Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூக்கத்தில் 1
தூக்கம் 1
தூக்கவொட்டாமல் 1
தூக்கி 7
தூக்கிக்கொண்டால் 1
தூக்கித்தான் 1
தூக்கிய 1
தூக்கு 1
தூக்கும் 1
தூங்க 1
தூங்காமல் 4
தூங்கி 5
தூங்கிடாமல் 1
தூங்கியே 1
தூங்கிவிடுவோம் 1
தூங்கினேன் 1
தூங்கு 1
தூங்கும் 2
தூங்குவதும் 2
தூங்குவாய் 1
தூங்குவாயே 1
தூங்கே 1
தூசி 1
தூசும் 1
தூசேனும் 2
தூடணமாக 1
தூடிப்பார்கள் 1
தூண் 2
தூண்டாதே 1
தூண்டி 1
தூண்டு 1
தூண்டுவதும் 1
தூண்தான் 1
தூண்மையான 1
தூணதிலே 1
தூணாக 1
தூணிலும் 1
தூணிலே 1
தூணின் 1
தூணை 2
தூதன் 1
தூதனை 1
தூப 1
தூபம் 1
தூபமான 1
தூபமும் 1
தூமணியாம் 1
தூமை 17
தூமைதான் 3
தூமைதானும் 2
தூமையான 1
தூமையில் 1
தூமையின் 1
தூமையும் 1
தூமையுள் 1
தூமையே 2
தூமையை 1
தூய் 1
தூய்மை 3
தூய 7
தூர்த்தன் 1
தூர 3
தூரங்கள் 1
தூரணியில் 1
தூரத்தில் 1
தூரதூர 4
தூரதூரம் 1
தூரப்போம் 1
தூரம் 8
தூரமடி 1
தூரமாக 1
தூரமும் 4
தூரமே 1
தூராதி 2
தூரான 1
தூரித்தர்-தமை 1
தூரியினில் 1
தூரோடு 1
தூல 6
தூலம் 5
தூலமதில் 1
தூவ 1
தூவான 1
தூவி 1
தூவும் 1
தூவெளி 2
தூள் 1
தூள்படவே 1
தூளாக 1
தூற்றிவிடில் 1
தூறு 2

தூக்கத்தில் (1)

தூக்கத்தில் ஆசைவையாதே இது – கல்லுளி:13 57/1
மேல்

தூக்கம் (1)

தூங்குவாய் சாமத்தே விழித்துக்கொள்ளு தூங்காமல் தூங்கி வெறும் தூக்கம் தள்ளு – காரைச்சித்தர்:16 2/1
மேல்

தூக்கவொட்டாமல் (1)

கள்ளர் பயம் எனக்கு கால் தூக்கவொட்டாமல்
பிள்ளை அழுதுநின்றால் பெற்றவட்கு பாரமடி – அழுகணி:3 23/1,2
மேல்

தூக்கி (7)

பைம்பொன் சிலம்பு அணிந்து பாடக கால் மேல் தூக்கி
செம்பொன் கலை உடுத்தி சேல் விழிக்கு மை எழுதி – அழுகணி:3 5/1,2
மூக்கால் அரும்பு எடுத்து மூவிரண்டாய் தான் தூக்கி
நாக்கால் வளை பரப்பி நாற்சதுர வீடு கட்டி – அழுகணி:3 15/1,2
விரித்து நீ மேல் தூக்கி சுக்கானை பூட்டு – கல்லுளி:13 28/4
பார்க்கலாம் ஒரு காலை உயர தூக்கி பாடுவான் ஒரு காலை தாழவிட்டே – காகபுசுண்டர்:14 17/1
நெஞ்சு கடாட்சத்தால் சீனிப்பாய் தூக்கி
சிவனுடைய திருப்பொருளை சிந்தையில் நினைந்து – காயக்கப்பல்:15 1/7,8
பாம்பை அல்லோ கங்கணமாய் தரித்துக்கொண்டு பரி உழுவை தோல் உடுத்து பாதம் தூக்கி
பாம்பை அல்லோ மனைக்கு மோதிரமாய் போட்டு பார் என்றே அகண்டத்தில் ஆடினாரே – கைலாயக்கம்பளி:19 36/3,4
அளி புலம்-தன்னையே சுக்கானாக்கி அறிவு என்னும் ஆதார சீனி தூக்கி
வெளி என்னும் வட்டத்தே உள் அடக்கி வேதாந்த கடலினை வெல்ல ஓட்டி – பாம்பாட்டி:32 114/2,3
மேல்

தூக்கிக்கொண்டால் (1)

அறிந்து இந்த பராபரத்தோடு ஆறு கேளு அப்பனே மவுனத்தை தூக்கிக்கொண்டால்
செறிந்து நின்ற ஞானத்தின் யோகம் ஆச்சு செயல் தம்ப மவுனத்தை சென்று காணே – கைலாயக்கம்பளி:19 70/3,4
மேல்

தூக்கித்தான் (1)

தூக்கித்தான் விட்டவர்க்கு யோகம் எய்தும் சூரியானந்தன் இவை சொல்லும் நூலே – சூரியானந்தர்:25 12/4
மேல்

தூக்கிய (1)

தூக்கிய நல் பாதம் கண்டேன் சோதியும் கண்டேன் – பாம்பாட்டி:32 82/1
மேல்

தூக்கு (1)

தோண் இந்தப்படி சொன்னேன் முன்னை தூக்கு சுழல்காற்று துரும்பது போல் மவுனம் ஆமே – கைலாயக்கம்பளி:19 202/4
மேல்

தூக்கும் (1)

ஆளப்பா பரப்பிரம யோகம் என்றே அடுக்கையிலே போதமும்தான் உயர தூக்கும்
வாளப்பா கெவுனமணி விந்து நாதம் வலுத்ததடா கெட்டியாய் திரண்டு போகும் – காகபுசுண்டர்:14 6/2,3
மேல்

தூங்க (1)

தூங்க ஈசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே – சிவவாக்கியர்:24 465/4
மேல்

தூங்காமல் (4)

சோதி பரிபூரணமும் இலை மூன்றும்தான் தூங்காமல் தூங்கி அங்கே காக்கும்போது – அகத்தியர்:1 27/3
தூங்குவாய் சாமத்தே விழித்துக்கொள்ளு தூங்காமல் தூங்கி வெறும் தூக்கம் தள்ளு – காரைச்சித்தர்:16 2/1
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 2/2
தூங்காமல் தூங்கியே சுகமடைந்து தொந்தோம் தொந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 116/4
மேல்

தூங்கி (5)

சோதி பரிபூரணமும் இலை மூன்றும்தான் தூங்காமல் தூங்கி அங்கே காக்கும்போது – அகத்தியர்:1 27/3
ஊக்கத்துடன் இருப்பாயே தூங்கி
உலகோர் சிரிக்க உடம்பெடுப்பாயே – கல்லுளி:13 57/3,4
தூங்குவாய் சாமத்தே விழித்துக்கொள்ளு தூங்காமல் தூங்கி வெறும் தூக்கம் தள்ளு – காரைச்சித்தர்:16 2/1
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 2/2
வாங்கியே தூங்கி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 83/4
மேல்

தூங்கிடாமல் (1)

தூங்கிடாமல் சேநீர் கொண்டு சுருக்கினில் உப்பு ஆக்கடா – கதேந்திர:11 42/2
மேல்

தூங்கியே (1)

தூங்காமல் தூங்கியே சுகமடைந்து தொந்தோம் தொந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 116/4
மேல்

தூங்கிவிடுவோம் (1)

சோதித்து உலாவியே தூங்கிவிடுவோம் சுகமான பெண்ணையே சுகித்திருப்போம் – பாம்பாட்டி:32 123/3
மேல்

தூங்கினேன் (1)

தூங்கினேன் கால் அறிந்து மடக்க மாட்டேன் துணை எனக்கு யாரும் இல்லை சூழ்ச்சியாக – கருவூரார்:12 29/2
மேல்

தூங்கு (1)

துணு என்ற சூரியன்-தன் நெருப்பை கண்டு தூண் என்ற பிடரியிலே தூங்கு தூங்கே – அகத்தியர்:1 45/4
மேல்

தூங்கும் (2)

மனையான பதியினிலே குறித்து பார்க்க மத்யம் முதல் கரி கொண்டு தூங்கும் தூங்கும் – உரோம:7 9/2
மனையான பதியினிலே குறித்து பார்க்க மத்யம் முதல் கரி கொண்டு தூங்கும் தூங்கும்
கனல் ஏறிக்கொண்டிருந்தால் எல்லாம் உண்டு காற்றை வெளிவிட்டக்கால் கருமம் தீதான் – உரோம:7 9/2,3
மேல்

தூங்குவதும் (2)

சுட்டறுத்த நிட்டையிலே தூங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 75/2
சொல்லும் முறை மறந்து தூங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 157/2
மேல்

தூங்குவாய் (1)

தூங்குவாய் சாமத்தே விழித்துக்கொள்ளு தூங்காமல் தூங்கி வெறும் தூக்கம் தள்ளு – காரைச்சித்தர்:16 2/1
மேல்

தூங்குவாயே (1)

தூளாக காமத்தை துரத்திவிட்டே துணையாக கம்பத்தே தூங்குவாயே – காரைச்சித்தர்:16 1/4
மேல்

தூங்கே (1)

துணு என்ற சூரியன்-தன் நெருப்பை கண்டு தூண் என்ற பிடரியிலே தூங்கு தூங்கே – அகத்தியர்:1 45/4
மேல்

தூசி (1)

தூசி என்ற வெளி அல்லோ அண்ட வீதி சொக்காமல் கிரி கொண்டே ஆக்கி ஏறே – கைலாயக்கம்பளி:19 13/4
மேல்

தூசும் (1)

சொத்துக்களில் ஒரு தூசும் நில்லாதே – கடுவெளி:10 6/2
மேல்

தூசேனும் (2)

தூசேனும் பின்வருமோ குதம்பாய் – குதம்பை:17 104/2
தூசேனும் பின்வருமோ – குதம்பை:17 104/3
மேல்

தூடணமாக (1)

தூடணமாக சொல்லாதே தேடும் – கடுவெளி:10 6/1
மேல்

தூடிப்பார்கள் (1)

உறவு என்ன தாளைவிட உறவும் உண்டோ உலுத்தரையோ வாமத்தை தூடிப்பார்கள்
குறைவு என்ன திரோதாயி சமயம்-தோறும் கூடி அல்லோ மாய வலை கூட்டி ஆட்டி – கைலாயக்கம்பளி:19 12/1,2
மேல்

தூண் (2)

துணு என்ற சூரியன்-தன் நெருப்பை கண்டு தூண் என்ற பிடரியிலே தூங்கு தூங்கே – அகத்தியர்:1 45/4
பெருத்த தூண் இலங்கியே பிழம்பதாய் விரிந்திடும் – சிவவாக்கியர்:24 195/3
மேல்

தூண்டாதே (1)

தீங்கான சண்டையை சிறக்க தூண்டாதே
தவநிலை விட்டு தாண்டாதே நல்ல – கடுவெளி:10 27/2,3
மேல்

தூண்டி (1)

மௌன வித்தை ஆசான்தான் தூண்டி காட்டில் மணி முதலாய் திசை நாதம் கேட்கும்தானே – கைலாயக்கம்பளி:19 40/4
மேல்

தூண்டு (1)

தூண்டு விளக்கு அணைய தொடர்ந்து இருள் முன் சூழ்ந்தால் போல் – பத்திரகிரி:31 26/1
மேல்

தூண்டுவதும் (1)

சுழுமுனையின் தாள் திறந்து தூண்டுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 94/2
மேல்

தூண்தான் (1)

கோளப்பா அண்டமது கம்ப தூண்தான் குருவான தச தீட்சை ஒன்றும் ஆச்சு – காகபுசுண்டர்:14 135/2
மேல்

தூண்மையான (1)

தூண்மையான வாதி சூட்சம் சோபம் ஆகும் ஆகுமே – சிவவாக்கியர்:24 345/3
மேல்

தூணதிலே (1)

பிறந்தது ஐயா இவ்வளவும் எங்கே என்றால் பெண் ஒருத்தி தூணதிலே நின்ற கோலம் – காகபுசுண்டர்:14 140/1
மேல்

தூணாக (1)

துரும்பை பெரும் தூணாக தோற்றச்செய்குவோம் – பாம்பாட்டி:32 27/2
மேல்

தூணிலும் (1)

மூன்று மண்டலத்தினும் முட்டி நின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயிலும் நவின்று எழுந்த அட்சரம் – சிவவாக்கியர்:24 100/1,2
மேல்

தூணிலே (1)

முட்டி நின்ற தூணிலே முளைத்து எழுந்த சோதியை – சிவவாக்கியர்:24 314/3
மேல்

தூணின் (1)

மாணிக்க தூணின் மேல் விட்டே ஆட்டுவோம் மனம் வாக்கு காயத்தை இரைகொடுப்போம் – பாம்பாட்டி:32 126/2
மேல்

தூணை (2)

கல் தூணை போல் மனத்தை காட்டு மயிலே வரும் காலனையும் தூரத்தில் ஓட்டு மயிலே – இடைக்காட்டு:5 89/1
தூணை சிறு துரும்பாக தோன்றிடச்செய்வோம் – பாம்பாட்டி:32 27/1
மேல்

தூதன் (1)

கேள் தூதன் பரிந்து வரும் முன்னே – பட்டினத்து:30 49/3
மேல்

தூதனை (1)

தூதனை பாய்ந்து துரத்தியே தாது செறி – திரிகோண:27 42/2
மேல்

தூப (1)

வேடமிட்டு மணி துலக்கி மிக்க தூப தீபமாய் – சிவவாக்கியர்:24 196/1
மேல்

தூபம் (1)

துவண்டிடான் அசைந்திடான் தூய தூபம் ஆகிடான் – சிவவாக்கியர்:24 331/3
மேல்

தூபமான (1)

சுடரதாகி எழும்பி எங்கும் தூபமான காலமே – சிவவாக்கியர்:24 357/1
மேல்

தூபமும் (1)

தூறு கொண்ட மாரியும் துலங்கி நின்ற தூபமும்
வீறுகொண்ட போனமும் விளங்கும் முள் கமலமும் – சிவவாக்கியர்:24 369/2,3
மேல்

தூமணியாம் (1)

தூமணியாம் விளங்கிய சோதி பதத்தை – பாம்பாட்டி:32 70/3
மேல்

தூமை (17)

தறையினில் கிடந்த போது அன்று தூமை என்றிலீர் – சிவவாக்கியர்:24 49/1
துறை அறிந்து நீர் குளித்தது அன்று தூமை என்றிலீர் – சிவவாக்கியர்:24 49/2
பறையறைந்து நீர் பிறந்தது அன்று தூமை என்றிலீர் – சிவவாக்கியர்:24 49/3
தூமை தூமை என்று உளே துவண்டு அலையும் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 50/1
தூமை தூமை என்று உளே துவண்டு அலையும் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 50/1
தூமையான பெண் இருக்க தூமை போனது எவ்விடம் – சிவவாக்கியர்:24 50/2
அறையறை இடைக்கிட அன்று தூமை என்கிறீர் – சிவவாக்கியர்:24 134/1
முறை அறிந்து பிறந்தபோதும் அன்று தூமை என்கிறீர் – சிவவாக்கியர்:24 134/2
துறை அறிந்த நீர் குளித்தால் அன்று தூமை என்கிறீர் – சிவவாக்கியர்:24 134/3
தூமை அற்று நின்று அலோ சுதீபம் அற்று நின்றது – சிவவாக்கியர்:24 137/1
தூமை தூமை அற்ற காலம் சொல்லும் அற்று நின்றதே – சிவவாக்கியர்:24 137/4
தூமை தூமை அற்ற காலம் சொல்லும் அற்று நின்றதே – சிவவாக்கியர்:24 137/4
நாறுகின்ற தூமை அல்லோ நல் குலங்கள் ஆவன – சிவவாக்கியர்:24 138/3
சீறுகின்ற மூடனே அ தூமை நின்ற கோலமே – சிவவாக்கியர்:24 138/4
தூமை கண்டு நின்ற பெண்ணின் தூமைதானும் ஊறியே – சிவவாக்கியர்:24 139/1
தூமை அற்று கொண்டிருந்த தேசம் ஏது தேசமே – சிவவாக்கியர்:24 139/4
பின்னையே பிறப்பதும் தூமை காணும் பித்தரே – சிவவாக்கியர்:24 214/4
மேல்

தூமைதான் (3)

மாதமாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான் – சிவவாக்கியர்:24 136/1
மாதமாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான்
மாதம் அற்று நின்று அலோ வளர்ந்து ரூபம் ஆனது – சிவவாக்கியர்:24 136/1,2
ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான்
கை இரண்டு கால் இரண்டு கண் இரண்டும் ஆகியே – சிவவாக்கியர்:24 207/1,2
மேல்

தூமைதானும் (2)

தூமை கண்டு நின்ற பெண்ணின் தூமைதானும் ஊறியே – சிவவாக்கியர்:24 139/1
தூமைதானும் ஆசையாய் துறந்து இருந்த சீவனை – சிவவாக்கியர்:24 139/3
மேல்

தூமையான (1)

தூமையான பெண் இருக்க தூமை போனது எவ்விடம் – சிவவாக்கியர்:24 50/2
மேல்

தூமையில் (1)

அன்னை கர்ப்ப தூமையில் அவதரித்த சுக்கிலம் – சிவவாக்கியர்:24 214/1
மேல்

தூமையின் (1)

முட்டு கண்ட தூமையின் முளைத்து எழுந்த சீவனை – சிவவாக்கியர்:24 197/1
மேல்

தூமையும் (1)

தூமையும் திரண்டு உருண்டு சொற்குருக்கள் ஆனதே – சிவவாக்கியர்:24 50/4
மேல்

தூமையுள் (1)

உன்னி தொக்கு உள் உழலும் தூமையுள் உளே அடங்கிடும் – சிவவாக்கியர்:24 214/3
மேல்

தூமையே (2)

மெய்க்குருக்கள் ஆனதும் திரண்டு உருண்ட தூமையே – சிவவாக்கியர்:24 51/4
துய்ய காயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே – சிவவாக்கியர்:24 207/4
மேல்

தூமையை (1)

ஊறி நின்ற தூமையை உறைந்து நின்ற சீவனை – சிவவாக்கியர்:24 138/1
மேல்

தூய் (1)

தூய் நல் அன்பால் உயிர்க்கு எலாம் நெகிழார் துடிப்புறும் ஏழையர்க்கு அருளார் – தடங்கண்:26 8/2
மேல்

தூய்மை (3)

துத்தம் அற தான் ஒடுங்க தூய்மை பெற்ற துப்புறவே சித்திக்காம் துறவு கோலே – காரைச்சித்தர்:16 4/4
சுத்தம் ஏது சுட்டது ஏது தூய்மை கண்டு நின்றது ஏது – சிவவாக்கியர்:24 135/3
அன்பிலார் உயிர்கட்கு அளியிலார் தூய்மை அகத்திலார் ஒழுக்கமுமில்லார் – தடங்கண்:26 10/1
மேல்

தூய (7)

தூய மறைப்பொருளை சுக வாரிதி அமிர்தை – இடைக்காட்டு:5 52/1
தூய குரு பத மலரை சிரம் மீது தாக்கி – கல்லுளி:13 18/4
துவண்டிடான் அசைந்திடான் தூய தூபம் ஆகிடான் – சிவவாக்கியர்:24 331/3
துறந்ததோ சிறந்ததோ தூய துங்கம் ஆனதோ – சிவவாக்கியர்:24 366/3
துச்சில் எச்சில் அல்லவோ தூய காயம் ஆனதும் – சிவவாக்கியர்:24 498/2
துன்பம்-தனை களைந்து தூய வெளி ஊடுருவாய் – பட்டினத்து:30 56/3
தூய நிலை கண்ட பரிசுத்த குருவின் – பாம்பாட்டி:32 15/3
மேல்

தூர்த்தன் (1)

தூர்த்தன் இவன் என்பர் சொல்ல துயர் உழந்து – திரிகோண:27 63/1
மேல்

தூர (3)

சுற்றத்தை நீங்கி மனம் தூர நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 55/2
தோல் ஏணி வைத்து ஏறி தூர நடந்து எய்க்காமல் – பத்திரகிரி:31 91/1
சூரியனை கண்ட பனி தூர ஓடல் போல் – பாம்பாட்டி:32 90/1
மேல்

தூரங்கள் (1)

தூராதி தூரங்கள் இல்லை அத்தை – கஞ்சமலை:9 7/1
மேல்

தூரணியில் (1)

மீனும் இருக்குது தூரணியில் இதை மேய்ந்து திரியும் கல சாவல் – கொங்கணி:18 54/1
மேல்

தூரத்தில் (1)

கல் தூணை போல் மனத்தை காட்டு மயிலே வரும் காலனையும் தூரத்தில் ஓட்டு மயிலே – இடைக்காட்டு:5 89/1
மேல்

தூரதூர (4)

தோஷதோஷ பாவ மாயை தூரதூர ஓடவே – சிவவாக்கியர்:24 1/4
துரியமும் கடந்து நின்ற தூரதூர தூரமே – சிவவாக்கியர்:24 10/4
தூரதூர தூரமும் தொடர்ந்து எழுந்த தூரமும் – சிவவாக்கியர்:24 516/1
தூரதூர தூரமும் தொடர்ந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 516/4
மேல்

தூரதூரம் (1)

தொல்லையாம் வினை விடு என்று தூரதூரம் ஆனதே – சிவவாக்கியர்:24 461/4
மேல்

தூரப்போம் (1)

தூற்றிவிடில் அஞ்ஞானம் தூரப்போம் மட அனமே – இடைக்காட்டு:5 91/2
மேல்

தூரம் (8)

பார்க்க வெகு தூரம் இல்லை இது ஞானம் பார்த்ததால் தெரியுமே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 55/2
காதமப்பா தூரம் அல்ல அந்தோ அந்தோ கண்ணிமைக்குள் விண்ணுக்குள் கலந்து காணே – கைலாயக்கம்பளி:19 29/4
தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள் – சிவவாக்கியர்:24 15/1
தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள் – சிவவாக்கியர்:24 15/1
தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள் – சிவவாக்கியர்:24 15/1
காதகாத தூரம் ஓடி காதல் பூசை வேணுமோ – சிவவாக்கியர்:24 527/2
காத தூரம் ஓடி செல்வர் காண்பதும் அருமையே – சிவவாக்கியர்:24 538/4
எண்ணாத தூரம் எல்லாம் எண்ணியெண்ணி பாராமல் – பத்திரகிரி:31 104/1
மேல்

தூரமடி (1)

தூராதி தூரமடி அகப்பேய் – அகப்பேய்:2 62/1
மேல்

தூரமாக (1)

தூரமாக எவ்வாறோ திரும்ப போவார் சூட்சமதை நாம் அறிவோம் பின் ஏதோதான் – காகபுசுண்டர்:14 121/3
மேல்

தூரமும் (4)

தூரமும் இல்லையடி – அகப்பேய்:2 62/2
தூரதூர தூரமும் தொடர்ந்து எழுந்த தூரமும் – சிவவாக்கியர்:24 516/1
தூரதூர தூரமும் தொடர்ந்து எழுந்த தூரமும்
பாரபாரம் என்றுமே பரித்திருந்த பாவிகாள் – சிவவாக்கியர்:24 516/1,2
தூரதூர தூரமும் தொடர்ந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 516/4
மேல்

தூரமே (1)

துரியமும் கடந்து நின்ற தூரதூர தூரமே – சிவவாக்கியர்:24 10/4
மேல்

தூராதி (2)

தூராதி தூரமடி அகப்பேய் – அகப்பேய்:2 62/1
தூராதி தூரங்கள் இல்லை அத்தை – கஞ்சமலை:9 7/1
மேல்

தூரான (1)

தூரான வேதாந்த வெளியில் சொல்வார் சும்மென்ற சகம் சொல்வார் யோகி அல்லர் – கைலாயக்கம்பளி:19 84/2
மேல்

தூரித்தர்-தமை (1)

சாத்திர தூரித்தர்-தமை சாராதே தர்க்கமிடும் – திரிகோண:27 84/1
மேல்

தூரியினில் (1)

தூரியினில் மீன் போல் சுழன்று மனம் வாடாமல் – பத்திரகிரி:31 27/1
மேல்

தூரோடு (1)

தூரோடு இது சுழன்று வரும் தத்துவத்தை – பத்திரகிரி:31 131/1
மேல்

தூல (6)

சொருப முத்திக்கு அடையாளம் ஏது என்றக்கால் சுடர் போல காணுமடா தூல தேகம் – உரோம:7 12/1
சொல்லும் என கேட்டு உகந்த மாணாக்கா உன் தூல காரண பிரமம் துரியாதீதம் – காகபுசுண்டர்:14 84/1
வர்மம் இவை இருபத்துநான்கும் கூடி வரும் தூல சரீர விராட்டு எனவே சொல்லும் – காகபுசுண்டர்:14 85/3
வித்தை எனும் அவித்தையிலே பிரதி விம்பம் விலாசம் இந்த தூல சூக்க விருத்தி ஆச்சு – காகபுசுண்டர்:14 86/3
துய்ய நெறி காட்டி நின்றார் சித்தர் சித்தர் தூல நெறி காட்டுகின்றார் எத்தர் எத்தர் – காரைச்சித்தர்:16 17/4
நந்தி என்ற வாகனமே தூல தேகம் நான்முகனே கண் மூக்கு செவி நாக்காகும் – வால்மீகி:36 2/3
மேல்

தூலம் (5)

தூலம் எனும் சூட்சுமத்தை கடந்து நின்று சொல்லுகிறேன் காரணத்தின் சுயம்புதானே – காகபுசுண்டர்:14 88/4
பாரப்பா சரீரம் இது சமாதிக்காக பாழான தூலம் இது என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 94/1
துர்க்கந்தத்தால் எடுத்த தூலம் இது பொய் என நீ – சதோகநாதர்:23 33/1
பெருக்கின்ற ஈசனுக்கு சூட்சமும்தான் பிருதிவியே தூலம் என பேசலாகும் – சூரியானந்தர்:25 3/2
கோவணமும் இரவல் கொண்ட தூலம் இரவல் – புண்ணாக்கு:33 14/1
மேல்

தூலமதில் (1)

தோணு மயில் முட்டையின் மேல் வன்னம் போலும் தூலமதில் சூட்சும்தான் துலங்கி நிற்கும் – காகபுசுண்டர்:14 95/3
மேல்

தூவ (1)

காம மலர் தூவ கருத்து எனக்கு வந்ததடி – அழுகணி:3 16/1
மேல்

தூவான (1)

நாகபந்தம் சாரி நடை துலுக்கு தூவான
மாகமுற விட்டு உள் அடக்கியே சோக – திரிகோண:27 47/1,2
மேல்

தூவி (1)

அன்பு எனும் நன் மலர் தூவி பரமானந்த – கடுவெளி:10 20/1
மேல்

தூவும் (1)

நான்கு திக்கும் மந்திரித்த நீறு தூவும்
கடு விஷம் கக்கவே அ கட்செவிகளை – பாம்பாட்டி:32 39/2,3
மேல்

தூவெளி (2)

சோதி மூலமான நாடி சொல் இறந்த தூவெளி
ஆதி கூடி நெற்பறித்தகாரம் ஆதி ஆகமம் – சிவவாக்கியர்:24 256/2,3
சோதி இல்லை சொல்லும் இல்லை சொல் இறந்த தூவெளி
நீதி இல்லை நேசம் இல்லை நிச்சயப்படாததும் – சிவவாக்கியர்:24 427/2,3
மேல்

தூள் (1)

நாவி தூள் அழிந்ததும் நலம் குலம் அழிந்ததும் – சிவவாக்கியர்:24 116/1
மேல்

தூள்படவே (1)

சூரியன் வாள் பட்ட துய்ய பனி கெடும் தோற்றம் போல் வெவ்வினை தூள்படவே
நாரி இடப்பாகன் தாள் நெஞ்சில் போற்றியே நற்கதி சேர்ந்திடும் கோனாரே – இடைக்காட்டு:5 8/1,2
மேல்

தூளாக (1)

தூளாக காமத்தை துரத்திவிட்டே துணையாக கம்பத்தே தூங்குவாயே – காரைச்சித்தர்:16 1/4
மேல்

தூற்றிவிடில் (1)

தூற்றிவிடில் அஞ்ஞானம் தூரப்போம் மட அனமே – இடைக்காட்டு:5 91/2
மேல்

தூறு (2)

அஞ்ஞான மார்க்கத்தை தூறு உன்னை – கடுவெளி:10 11/3
தூறு கொண்ட மாரியும் துலங்கி நின்ற தூபமும் – சிவவாக்கியர்:24 369/2