Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துக்கத்தால் 1
துக்கம் 4
துக்கமதாம் 1
துக்கமுற்று 1
துகழாய் 1
துகள் 1
துகிலை 1
துகையை 1
துங்க 1
துங்கம் 2
துங்கமாக 1
துச்சம் 1
துச்சில் 1
துஞ்சா 1
துஞ்சுவதாம் 1
துட்டயத்தில் 1
துட்டர்க்கு 1
துடர்ந்த 1
துடி 1
துடிக்க 1
துடிதாளகம் 1
துடிப்ப 1
துடிப்பார் 1
துடிப்புறும் 1
துடியாக 1
துடியான 1
துடியானை 1
துடிலிங்கம் 1
துடுக்கமடி 1
துடைத்திடும் 1
துடைத்து 1
துண்ட 1
துண்டாகப்போய் 1
துண்டு 1
துணிதல் 1
துணிந்திருக்க 1
துணிந்து 6
துணிந்தே 1
துணிவாய் 3
துணிவிலாதபடியினால் 1
துணு 1
துணை 12
துணைக்கு 1
துணைதான் 1
துணையாக 1
துணையாம் 1
துணையாய் 1
துணைவர் 1
துத்தம் 1
துத்தி 3
துத்தியிடத்தை 1
துதி 1
துதிக்கவும் 1
துதிக்கிற் 1
துதிசெய் 1
துதித்து 4
துதித்தே 1
துதித்தோம் 1
துதித்தோன் 1
துதிப்பாய் 1
துதிப்பாயே 2
துதிப்பேனே 1
துதிப்போர்க்கு 1
துதிபெறு 1
துப்பு 1
துப்புவீர் 1
துப்புறவே 1
தும்பி 3
தும்பீ 24
துய்க்கும் 1
துய்ய 8
துய்யனே 1
துயங்கினார் 2
துயர் 5
துயரத்தால் 2
துயரம் 1
துயரமாய் 1
துயில்வேன் 1
துயிலாத 1
துயிலான 1
துயிலும்போது 1
துர்க்கந்தத்தால் 1
துர்க்கந்தம் 1
துர்க்குணத்தை 1
துர்குணத்தின் 1
துர்நாற்றமுடை 1
துரக 1
துரகம்-தனில் 1
துரத்தியே 1
துரத்திவிட்டே 1
துரத்து 2
துரந்த 1
துரிசு 2
துரிசை 1
துரிய 2
துரியத்தில் 2
துரியத்தை 1
துரியம் 4
துரியம்தானே 1
துரியமும் 1
துரியமோடு 1
துரியாட்டம் 1
துரியாதீத 1
துரியாதீதம் 3
துருசாலே 1
துருசில் 1
துருசினுட 1
துருசு 4
துருசுப்பு 1
துருத்தி 5
துருத்தி-தனை 1
துருத்திநூல் 1
துருத்தியை 1
துருத்தும் 1
துருந்தித்தான் 1
துரும்பதாய் 1
துரும்பது 1
துரும்பாக 1
துரும்பு 2
துரும்பை 1
துருவம் 2
துரை 2
துரைத்தனங்கள் 1
துரைப்பெண் 1
துரோகிக்கு 1
துலக்கத்தில் 1
துலக்கம் 1
துலக்கம்_இல் 1
துலக்கமாக 1
துலக்கி 3
துலக்குவாய் 1
துலங்காத 1
துலங்கி 2
துலங்கினால் 1
துலங்கும் 3
துலுக்கு 1
துலையா 1
துலையாத 1
துவக்கி 1
துவண்டிடான் 1
துவண்டு 2
துவலையை 1
துவாதசமும் 1
துழாய் 1
துள்ளாதே 1
துள்ளும் 1
துள்ளுவார் 1
துளையிலே 1
துற்கந்தமாய் 1
துறக்க 1
துறந்த 1
துறந்ததோ 1
துறந்திட்டேன் 1
துறந்திட்டேனே 1
துறந்திடடா 1
துறந்திடாமல் 1
துறந்து 5
துறந்துவிட்டார் 1
துறந்துவிடுவரேல் 1
துறந்தே 1
துறந்தோம் 1
துறந்தோர்கள் 1
துறப்பதும் 1
துறவறம் 1
துறவறமே 1
துறவாமடி 2
துறவாவிட்டால் 1
துறவிகள் 1
துறவியானவர்கள் 1
துறவு 1
துறவுபூண்டால் 1
துறவோர்க்கு 1
துறை 5
துறை-தனிலே 1
துறை-தொறும் 1
துறைக்குள்ளே 1
துறைகள் 1
துறையாக 1
துறையில் 3
துறையுமாமே 1
துன்ப 5
துன்பங்கள் 2
துன்பத்து 1
துன்பம் 3
துன்பம்-தனை 1
துன்பமிக்கும் 1
துன்பமும் 1
துன்பமுற்ற 1
துன்பமுற 1
துன்பாம் 2
துன்புறும் 1
துன்மார்க்கர்கள் 1

துக்கத்தால் (1)

ஆணப்பா திடப்பட்டு ஆட்சேபம் என்பார் வீட்சணமும் சீதளமும் சுக துக்கத்தால்
வீணப்பா மானாபிமானம் வந்து வெறும் வெளி போல் சொப்பனமாம் என்று தள்ளி – கைலாயக்கம்பளி:19 152/2,3
மேல்

துக்கம் (4)

பிரிந்து நின்ற நாலினால் செய்வது என்ன பேரான வறுமையொடு கிலேசம் துக்கம்
செறிந்து நின்ற பெண் பொன்னால் மண்ணினாலே சேத்துமத்தில் ஈ போல தியங்குவாரே – கைலாயக்கம்பளி:19 3/3,4
அண்ணியதோர் சுகமுடனே துக்கம் எல்லாம் ஆர் செய்தும் தனக்கு வரம் போலும் காணே – கைலாயக்கம்பளி:19 157/4
காசை என்றே என்னென்ன கார்யம் வந்தும் கைவிட்ட துக்கம் வந்தும் கலங்கிடாரே – கைலாயக்கம்பளி:19 160/4
தியக்கம் அற்று எந்நேரமும் உள்ளிட்டுக்கொண்டு சேர்ந்து வரும் சந்தோடம் துக்கம் தள்ளி – கைலாயக்கம்பளி:19 174/2
மேல்

துக்கமதாம் (1)

சுகமது துக்கமதாம் வெகு கோரம் – கஞ்சமலை:9 2/2
மேல்

துக்கமுற்று (1)

ஆச்சப்பா துக்கமுற்று மிருகம் போல ஆச்சரியம் சத்தம் எல்லாம் கேளாவிட்டால் – கைலாயக்கம்பளி:19 169/3
மேல்

துகழாய் (1)

தோத்தி அணுவாய் துகழாய் சுடர் ஒளியாய் – திரிகோண:27 14/1
மேல்

துகள் (1)

தேடும் அடியார்கள் சின்னம் துகள் அறவே – திரிகோண:27 31/1
மேல்

துகிலை (1)

வீறான கரி துகிலை மேலே போர்த்து விளக்கியதோர் புலித்தோலை இடையில் கட்டி – கைலாயக்கம்பளி:19 76/3
மேல்

துகையை (1)

சங்கையுடனே துகையை பெருக்கித்தான் வரை கீறிடுவாய் – ஏகநாதர்:8 7/2
மேல்

துங்க (1)

துங்க அடியவர் தாசன் தன்னை – கடுவெளி:10 35/3
மேல்

துங்கம் (2)

அந்தம் இல்லாத ஓர் துங்கம் எங்கும் – கடுவெளி:10 18/3
துறந்ததோ சிறந்ததோ தூய துங்கம் ஆனதோ – சிவவாக்கியர்:24 366/3
மேல்

துங்கமாக (1)

துங்கமாக சோமனோடு சோமன் மாறி நின்றிடும் – சிவவாக்கியர்:24 337/2
மேல்

துச்சம் (1)

துச்சம் உசார விசாரம் அற்ப – கஞ்சமலை:9 2/1
மேல்

துச்சில் (1)

துச்சில் எச்சில் அல்லவோ தூய காயம் ஆனதும் – சிவவாக்கியர்:24 498/2
மேல்

துஞ்சா (1)

மேலான மோனம் அறிந்தவரே துஞ்சா
வீடுறுவார்கள் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 35/3,4
மேல்

துஞ்சுவதாம் (1)

பிஞ்சிலே பூவிலே துஞ்சுவதாம் அது பேணி போடலாம் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 47/2
மேல்

துட்டயத்தில் (1)

தாட்சி இல்லை சாதனை துட்டயத்தில் சட்சேந்த்ரியா நாதாதீதம் ஆகும் – காகபுசுண்டர்:14 103/3
மேல்

துட்டர்க்கு (1)

துட்டர்க்கு உபதேசம் ஞானம்மா – புண்ணாக்கு:33 6/2
மேல்

துடர்ந்த (1)

துடர்ந்த கிளை நிகழ சூரைபட வீசி – திரிகோண:27 39/1
மேல்

துடி (1)

துடி கெந்தகம் வெளுப்பாம் – அழுகணி:3 61/2
மேல்

துடிக்க (1)

ஆட்டினை துடிக்க வெட்டி வீழ்த்திடுவார் ஆங்கு அதன் உதிரமும் குடிப்பார் – தடங்கண்:26 5/3
மேல்

துடிதாளகம் (1)

துடிதாளகம் வெளுக்கும் – அழுகணி:3 59/2
மேல்

துடிப்ப (1)

அதி வெடி முழக்கி முரசுகள் முடுக்கி அலறிடும் உடுக்கைகள் துடிப்ப
விதிர்விதிர் குரலால் வெற்றுரை அலப்பி வீணில் ஓர் கல்லினை சுமந்தே – தடங்கண்:26 1/1,2
மேல்

துடிப்பார் (1)

சுற்றுவார் பெருநூலை பார்த்துப்பார்த்து துடிப்பார் உலகத்தில் சிற்சில்லோர்கள் – வால்மீகி:36 5/1
மேல்

துடிப்புறும் (1)

தூய் நல் அன்பால் உயிர்க்கு எலாம் நெகிழார் துடிப்புறும் ஏழையர்க்கு அருளார் – தடங்கண்:26 8/2
மேல்

துடியாக (1)

தோணவே மும்மூர்த்தி இவர்கள்தாமும் துடியாக பிரமத்தில் அடங்கும் என்றீர் – காகபுசுண்டர்:14 54/2
மேல்

துடியான (1)

செல்வது என்ன ரேசகத்தை வெளிவிடாதே துடியான பூரகத்தை பின்னிடாதே – சூரியானந்தர்:25 13/1
மேல்

துடியானை (1)

துடியானை பட்டுவிடும் – அழுகணி:3 61/4
மேல்

துடிலிங்கம் (1)

துடிலிங்கம் கைமாட்டும் – அழுகணி:3 59/4
மேல்

துடுக்கமடி (1)

சிலம்பொலி என்ன கேட்டுமடி மெத்த சிக்குள்ள பாதை துடுக்கமடி
வலம்புரி அ சங்கம் ஊதுமடி மேலே வாசியை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 27/1,2
மேல்

துடைத்திடும் (1)

சுற்றத்தை முற்றாய் துடைத்திடும் நாசம் – கடுவெளி:10 3/2
மேல்

துடைத்து (1)

சமைய பகை துடைத்து சாதி முறை எல்லாம் – திரிகோண:27 37/1
மேல்

துண்ட (1)

கொண்டு மணத்த குணமலையான் துண்ட – திரிகோண:27 34/2
மேல்

துண்டாகப்போய் (1)

துண்டாகப்போய் இருந்து என்ன நீ – கல்லுளி:13 7/3
மேல்

துண்டு (1)

கல் உப்பின் வாரும் கருத்து அறியா துண்டு மனு – திருவள்ளுவர்:29 16/1
மேல்

துணிதல் (1)

போரினில் ஊசி பொறுக்க துணிதல் போல் – குதம்பை:17 187/1
மேல்

துணிந்திருக்க (1)

தூங்க ஈசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே – சிவவாக்கியர்:24 465/4
மேல்

துணிந்து (6)

சொக்கி அல்லோ மூன்று வரை சடத்தோடு ஒக்க சுருப வரை காண என்று துணிந்து பொங்கி – கைலாயக்கம்பளி:19 113/2
அழியார் என்றே நீ துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 44/4
கெடுவர் என்றே நீ துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 52/4
எந்நாளும் ஓட்ட துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 69/4
அடையலாம் என்று துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 100/4
பாழ்படும் என்று துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 107/4
மேல்

துணிந்தே (1)

சஞ்சலம்-தனை பிரிந்து சித்தாதிகள் தாள் பணிந்தேன் நான் துணிந்தே – மச்சேந்திர:34 4/2
மேல்

துணிவாய் (3)

துணிவாய் நீ போற்றடியோ குதம்பாய் – குதம்பை:17 19/2
துணிவாய் நீ போற்றடியோ – குதம்பை:17 19/3
அணுவில் அணுவாகி இருந்தானை துணிவாய்
பிறவாது இருக்கவும் பேரின்ப வாழ்வை – பட்டினத்து:30 101/2,3
மேல்

துணிவிலாதபடியினால் (1)

துணிவிலாதபடியினால் தொடர்ந்து பூசைசெய்குவீர் – சிவவாக்கியர்:24 497/4
மேல்

துணு (1)

துணு என்ற சூரியன்-தன் நெருப்பை கண்டு தூண் என்ற பிடரியிலே தூங்கு தூங்கே – அகத்தியர்:1 45/4
மேல்

துணை (12)

துணை இழந்து நின்றது என்ன – அழுகணி:3 19/5
அழுதேனே முந்தி இனி அந்த ஊரில் அரகரா துணை எனக்கே யாரும் இல்லை – கருவூரார்:12 28/3
தூங்கினேன் கால் அறிந்து மடக்க மாட்டேன் துணை எனக்கு யாரும் இல்லை சூழ்ச்சியாக – கருவூரார்:12 29/2
தாய் தந்தை துணை இருந்து என்ன உற்ற – கல்லுளி:13 9/1
மலையாமல் பிரமமே துணை என்று எண்ணி மவுனம் என்று மந்தனையும் அடக்கி நில்லே – காகபுசுண்டர்:14 21/4
ஆவி துணை ஆகும் ஆராவமுதத்தை – குதம்பை:17 10/1
பெற்றார் துணை ஆவரோ குதம்பாய் – குதம்பை:17 105/2
பெற்றார் துணை ஆவரோ – குதம்பை:17 105/3
துணை பிரிந்த போது அருள்நூல் தொடர்ந்து கொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 216/2
துணை அடி தொழுது நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 15/4
யமன் வரும்போது துணை ஆமோ அறிவாய் – பாம்பாட்டி:32 41/2
சாட்சி இல்லை துணை இல்லை கேள்வி இல்லை சந்தேகம் ஒன்றும் இல்லை விழியை காண – வால்மீகி:36 14/2
மேல்

துணைக்கு (1)

நம்பி துணைக்கு முற்றும் நம்பு – பட்டினத்து:30 78/4
மேல்

துணைதான் (1)

நின் துணைதான் வெறும் பாழ் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 72/4
மேல்

துணையாக (1)

தூளாக காமத்தை துரத்திவிட்டே துணையாக கம்பத்தே தூங்குவாயே – காரைச்சித்தர்:16 1/4
மேல்

துணையாம் (1)

பிறப்புக்கே துணையாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 109/4
மேல்

துணையாய் (1)

பாங்காக ஆதித்தன் துணையாய் நிற்பான் பண்பாக போதித்தேன் சாதிப்பாயே – காரைச்சித்தர்:16 2/4
மேல்

துணைவர் (1)

சொல்லி ஆற என்னில் வேறு துணைவர் இல்லை ஆனதே – சிவவாக்கியர்:24 206/4
மேல்

துத்தம் (1)

துத்தம் அற தான் ஒடுங்க தூய்மை பெற்ற துப்புறவே சித்திக்காம் துறவு கோலே – காரைச்சித்தர்:16 4/4
மேல்

துத்தி (3)

துத்தி எனும் பண துத்தி இலையின் சாற்றில் துரிசு அறுத்து தவம்செய்வார் தவத்தின் போக்கில் – காரைச்சித்தர்:16 4/2
துத்தி எனும் பண துத்தி இலையின் சாற்றில் துரிசு அறுத்து தவம்செய்வார் தவத்தின் போக்கில் – காரைச்சித்தர்:16 4/2
சுடு என்ன தாபம் என்ற முளையை முந்தி சுடுகின்ற துத்தி என்ன மௌன தீதான் – கைலாயக்கம்பளி:19 185/3
மேல்

துத்தியிடத்தை (1)

எண் ஏது நினைவு ஏது இங்கு அறிவும் ஏது ஏகமாய் கலந்து துத்தியிடத்தை காணே – கைலாயக்கம்பளி:19 30/4
மேல்

துதி (1)

பணிந்து துதி மனமே பல்லுயிர்கட்கு எல்லாம் – பட்டினத்து:30 101/1
மேல்

துதிக்கவும் (1)

விழித்த கண் துதிக்கவும் விந்து நாத ஓசையும் – சிவவாக்கியர்:24 323/1
மேல்

துதிக்கிற் (1)

துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன் – கடுவெளி:10 35/4
மேல்

துதிசெய் (1)

நேத்திரம் கெட வெய்யோனை நேர் துதிசெய் மூடர்கள் – சிவவாக்கியர்:24 548/2
மேல்

துதித்து (4)

முத்தர்கள்-தன்னை துதித்து மேலாம் – கல்லுளி:13 19/1
மெல்லடி துதித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 19/4
தாவித்தாவி துதித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 48/4
அடுத்தடுத்தே துதித்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 87/4
மேல்

துதித்தே (1)

உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே – இடைக்காட்டு:5 56/2
மேல்

துதித்தோம் (1)

கிட்டினோம் ஈசானம் துதித்தோம் என்று கெடியாக தவசிருந்து முத்தராகி – கைலாயக்கம்பளி:19 188/3
மேல்

துதித்தோன் (1)

எப்போதும் போற்றி துதித்தோன்
சங்கைகள் அற்ற மா சித்தர் குழாங்களின் – சங்கிலி:20 2/2,3
மேல்

துதிப்பாய் (1)

சொந்தம் என நம்பி துதிப்பாய் நீ மாங்குயிலே – சதோகநாதர்:23 30/2
மேல்

துதிப்பாயே (2)

ஏத்தி துதிப்பாயே – அழுகணி:3 106/4
சத்திக்கு உறவானோன் பசுவே தன்னை துதிப்பாயே – இடைக்காட்டு:5 40/2
மேல்

துதிப்பேனே (1)

பின்கலையான பிரமாண்ட சோதியை பேணி துதிப்பேனே – ஏகநாதர்:8 2/2
மேல்

துதிப்போர்க்கு (1)

செத்து பிறக்கின்ற தேவை துதிப்போர்க்கு
முத்திதான் இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 3/1,2
மேல்

துதிபெறு (1)

துதிபெறு சிங்குவை உபத்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனம் ஆச்சு – காகபுசுண்டர்:14 109/2
மேல்

துப்பு (1)

துப்பு எல்லாம் துரிசு எல்லாம் சுத்திசுத்தி சொக்குமடா கைலாச சொக்கலிங்கம் – காரைச்சித்தர்:16 25/3
மேல்

துப்புவீர் (1)

வாயில் எச்சில் போகவே நீர் குடித்து துப்புவீர்
வாய் இருக்க எச்சில் போனவாறு அது என்னது எவ்விடம் – சிவவாக்கியர்:24 471/1,2
மேல்

துப்புறவே (1)

துத்தம் அற தான் ஒடுங்க தூய்மை பெற்ற துப்புறவே சித்திக்காம் துறவு கோலே – காரைச்சித்தர்:16 4/4
மேல்

தும்பி (3)

தும்பி ஓடி ஓடியே சொல்லடா சுவாமியே – சிவவாக்கியர்:24 89/4
பச்சை மண் இடிந்துபோய் பறந்த தும்பி ஆயிடும் – சிவவாக்கியர்:24 107/3
தும்பி போல வாசகம் தொடர்ந்து சோம்பி நீங்குமே – சிவவாக்கியர்:24 464/4
மேல்

தும்பீ (24)

அஞ்ஞானம் போயிற்று என்று தும்பீ பற பரமானந்தம் கண்டோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 77/1
அஞ்ஞானம் போயிற்று என்று தும்பீ பற பரமானந்தம் கண்டோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 77/1
மெய்ஞ்ஞானம் வாய்த்தது என்று தும்பீ பற மலை மேல் ஏறிக்கொண்டோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 77/2
மெய்ஞ்ஞானம் வாய்த்தது என்று தும்பீ பற மலை மேல் ஏறிக்கொண்டோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 77/2
அல்லல் வலை இல்லை என்றே தும்பீ பற நிறை ஆணவங்கள் அற்றோம் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 78/1
அல்லல் வலை இல்லை என்றே தும்பீ பற நிறை ஆணவங்கள் அற்றோம் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 78/1
தொல்லை வினை நீங்கிற்று என்றே தும்பீ பற பரஞ்சோதியை கண்டோம் என தும்பீ பற – இடைக்காட்டு:5 78/2
தொல்லை வினை நீங்கிற்று என்றே தும்பீ பற பரஞ்சோதியை கண்டோம் என தும்பீ பற – இடைக்காட்டு:5 78/2
ஐம்பொறி அடங்கினவே தும்பீ பற நிறை அருவே பொருளாம் என தும்பீ பற – இடைக்காட்டு:5 79/1
ஐம்பொறி அடங்கினவே தும்பீ பற நிறை அருவே பொருளாம் என தும்பீ பற – இடைக்காட்டு:5 79/1
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீ பற ஒரு தெய்வீகம் கண்டோம் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 79/2
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீ பற ஒரு தெய்வீகம் கண்டோம் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 79/2
மூவாசை விட்டோம் என்றே தும்பீ பற பர முத்தி நிலை சித்தி என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 80/1
மூவாசை விட்டோம் என்றே தும்பீ பற பர முத்தி நிலை சித்தி என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 80/1
தேவாசை வைத்தோம் என்று தும்பீ பற இந்த செகத்தை ஒழித்தோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 80/2
தேவாசை வைத்தோம் என்று தும்பீ பற இந்த செகத்தை ஒழித்தோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 80/2
பாழ்வெளியை நோக்கியே தும்பீ பற மாயை பற்றற்றோம் என்றே நீ தும்பீ பற – இடைக்காட்டு:5 81/1
பாழ்வெளியை நோக்கியே தும்பீ பற மாயை பற்றற்றோம் என்றே நீ தும்பீ பற – இடைக்காட்டு:5 81/1
வாழ்விடம் என்று எய்தோம் தும்பீ பற நிறை வள்ளல் நிலை சார்ந்தோமே தும்பீ பற – இடைக்காட்டு:5 81/2
வாழ்விடம் என்று எய்தோம் தும்பீ பற நிறை வள்ளல் நிலை சார்ந்தோமே தும்பீ பற – இடைக்காட்டு:5 81/2
எப்பொருளும் கனவு என்றே தும்பீ பற உலகு எல்லாம் அழியும் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 82/1
எப்பொருளும் கனவு என்றே தும்பீ பற உலகு எல்லாம் அழியும் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 82/1
அப்பில் எழுத்து உடல் என்றே தும்பீ பற என்றும் அழிவில்லாதது ஆதி என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 82/2
அப்பில் எழுத்து உடல் என்றே தும்பீ பற என்றும் அழிவில்லாதது ஆதி என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 82/2
மேல்

துய்க்கும் (1)

கைப்பொருளாய் கொண்ட கருணையான் துய்க்கும் – திரிகோண:27 59/2
மேல்

துய்ய (8)

துய்ய வெள்ளை ஆனதடி துலங்கும் வட்டத்து ஓரெழுத்து – அழுகணி:3 112/1
சூரியன் வாள் பட்ட துய்ய பனி கெடும் தோற்றம் போல் வெவ்வினை தூள்படவே – இடைக்காட்டு:5 8/1
சோதி என்ற துய்ய வெளி மார்க்கம் எல்லாம் சுகம் பெறவே மனோன்மணி என் ஆத்தாள்-தன்னை – இராமதேவர்:6 1/2
துய்ய நெறி காட்டி நின்றார் சித்தர் சித்தர் தூல நெறி காட்டுகின்றார் எத்தர் எத்தர் – காரைச்சித்தர்:16 17/4
துய்ய காயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே – சிவவாக்கியர்:24 207/4
தோன்று சேர ஞானிகாள் துய்ய பாதம் என்றலை – சிவவாக்கியர்:24 309/2
தோன்ற ஓத வல்லிரேல் துய்ய சோதி காணுமே – சிவவாக்கியர்:24 309/4
துய்ய பரவெளி-தனிலே அய்யர் பதம் கண்டோம் – வகுளிநாதர்:35 11/2
மேல்

துய்யனே (1)

துய்யனே நிலை-தோறும் எழுத்தை சொல்லு சொல் பெரிய பிராணாய சூட்சம் சொல்லு – கைலாயக்கம்பளி:19 43/3
மேல்

துயங்கினார் (2)

துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவது போல் சுத்த பாழே – கைலாயக்கம்பளி:19 4/4
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவது போல் சுத்த பாழே – சட்டைமுனி:21 5/4
மேல்

துயர் (5)

சொக்கி அல்லோ அறிவை விட்டே அகண்டம் ஏறி துயர் அறவே சமாதியுள்ளே கற்பம் உண்டு – கைலாயக்கம்பளி:19 113/1
பால் இலா சேய்கள் பசி பணியாளர் பல் துயர் பெருகும் இ நாட்டில் – தடங்கண்:26 9/1
நேசிக்கும் அன்பர் துயர் நீக்கி நிலைபெறவே – திரிகோண:27 28/1
தூர்த்தன் இவன் என்பர் சொல்ல துயர் உழந்து – திரிகோண:27 63/1
சூத்திரத்தை கண்டு துயர் அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 156/2
மேல்

துயரத்தால் (2)

துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவது போல் சுத்த பாழே – கைலாயக்கம்பளி:19 4/4
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவது போல் சுத்த பாழே – சட்டைமுனி:21 5/4
மேல்

துயரம் (1)

துயரம் எனக்கு ஆறாதே – அழுகணி:3 128/3
மேல்

துயரமாய் (1)

துறந்திட்டேன் மேல்மூலம் கீழ்மூலம் பார் துயரமாய் நடுநிலையை ஊணி பாராய் – அகத்தியர்:1 42/1
மேல்

துயில்வேன் (1)

கருதுவான் ஆலிலை மேல் துயில்வேன் யானும் கனமான சீவசெந்தும் அனந்த சித்தர் – காகபுசுண்டர்:14 41/1
மேல்

துயிலாத (1)

ஊன் உடல் அழியாமல் நிட்டை-தனில் உற்ற விழி துயிலாத பெற்றியில் இருந்தேன் – மச்சேந்திர:34 32/2
மேல்

துயிலான (1)

துயிலான வாடை என்றும் சூட்சம் என்றும் சொல் அற்ற இடம் என்றும் ஒடுக்கம் என்றும் – அகத்தியர்:1 34/3
மேல்

துயிலும்போது (1)

சீர் என்ற சித்தருடன் முனிவர்தாமும் திருமாலும் ஆலிலை மேல் துயிலும்போது
கூர் என்ற உந்தியிட கமலம்-தன்னில் கூடியே அடைந்திருப்பார் குணமதாக – காகபுசுண்டர்:14 42/2,3
மேல்

துர்க்கந்தத்தால் (1)

துர்க்கந்தத்தால் எடுத்த தூலம் இது பொய் என நீ – சதோகநாதர்:23 33/1
மேல்

துர்க்கந்தம் (1)

பேசிய துர்க்கந்தம் என்ன என்று கேட்டால் பெருவிரலே நீயாய் மெய் விரலே போத – கைலாயக்கம்பளி:19 184/1
மேல்

துர்க்குணத்தை (1)

துர்க்குணத்தை சுட்டு அறுத்து சூக்கும நிலை தெரிந்து – சதோகநாதர்:23 13/1
மேல்

துர்குணத்தின் (1)

காசை எனும் துர்குணத்தின் கனவை கொளுத்தி – பாம்பாட்டி:32 79/3
மேல்

துர்நாற்றமுடை (1)

சேர்ந்திடு துர்நாற்றமுடை குடமது உடைந்தால் – பாம்பாட்டி:32 63/2
மேல்

துரக (1)

தாரான கச துரக ரதங்கள் ஏறி சகல ரத்ன பூடணங்கள் தரித்து விம்மி – கைலாயக்கம்பளி:19 15/2
மேல்

துரகம்-தனில் (1)

துரகம்-தனில் ஏறி தொல் உலகு எங்கும் சுற்றி வலம்வந்து நித்ய சூட்சமம் கண்டும் – பாம்பாட்டி:32 117/3
மேல்

துரத்தியே (1)

தூதனை பாய்ந்து துரத்தியே தாது செறி – திரிகோண:27 42/2
மேல்

துரத்திவிட்டே (1)

தூளாக காமத்தை துரத்திவிட்டே துணையாக கம்பத்தே தூங்குவாயே – காரைச்சித்தர்:16 1/4
மேல்

துரத்து (2)

தியங்கினால் கெர்ச்சித்து துரத்து சண்ணும் சீறியர் மிலேச்சரையே சகத்தினுள்ளே – கைலாயக்கம்பளி:19 4/1
தியங்கினால் கெர்சித்து துரத்து சண்ணும் சீரியர் மிலேச்சரையே சுகத்தினுள்ளே – சட்டைமுனி:21 5/1
மேல்

துரந்த (1)

கதாவு பஞ்சபாதகங்களை துரந்த மந்திரம் – சிவவாக்கியர்:24 12/1
மேல்

துரிசு (2)

துத்தி எனும் பண துத்தி இலையின் சாற்றில் துரிசு அறுத்து தவம்செய்வார் தவத்தின் போக்கில் – காரைச்சித்தர்:16 4/2
துப்பு எல்லாம் துரிசு எல்லாம் சுத்திசுத்தி சொக்குமடா கைலாச சொக்கலிங்கம் – காரைச்சித்தர்:16 25/3
மேல்

துரிசை (1)

வாடிலாத பூ மலர்ந்து வண் துரிசை நாவிலே – சிவவாக்கியர்:24 389/1
மேல்

துரிய (2)

தொட்டுவிடலாகாது ஞான மார்க்கம் துரிய நிலை நன்றாக தோன்றுமட்டும் – காகபுசுண்டர்:14 91/2
துரிய மணி வாசலிலே தோன்றி முகம் சற்றே – திரிகோண:27 78/1
மேல்

துரியத்தில் (2)

தெரிய அமைத்த சிவசித்தன் துரியத்தில் – திரிகோண:27 13/2
சரியட்ட ஐம்பொறியை தாண்டி துரியத்தில் – திரிகோண:27 48/2
மேல்

துரியத்தை (1)

சொக்கி அல்லோ என் செய்வேன் என்றே ஏங்கி துரியத்தை விட்டு மெள்ள கீழ்க்கொண்டாரே – கைலாயக்கம்பளி:19 122/4
மேல்

துரியம் (4)

சொற்பம் என்று விட்டுவிட்டால் அலைந்துபோவாய் துரியம் என்ற பராபரத்தில் சென்று கூடே – அகத்தியர்:1 37/4
கூடப்பா துரியம் என்ற வாலை வீடு கூற அரிய நாதர் மகேச்சுரியே என்பார் – அகத்தியர்:1 38/1
கொற்றி நின்ற மேல் மூல துரியம் எங்கே கூடுவார் மெய்ஞ்ஞான குறைவு இதாமே – கைலாயக்கம்பளி:19 66/4
சொல்லுகிறேன் புருவ மையத்தில் கூடி துரியம் என்ற அறிவினுள்ளே சொக்கினாரே – கைலாயக்கம்பளி:19 112/4
மேல்

துரியம்தானே (1)

தோண அரிது தோண அரிதாய் நின்ற ஞானம் சீடருக்குள் ஓடுறது துரியம்தானே – கைலாயக்கம்பளி:19 143/4
மேல்

துரியமும் (1)

துரியமும் கடந்து நின்ற தூரதூர தூரமே – சிவவாக்கியர்:24 10/4
மேல்

துரியமோடு (1)

சோதியுள் ஒளியுமாய் துரியமோடு அதீதமாய் – சிவவாக்கியர்:24 298/3
மேல்

துரியாட்டம் (1)

ஆணவங்களான எல்லாம் அழிந்து போகும் அத்துவித துரியாட்டம் ஆடி நிற்கும் – அகத்தியர்:1 44/3
மேல்

துரியாதீத (1)

சோதி என பாடிவைத்தேன் முப்பத்தொன்றில் துரியாதீத பொருளை துலக்கமாக – காகபுசுண்டர்:14 80/3
மேல்

துரியாதீதம் (3)

சொல்லும் என கேட்டு உகந்த மாணாக்கா உன் தூல காரண பிரமம் துரியாதீதம்
அல்லும் அல்ல பகலும் அல்ல நிட்களங்கம் அம்சோகம் அசபா மந்திர தியானம் – காகபுசுண்டர்:14 84/1,2
சோதி வந்து உதித்திடும் துரியாதீதம் உற்றிடு – சிவவாக்கியர்:24 454/2
பெரியான் அரியான் பேரில்லான் துரியாதீதம் – திரிகோண:27 55/2
மேல்

துருசாலே (1)

சுட்டான் துருசாலே – அழுகணி:3 126/3
மேல்

துருசில் (1)

எடுத்து துருசில் இட்டு – அழுகணி:3 58/2
மேல்

துருசினுட (1)

அப்பான கல்லுப்பு நீரினாலே ஆடலாம் துருசினுட அங்கம் எல்லாம் – சூரியானந்தர்:25 11/2
மேல்

துருசு (4)

சுட்டான் துருசு அறவே – அழுகணி:3 132/3
தொண்ணூற்று அறுவரையும் சுட்டேன் துருசு அறவே – அழுகணி:3 137/1
சுட்டான் துருசு அறவே – அழுகணி:3 141/3
தொந்தங்கள் எல்லாம் துருசு அற சுட்டு – கஞ்சமலை:9 19/2
மேல்

துருசுப்பு (1)

துள்ளுவார் இந்த உப்பு சிவமும் ஆச்சு துருசுப்பு பணவிடையால் தொந்தம் ஏற்றி – சூரியானந்தர்:25 5/3
மேல்

துருத்தி (5)

பீத்த துருத்தி இதுதாண்டி நன்றாய் – சங்கிலி:20 17/3
திரு துருத்தி மெய்யினால் சிவந்த அஞ்செழுத்தையும் – சிவவாக்கியர்:24 78/3
துருத்தி உண்டு கொல்லர் உண்டு சொர்ணமான சோதி உண்டு – சிவவாக்கியர்:24 195/1
பேசரிய நவ வாயில் பீற்றல் துருத்தி
பெருங்காற்று உள் புகுந்ததால் பேச்சு உண்டாச்சே – பாம்பாட்டி:32 67/1,2
ஈசன் நிலை அறியாருக்கு இந்த துருத்தி
எரி மண்ணிற்கு இரையாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 67/3,4
மேல்

துருத்தி-தனை (1)

சோற்று துருத்தி-தனை சுமந்து அலைந்து வாடாமல் – பத்திரகிரி:31 46/1
மேல்

துருத்திநூல் (1)

துருத்திநூல் முறுக்கிவிட்டு துன்பம் நீங்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 130/2
மேல்

துருத்தியை (1)

ஊதும் துருத்தியை போட்டு உனை அடைவது எக்காலம் – பத்திரகிரி:31 127/2
மேல்

துருத்தும் (1)

அருவருப்பூட்டும் ஐந்தலை நாற்கை ஆனை போல் வயிறு முன் துருத்தும்
உருவினை இறைவன் என பெயர் கூறி உருள் பெரும் தோளில் அமர்த்தி – தடங்கண்:26 2/1,2
மேல்

துருந்தித்தான் (1)

துருந்தித்தான் பசி அறிவான் வாணியானை சோபையுறும் சேணியனை விலக்கி அப்பால் – காரைச்சித்தர்:16 10/3
மேல்

துரும்பதாய் (1)

அலை வாயினில் துரும்பதாய் – பட்டினத்து:30 70/4
மேல்

துரும்பது (1)

தோண் இந்தப்படி சொன்னேன் முன்னை தூக்கு சுழல்காற்று துரும்பது போல் மவுனம் ஆமே – கைலாயக்கம்பளி:19 202/4
மேல்

துரும்பாக (1)

தூணை சிறு துரும்பாக தோன்றிடச்செய்வோம் – பாம்பாட்டி:32 27/1
மேல்

துரும்பு (2)

புக்கி அல்லோ சுழல்காற்றின் துரும்பு போலே புலம்பினார் மூலருடை பேரன் பேரன் – கைலாயக்கம்பளி:19 122/1
துரும்பு இலாத கோலம் எட்டு சுத்திவந்த மருளரே – சிவவாக்கியர்:24 180/3
மேல்

துரும்பை (1)

துரும்பை பெரும் தூணாக தோற்றச்செய்குவோம் – பாம்பாட்டி:32 27/2
மேல்

துருவம் (2)

அ துருவம் நீக்கியடி என் ஆத்தாளே – அழுகணி:3 171/2
தோணாமல் நான் அலைந்து சிறிது காலம் துருவம் என்ற பிரமத்தை அடுத்து கேட்க – காகபுசுண்டர்:14 19/2
மேல்

துரை (2)

கூறும் உயர் வல வேந்த்ரன் துரை வள்ளல் கொற்றவன் வாழ கொண்டாடுங்கடி – கொங்கணி:18 109/2
அறிந்துகொள் என் தாயே துரை பெண்ணப்பா அப்பனோ எருது ஏறும் ஏழை ஏழை – கைலாயக்கம்பளி:19 78/1
மேல்

துரைத்தனங்கள் (1)

சொன்னம் இட்ட பேர் எலாம் துரைத்தனங்கள் பண்ணலாம் – சிவவாக்கியர்:24 192/2
மேல்

துரைப்பெண் (1)

சோதி அந்த நடு வீடு பீடமாகி சொகுசு பெற வீற்றிருந்தாள் துரைப்பெண் ஆத்தாள் – கருவூரார்:12 1/2
மேல்

துரோகிக்கு (1)

புனல் ஊறும் வழி பாதை இந்த மார்க்கம் பொல்லாத துரோகிக்கு பொய்யாம் அன்றே – உரோம:7 9/4
மேல்

துலக்கத்தில் (1)

சொருபம் தெரிந்து அ துலக்கத்தில் நிற்குறண்டி – சத்தியநாதர்:22 26/2
மேல்

துலக்கம் (1)

தோன்று சோதி மூன்றதாய் துலக்கம்_இல் விளக்கதாய் – சிவவாக்கியர்:24 268/3
மேல்

துலக்கம்_இல் (1)

தோன்று சோதி மூன்றதாய் துலக்கம்_இல் விளக்கதாய் – சிவவாக்கியர்:24 268/3
மேல்

துலக்கமாக (1)

சோதி என பாடிவைத்தேன் முப்பத்தொன்றில் துரியாதீத பொருளை துலக்கமாக
தீது இல்லா குணமுடைய பிள்ளை ஆனார் சீவேச ஐக்யமது தெரியும்தானே – காகபுசுண்டர்:14 80/3,4
மேல்

துலக்கி (3)

மாறுபட்ட மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய் – சிவவாக்கியர்:24 34/1
வேடமிட்டு மணி துலக்கி மிக்க தூப தீபமாய் – சிவவாக்கியர்:24 196/1
நித்தமும் மணி துலக்கி நீடு மூலை புக்கு இருந்து – சிவவாக்கியர்:24 504/1
மேல்

துலக்குவாய் (1)

தொம்பத்தை என்று துலக்குவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 23/2
மேல்

துலங்காத (1)

துலங்காத சுவரில் சித்திரம் போல் ஆகும் சுழியதுதான் அடிப்படை மூன்று ஒன்றும்வாறே – கைலாயக்கம்பளி:19 161/4
மேல்

துலங்கி (2)

தோணு மயில் முட்டையின் மேல் வன்னம் போலும் தூலமதில் சூட்சும்தான் துலங்கி நிற்கும் – காகபுசுண்டர்:14 95/3
தூறு கொண்ட மாரியும் துலங்கி நின்ற தூபமும் – சிவவாக்கியர்:24 369/2
மேல்

துலங்கினால் (1)

விந்தொடு நாதம் விளங்க துலங்கினால்
வந்தது வாதமடி குதம்பாய் – குதம்பை:17 159/1,2
மேல்

துலங்கும் (3)

துய்ய வெள்ளை ஆனதடி துலங்கும் வட்டத்து ஓரெழுத்து – அழுகணி:3 112/1
சட்டையிட்டு மணி துலங்கும் சாத்திர சழக்கரே – சிவவாக்கியர்:24 250/1
மலங்கி குருநாட்டில் வந்தேன் துலங்கும் என – திரிகோண:27 64/2
மேல்

துலுக்கு (1)

நாகபந்தம் சாரி நடை துலுக்கு தூவான – திரிகோண:27 47/1
மேல்

துலையா (1)

துலையா கவர் கோடி ஆத்தாளே – அழுகணி:3 69/3
மேல்

துலையாத (1)

துலையாத கற்கோட்டை கட்டியிருந்து என்ன – கல்லுளி:13 7/4
மேல்

துவக்கி (1)

அடி துவக்கி முடி அளவும் ஆறு மாநிலம் கடந்து – சிவவாக்கியர்:24 373/1
மேல்

துவண்டிடான் (1)

துவண்டிடான் அசைந்திடான் தூய தூபம் ஆகிடான் – சிவவாக்கியர்:24 331/3
மேல்

துவண்டு (2)

தூமை தூமை என்று உளே துவண்டு அலையும் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 50/1
மத்தமாகி நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே – சிவவாக்கியர்:24 135/2
மேல்

துவலையை (1)

அல்லுகிற துவலையை போல் பிறப்பு உண்டாச்சே அது ஓங்கும் விவரம் என்ன சொல்வீர் ஐயா – கைலாயக்கம்பளி:19 200/2
மேல்

துவாதசமும் (1)

கேட்கையிலே மதியினிடம் அமிர்தம் சிந்தும் கெடியான துவாதசமும் கடந்து தோன்றும் – கைலாயக்கம்பளி:19 41/1
மேல்

துழாய் (1)

மட்டு உலாவு தண் துழாய் அலங்கலாய் புனல் கழல் – சிவவாக்கியர்:24 266/1
மேல்

துள்ளாதே (1)

சிந்தை வசமாய் துள்ளாதே சும்மா – கஞ்சமலை:9 11/3
மேல்

துள்ளும் (1)

ஐய்யம் இல்லை என அகங்காரம்தான் துள்ளும் ஐய்யையோ அகிலம் எலாம் கள்ளம் கள்ளம் – காரைச்சித்தர்:16 17/3
மேல்

துள்ளுவார் (1)

துள்ளுவார் இந்த உப்பு சிவமும் ஆச்சு துருசுப்பு பணவிடையால் தொந்தம் ஏற்றி – சூரியானந்தர்:25 5/3
மேல்

துளையிலே (1)

சுக்கில துளையிலே சுரோணித கருவுளே – சிவவாக்கியர்:24 402/1
மேல்

துற்கந்தமாய் (1)

துற்கந்தமாய் மலம் சோரும் உடலுக்கு – குதம்பை:17 63/1
மேல்

துறக்க (1)

சூட்சம் இ நூல் சொல்லுகிறேன் வாசி காண சூட்சாதி சூட்சத்தை துறக்க போகா – வால்மீகி:36 14/1
மேல்

துறந்த (1)

பறந்ததே துறந்த போது பாய்ச்சலூரின் வழியிலே – சிவவாக்கியர்:24 371/1
மேல்

துறந்ததோ (1)

துறந்ததோ சிறந்ததோ தூய துங்கம் ஆனதோ – சிவவாக்கியர்:24 366/3
மேல்

துறந்திட்டேன் (1)

துறந்திட்டேன் மேல்மூலம் கீழ்மூலம் பார் துயரமாய் நடுநிலையை ஊணி பாராய் – அகத்தியர்:1 42/1
மேல்

துறந்திட்டேனே (1)

தோணி போல் காணுமடா அந்த வீடு சொல்லாதே ஒருவருக்கும் துறந்திட்டேனே – அகத்தியர்:1 41/4
மேல்

துறந்திடடா (1)

தொல் அறமே துறவறமே தனது வண்ணம் துறந்திடடா பற்று அறவே துறந்திடாமல் – காரைச்சித்தர்:16 12/2
மேல்

துறந்திடாமல் (1)

தொல் அறமே துறவறமே தனது வண்ணம் துறந்திடடா பற்று அறவே துறந்திடாமல்
சொல் அறமே உலகம் எல்லாம் கண்ணின் ரூபம் சொர்ண மயமாம் சொர்க்கம் சுக வைபோகம் – காரைச்சித்தர்:16 12/2,3
மேல்

துறந்து (5)

உழலும் வாசலை துறந்து உண்மை சேர எண்ணிலிர் – சிவவாக்கியர்:24 69/2
உழலும் வாசலை துறந்து உண்மை நீர் உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 69/3
தூமைதானும் ஆசையாய் துறந்து இருந்த சீவனை – சிவவாக்கியர்:24 139/3
வேணும் என்று தேடுகின்ற வேட்கையை துறந்து பின் – சிவவாக்கியர்:24 140/3
தோணியான ஐவரை துறந்து அறுக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 299/3
மேல்

துறந்துவிட்டார் (1)

நிறைந்திட்ட ஆரணம் போல் வெளியதாக நீங்காமல் துறந்துவிட்டார் அருளொடு பொருளும் – கைலாயக்கம்பளி:19 129/2
மேல்

துறந்துவிடுவரேல் (1)

துறவிகள் ஆளாசை துறந்துவிடுவரேல்
பிறவிகள் இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 119/1,2
மேல்

துறந்தே (1)

தனது எனும் தனை மறந்தே சுத்த சாகரத்தில் உழலாத பாகம் துறந்தே – மச்சேந்திர:34 10/2
மேல்

துறந்தோம் (1)

கூறாமல் துறந்தோம் நாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 58/4
மேல்

துறந்தோர்கள் (1)

ஐம்புலன் வென்றே அனைத்தும் துறந்தோர்கள்
சம்புவை காண்பாரடி குதம்பாய் – குதம்பை:17 126/1,2
மேல்

துறப்பதும் (1)

துறப்பதும் தொடுப்பதும் சுகித்து வாரி உண்பதும் – சிவவாக்கியர்:24 240/3
மேல்

துறவறம் (1)

நல்லறமே துறவறம் காணு மயிலே சுத்த நாதாந்த வெட்டவெளி நாடு மயிலே – இடைக்காட்டு:5 88/2
மேல்

துறவறமே (1)

தொல் அறமே துறவறமே தனது வண்ணம் துறந்திடடா பற்று அறவே துறந்திடாமல் – காரைச்சித்தர்:16 12/2
மேல்

துறவாமடி (2)

நல்ல துறவாமடி குதம்பாய் – குதம்பை:17 115/2
நல்ல துறவாமடி – குதம்பை:17 115/3
மேல்

துறவாவிட்டால் (1)

பிணக்கோலம் கண்டு பின்னும் துறவாவிட்டால்
பிறப்புக்கே துணையாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 109/3,4
மேல்

துறவிகள் (1)

துறவிகள் ஆளாசை துறந்துவிடுவரேல் – குதம்பை:17 119/1
மேல்

துறவியானவர்கள் (1)

துறவியானவர்கள் அகப்பேய் – அகப்பேய்:2 56/3
மேல்

துறவு (1)

துத்தம் அற தான் ஒடுங்க தூய்மை பெற்ற துப்புறவே சித்திக்காம் துறவு கோலே – காரைச்சித்தர்:16 4/4
மேல்

துறவுபூண்டால் (1)

ஞானநூல் கற்றால் என் தன் துறவுபூண்டால் என் – அழுகணி:3 109/1
மேல்

துறவோர்க்கு (1)

காலங்கள் கண்டு கடிந்த துறவோர்க்கு
கோலங்கள் உண்டாமடி குதம்பாய் – குதம்பை:17 125/1,2
மேல்

துறை (5)

தேசிகன் இருநூறில் வழி துறை அரிய – கல்லுளி:13 49/2
துறை ஏது துறைக்குள்ளே சோதி ஏது சூட்டியிருந்த விவரம் எல்லாம் ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 67/3
துறை அறிந்து நீர் குளித்தது அன்று தூமை என்றிலீர் – சிவவாக்கியர்:24 49/2
துறை அறிந்த நீர் குளித்தால் அன்று தூமை என்கிறீர் – சிவவாக்கியர்:24 134/3
ஆய துறை கடந்து அப்பால் பாழின் ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 118/4
மேல்

துறை-தனிலே (1)

ஆய துறை-தனிலே ஆராய்ந்து பார்க்கும் முன்னே – அழுகணி:3 29/3
மேல்

துறை-தொறும் (1)

முன் தொழு கையர் முறைகளில் தவறார் முழுகுவார் துறை-தொறும் சென்றே – தடங்கண்:26 10/3
மேல்

துறைக்குள்ளே (1)

துறை ஏது துறைக்குள்ளே சோதி ஏது சூட்டியிருந்த விவரம் எல்லாம் ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 67/3
மேல்

துறைகள் (1)

வீசுகின்ற சூதத்தின் துறைகள் எல்லாம் மிஞ்சவில்லை மூன்று நாலஞ்சானாலும் – சூரியானந்தர்:25 7/2
மேல்

துறையாக (1)

சொல்லிய நூல்-தனை வழி துறையாக – கல்லுளி:13 65/4
மேல்

துறையில் (3)

அருள் துறையில் நிறுத்தி விளக்கு ஆகு நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 72/2
சுருதி கயிற்றால் மனமாம் யானை-தன்னை சுருக்கிட்டு சிக்கெனவே துறையில் கட்டி – காகபுசுண்டர்:14 96/2
வேதாந்த துறையில் நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 88/4
மேல்

துறையுமாமே (1)

தோணப்பா நவ கோடி மானா கண்டார் சுக யோகம் ஆவது இந்த துறையுமாமே – கைலாயக்கம்பளி:19 80/4
மேல்

துன்ப (5)

துன்ப இன்பங்களை தொட்டு அந்த – கஞ்சமலை:9 19/1
பண்ணும் முன் நண்ணும் துன்ப அவலங்கள் – கஞ்சமலை:9 23/4
துன்ப இன்பமும் கடந்து சொல்லும் மூலநாடிகள் – சிவவாக்கியர்:24 222/2
துன்ப இன்பமும் கடந்து சொல்லும் நாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 231/2
துன்ப வலை பாச தொடக்கு அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 64/2
மேல்

துன்பங்கள் (2)

துன்பங்கள் உண்டாமடி குதம்பாய் – குதம்பை:17 118/2
துன்பங்கள் உண்டாமடி – குதம்பை:17 118/3
மேல்

துன்பத்து (1)

ஊண் உறக்கம் இன்ப துன்பத்து உற்ற வினையை ஒழித்து – சத்தியநாதர்:22 12/1
மேல்

துன்பம் (3)

துன்பம் எல்லாம் போக்கி சுகானந்தமான நின் தாள் – சத்தியநாதர்:22 9/1
துருத்திநூல் முறுக்கிவிட்டு துன்பம் நீங்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 130/2
நாயில் கடை பிறப்பாய் நான் பிறந்த துன்பம் அற – பத்திரகிரி:31 171/1
மேல்

துன்பம்-தனை (1)

துன்பம்-தனை களைந்து தூய வெளி ஊடுருவாய் – பட்டினத்து:30 56/3
மேல்

துன்பமிக்கும் (1)

யோனியில் பிறந்து இறந்த துன்பமிக்கும் ஒக்குமோ – சிவவாக்கியர்:24 326/2
மேல்

துன்பமும் (1)

பற்றுறில் துன்பமும் பற்றறில் இன்பமும் – குதம்பை:17 130/1
மேல்

துன்பமுற்ற (1)

துன்பமுற்ற பேர் கடனை என் ஆத்தாளே – அழுகணி:3 185/2
மேல்

துன்பமுற (1)

சூலத்துக்கு ஆதியடி துன்பமுற வந்து ஊடே – அழுகணி:3 150/1
மேல்

துன்பாம் (2)

துன்பாம் நரகமடி குதம்பாய் – குதம்பை:17 92/2
துன்பாம் நரகமடி – குதம்பை:17 92/3
மேல்

துன்புறும் (1)

துன்புறும் வினைகள்தான் சூழ்ந்திடும் பின் என்று அலோ – சிவவாக்கியர்:24 438/3
மேல்

துன்மார்க்கர்கள் (1)

மைவிழியாரை சாராதே துன்மார்க்கர்கள்
கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே – கடுவெளி:10 25/3,4