
தெரிந்திடவே 1
தெரிந்திலேன் 1
தெரிந்து 16
தெரிந்துகொண்டால் 2
தெரிந்துகொண்டே 1
தெரிந்துகொண்டேன் 2
தெரிந்துகொள் 1
தெரிந்துகொள்வாய் 1
தெரிந்தும் 1
தெரிந்தேன் 4
தெரிந்தேனே 1
தெரிந்தோம் 2
தெரிந்தோர் 2
தெரிந்தோர்கள் 2
தெரிய 12
தெரியமாட்டேனோ 1
தெரியல்கள் 1
தெரியலாச்சு 1
தெரியலையோ 1
தெரியவே 4
தெரியவேண்டி 1
தெரியா 2
தெரியாத 2
தெரியாததும் 3
தெரியாததுவும் 1
தெரியாதப்பா 1
தெரியாது 2
தெரியாதே 2
தெரியாமல் 7
தெரியுது 1
தெரியும் 9
தெரியும்தானே 1
தெரியுமடா 1
தெரியுமப்பா 1
தெரியுமே 2
தெரியுமோ 3
தெரிவது 1
தெரிவரோ 1
தெரிவாய் 1
தெரிவிக்கப்படாது 1
தெரிவிக்கும் 1
தெரிவித்த 1
தெரிவேண்டி 1
தெரிவை 1
தெரிவையுறும் 1
தெரிவோம் 1
தெரு 7
தெருக்கூத்து 1
தெருட்டி 1
தெருத்தெருவே 1
தெருவில் 1
தெருவினிலே 1
தெருவே 1
தெருவை 1
தெருவோடு 1
தெருள் 3
தெவிட்ட 1
தெவிட்டா 1
தெவிட்டாத 1
தெவிட்டி 1
தெவிட்டுதில்லையே 1
தெள் 1
தெள்ளமுதை 2
தெள்ளிதாக 1
தெள்ளிதான 1
தெள்ளு 2
தெள்ளுகிற 1
தெள்ளும் 1
தெள்ளொணாது 2
தெளி 1
தெளிந்த 13
தெளிந்தது 2
தெளிந்ததும் 1
தெளிந்ததே 10
தெளிந்ததை 1
தெளிந்தவர் 1
தெளிந்தவர்க்கு 2
தெளிந்தவரே 1
தெளிந்தவனே 1
தெளிந்தால் 1
தெளிந்திடுவோர் 1
தெளிந்திடே 1
தெளிந்திருக்க 1
தெளிந்திருத்தல் 1
தெளிந்திருப்பவன் 1
தெளிந்திலரே 2
தெளிந்து 32
தெளிந்துகொண்ட 1
தெளிந்துகொண்டால் 1
தெளிந்துகொண்டு 1
தெளிந்துகொள்ளும் 1
தெளிந்துகொள்ளே 3
தெளிந்துபோமே 1
தெளிந்துளோர்கள் 1
தெளிந்தேதான் 1
தெளிய 4
தெளியமாட்டார் 1
தெளியா 1
தெளியும் 4
தெளியுமே 1
தெளியொணாது 2
தெளிவதற்கு 3
தெளிவதற்கே 1
தெளிவதாக 1
தெளிவது 3
தெளிவதுதான் 1
தெளிவாக 1
தெளிவாகி 1
தெளிவாய் 3
தெளிவாயே 4
தெளிவான 1
தெளிவிடம் 1
தெளிவினிலே 1
தெளிவு 7
தெளிவு-தனில் 1
தெளிவுதானே 1
தெளிவும் 1
தெளிவுளோர் 1
தெளிவுற்றேன் 1
தெளிவுறு 1
தெளிவொணாத 1
தெளிவோடே 1
தெளிவோரும் 1
தெற்றுவார் 1
தென் 1
தென்பொதிகை 1
தென்னூல் 1

தெக்கு (1)

தேசதேச வாசக்கல் தெக்கு நல்ல சீமைக்கல் – கதேந்திர:11 35/2
மேல்

தெங்கிலே (1)

செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல் – சிவவாக்கியர்:24 33/1
மேல்

தெங்கு (1)

செய்ய தெங்கு இளங்குரும்பை நீர் புகுந்த வண்ணமே – சிவவாக்கியர்:24 162/2
மேல்

தெசநாடி (1)

தெசநாடி பத்தேடி அகப்பேய் – அகப்பேய்:2 8/3
மேல்

தெட்சணாமூர்த்தி (3)

மறைக்க வாசனை லகிரி கொள்ளும் என்றான் மகத்தான தெட்சணாமூர்த்தி ஆசான் – கைலாயக்கம்பளி:19 55/2
கைலாய பரம்பரத்தில் என்னை ஆண்ட கடவுள் எனும் தெட்சணாமூர்த்தி பாதம் – கைலாயக்கம்பளி:19 103/1
பார்த்து அறிந்தார் இந்த மணி வாதம் என்று பரிவான கயிலாய தெட்சணாமூர்த்தி
சேர்த்து அறிந்த தம்முடைய வர்க்கமான சீடரிலே திருமூலர் சண்டிகேசர் – கைலாயக்கம்பளி:19 114/1,2
மேல்

தெட்சிணாமூர்த்தி (1)

வாறான சுருபமணியாரின் வர்க்கம் மகத்தான தெட்சிணாமூர்த்தி வர்க்கம் – கைலாயக்கம்பளி:19 183/1
மேல்

தெட்சிணாமூர்த்தியுடைய (1)

சீர்கொண்ட அருமறையின் பொருளாய் நின்ற தெட்சிணாமூர்த்தியுடைய பாதம் காப்பு – சூரியானந்தர்:25 1/1
மேல்

தெட்டினார் (2)

தெட்டினார் தெட்டினார் சகலர் எல்லாம் செகசால வித்தை என்று தெளிந்து பாரே – கைலாயக்கம்பளி:19 88/4
தெட்டினார் தெட்டினார் சகலர் எல்லாம் செகசால வித்தை என்று தெளிந்து பாரே – கைலாயக்கம்பளி:19 88/4
மேல்

தெண்டனிட்ட (1)

தில்லையை வணங்கி நின்ற தெண்டனிட்ட வாயுவே – சிவவாக்கியர்:24 90/1
மேல்

தெண்டனிட்டால் (1)

ஆதியர்கள் வந்து உன் மலர் அடியை தெண்டனிட்டால்
பேதியாது உள் அழைத்து பேசிக்கொள் ஆதி – திரிகோண:27 81/1,2
மேல்

தெண்டனிட்டு (5)

ஐங்கரனை தெண்டனிட்டு அருளடைய வேணும் என்று – அழுகணி:3 124/1
தெண்டனிட்டு ஏத்தடியே குதம்பாய் – குதம்பை:17 12/2
தெண்டனிட்டு ஏத்தடியே – குதம்பை:17 12/3
விழைவுடனே ஓடி வந்து தெண்டனிட்டு விரைவுடனே கொங்கணர்தான் இக்கணத்தில் – கைலாயக்கம்பளி:19 61/2
தெண்டனிட்டு போவானே – புண்ணாக்கு:33 8/3
மேல்

தெண்டனிட்டே (1)

நீடாக தெண்டனிட்டே அழைத்துக்கொண்டு நிமிடத்தில் குகையினுள்ளே நேர்ந்து போனார் – கைலாயக்கம்பளி:19 198/2
மேல்

தெண்டாட்டு (1)

தெண்டாட்டு தர்மம் நடுவினிலே வந்து சேர்ந்து பரகதி தான் கொடுக்கும் – கொங்கணி:18 82/2
மேல்

தெண்டும் (1)

பிடித்த தெண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள் – சிவவாக்கியர்:24 248/1
மேல்

தெண்மையான (1)

தெண்மையான ஞானிகாள் தெளிந்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 251/4
மேல்

தெம்பில் (1)

தெம்பில் இடைக்காட்டு பாதைகளாய் வந்து சேர்ந்து ஆராய்ந்து பார் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 56/2
மேல்

தெம்பிலேதான் (1)

காகம் இருக்குது கொம்பிலே தான் கத சாவல் இருக்குது தெம்பிலேதான்
பார்க்க வெகு தூரம் இல்லை இது ஞானம் பார்த்ததால் தெரியுமே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 55/1,2
மேல்

தெம்புடனே (1)

இக பரம் இரண்டுக்கும் சரியாகும் இதை இன்பமுடன் சொல்லுகிறேன் தெம்புடனே
சகலமும் விளையாட்டாய் பிரமமுனி முன்பு சாற்றினார் எந்தனுக்கு ஈது உண்மையுடன் – கதேந்திர:11 3/1,2
மேல்

தெம்பை (1)

ஆசையை விட்டு ஒளிந்து விரிந்து ஓடும் ஐம்புலனை தான் அறுக்கும் தெம்பை அளித்து – மச்சேந்திர:34 12/1
மேல்

தெய்வ (2)

தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள் தெய்வ நிலை ஒருவருமே காணார் காணார் – அகத்தியர்:1 3/3
தீண்டா விளக்கினை தெய்வ கொழுந்தினை – குதம்பை:17 11/1
மேல்

தெய்வங்களை (1)

ஆறு ஆதார தெய்வங்களை நாடு அவர்க்கும் மேலான ஆதியை தேடு – இடைக்காட்டு:5 32/1
மேல்

தெய்வத்து (2)

பொய் தல தெய்வத்து உண்டோ குதம்பாய் – குதம்பை:17 178/2
பொய் தல தெய்வத்து உண்டோ – குதம்பை:17 178/3
மேல்

தெய்வத்தை (2)

ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும் உத்தமனாய் பூமி-தனில் இருக்க வேணும் – அகத்தியர்:1 4/1
சிதம்பர சக்கரம் என்றால் அதற்குள்ளே தெய்வத்தை அல்லோ அறிய வேணும் – கொங்கணி:18 21/2
மேல்

தெய்வம் (24)

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம் சகல உயிர் சீவனுக்கும் அதுதான் ஆச்சு – அகத்தியர்:1 1/1
தான் என்ற தானேதான் ஒன்றே தெய்வம் தகப்பனும் தாயும் அங்கே புணரும்போது – அகத்தியர்:1 5/1
பூரணமே தெய்வம் என உரைத்தார் ஐயா பூரணத்தை இன்னது என்று புகல வேண்டும் – அகத்தியர்:1 21/1
மூச்சப்பா தெய்வம் என்றே அறிய சொன்னார் முனிவோர்கள் இருடியர் இப்படியே சொன்னார் – அகத்தியர்:1 22/2
வாடுவார் நாமம் என்றும் ரூபம் என்றும் வையகத்தில் கல் செம்பை தெய்வம் என்றும் – அகத்தியர்:1 25/3
மற்றுள்ள தெய்வம் எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 74/3
தாம் ஒன்று நினைக்கையிலே தெய்வம் ஒன்று தான் நினைந்த தன்மை அல்லோ விதிகள்தாமே – உரோம:7 13/4
வாறான தெய்வம் என்றும் பூதம் என்றும் வையகத்தில் வானம் என்றும் பூமி என்றும் – காகபுசுண்டர்:14 47/1
தெய்வம் எலாம் விண் ஓடிப்போகும் போகும் தீமை எலாம் மண்ணகத்தின் தெருக்கூத்து ஆகும் – காரைச்சித்தர்:16 17/1
மனம் தெய்வம் என்று மகிழ்ந்து கொண்டாடிய – குதம்பை:17 151/1
சித்த தலம் போல தெய்வம் இருக்கின்ற – குதம்பை:17 177/1
ஆர் உண்டு பாரடி வாலை தெய்வம் அதில் அடக்கம்தானடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 37/2
இந்த விதத்திலே தேகத்திலே தெய்வம் இருக்கையில் புத்தி கறிக்கையினால் – கொங்கணி:18 39/1
வாலைக்கு மேலான தெய்வம் இல்லை மானம் காப்பது சேலைக்கு மேலும் இல்லை – கொங்கணி:18 75/1
சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம் தான் என்று ஒரு உடல் பேதம் உண்டோ – கொங்கணி:18 95/1
கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 30/4
அன்று தெய்வம் உம்முளே அறிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 183/4
எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்று இரண்டு பேதமோ – சிவவாக்கியர்:24 224/3
எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்று இரண்டு பேதமோ – சிவவாக்கியர்:24 224/3
கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பதில்லையே – சிவவாக்கியர்:24 258/4
எம்பிரான் அலாது தெய்வம் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 310/4
நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே – சிவவாக்கியர்:24 520/1
வெட்டவெளி அது அன்றி மற்று வேறு தெய்வம் இல்லையே – சிவவாக்கியர்:24 534/4
ஓமப்பா கல் செம்பை தெய்வம் என்றே உருகுவார் பூசிப்பார் கிரியை என்பார் – வால்மீகி:36 4/2
மேல்

தெய்வமடா (1)

தான் என்ற பிரமத்தை அடுத்திடாமல் தாரணியில் தெய்வமடா அனந்தம் என்றும் – காகபுசுண்டர்:14 24/1
மேல்

தெய்வமடி (1)

தத்துவ தெய்வமடி அகப்பேய் – அகப்பேய்:2 74/1
மேல்

தெய்வமாய் (2)

தன்புத்தி தெய்வமாய் சாற்றிய சார்வாகம் – குதம்பை:17 146/1
சூரியன் தெய்வமாய் சுட்டும் சமயம்தான் – குதம்பை:17 150/1
மேல்

தெய்வமும் (3)

திருவான சேறையடா பஞ்சசாரம் திகழ் தெய்வமும் சாரம் தேவி சாரம் – காரைச்சித்தர்:16 26/1
முந்த செகங்கள் உண்டானதுவும் முதல் தெய்வமும் தேவர் உண்டானதுவும் – கொங்கணி:18 11/1
ஆறு கொண்ட வாரியும் அமைந்து நின்ற தெய்வமும்
தூறு கொண்ட மாரியும் துலங்கி நின்ற தூபமும் – சிவவாக்கியர்:24 369/1,2
மேல்

தெய்வலோகம் (1)

கைலாசம் வைகுந்தம் தெய்வலோகம் காசி கன்யாகுமரி என்றும் சேது என்றும் – அகத்தியர்:1 34/1
மேல்

தெய்வீகம் (1)

செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீ பற ஒரு தெய்வீகம் கண்டோம் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 79/2
மேல்

தெரிகிலாது (1)

பிறப்பது எல்லாம் இறப்பது உண்டு பேதை மக்கள் தெரிகிலாது
இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்து என – சிவவாக்கியர்:24 525/1,2
மேல்

தெரிசனம் (1)

சுந்தர தெரிசனம் செய்து சிற்சொரூப – கல்லுளி:13 39/1
மேல்

தெரிசனை (2)

மாதா தெரிசனை அறிந்து அந்த – கல்லுளி:13 29/3
திகையாமல் சிற்சொரூப தெரிசனை கண்டு – பாம்பாட்டி:32 81/2
மேல்

தெரிசிக்க (1)

சத்து சித்தானந்தத்தை தெரிசிக்க சகலமும் பிரமமயம் புகல அரிதே – மச்சேந்திர:34 8/2
மேல்

தெரிசித்து (1)

தெரிசித்து யோகத்தின் சித்தி பெற்றேனே – கல்லுளி:13 62/4
மேல்

தெரிசித்துக்கொண்டு (1)

முன் நின்று போற்றியே தெரிசித்துக்கொண்டு
கோலத்துடன் அங்கு இருந்தும் செல்ல – கல்லுளி:13 37/2,3
மேல்

தெரிசித்துக்கொள்வாயே (1)

தெரிசித்துக்கொள்வாயே – ஆதிநாதர்:4 19/4
மேல்

தெரிசித்தே (1)

தேசிகன் திருக்கூத்தை தெரிசித்தே மோன நிலை பரிசமுற்றே – மச்சேந்திர:34 9/2
மேல்

தெரிசிப்பது (3)

தேடாமல் என்னிடமாய் தெரிசிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 100/2
திருவிளையாடல் கண்டு தெரிசிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 197/2
சிந்தைவைத்து கண்டு தெரிசிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 206/2
மேல்

தெரிந்த (3)

அட்டாங்க யோகம் அறிந்து தெரிந்த பின்பு – சதோகநாதர்:23 11/1
சீரிடங்கள் கண்டவர் சிவன் தெரிந்த ஞானியே – சிவவாக்கியர்:24 114/4
என் அகத்துள் என்னை நான் அறிந்துமே தெரிந்த பின் – சிவவாக்கியர்:24 263/3
மேல்

தெரிந்தது (1)

மூலாதாரம் தெரிந்தேன் தெரிந்தது அந்த முச்சுடரின் தீப ஒளி கண்டு மகிழ்ந்தேன் – மச்சேந்திர:34 15/1
மேல்

தெரிந்ததுவும் (1)

மாயையாய் வளர்ந்ததும் விளையாட்டே பத்து வயது தெரிந்ததுவும் விளையாட்டே – கதேந்திர:11 5/2
மேல்

தெரிந்ததை (1)

அன்புடன் தெரிந்ததை வெளியில் சொல்லாதே – கல்லுளி:13 60/2
மேல்

தெரிந்தவனே (1)

இந்தவிதம் தெரிந்தவனே சித்தன் அதில் – கல்லுளி:13 16/3
மேல்

தெரிந்தால் (3)

முன்னம் இது தெரிந்தால் முழுமோசம் போகேனே – அழுகணி:3 33/3
தன்னை இன்னான் எனத்தான் தெரிந்தால் பின்னும் – சங்கிலி:20 14/1
விரைவாய் இந்த விதம் தெரிந்தால் இ – சங்கிலி:20 30/3
மேல்

தெரிந்தாலும் (3)

வாசியை தெரிந்தாலும் என்ன நாளும் – கல்லுளி:13 4/3
சித்துகள் தெரிந்தாலும் என்ன நாளும் – கல்லுளி:13 6/3
ஞான வழிகள் தெரிந்தாலும்
மேலான மோனம் அறிந்தவரே துஞ்சா – சங்கிலி:20 35/2,3
மேல்

தெரிந்திட (4)

எட்டாத சொரூபத்தை தெரிந்திட வேணும் – கல்லுளி:13 10/4
யோகம் தெரிந்திட வேணும் உனக்கு – கல்லுளி:13 11/1
நால்வேத உண்மை தெரிந்திட வேணும் – கல்லுளி:13 14/2
நாறும் என்று நங்கையான நாவியும் தெரிந்திட
கூறும் என்று ஐவர் அங்கு கொண்டு நின்ற மோனமே – சிவவாக்கியர்:24 365/2,3
மேல்

தெரிந்திடவே (1)

தீக்கோண திக்கு திசை இருந்த மாயம் தெரிந்திடவே உரைத்திட்டேன் விவரமாக – இராமதேவர்:6 3/3
மேல்

தெரிந்திலேன் (1)

தெரிந்திலேன் என்று உரைத்தார் மனம் கேளாது சிவன் நயந்து கேட்கவும் நீ ஒளிக்க வேண்டா – காகபுசுண்டர்:14 136/2
மேல்

தெரிந்து (16)

பிரித்து உரைத்தேன் சூத்திரம் ஈரெட்டுக்குள்ளே பித்தர்களே நன்றாக தெரிந்து பார்க்கில் – அகத்தியர்:1 36/1
உள் மூலம் தான் தெரிந்து
ஆங்காரம் விட்டு ஆத்தாளே – அழுகணி:3 105/2,3
மனு விக்யானம் தெரிந்து ஆத்தாளே – அழுகணி:3 108/3
சிரமதில் கமல சேவை தெரிந்து எங்கள் கோனே முத்தி – இடைக்காட்டு:5 124/1
நாலாவிதங்களும் தெரிந்து அங்கே – கல்லுளி:13 32/3
இனிமையாய் வழி தெரிந்து அவ்விடம் சென்று – கல்லுளி:13 34/4
தெரிந்து குரு முறையாக செய்வாய் நீ பின்னே – கல்லுளி:13 51/2
இரவை பகலாய் இருத்தி தெரிந்து நீ – சங்கிலி:20 30/1
யோகம் தெரிந்து அதன்றன் உண்மை அறிவதற்கு – சத்தியநாதர்:22 21/1
சொருபம் தெரிந்து அ துலக்கத்தில் நிற்குறண்டி – சத்தியநாதர்:22 26/2
சத்தி தெரிந்து தவியாது இருந்தண்டி – சத்தியநாதர்:22 27/2
அஞ்செழுத்தை கண்டு அதன் உண்மையும் தெரிந்து
வஞ்சகங்கள் அற்று மகிழ்ந்திருந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 7/1,2
துர்க்குணத்தை சுட்டு அறுத்து சூக்கும நிலை தெரிந்து
நற்குணத்தோடு எண் திசையும் நான் இருந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 13/1,2
சிவ சூத்திரத்தை தெரிந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 40/2
அஞ்சு புல கதவு அறிந்து பிரமமந்திரத்தின் உண்மை வழி விந்தை தெரிந்து
சஞ்சலம்-தனை பிரிந்து சித்தாதிகள் தாள் பணிந்தேன் நான் துணிந்தே – மச்சேந்திர:34 4/1,2
மலை குகை-தனில் ஏகி சிவஞான மார்க்கம் தெரிந்து அதின் நேர்கையாகி – மச்சேந்திர:34 23/2
மேல்

தெரிந்துகொண்டால் (2)

தெரிந்துகொண்டால் சித்தன் ஆகவே வேணும் – கல்லுளி:13 15/4
சுழிமுனை-தன்னை தெரிந்துகொண்டால் பின் – சங்கிலி:20 28/3
மேல்

தெரிந்துகொண்டே (1)

இந்த வழியை தெரிந்துகொண்டே இ – சங்கிலி:20 27/1
மேல்

தெரிந்துகொண்டேன் (2)

அடி நடு முடிவு கண்டேன் மோன நிலை அறிந்துகொண்டேன் ஞானம் தெரிந்துகொண்டேன்
முடிவில்லா பரப்பிரம சொரூபத்தை முற்றும் கண்டேன் இக பற்றும் விண்டேன் – மச்சேந்திர:34 7/1,2
நாம் எனும் அகங்காரம்-தனை விட்டு நாட்டம் தெரிந்துகொண்டேன் தேட்டமுடனே – மச்சேந்திர:34 11/2
மேல்

தெரிந்துகொள் (1)

பார்த்து தெரிந்துகொள் என்றே எனக்கு – கல்லுளி:13 61/1
மேல்

தெரிந்துகொள்வாய் (1)

தெரிந்துகொள்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 16/4
மேல்

தெரிந்தும் (1)

அட்ட கருமம் தெரிந்தும் ஐவர் நிலை அறிந்தும் – சத்தியநாதர்:22 28/1
மேல்

தெரிந்தேன் (4)

சிவ சொரூபம் தெரிந்தேன் மனதினில் தீப ஒளி கண்ட பின்பு ஆவலும் விண்டேன் – மச்சேந்திர:34 14/2
மூலாதாரம் தெரிந்தேன் தெரிந்தது அந்த முச்சுடரின் தீப ஒளி கண்டு மகிழ்ந்தேன் – மச்சேந்திர:34 15/1
பாங்காம் நிலை தெரிந்தேன் குரு சொன்ன பரப்பிரம சொரூபத்தின் தெளிவு அறிந்தேன் – மச்சேந்திர:34 24/2
மந்திரம்-தனை தெரிந்தேன் ஓங்கார வட்டமதை திட்டமதா எட்டி அறிந்தேன் – மச்சேந்திர:34 27/1
மேல்

தெரிந்தேனே (1)

வாக்காதி ஐந்தையும் வாகாய் தெரிந்தேனே மாயை சம்பந்தங்கள் ஐந்தும் பிரிந்தேனே – இடைக்காட்டு:5 31/1
மேல்

தெரிந்தோம் (2)

விந்தையுடன் ஞானமதை மேன்பாடாய் தெரிந்தோம்
மேலான பரவெளியின் அருளதனை அறிந்தோம் – வகுளிநாதர்:35 8/3,4
நாசி நுனி வழியதனில் நாட்டமதை தெரிந்தோம்
நல்லதொரு மூலவட்டம் சுழியை அறிந்தோம் – வகுளிநாதர்:35 9/1,2
மேல்

தெரிந்தோர் (2)

கண்டு வழி தெரிந்தோர்
ஒரு நெறியாய் இவர்களையும் ஆத்தாளே – அழுகணி:3 75/2,3
பூட்டுக்கும் இன்னது என தெரிந்தோர் சாவிபோட்டு திறந்திடுவார் – ஏகநாதர்:8 31/2
மேல்

தெரிந்தோர்கள் (2)

பேசாது இருந்த மௌனங்கள் என்பது பேச தெரிந்தோர்கள்
ஆசான் உரைத்த உபதேசம் என்று அறிவுள்ளோர்தான் அறிவார் – ஏகநாதர்:8 16/1,2
நந்தி கொலுவை தெரிந்தோர்கள் வாசி – சங்கிலி:20 8/1
மேல்

தெரிய (12)

ஞானம் இது நாற்பதையும் நலமாகவே தெரிய
மோன மயக்கத்தில் முழுதுமே கொட்டிவிட்டேன் – அழுகணி:3 41/1,2
காணப்பா கண்மணியே வீழ்வான் பாவி கதை தெரிய சொல்லுகிறேன் இன்னம் பாரே – இராமதேவர்:6 5/4
ஆதி பிர்மம் தெரிய வேணும் அதை – கல்லுளி:13 13/3
அன்புடன் சாத்திரத்தால் தெரிய வேணும் – கல்லுளி:13 13/4
முடிவான வத்துவை முன் தெரிய வேணும் – கல்லுளி:13 14/4
அட்ட கருமம் தெரிய வேணும் அதற்கு – கல்லுளி:13 15/1
ஆதாரமான ஆலை தெரிய வேணும் – கல்லுளி:13 15/2
தீட்சையின் மார்க்கமும் தெரிய குரு – கல்லுளி:13 49/1
சூட்சம் அறிந்தால் அவனுக்கு அனுசந்தானம் சொரூப லட்சணம் தெரிய சொல்லலாகும் – காகபுசுண்டர்:14 103/2
தெரிய நாலு வேதம் ஆறு சாத்திர புராணமும் – சிவவாக்கியர்:24 483/3
தெரிய அமைத்த சிவசித்தன் துரியத்தில் – திரிகோண:27 13/2
தெரிய நின்று பின்னை உள்ளே சென்று அரிதாக – திரிகோண:27 78/2
மேல்

தெரியமாட்டேனோ (1)

நிலை தெரியமாட்டேனோ – அழுகணி:3 40/5
மேல்

தெரியல்கள் (1)

திண்ணிய கற்கு திகழ் நகை பூட்டி தெரியல்கள் பலப்பல சார்த்தி – தடங்கண்:26 3/2
மேல்

தெரியலாச்சு (1)

ஆரப்பா இரு கண்ணில் ஒளிவதாகி அண்டம் எல்லாம் ஏகமாய் தெரியலாச்சு
காரப்பா நரம்பு என்ற விழுது வட்டம் கபாலத்தில் முக்கூறாய் சுழுனை ஆச்சு – காகபுசுண்டர்:14 9/2,3
மேல்

தெரியலையோ (1)

பின்னும் தெரியலையோ பேய் மனமே தன்னை – பட்டினத்து:30 37/2
மேல்

தெரியவே (4)

பாகமது தெரியவே வேணும் குரு – கல்லுளி:13 11/3
ஞான நிலை தெரியவே வேணும் இதில் – கல்லுளி:13 14/1
மோன நிலை தெரியவே வேணும் யோக – கல்லுளி:13 14/3
வாய் விண்டு சொல்லினர் தெரியவே பதமாய் – கல்லுளி:13 48/2
மேல்

தெரியவேண்டி (1)

தெருள் ஈவாள் சிவயோகம் தெளிவதற்கு செயல் உறுதியாக அல்லோ தெரியவேண்டி
தெருள் ஈவாள் தாயான சிறிய வாலை சிவசிவா சூட்சம் பூரணமும் முற்றே – காகபுசுண்டர்:14 144/3,4
மேல்

தெரியா (2)

மூச்சற்ற இடம் காட்ட தெரியா நின்று முன் ஏது பின் ஏது சாங்கம் என்பான் – கைலாயக்கம்பளி:19 28/2
கரை தெரியா இன்ப கடலில் மூழ்காதே – பட்டினத்து:30 15/1
மேல்

தெரியாத (2)

தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மை போல் – குதம்பை:17 37/1
உப்பிட்ட பாண்டம் இது வந்த வழி ஈது என்று உண்மை தெரியாத மாந்தர் நன்மை ஈது என்று – மச்சேந்திர:34 22/1
மேல்

தெரியாததும் (3)

தவ நிலை தோணாததும் விளையாட்டே ஞான தத்துவம் தெரியாததும் விளையாட்டே – கதேந்திர:11 29/1
யோகம் தெரியாததும் விளையாட்டே அதன் உண்மை-தனை காணாததும் விளையாட்டே – கதேந்திர:11 30/1
அஞ்ஞானம் உட்கொண்டதுவும் விளையாட்டே பேரறிவால் தெரியாததும் விளையாட்டே – கதேந்திர:11 32/1
மேல்

தெரியாததுவும் (1)

யோகம் வந்து மகிழ்வதும் விளையாட்டே அதன் உண்மை தெரியாததுவும் விளையாட்டே – கதேந்திர:11 17/1
மேல்

தெரியாதப்பா (1)

மாடுதான் ஆனாலும் ஒரு போக்கு உண்டு மனிதனுக்கோ அவ்வளவும் தெரியாதப்பா
நாடு மெத்த நரகம் என்பார் சொர்க்கம் என்பார் நல்வினையோ தீவினையோ எண்ணமாட்டார் – அகத்தியர்:1 16/1,2
மேல்

தெரியாது (2)

தெரியாது இருந்ததுவும் விளையாட்டே சிவ தேக நிலை பாராததும் விளையாட்டே – கதேந்திர:11 31/2
வழி தெரியாது அலைந்தோர்கள் இந்த – சங்கிலி:20 28/1
மேல்

தெரியாதே (2)

யாவருக்கும் தெரியாதே அறிந்தோம் என்றே அவரவர்கள் சொல்வார்கள் அறியா மூடர் – அகத்தியர்:1 46/3
தெரியாதே அலைவாரே – புண்ணாக்கு:33 14/3
மேல்

தெரியாமல் (7)

ஒன்றும் தெரியாமல் நீயும் கெடாதே – கல்லுளி:13 54/2
சீர் ஒருவர் தெரியாமல் மதங்கள் பேசி திருவான உச்சியிலே சேராமல்தான் – காகபுசுண்டர்:14 3/2
வீரப்பா அக்கினி போல் படர்ந்து நிற்கும் வெளி ஒன்றும் தெரியாமல் இருக்கும்தானே – காகபுசுண்டர்:14 43/4
பேச தெரியாமல் பேய் போல் அலைகிறண்டி – சத்தியநாதர்:22 14/2
தம் உளம் அறியாமல் சரத்தை தெரியாமல்
சம்சாரம் மெய் என்று ஞானம்மா – புண்ணாக்கு:33 5/1,2
யோக விளக்கு ஒளியால் உண்மை தெரியாமல்
மோகம் எனும் குழியில் ஞானம்மா – புண்ணாக்கு:33 9/1,2
கணக்கை தெரியாமல் ஞானம்மா – புண்ணாக்கு:33 12/2
மேல்

தெரியுது (1)

தெரியுது போக வழியும் இல்லை பாதை சிக்குது சிக்குது வாலைப்பெண்ணே – கொங்கணி:18 26/2
மேல்

தெரியும் (9)

ஆச்சப்பா கருவு-தனில் அமைத்தால் போலாம் அவனுக்கே தெரியும் அல்லால் அறிவாய் பாரே – அகத்தியர்:1 7/4
பாசம் பொருந்தும் கருநெல்லி வெண்சாரை பார்த்தோர்க்குத்தான் தெரியும்
பேசப்படாது என்று சித்தர்கள் சொல்லுவர் பேசத்தெரியார் போல் – ஏகநாதர்:8 29/1,2
பாதத்தை கண்டால் தெரியும் அப்போது – கஞ்சமலை:9 6/4
தீட்சையினால் பிரமாண்டம் பிண்டாண்டங்கள் சிருட்டி முதல் யாவற்றும் தெரியும் நன்றாய் – காகபுசுண்டர்:14 92/3
தன்னால் தெரியும் எனவேதான் – சங்கிலி:20 6/2
சாற்றை தெரியும் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 36/4
சருவம் பிரமம் என தான் தெரியும் தன்மை – சத்தியநாதர்:22 16/1
ஒண்ணான நூலாகும் இருநூற்றைந்தில் ஓதிவைத்த கரு தெரியும் இருபத்தைந்தில் – சூரியானந்தர்:25 8/1
தின்றால் அல்லோ தெரியும் நெஞ்சே நின் ஐம்புலனை – பட்டினத்து:30 28/3
மேல்

தெரியும்தானே (1)

தீது இல்லா குணமுடைய பிள்ளை ஆனார் சீவேச ஐக்யமது தெரியும்தானே – காகபுசுண்டர்:14 80/4
மேல்

தெரியுமடா (1)

சீராக தெரியுமடா மவுன மார்க்கம் சித்தான சித்து விளையாடி நிற்கும் – காகபுசுண்டர்:14 13/2
மேல்

தெரியுமப்பா (1)

கோன் என்ற திருடனுக்கும் தெரியுமப்பா கோடானுகோடியிலே ஒருவன் உண்டு – அகத்தியர்:1 5/3
மேல்

தெரியுமே (2)

தெரியுமே சோதியும்தான் – அழுகணி:3 102/4
பார்க்க வெகு தூரம் இல்லை இது ஞானம் பார்த்ததால் தெரியுமே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 55/2
மேல்

தெரியுமோ (3)

நெஞ்செழுத்தாலே நினையாமல் அந்த நிசம் தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 19/2
வேலையை பார்த்து அல்லோ கூலி வைத்தார் இந்த விதம் தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 74/2
வாய் இல்லா குதிரை கண்டவனும் மாட்டு வகை தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 99/2
மேல்

தெரிவது (1)

மாண்டு பிழைத்து வந்த வகை தெரிவது எக்காலம் – பத்திரகிரி:31 26/2
மேல்

தெரிவரோ (1)

சீமையில் உள்ளோர்கள் தெரிவரோ மாங்குயிலே – சதோகநாதர்:23 9/2
மேல்

தெரிவாய் (1)

வித்து ஆகி வந்த விதம் தெரிவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 36/2
மேல்

தெரிவிக்கப்படாது (1)

சேரும் இந்த பிரமாணம்தான் உணர்ந்து தெரிவிக்கப்படாது அருளில் சிவ சொரூபம் – காகபுசுண்டர்:14 82/2
மேல்

தெரிவிக்கும் (1)

மர்மம் தெரிவிக்கும் வீடு கண்டு – கல்லுளி:13 17/3
மேல்

தெரிவித்த (1)

திண்டாடும் மனத்தோர்க்கு காண போகா தெளிந்தவர்க்கு தெரிவித்த உகமைதானே – அகத்தியர்:1 29/4
மேல்

தெரிவேண்டி (1)

புலன்கள் தெரிவேண்டி – அழுகணி:3 39/5
மேல்

தெரிவை (1)

தெரிவை பருவம் வந்து சிக்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 52/2
மேல்

தெரிவையுறும் (1)

தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டம் எல்லாம் அறிந்து – பத்திரகிரி:31 53/1
மேல்

தெரிவோம் (1)

சீவ கலை இன்னது என்று நாட்டமுடன் தெரிவோம் – வகுளிநாதர்:35 10/4
மேல்

தெரு (7)

சீரெழுத்தை ஊணி நல்ல வாசி ஏறி தெரு வீதி கடந்த மணிமண்டபத்து – அகத்தியர்:1 47/3
கோலாப்பதியடியோ குதர்க்க தெரு நடுவே – அழுகணி:3 1/2
மேல தெரு ஆகி விந்து உதித்த வீடு ஆகி – அழுகணி:3 110/1
வீதி அந்த ஆறு தெரு அமர்ந்த வீதி விளையாடி நின்ற திருமாளிகை கண்டாய் – கருவூரார்:12 1/3
குதிகுதி என்று தெரு எலாம் குதிப்பார் குனிந்து வீழ்ந்து உருகுவர் மாக்கள் – தடங்கண்:26 1/3
தெரு எலாம் நிகழும் அது-கொலோ சமயம் தீங்கு கண்டு உழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 2/4
அடர்ந்த மக வாகைக்கு அடங்கா படர்ந்த தெரு – திரிகோண:27 39/2
மேல்

தெருக்கூத்து (1)

தெய்வம் எலாம் விண் ஓடிப்போகும் போகும் தீமை எலாம் மண்ணகத்தின் தெருக்கூத்து ஆகும் – காரைச்சித்தர்:16 17/1
மேல்

தெருட்டி (1)

சீர் உலகம் இன்னது என்று தெருட்டி சொன்னேன் சித்தான சித்து எல்லாம் சுருக்கி சொன்னேன் – அகத்தியர்:1 35/3
மேல்

தெருத்தெருவே (1)

தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள் தெய்வ நிலை ஒருவருமே காணார் காணார் – அகத்தியர்:1 3/3
மேல்

தெருவில் (1)

செங்காவி பூண்டு தெருவில் அலைவோர்க்கு – குதம்பை:17 93/1
மேல்

தெருவினிலே (1)

நாலு தெருவினிலே நாலு கம்பம் – பாம்பாட்டி:32 84/1
மேல்

தெருவே (1)

சந்தைக்கடை தெருவே என் ஆத்தாளே – அழுகணி:3 149/2
மேல்

தெருவை (1)

தெளிவதற்கு சூட்சம் இது தெளிவாய் பாரு சிவன் இருந்து விளையாடும் தெருவை பாரு – கருவூரார்:12 30/1
மேல்

தெருவோடு (1)

தெருவோடு அலைந்தாயே – அகப்பேய்:2 40/4
மேல்

தெருள் (3)

தெருள் ஈவாள் சிவயோகம் தெளிவதற்கு செயல் உறுதியாக அல்லோ தெரியவேண்டி – காகபுசுண்டர்:14 144/3
தெருள் ஈவாள் தாயான சிறிய வாலை சிவசிவா சூட்சம் பூரணமும் முற்றே – காகபுசுண்டர்:14 144/4
தெருள் இருந்த கலையிலே தியங்கி நின்ற வலையிலே – சிவவாக்கியர்:24 367/3
மேல்

தெவிட்ட (1)

சிந்தை தித்திக்க தெவிட்ட உட்கொள்ளு – கடுவெளி:10 24/4
மேல்

தெவிட்டா (1)

தேனவனாம் சித்தருக்கு தெவிட்டா மூலி சிரசப்பா உடலுக்கு பதியேயாகும் – வால்மீகி:36 16/3
மேல்

தெவிட்டாத (1)

தேன் என்ற அமுதமதை பானம்செய்து தெவிட்டாத மவுன சிவயோகம் செய்தார் – அகத்தியர்:1 23/2
மேல்

தெவிட்டி (1)

தேனை மிக உண்டு தெவிட்டி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 198/2
மேல்

தெவிட்டுதில்லையே (1)

தேனும் இருக்குது போரையிலே உண்ண தெவிட்டுதில்லையே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 54/2
மேல்

தெள் (1)

தித்திக்கும் தெள் அமிர்தை சித்தாந்தத்து உட்பொருளை – பத்திரகிரி:31 32/1
மேல்

தெள்ளமுதை (2)

சீர் ஆர் சிவக்கொழுந்தை தெள்ளமுதை செந்தேனை – இடைக்காட்டு:5 11/1
தேவர் பொருளை தெள்ளமுதை போற்றீரே – இடைக்காட்டு:5 51/2
மேல்

தெள்ளிதாக (1)

தெள்ளிதாக நின்ற சோதி செம்மையை தெளிந்திடே – சிவவாக்கியர்:24 446/4
மேல்

தெள்ளிதான (1)

தெள்ளிதான வெட்டவெளி சிற்சொரூபத்தை – பாம்பாட்டி:32 71/3
மேல்

தெள்ளு (2)

தெள்ளு ஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 495/4
தெள்ளு பரஞ்சோதி-தன்னை தேடி சீர் பாதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 115/4
மேல்

தெள்ளுகிற (1)

தெள்ளுகிற பிராணாயம்பண்ணி தீரும் திரண்டு ஒலியும் சிலம்பொலியும் காணும் காணும் – கைலாயக்கம்பளி:19 69/2
மேல்

தெள்ளும் (1)

தெள்ளும் அவர்களுக்கு ஆத்தாளே – அழுகணி:3 90/3
மேல்

தெள்ளொணாது (2)

தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன் – சிவவாக்கியர்:24 295/3
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பணன் – சிவவாக்கியர்:24 433/3
மேல்

தெளி (1)

தேர்ந்து ஆய்ந்து பார்த்து தெளி – பட்டினத்து:30 38/4
மேல்

தெளிந்த (13)

தெளிந்த இடம் கண்டார் ஆர் சித்தர் யோகி செகம் எல்லாம் நான் என்பார் திருட்டு ஞானம் – கைலாயக்கம்பளி:19 22/1
தீர்த்தமாடல் எவ்விடம் தெளிந்த நீர் இயம்புவீர் – சிவவாக்கியர்:24 65/2
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் தெளிந்த பின் – சிவவாக்கியர்:24 110/2
சிந்தையில் தெளிந்த மாயை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 312/4
தெளிந்த நல் சரியை-தன்னில் சென்று சாலோகம் பெறும் – சிவவாக்கியர்:24 447/1
தெளிந்த நல் கிரியை பூசை சேரலாம் சாமீபமே – சிவவாக்கியர்:24 447/2
தெளிந்த நல் யோகம்-தன்னில் சேரலாகும் சாரூபம் – சிவவாக்கியர்:24 447/3
தெளிந்த ஞானம் நான்கினும் சேரலாம் சாயுச்யமே – சிவவாக்கியர்:24 447/4
சித்தினில் தெளிந்த போது தேவர் கோயில் சேர்ந்தனன் – சிவவாக்கியர்:24 511/3
சிற்பரத்தின் உள்ளே தெளிந்த பரமானந்தத்து – பட்டினத்து:30 12/3
தெளிந்த நீர் பட்டு அமுதம் சேர்ந்தால் தெளியா – பட்டினத்து:30 39/1
தெளிந்த நீர் காட்டாதவை போல் தெளிந்தால் – பட்டினத்து:30 39/2
தெளிய தெளிய தெளிந்த சிவானந்த தேன் – பத்திரகிரி:31 66/1
மேல்

தெளிந்தது (2)

செகம் முழுதும் பரிபூரணம் அறிந்து வென்று தெளிந்தது பின்பு உலகத்தோடு ஒத்து வாழே – அகத்தியர்:1 30/4
தேடுகின்ற பாவிகாள் தெளிந்தது ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 280/2
மேல்

தெளிந்ததும் (1)

மறப்பதும் நினைப்பதும் மறந்ததை தெளிந்ததும்
துறப்பதும் தொடுப்பதும் சுகித்து வாரி உண்பதும் – சிவவாக்கியர்:24 240/2,3
மேல்

தெளிந்ததே (10)

செம்பொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 44/4
தேன் அகத்தின் ஊறல் போல் தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 85/4
திரு கலந்த போது அலோ தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 202/4
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 227/4
கனவு கண்டது உண்மை நீர் தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 313/4
சிறந்து நின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 371/4
வெளி கடந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 380/4
சிகாரமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 413/4
சீற்றமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 420/4
தீட்டு வந்துகொண்டு அலோ தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 478/4
மேல்

தெளிந்ததை (1)

நவசித்தாதிகள் கண்டு தெளிந்ததை
நன்றாய் அறிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 6/3,4
மேல்

தெளிந்தவர் (1)

இத்தனை சித்தையும் கண்டு தெளிந்தவர் ஏதும் அறியார் போல் – ஏகநாதர்:8 22/1
மேல்

தெளிந்தவர்க்கு (2)

நன்றாக தெளிந்தவர்க்கு ஞானம் சித்தி நாட்டாமல் சொன்னதனால் ஞானம் ஆமோ – அகத்தியர்:1 29/2
திண்டாடும் மனத்தோர்க்கு காண போகா தெளிந்தவர்க்கு தெரிவித்த உகமைதானே – அகத்தியர்:1 29/4
மேல்

தெளிந்தவரே (1)

தேன் என்ற சித்தமே புத்தியாக தெளிந்தவரே மெய்ஞ்ஞானி ஆவர் பாரே – காகபுசுண்டர்:14 36/4
மேல்

தெளிந்தவனே (1)

பார்த்து தெளிந்தவனே சித்தன் பரிபக்குவமாக – கல்லுளி:13 66/1
மேல்

தெளிந்தால் (1)

தெளிந்த நீர் காட்டாதவை போல் தெளிந்தால்
சகல பொருள் தோற்றும் தாழ்வுறாது ஒன்றும் – பட்டினத்து:30 39/2,3
மேல்

தெளிந்திடுவோர் (1)

தெளிந்திடுவோர் குருக்கள் என்றும் சீடர் என்றும் சீவனத்துக்கு அங்கு அல்லோ தெளிந்து காணே – அகத்தியர்:1 20/4
மேல்

தெளிந்திடே (1)

தெள்ளிதாக நின்ற சோதி செம்மையை தெளிந்திடே – சிவவாக்கியர்:24 446/4
மேல்

தெளிந்திருக்க (1)

திருவரங்கம் என்று நீர் தெளிந்திருக்க வல்லிரே – சிவவாக்கியர்:24 77/4
மேல்

தெளிந்திருத்தல் (1)

தெளியும் வல்ல ஞானிகள் தெளிந்திருத்தல் திண்ணமே – சிவவாக்கியர்:24 109/4
மேல்

தெளிந்திருப்பவன் (1)

சிந்தை தெளிந்திருப்பவன் ஆர் அவனே சித்தன் செகம் எலாம் சிவம் என்றே அறிந்தோன் கித்தன் – வால்மீகி:36 2/2
மேல்

தெளிந்திலரே (2)

சிந்தை தெளிந்திலரே குதம்பாய் – குதம்பை:17 194/2
சிந்தை தெளிந்திலரே – குதம்பை:17 194/3
மேல்

தெளிந்து (32)

தெளிந்திடுவோர் குருக்கள் என்றும் சீடர் என்றும் சீவனத்துக்கு அங்கு அல்லோ தெளிந்து காணே – அகத்தியர்:1 20/4
தேரப்பா மலரதனை கிள்ளும் போது செத்த சனம் போல் ஆச்சு தெளிந்து பாரு – காகபுசுண்டர்:14 23/3
சிகாரமானது மாய்கை ஆச்சே இதை தெளிந்து பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 41/2
தெட்டினார் தெட்டினார் சகலர் எல்லாம் செகசால வித்தை என்று தெளிந்து பாரே – கைலாயக்கம்பளி:19 88/4
சித்தமும் தெளிந்து வேத கோயிலும் திறந்த பின் – சிவவாக்கியர்:24 57/3
தீர்த்தமாக உம்முளே தெளிந்து நீர் இருந்த பின் – சிவவாக்கியர்:24 65/3
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து தேவர் ஆகலாம் – சிவவாக்கியர்:24 203/1
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து வானம் ஆளலாம் – சிவவாக்கியர்:24 203/2
தெண்மையான ஞானிகாள் தெளிந்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 251/4
செப்பும் நாத ஓசையில் தெளிந்து காணல் ஆகுமே – சிவவாக்கியர்:24 423/4
சோதியாக உம்முளே தெளிந்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 454/1
உரு கலந்த சோதியை தெளிந்து யான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 493/2
தரு கலந்த சோதியை தெளிந்து யான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 493/3
தீர்த்த லிங்கம் உம்முளே தெளிந்து காண வல்லிரேல் – சிவவாக்கியர்:24 499/3
சேண் பயிலும் செகசோதி மூலம்-தன்னை தேட அரிய பாதம் என்றே தெளிந்து நோக்கே – திருமூலர்:28 8/4
சீயென்று எழுந்து தெளிந்து நின்ற வான் பொருளை – பத்திரகிரி:31 115/1
கள்ள மனம் தெளிந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 140/2
தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடு பாம்பே சிவன் – பாம்பாட்டி:32 1/1
தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடு பாம்பே சிவன் – பாம்பாட்டி:32 1/1
தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடு பாம்பே சிவன் – பாம்பாட்டி:32 1/1
சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 1/2
ஆடும் பாம்பே தெளிந்து ஆடு பாம்பே சிவன் – பாம்பாட்டி:32 1/3
ஒடுங்கி அடங்கி தெளிந்து ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 4/4
வரும் என்று தெளிந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 45/4
தேகம் விழும் என்று தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 68/4
தேர்ந்துபார்த்து சிந்தை தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 71/4
சீர் பாதம் காண தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 75/4
உள்ளம் தெளிந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 97/4
சகத்தை பொய் என்று தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 101/4
சிவ்வுரு ஆகியே நின்றோம் என்றே சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 129/4
நினைவே கனவு எனவும் தெளிந்து அந்த நினைவையும் மறந்து எழு கலை மறந்தே – மச்சேந்திர:34 10/1
சாலவே மறை நான்கும் சொன்னதோர் சங்கை தெளிந்து ஆனந்தம் பொங்கி ததும்ப – மச்சேந்திர:34 31/2
மேல்

தெளிந்துகொண்ட (1)

சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துகொண்ட வான் பொருள் – சிவவாக்கியர்:24 203/3
மேல்

தெளிந்துகொண்டால் (1)

நாடி தெளிந்துகொண்டால் அல்லோ முத்தி – கஞ்சமலை:9 25/2
மேல்

தெளிந்துகொண்டு (1)

குருவினால் தெளிந்துகொண்டு கோது இலாத ஞானமாம் – சிவவாக்கியர்:24 239/3
மேல்

தெளிந்துகொள்ளும் (1)

சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்துகொள்ளும் உண்மையே – சிவவாக்கியர்:24 203/4
மேல்

தெளிந்துகொள்ளே (3)

மேவி தெளிந்துகொள்ளே – ஆதிநாதர்:4 3/4
மேவி தெளிந்துகொள்ளே – ஆதிநாதர்:4 5/4
தேறி தெளிந்துகொள்ளே – ஆதிநாதர்:4 21/4
மேல்

தெளிந்துபோமே (1)

தீக்குள்ளே பராபரம்தான் இருந்ததாயின் செகம் எல்லாம் வித்தை என்று தெளிந்துபோமே – கைலாயக்கம்பளி:19 21/4
மேல்

தெளிந்துளோர்கள் (1)

திருவும் ஆகி சிவனும் ஆகி தெளிந்துளோர்கள் சிந்தையில் – சிவவாக்கியர்:24 455/1
மேல்

தெளிந்தேதான் (1)

சித்தம்பலத்தில் அ சிதம்பர வித்தையை தேறி தெளிந்தேதான்
சத்தம் பிறந்திட வாசி அறிந்துதானும் நடந்தேனே – ஏகநாதர்:8 4/1,2
மேல்

தெளிய (4)

நெஞ்சம் தெளிய வேணும் கிளியே – ஆதிநாதர்:4 12/3
தேடையிலே சதா நித்தம் வேதம் பாரு சேர்ந்து நின்ற ஓசையிலே தெளிய சொல்வார் – கைலாயக்கம்பளி:19 91/3
தெளிய தெளிய தெளிந்த சிவானந்த தேன் – பத்திரகிரி:31 66/1
தெளிய தெளிய தெளிந்த சிவானந்த தேன் – பத்திரகிரி:31 66/1
மேல்

தெளியமாட்டார் (1)

சேரப்பா சுத்த விழல் மனமோ பேயாம் செகசால கூத்தை விட்டு தெளியமாட்டார்
ஆரப்பா அவளை விட்டு ஞானம் கண்டோர் அலைக்கழிக்கும் ஆசை என்ற பாம்புதானே – கைலாயக்கம்பளி:19 35/3,4
மேல்

தெளியா (1)

தெளிந்த நீர் பட்டு அமுதம் சேர்ந்தால் தெளியா
தெளிந்த நீர் காட்டாதவை போல் தெளிந்தால் – பட்டினத்து:30 39/1,2
மேல்

தெளியும் (4)

தெளியும் இந்த ஓங்கார தொனி விடாமல் சிற்ககனத்தே லயமாய் சேர்க்க வேணும் – காகபுசுண்டர்:14 104/2
தெளியும் மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம் – சிவவாக்கியர்:24 108/3
தெளியும் வல்ல ஞானிகள் தெளிந்திருத்தல் திண்ணமே – சிவவாக்கியர்:24 109/4
திட்டமான ஈசனை தெளியும் மாங்கிசத்துளே – சிவவாக்கியர்:24 439/4
மேல்

தெளியுமே (1)

தீர்த்த லிங்கம் உள்ளில் நின்ற சீவனை தெளியுமே
தீர்த்த லிங்கம் உம்முளே தெளிந்து காண வல்லிரேல் – சிவவாக்கியர்:24 499/2,3
மேல்

தெளியொணாது (2)

தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன் – சிவவாக்கியர்:24 295/3
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பணன் – சிவவாக்கியர்:24 433/3
மேல்

தெளிவதற்கு (3)

தெளிவதற்கு சூட்சம் இது தெளிவாய் பாரு சிவன் இருந்து விளையாடும் தெருவை பாரு – கருவூரார்:12 30/1
தெருள் ஈவாள் சிவயோகம் தெளிவதற்கு செயல் உறுதியாக அல்லோ தெரியவேண்டி – காகபுசுண்டர்:14 144/3
தேறா பொருள் அனைத்தும் தேறி தெளிவதற்கு
மாறா நின் இன்பமது வாய்க்குமோ மாங்குயிலே – சதோகநாதர்:23 27/1,2
மேல்

தெளிவதற்கே (1)

தேறி தெளிவதற்கே அகப்பேய் – அகப்பேய்:2 34/3
மேல்

தெளிவதாக (1)

வாம் என்ற வயித்தியமும் அட்ட கர்மம் வாதம் என்ற வித்தை எல்லாம் தெளிவதாக
காம் என்ற வீடமதில் கண்டு தேறி காட்டுகிறேன் மெய்ஞ்ஞான கருவை பாரே – காகபுசுண்டர்:14 2/3,4
மேல்

தெளிவது (3)

தேறி தெளிவது பாரம் உன்றன் – கல்லுளி:13 58/3
தேடுகின்ற வீணர்காள் தெளிவது ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 411/2
திட்டமுடன் கண்டு தெளிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 186/2
மேல்

தெளிவதுதான் (1)

தெளிவதுதான் எளிது அல்ல வாய்ப்பேச்சு அல்ல சிங்கார பெண் கண்டால் ஞானம் போச்சு – கைலாயக்கம்பளி:19 89/1
மேல்

தெளிவாக (1)

தேசத்தின் பாடை-தனை அறிந்திடாமல் தெளிவாக தாம் உரைப்பார் பாடை பார்த்தோர் – வால்மீகி:36 10/1
மேல்

தெளிவாகி (1)

சிறந்து மன தெளிவாகி சேர்ந்தோன் சித்தன் சிவசிவா அவன் அவன் என்று உரைக்கலாமே – வால்மீகி:36 3/4
மேல்

தெளிவாய் (3)

உற்றது என்றே தெளிவாய் – ஆதிநாதர்:4 25/4
தெளிவதற்கு சூட்சம் இது தெளிவாய் பாரு சிவன் இருந்து விளையாடும் தெருவை பாரு – கருவூரார்:12 30/1
பேணி தெளிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 17/4
மேல்

தெளிவாயே (4)

கண்டு தெளிவாயே – அகப்பேய்:2 53/4
நின்று தெளிவாயே – ஆதிநாதர்:4 2/4
நின்று தெளிவாயே – ஆதிநாதர்:4 6/4
தேறி தெளிவாயே – ஆதிநாதர்:4 9/4
மேல்

தெளிவான (1)

தேட்டான வரை கடந்து மனமும் தாண்டி தெளிவான அறிவினுடை வரையும் தாண்டி – கைலாயக்கம்பளி:19 110/1
மேல்

தெளிவிடம் (1)

தெளிவிடம் சவாரிவிட்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 78/4
மேல்

தெளிவினிலே (1)

சிகாரமான தெளிவினிலே நின்று – சங்கிலி:20 4/3
மேல்

தெளிவு (7)

தெளிவு-தனில் தெளிவு தரும் அருளும் காணும் செணத்திலே சிவமயமும் சேர தோணும் – கருவூரார்:12 0/1
சித்தம் ஒன்றாய் அந்தி சந்தி உச்சி காலம் தேவனுக்கு பூசைசெய்து தெளிவு பெற்று – காகபுசுண்டர்:14 69/2
பார் உலகில் ஆன்மாவின் ஞானம் தேட பல நூல்கள் கற்று அறிந்தும் தெளிவு இல்லாமல் – காரைச்சித்தர்:16 11/1
அறைந்திட்டார் ஐந்நூறு பிள்ளை வேண்டி அப்பப்பால் வெகு தெளிவு சாத்திரம்தான் – கைலாயக்கம்பளி:19 129/1
சிந்தை நீ தெளிவு நீ சித்தி முத்திதானும் நீ – சிவவாக்கியர்:24 422/2
தெளிவு அரிய பாதமது அகாரமாகி சிற்பரமும் தற்பரமும் தானேயாகி – திருமூலர்:28 9/1
பாங்காம் நிலை தெரிந்தேன் குரு சொன்ன பரப்பிரம சொரூபத்தின் தெளிவு அறிந்தேன் – மச்சேந்திர:34 24/2
மேல்

தெளிவு-தனில் (1)

தெளிவு-தனில் தெளிவு தரும் அருளும் காணும் செணத்திலே சிவமயமும் சேர தோணும் – கருவூரார்:12 0/1
மேல்

தெளிவுதானே (1)

தேங்கினேன் முன்னும் அவள் பின்னுமாக திடம் எனக்கு சொன்னது இந்த தெளிவுதானே – கருவூரார்:12 29/4
மேல்

தெளிவும் (1)

மூட்டுவாள் குளிகை விட்டால் கணத்துக்குள்ளே மூதண்ட புவி கடந்து தெளிவும் காணும் – கைலாயக்கம்பளி:19 11/2
மேல்

தெளிவுளோர் (1)

சேருவார்கள் ஞானம் என்று செப்புவார் தெளிவுளோர்
சேருவார்கள் நாலு பாத செம்மை என்றது இல்லையே – சிவவாக்கியர்:24 448/1,2
மேல்

தெளிவுற்றேன் (1)

சித்தி எலாம் பெற்று தெளிவுற்றேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 18/2
மேல்

தெளிவுறு (1)

தெளிவுறு ஞானியார் ஓட்டும் கப்பல் சீர் பாதம் சேர்ந்தது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 114/4
மேல்

தெளிவொணாத (1)

சென்மசென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை – சிவவாக்கியர்:24 494/3
மேல்

தெளிவோடே (1)

தெளிவோடே விந்து என்ற குரு பதத்தில் தேக்கப்பா மவுனத்தை தாரையாமே – கைலாயக்கம்பளி:19 45/4
மேல்

தெளிவோரும் (1)

தேடும் வழியை தெளிவோரும் இல்லை – கடுவெளி:10 13/4
மேல்

தெற்றுவார் (1)

தெற்றுவார் அவர் பிழைக்க அனேக வேடம் தேகத்தில் அணிந்துகொண்டு திரிகுவார்கள் – வால்மீகி:36 5/2
மேல்

தென் (1)

மின் பூத்த நான்முகனும் வேதாவும் தென் பூத்த – திரிகோண:27 2/2
மேல்

தென்பொதிகை (1)

திருமூலர் காலாங்கி போகர் தென்பொதிகை குறுமுனி தன்வந்திரியர் – மச்சேந்திர:34 2/1
மேல்

தென்னூல் (1)

தென்னூல் வடநூலை தேர்ந்து பல கோடி – திரிகோண:27 71/1