கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
திக்காடும் 1
திக்கில் 1
திக்கு 5
திக்கும் 8
திகழ் 2
திகழ 2
திகழம் 1
திகிரி 1
திகை 1
திகைக்கில் 1
திகைத்திருந்து 1
திகைப்பு 1
திகைமையாய் 1
திகையாமல் 1
திங்கலாம் 1
திங்கள் 2
திங்கள்தானும் 1
திங்களடி 1
திங்களாய் 1
திங்களான 1
திங்களும் 1
திங்களும்தான் 1
திங்களே 2
திசை 9
திசைக்கும் 3
திசைக்குள் 1
திசைக்குளே 1
திசைகள் 3
திசைகளும் 1
திசையும் 3
திசையுளே 1
திட்டம் 1
திட்டமதா 1
திட்டமதாய் 1
திட்டமாக 1
திட்டமாய் 3
திட்டமான 1
திட்டமுடன் 3
திட்டவும் 1
திட்டிப்பே 1
திட்டியின் 1
திட 3
திடங்கொள் 1
திடத்துடன் 1
திடப்பட்டார் 1
திடப்பட்டு 1
திடப்பட 1
திடப்படவே 1
திடப்படார் 1
திடப்படுதல் 1
திடப்படே 1
திடம் 1
திடம்தான் 1
திடமா 1
திடமாக 1
திடமாம் 1
திடமாய் 5
திடரதான 1
திடன் 1
திடனது 1
திடுக்கமுற்ற 1
திடுக்கென்று 1
திண்டாடும் 1
திண்டிக்கே 1
திண்ணம் 1
திண்ணமுடன் 1
திண்ணமே 3
திண்ணிய 1
திண்ணும் 1
தித்தி 2
தித்திக்க 1
தித்திக்கும் 2
தித்திப்பு 2
திதி 1
திந்த 1
தியக்கம் 1
தியங்க 1
தியங்காமல் 2
தியங்கி 1
தியங்கினால் 2
தியங்குகின்ற 1
தியங்குவாரே 1
தியங்குவான் 1
தியான 1
தியானத்தால் 1
தியானம் 10
தியானம்செய்தால் 1
தியானம்பண்ண 1
தியானம்பண்ணு 1
தியானமான 1
தியானாதிகளே 1
தியானிப்பாய் 1
திரட்சி 1
திரட்டி 1
திரட்டியடி 1
திரட்டினார் 1
திரண்ட 7
திரண்டது 1
திரண்டால் 1
திரண்டு 6
திரண்டே 1
திரம் 1
திரமாய் 1
திரய 1
திரயங்களை 1
திரவியமும் 1
திரள் 1
திரள்பட 1
திரளான 1
திரளை 1
திரனாய் 1
திராசு 1
திரி 2
திரிகிறண்டி 4
திரிகிறாய் 1
திரிகிறார் 1
திரிகின்ற 1
திரிகின்றாயே 1
திரிகுவார்கள் 2
திரிகுறண்டி 2
திரிகை 1
திரிகோண 2
திரிகோணம்தான் 1
திரிகோணவல்லி 2
திரிசாணம் 1
திரிசாணு 1
திரிசூலி 2
திரிசூலிகையுடை 1
திரிந்த 3
திரிந்தக்கால் 1
திரிந்ததே 1
திரிந்தவாறது 1
திரிந்தார் 1
திரிந்தால் 1
திரிந்தாலும் 3
திரிந்திடாதே 1
திரிந்து 7
திரிந்தும் 2
திரிந்தே 2
திரிபவர் 1
திரிபுரை 2
திரிமலங்கள் 1
திரிமூர்த்தி 2
திரிய 1
திரியாதே 8
திரியாமல் 6
திரியின் 1
திரியினும் 1
திரியும் 4
திரிவதற்கோ 1
திரிவதில்லை 1
திரிவது 5
திரிவதும் 2
திரிவதுவும் 2
திரிவர் 1
திரிவர்தானே 1
திரிவரோ 1
திரிவார் 1
திரிவார்க்கு 1
திரிவார்கள் 2
திரிவாரடி 1
திரிவாரே 1
திரிவாரோ 2
திரிவோர்க்கு 1
திரு 8
திருக்கு 5
திருக்கூத்தின் 1
திருக்கூத்தை 3
திருக்கெடுத்தே 1
திருக்கோயில் 1
திருகிய 1
திருகு 1
திருச்சிலம்பின் 1
திருட்டு 5
திருடர்கள்தான் 1
திருடர்தானே 2
திருடரப்பா 1
திருடனுக்கும் 1
திருத்தமாய் 1
திருத்தமுள்ளது 1
திருத்தான 1
திருத்தி 2
திருத்தியே 1
திருத்திவைத்த 1
திருத்து 1
திருந்தினவன் 1
திருநடன 1
திருநடனம் 4
திருநயனம் 1
திருநாமம் 1
திருநீறு 1
திருப்பணிகள் 1
திருப்பணிகளை 1
திருப்பாதம் 4
திருப்பி 1
திருப்பொருளை 1
திரும்ப 3
திரும்பாவிட்டால் 1
திரும்பி 3
திரும்பிவந்து 1
திரும்பிவிட்டால் 1
திரும்பினது 1
திரும்பினார் 1
திரும்பினால் 1
திரும்பும்போது 1
திரும்புவேனே 1
திரும்புவையோ 1
திருமணியை 1
திருமந்திரம் 1
திருமாலின் 1
திருமாலினுக்கு 1
திருமாலும் 3
திருமாலை 1
திருமாலைத்தான் 1
திருமாளிகை 1
திருமூச்சாகும் 2
திருமூலர் 7
திருமூலர்க்கு 1
திருமூலரையும் 1
திருமேனி 1
திருவடி 2
திருவடிக்கே 1
திருவடியில் 1
திருவடியும் 1
திருவடியே 1
திருவரங்க 1
திருவரங்கம் 1
திருவரங்கனும் 1
திருவருள் 1
திருவருளை 1
திருவாகி 2
திருவாயின் 1
திருவாயும் 1
திருவான 3
திருவிளையாட்டா 1
திருவிளையாட்டு 2
திருவிளையாடல் 1
திருவும் 3
திருவே 1
திருவை 2
திரை 5
திரைக்குள் 1
திரோதாயி 8
தில்லை 5
தில்லைப்பால் 1
தில்லையில் 1
தில்லையை 1
திலத 1
திலதம் 1
திவாகரத்தின் 1
திற 3
திறக்க 3
திறக்கலாகும் 1
திறக்கவொட்டாது 1
திறக்கா 1
திறக்காதே 1
திறக்கும் 2
திறங்கள் 1
திறங்களிலே 1
திறங்களுக்கு 2
திறங்களுக்கும் 2
திறந்த 4
திறந்தான் 1
திறந்திடும் 1
திறந்திடுவார் 1
திறந்து 29
திறந்தே 1
திறந்தேனே 1
திறப்புடன் 1
திறம் 3
திறம்கொண்டு 1
திறம்பில் 1
திறமாக 3
திறமான 1
திறமும் 1
திறமே 1
திறமையான 1
திறவாதே 1
திறவுகோல் 1
திறை 2
தின்பதால் 1
தின்பீராகில் 1
தின்றதில்லை 4
தின்றால் 4
தின்று 6
தின்றுவிட்டால் 2
தின்றுவிட்டோம் 1
தின்ன 1
தின்னாத 1
தின்னாமல் 1
தின்னும் 2
தின்னுமே 1
தினகரனை 1
தினந்தினம் 3
தினந்தோறும் 3
தினம் 12
தினம்தினம் 1
தினம்தினமும் 2
தினமும் 1
தினமே 2
தினை 1
திக்காடும் (1)
இறங்கினேன் இந்நாள் பின்னை யார் சொல்லார் ஏக வெளி திக்காடும் இடியோ கோடி – கைலாயக்கம்பளி:19 141/3
மேல்
திக்கில் (1)
தேசுலவு தக்கனை தன் திக்கில் சேர்த்து – பாம்பாட்டி:32 35/3
மேல்
திக்கு (5)
தீக்கோண திக்கு திசை இருந்த மாயம் தெரிந்திடவே உரைத்திட்டேன் விவரமாக – இராமதேவர்:6 3/3
திக்கு திசை எங்கும் தள்ளுடா தள்ளு – காயக்கப்பல்:15 2/7
அட்ட திக்கு எல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு – குதம்பை:17 232/1
பார்க்கப்பார்க்க திக்கு எல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே – சிவவாக்கியர்:24 218/4
பார்த்த பார்த்த திக்கு எலாம் பரப்பிரம்மம் ஆனதே – சிவவாக்கியர்:24 432/4
மேல்
திக்கும் (8)
நன்றான மௌனம் அல்லோ ரிஷிகள் சித்தர் நாலு திக்கும் சொருபம் அல்லோ ஞானி ஆனார் – கைலாயக்கம்பளி:19 192/3
எட்டு திக்கும் கையினால் இருத்த வீடது ஆகுமே – சிவவாக்கியர்:24 197/4
நான்ற பாம்பின் வாயினால் நாலு திக்கும் ஆயினான் – சிவவாக்கியர்:24 386/2
விண்ட நறை கமல மெல்லடியான் எண் திக்கும் – திரிகோண:27 6/2
அட்ட திக்கும் அண்டவெளியான இடமும் – பாம்பாட்டி:32 17/1
அட்ட திக்கும் சக்கரங்களாக கீறி – பாம்பாட்டி:32 37/1
அட்ட திக்கும் சக்கரங்கள் அமைத்துவிட்டோம் – பாம்பாட்டி:32 38/1
நான்கு திக்கும் மந்திரித்த நீறு தூவும் – பாம்பாட்டி:32 39/2
மேல்
திகழ் (2)
திருவான சேறையடா பஞ்சசாரம் திகழ் தெய்வமும் சாரம் தேவி சாரம் – காரைச்சித்தர்:16 26/1
திண்ணிய கற்கு திகழ் நகை பூட்டி தெரியல்கள் பலப்பல சார்த்தி – தடங்கண்:26 3/2
மேல்
திகழ (2)
தேவாரம் வாசகம்தான் திகழ கூட்டி திருவாயின் மொழி எல்லாம் உருவாய் சேர்த்து – காரைச்சித்தர்:16 7/1
திருத்தமாய் மனதில் உன்னி திகழ ஊத வல்லிரேல் – சிவவாக்கியர்:24 195/2
மேல்
திகழம் (1)
கடந்து திகழம் பரம் கடந்து – திரிகோண:27 56/1
மேல்
திகிரி (1)
வணங்கினார் அட்ட கசம் திகிரி எட்டும் வாரிதியும் சேடனும் மால் அயனும் மூவர் – காகபுசுண்டர்:14 143/3
மேல்
திகை (1)
நேரடா திகை பூண்டு கொண்டுவந்து நிச்சயமாய் முன் சொன்ன தயிலம் விட்டு – காகபுசுண்டர்:14 77/3
மேல்
திகைக்கில் (1)
திறம்பில் என் திகைக்கில் என் சில திசைகள் எட்டில் என் – சிவவாக்கியர்:24 476/2
மேல்
திகைத்திருந்து (1)
தேடி வந்த காலனும் திகைத்திருந்து போய்விடும் – சிவவாக்கியர்:24 157/3
மேல்
திகைப்பு (1)
திகைப்பு அற சேர்ந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 86/4
மேல்
திகைமையாய் (1)
ரிஷி என்ன மவுனமுற்று சுமாதிக்குள்ளே நின்றதனால் திகைமையாய் நினைவாய் காணே – கைலாயக்கம்பளி:19 125/4
மேல்
திகையாமல் (1)
திகையாமல் சிற்சொரூப தெரிசனை கண்டு – பாம்பாட்டி:32 81/2
மேல்
திங்கலாம் (1)
திங்கலாம் தோணுமடா அமிர்த சீனி தித்திப்பு பாலுடனே திடமாய் மைந்தா – காகபுசுண்டர்:14 31/2
மேல்
திங்கள் (2)
எடுத்து திங்கள் உலவுவதே தொல்லை – கடுவெளி:10 13/2
நன்று ஆச்சு தீது ஆச்சு நாலும் ஆச்சு ஞாயிறு திங்கள் என்ற பேர் உண்டாச்சு – காகபுசுண்டர்:14 32/2
மேல்
திங்கள்தானும் (1)
சேரப்பா ரவியோடு திங்கள்தானும் சிறந்து எழுந்த மலை காடு சீவசெந்து – காகபுசுண்டர்:14 46/3
மேல்
திங்களடி (1)
இலங்குகின்ற திங்களடி – அழுகணி:3 113/5
மேல்
திங்களாய் (1)
ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான் – சிவவாக்கியர்:24 207/1
மேல்
திங்களான (1)
திங்களான மோனமும் சிவன் இருந்த மோனமே – சிவவாக்கியர்:24 341/4
மேல்
திங்களும் (1)
நன்னயமாய் பத்து திங்களும் நான் அகத்தே இருந்தேன் – திருவள்ளுவர்:29 2/2
மேல்
திங்களும்தான் (1)
ஓங்கியே திங்களும்தான் மூன்று சென்றால் உத்தமனே கள்ளியைத்தான் தரித்துக்கொண்டு – காகபுசுண்டர்:14 73/3
மேல்
திங்களே (2)
ஈர் ஒளிய திங்களே இயங்கி நின்றது அப்புறம் – சிவவாக்கியர்:24 294/1
பேரொளிய திங்களே யாவரும் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 294/2
மேல்
திசை (9)
தீக்கோண திக்கு திசை இருந்த மாயம் தெரிந்திடவே உரைத்திட்டேன் விவரமாக – இராமதேவர்:6 3/3
திக்கு திசை எங்கும் தள்ளுடா தள்ளு – காயக்கப்பல்:15 2/7
தேராத நோய்கள் எலாம் தினம் உண்டாகும் திசை கலங்கும் பூகம்ப திறமே சாடும் – காரைச்சித்தர்:16 16/2
ஓமப்பா திசை நாத மவுனத்தில் காணும் உற்றேற உற்றேற அகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 27/3
மௌன வித்தை ஆசான்தான் தூண்டி காட்டில் மணி முதலாய் திசை நாதம் கேட்கும்தானே – கைலாயக்கம்பளி:19 40/4
எண் திசை கடந்து நின்ற இருண்ட சத்தி உழலவே – சிவவாக்கியர்:24 235/3
சிறந்த ஐம்புலன்களும் திசை திசைகள் ஒன்றில் என் – சிவவாக்கியர்:24 316/2
திசை வாயு என்னும் சின்னூல் அகப்பட்டு – திரிகோண:27 45/1
எண் திசை திரிந்தும் கதி எய்தல் இலையே – பாம்பாட்டி:32 94/2
மேல்
திசைக்கும் (3)
எடுத்த பாதம் நீள் முடி எண் திசைக்கும் அப்புறம் – சிவவாக்கியர்:24 54/3
அற திறங்களுக்கும் நீ அகண்டம் எண் திசைக்கும் நீ – சிவவாக்கியர்:24 61/1
அற திறங்களுக்கு நீ அண்டம் எண் திசைக்கும் நீ – சிவவாக்கியர்:24 410/1
மேல்
திசைக்குள் (1)
பத்து நால் திசைக்குள் நின்ற நாடு பெற்ற நன்மையாய் – சிவவாக்கியர்:24 272/2
மேல்
திசைக்குளே (1)
அன்பர் கோயில் காணலாம் அகலும் எண் திசைக்குளே
தும்பி ஓடி ஓடியே சொல்லடா சுவாமியே – சிவவாக்கியர்:24 89/3,4
மேல்
திசைகள் (3)
சேர் இரண்டு கண் கலந்து திசைகள் எட்டு மூடியே – சிவவாக்கியர்:24 145/3
சிறந்த ஐம்புலன்களும் திசை திசைகள் ஒன்றில் என் – சிவவாக்கியர்:24 316/2
திறம்பில் என் திகைக்கில் என் சில திசைகள் எட்டில் என் – சிவவாக்கியர்:24 476/2
மேல்
திசைகளும் (1)
தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே – சிவவாக்கியர்:24 282/3
மேல்
திசையும் (3)
நற்குணத்தோடு எண் திசையும் நான் இருந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 13/2
எண் திசையும் புகழும் என்றன் குருவே போற்றி இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி – திருவள்ளுவர்:29 1/3
எண் திசையும் புகழ்ந்திட ஏத்தியேத்தியே – பாம்பாட்டி:32 5/3
மேல்
திசையுளே (1)
சுக்கில திசையுளே சுரோணிதத்தின் வாசலுள் – சிவவாக்கியர்:24 200/1
மேல்
திட்டம் (1)
முறை திட்டம் தப்பாமல் சமாதி நின்றால் முழு யோகி முழு ஞான முமூட்சு ஆவாயே – கைலாயக்கம்பளி:19 145/4
மேல்
திட்டமதா (1)
மந்திரம்-தனை தெரிந்தேன் ஓங்கார வட்டமதை திட்டமதா எட்டி அறிந்தேன் – மச்சேந்திர:34 27/1
மேல்
திட்டமதாய் (1)
திட்டமதாய் பாணம்வைத்து தேவி பூசை சீர் பெற்றார் பதினெட்டு சித்தர்தாமே – கருவூரார்:12 23/4
மேல்
திட்டமாக (1)
கேளப்பா பலிகொடுத்து பூசைசெய்து கிருபையுள்ள உருவேற்றி திட்டமாக
வாளப்பா சுடுகாட்டின் சாம்பல்-தன்னில் வளமாக புதைத்துவிடு நடுச்சாமத்தில் – இராமதேவர்:6 5/1,2
மேல்
திட்டமாய் (3)
திட்டமாய் வாசி நிலை வேணும் இதை – கல்லுளி:13 15/3
திட்டமாய் வந்து அடிக்குதில்லை தேகம் செந்தணல் ஆனதே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 60/2
கோலி எட்டு இதழுமாய் குளிர்ந்து அலர்ந்த திட்டமாய்
மேலும் வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 255/3,4
மேல்
திட்டமான (1)
திட்டமான ஈசனை தெளியும் மாங்கிசத்துளே – சிவவாக்கியர்:24 439/4
மேல்
திட்டமுடன் (3)
திட்டமுடன் கண்டு தெளிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 186/2
திட்டமுடன் மந்திரத்தை செபித்து நில்லும் – பாம்பாட்டி:32 37/3
திட்டமுடன் எமக்கு அருள் தேசிகனார்-தம் சீர் பாதம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 124/4
மேல்
திட்டவும் (1)
திட்டவும் படாதடா சீவனை விடாதடா – சிவவாக்கியர்:24 205/3
மேல்
திட்டிப்பே (1)
நகார திட்டிப்பே ஆனதினால் வீடு வான வகார நயம் ஆச்சு – கொங்கணி:18 40/1
மேல்
திட்டியின் (1)
வழியிலே திட்டியின் வாசல் திறந்து – கல்லுளி:13 29/4
மேல்
திட (3)
தொந்தியிலே நடு பந்தியிலே திட சிந்தையிலே முந்தி உன்றனுடன் – கொங்கணி:18 35/1
பாடுகிறேன் திட திரனாய் ஈதோ கீதம் பாங்கான அஞ்சலிதான் மனமாம் தேகம் – கைலாயக்கம்பளி:19 104/3
ஆன் என்ற அலைவு அற்று திட தாக அப்பனே அகண்டமதுதானாய் நின்று – கைலாயக்கம்பளி:19 167/2
மேல்
திடங்கொள் (1)
சீயென்று ஒறுத்து திடங்கொள் விவேகம் – கடுவெளி:10 32/2
மேல்
திடத்துடன் (1)
கடைத்தேறல் ஆம் இந்த திடத்துடன் மோனம் – கல்லுளி:13 51/4
மேல்
திடப்பட்டார் (1)
கூச்சப்பா திடப்பட்டார் தவசு என்பார்கள் குலாமரிட்ட இடம் எல்லாம் குருட்டு நோக்கே – கைலாயக்கம்பளி:19 155/4
மேல்
திடப்பட்டு (1)
ஆணப்பா திடப்பட்டு ஆட்சேபம் என்பார் வீட்சணமும் சீதளமும் சுக துக்கத்தால் – கைலாயக்கம்பளி:19 152/2
மேல்
திடப்பட (1)
தேடுகின்ற செம்பினை திடப்பட பரப்பியே – சிவவாக்கியர்:24 500/2
மேல்
திடப்படவே (1)
சீர் என்று சொப்பனங்கள் அதிகமாக திடப்படவே காணுமிடம் தீர்க்கம் சொல்லும் – காகபுசுண்டர்:14 59/2
மேல்
திடப்படார் (1)
திறம் அளிக்கும் நாலு பாதம் செம்மையும் திடப்படார்
அறிவிலிகள் தேசம் நாடி அவத்திலே அலைவதே – சிவவாக்கியர்:24 449/1,2
மேல்
திடப்படுதல் (1)
சொல்லப்பா கற்பமது கண்டத்து எய்தும் சுட்டி நின்று திடப்படுதல் மெத்த நன்று – கைலாயக்கம்பளி:19 175/3
மேல்
திடப்படே (1)
சேருமாறு கண்டு நாலும் செய் தொழில் திடப்படே – சிவவாக்கியர்:24 448/4
மேல்
திடம் (1)
தேங்கினேன் முன்னும் அவள் பின்னுமாக திடம் எனக்கு சொன்னது இந்த தெளிவுதானே – கருவூரார்:12 29/4
மேல்
திடம்தான் (1)
திரும்புவையோ என் மகனே திடம்தான் உண்டோ சிறுபிள்ளை புத்தி அல்லோ செப்புறாய் நீ – கைலாயக்கம்பளி:19 134/1
மேல்
திடமா (1)
திடமா மயக்கம் வந்து என் கண்ணம்மா – அழுகணி:3 37/4
மேல்
திடமாக (1)
சீராக முன் சொன்ன கருவை விட்டு திடமாக அரைத்திடுவாய் சாமம் ஒன்று – காகபுசுண்டர்:14 78/2
மேல்
திடமாம் (1)
சேற்றில் கிளை நாட்டும் திடமாம் உடலை இனி – பத்திரகிரி:31 211/1
மேல்
திடமாய் (5)
திடமாய் இருக்குமடி – அழுகணி:3 85/4
திங்கலாம் தோணுமடா அமிர்த சீனி தித்திப்பு பாலுடனே திடமாய் மைந்தா – காகபுசுண்டர்:14 31/2
இலங்காமல் இருப்பதையும் அனுட்டித்தக்கால் என் மகனே மனம் திடமாய் இல்லாவிட்டால் – கைலாயக்கம்பளி:19 161/3
அயக்கம் அற்று மன திடமாய் சதமாய் தள்ளி ஆராதி கொண்டு அகற்றி தானாய் நில்லே – கைலாயக்கம்பளி:19 174/4
சீவனையும் சிவம்-தனையும் ஒன்றாய்த்தானே திருமூலர் பாதம் ஒன்றி திடமாய் காணே – திருமூலர்:28 11/4
மேல்
திடரதான (1)
திடரதான சூட்சமும் திரியின் வாலை சூட்சமும் – சிவவாக்கியர்:24 338/3
மேல்
திடன் (1)
திடன் இது கண்டாயே – அகப்பேய்:2 8/4
மேல்
திடனது (1)
திடனது கண்டாயே – அகப்பேய்:2 12/2
மேல்
திடுக்கமுற்ற (1)
திடுக்கமுற்ற ஈசனை சென்று கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 248/4
மேல்
திடுக்கென்று (1)
தீராத புயல்கள் எல்லாம் திடுக்கென்று ஆடும் தீ கக்கு எரிமலைகள் சிரிப்பு கூடும் – காரைச்சித்தர்:16 16/1
மேல்
திண்டாடும் (1)
திண்டாடும் மனத்தோர்க்கு காண போகா தெளிந்தவர்க்கு தெரிவித்த உகமைதானே – அகத்தியர்:1 29/4
மேல்
திண்டிக்கே (1)
தினந்தினம் ஊர் எங்கும் சுற்றி திண்டிக்கே அலைபவர் – சிவவாக்கியர்:24 549/3
மேல்
திண்ணம் (1)
திண்ணம் என்று சேதி சொன்ன செவ்வியோர்கள் கேள்-மினோ – சிவவாக்கியர்:24 444/1
மேல்
திண்ணமுடன் (1)
திண்ணமுடன் யமபுரம் செல்லும் காலத்தில் – பாம்பாட்டி:32 47/3
மேல்
திண்ணமே (3)
தெளியும் வல்ல ஞானிகள் தெளிந்திருத்தல் திண்ணமே – சிவவாக்கியர்:24 109/4
கன்னமிட்ட பேர் எலாம் கடந்து நின்ற திண்ணமே – சிவவாக்கியர்:24 192/4
செய்த வல் வினைகளும் சிதறும் அது திண்ணமே – சிவவாக்கியர்:24 443/4
மேல்
திண்ணிய (1)
திண்ணிய கற்கு திகழ் நகை பூட்டி தெரியல்கள் பலப்பல சார்த்தி – தடங்கண்:26 3/2
மேல்
திண்ணும் (1)
திண்ணும் காய் இலை மருந்தும் அதுவே ஆகும் தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார் – அகத்தியர்:1 11/3
மேல்
தித்தி (2)
தேன் இருந்து வரை திறந்து தித்தி ஒன்று ஒத்தவே – சிவவாக்கியர்:24 181/2
தித்தி என்ற கூத்தும் திருச்சிலம்பின் ஓசைகளும் – பத்திரகிரி:31 195/1
மேல்
தித்திக்க (1)
சிந்தை தித்திக்க தெவிட்ட உட்கொள்ளு – கடுவெளி:10 24/4
மேல்
தித்திக்கும் (2)
தித்திக்கும் தேன் அமிர்தம் என் கண்ணம்மா – அழுகணி:3 4/4
தித்திக்கும் தெள் அமிர்தை சித்தாந்தத்து உட்பொருளை – பத்திரகிரி:31 32/1
மேல்
தித்திப்பு (2)
திங்கலாம் தோணுமடா அமிர்த சீனி தித்திப்பு பாலுடனே திடமாய் மைந்தா – காகபுசுண்டர்:14 31/2
தேன் என்று மயக்கிவைக்கும் சுழுத்தியாலே தித்திப்பு போலேதான் ருசியை காட்டும் – காகபுசுண்டர்:14 61/3
மேல்
திதி (1)
திதி பூருவம்-தனிலே ஆத்தாளே – அழுகணி:3 79/3
மேல்
திந்த (1)
தீந்திமித்திமி திந்த கோனாரே – இடைக்காட்டு:5 250/2
மேல்
தியக்கம் (1)
தியக்கம் அற்று எந்நேரமும் உள்ளிட்டுக்கொண்டு சேர்ந்து வரும் சந்தோடம் துக்கம் தள்ளி – கைலாயக்கம்பளி:19 174/2
மேல்
தியங்க (1)
காய குடத்திலே நின்ற பாம்பை கருணை கடலிலே தியங்க விட்டு – பாம்பாட்டி:32 118/1
மேல்
தியங்காமல் (2)
தேரப்பா அண்ணாக்குள் நின்றுகொண்டு தியங்காமல் சுழுமுனைக்குள் அடங்கும் பாரு – அகத்தியர்:1 28/3
வாழ்த்தி உன்னை அனுப்பினால் இடியிற்குள்ளே மயங்காமல் தியங்காமல் மருவுவாயே – கைலாயக்கம்பளி:19 132/3
மேல்
தியங்கி (1)
தெருள் இருந்த கலையிலே தியங்கி நின்ற வலையிலே – சிவவாக்கியர்:24 367/3
மேல்
தியங்கினால் (2)
தியங்கினால் கெர்ச்சித்து துரத்து சண்ணும் சீறியர் மிலேச்சரையே சகத்தினுள்ளே – கைலாயக்கம்பளி:19 4/1
தியங்கினால் கெர்சித்து துரத்து சண்ணும் சீரியர் மிலேச்சரையே சுகத்தினுள்ளே – சட்டைமுனி:21 5/1
மேல்
தியங்குகின்ற (1)
நெற்றியில் தியங்குகின்ற நீல மா விளக்கினை – சிவவாக்கியர்:24 168/1
மேல்
தியங்குவாரே (1)
செறிந்து நின்ற பெண் பொன்னால் மண்ணினாலே சேத்துமத்தில் ஈ போல தியங்குவாரே – கைலாயக்கம்பளி:19 3/4
மேல்
தியங்குவான் (1)
தியங்குவான் நோய் வரின் பூரணமே என்பான் செகநாத திரோதாயி சிரிப்பாள் பார்த்து – கைலாயக்கம்பளி:19 93/3
மேல்
தியான (1)
வீண் அல்லோ தியான தாரணைகள் எல்லாம் மெய் பிரகாசிக்கும் வரை வேணும்தானே – காகபுசுண்டர்:14 94/4
மேல்
தியானத்தால் (1)
எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத்து எண்ணம் எனும் தியானத்தால் எய்தும் முத்தி – காகபுசுண்டர்:14 91/3
மேல்
தியானம் (10)
செலுத்துவதும் உள்நாக்கில் அண்ணாக்கு ஐயா சென்று ஏறி பிடரி வழி தியானம் தோன்றும் – உரோம:7 10/1
அல்லும் அல்ல பகலும் அல்ல நிட்களங்கம் அம்சோகம் அசபா மந்திர தியானம்
செல்லும் அவனே நான் என்று அபிமானிக்கு சித்தவிர்த்தி நிரோதகமாம் யோகத்தாலே – காகபுசுண்டர்:14 84/2,3
திரம் என்ன ஹம்சோகம் மந்த்ராதீதம் திருகிய சூன்யாதிகளே தியானம் ஆகும் – காகபுசுண்டர்:14 97/1
அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம் அசபா மந்திர தியானம் அறைகின்றேனே – காகபுசுண்டர்:14 107/4
கவிழ்ந்துபோம் அப்போது அடியேன் அங்கே கருத்துவைத்து தியானம் ஒரு தியானம் உண்டு – காகபுசுண்டர்:14 133/1
கவிழ்ந்துபோம் அப்போது அடியேன் அங்கே கருத்துவைத்து தியானம் ஒரு தியானம் உண்டு – காகபுசுண்டர்:14 133/1
வீச்சப்பா பிரமம் என்றே தியானம் ஆச்சு விளம்புகிறேன் ஐந்து வகை சமாதிதானே – கைலாயக்கம்பளி:19 166/4
அழுந்திட்ட சமாதி உண்டோ தியானம் உண்டோ ஆகாத பிள்ளை உண்டோ சொல்லும் சொல்லும் – கைலாயக்கம்பளி:19 197/3
அறிந்து நோக்கி உம்முளே அயன் தியானம் உம்முளே – சிவவாக்கியர்:24 453/1
கவ்வன தியானம் கருத்துவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 60/2
மேல்
தியானம்செய்தால் (1)
காணாதும் காணலாம் அஞ்செழுத்தால் அதில் காரியம் உண்டு தியானம்செய்தால் – கொங்கணி:18 17/2
மேல்
தியானம்பண்ண (1)
ஆச்சப்பா அவர்களைத்தான் தீர்த்த மூர்த்தியாக நனி தோத்திரமாய் தியானம்பண்ண
வீச்சப்பா பிரமம் என்றே தியானம் ஆச்சு விளம்புகிறேன் ஐந்து வகை சமாதிதானே – கைலாயக்கம்பளி:19 166/3,4
மேல்
தியானம்பண்ணு (1)
நேரையா இரண்டு இதழின் நடுவே வைத்து நிறைந்த சதாசிவனாரை தியானம்பண்ணு
கூரையா அங்குலம்தான் ஆனாலும் சென்றால் குறிக்குள்ளேதான் அடக்கிக்கொண்டது ஐயா – உரோம:7 5/2,3
மேல்
தியானமான (1)
செச்சியான தீபமே தியானமான மோனமே – சிவவாக்கியர்:24 351/3
மேல்
தியானாதிகளே (1)
வெல் அறிஞர் பல போக விர்த்தி யோகி விவேக தியானாதிகளே மேலாம் பிர்மம் – காகபுசுண்டர்:14 84/4
மேல்
தியானிப்பாய் (1)
சோமப்பா சுத்தியுடன் தலையும் மூழ்கி சுருக்கெனவே தியானிப்பாய் ஆத்தாள் மூலம் – இராமதேவர்:6 8/3
மேல்
திரட்சி (1)
நத்திலோ திரட்சி போன்ற நாதனை அறிந்திடார் – சிவவாக்கியர்:24 348/3
மேல்
திரட்டி (1)
சின குறும்பை வாரி சிதறி திரட்டி
மன குறும்பை பற்றி வளைத்து உனக்கு என் – திரிகோண:27 41/1,2
மேல்
திரட்டியடி (1)
உதிரம் திரட்டியடி ஓம் என்று அதனில் உன்னி – அழுகணி:3 114/2
மேல்
திரட்டினார் (1)
தேன் என்ற சிவகாமி அருளினாலே திரட்டினார் வெகு கோடி தேச பாடை – வால்மீகி:36 9/4
மேல்
திரண்ட (7)
திரண்ட சிந்தையினால் கிளியே – ஆதிநாதர்:4 21/3
சீயும் நிணமும் திரண்ட உடம்பினை – குதம்பை:17 68/1
சேனைகள் பூம் தேர் திரண்ட மனு திரள் – குதம்பை:17 108/1
சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீர் அலோ – சிவவாக்கியர்:24 47/1
அணு திரண்ட கண்டமாய் அனைத்து பல் யோனியாய் – சிவவாக்கியர்:24 216/1
காற்று அனல் மண் நீர் வெளியாம் கண்ட எல்லாம் மா திரண்ட
ஐம்புலனும் நில்லா ஆசைகளும் நில்லாவே – பட்டினத்து:30 22/2,3
செஞ்சலத்தினால் திரண்ட ஜெனன மோக்ஷம் பெறவே – பத்திரகிரி:31 37/1
மேல்
திரண்டது (1)
மேலு பத்தும் ஆறுடன் மே திரண்டது ஒன்றுமே – சிவவாக்கியர்:24 174/2
மேல்
திரண்டால் (1)
தீக்குள்ளே காட்டமொடு கோலும் கூடி திரண்டால் போல் கருவி எல்லாம் கணத்தில் மாளும் – கைலாயக்கம்பளி:19 21/3
மேல்
திரண்டு (6)
வாளப்பா கெவுனமணி விந்து நாதம் வலுத்ததடா கெட்டியாய் திரண்டு போகும் – காகபுசுண்டர்:14 6/3
தெள்ளுகிற பிராணாயம்பண்ணி தீரும் திரண்டு ஒலியும் சிலம்பொலியும் காணும் காணும் – கைலாயக்கம்பளி:19 69/2
தூமையும் திரண்டு உருண்டு சொற்குருக்கள் ஆனதே – சிவவாக்கியர்:24 50/4
மெய்க்குருக்கள் ஆனதும் திரண்டு உருண்ட தூமையே – சிவவாக்கியர்:24 51/4
மெய் திரண்டு சத்தமாய் விளங்கு இரசகந்தமும் – சிவவாக்கியர்:24 207/3
தீட்டமாகி அல்லவோ திரண்டு காயம் ஆனது – சிவவாக்கியர்:24 478/2
மேல்
திரண்டே (1)
தீக்குள்ளே விழுந்து எழுந்த நெய்யை போல சிறப்பான ஞானமது திரண்டே ஏறும் – கைலாயக்கம்பளி:19 21/2
மேல்
திரம் (1)
திரம் என்ன ஹம்சோகம் மந்த்ராதீதம் திருகிய சூன்யாதிகளே தியானம் ஆகும் – காகபுசுண்டர்:14 97/1
மேல்
திரமாய் (1)
திரமாய் ஓர் பீங்கானில் ஆத்தாளே – அழுகணி:3 78/3
மேல்
திரய (1)
கன்ம திரய பசுவை கடையில் கட்டு கோனே – இடைக்காட்டு:5 121/2
மேல்
திரயங்களை (1)
இந்திரிய திரயங்களை இறுக்கிவிடு கோனே என்றும் – இடைக்காட்டு:5 118/1
மேல்
திரவியமும் (1)
வேண்டும் திரவியமும் மேல் உயர்ந்த பள்ளி எல்லாம் – பட்டினத்து:30 44/1
மேல்
திரள் (1)
சேனைகள் பூம் தேர் திரண்ட மனு திரள்
யானையும் நில்லாதடி குதம்பாய் – குதம்பை:17 108/1,2
மேல்
திரள்பட (1)
தேடிவைத்த செம்பு எலாம் திரள்பட பரப்பியே – சிவவாக்கியர்:24 196/3
மேல்
திரளான (1)
திரளான போரில் ஊசி தேடல் போல் முத்தி – பாம்பாட்டி:32 93/1
மேல்
திரளை (1)
பாலொடு தயிர் நெய் கனி சுவை பாகு பருப்பு நல் அடிசிலின் திரளை
நூலணிவார்-தம் நொய்யையே நிரப்ப நுழைத்த கல் உருவின் முன் படைத்தே – தடங்கண்:26 9/2,3
மேல்
திரனாய் (1)
பாடுகிறேன் திட திரனாய் ஈதோ கீதம் பாங்கான அஞ்சலிதான் மனமாம் தேகம் – கைலாயக்கம்பளி:19 104/3
மேல்
திராசு (1)
திராசு நிலையாய் இருந்து என்ன தினம் – கல்லுளி:13 5/3
மேல்
திரி (2)
தேசிகன் கழன்றதே திரி முனையின் வாலையில் – சிவவாக்கியர்:24 361/1
சேற்றில் திரி பிள்ளைப்பூச்சி சேற்றை நீக்கல் போல் – பாம்பாட்டி:32 73/1
மேல்
திரிகிறண்டி (4)
வலையில் அகப்பட்டு உழன்று வாடி திரிகிறண்டி – சத்தியநாதர்:22 5/2
அன்னை அன்னை என்று அலறி திரிகிறண்டி – சத்தியநாதர்:22 6/2
வல்ல பதம் காண மயங்கி திரிகிறண்டி – சத்தியநாதர்:22 8/2
மருமம் காணாமல் மயங்கி திரிகிறண்டி – சத்தியநாதர்:22 16/2
மேல்
திரிகிறாய் (1)
உன் வீட்டுக்குள்ளேயே யூகம் இருக்கையில் ஓடி திரிகிறாய் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 94/2
மேல்
திரிகிறார் (1)
உல்லாசமாக வயிறு பிழைக்கவே ஓடி திரிகிறார் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 103/2
மேல்
திரிகின்ற (1)
ஆமை போல் ஐந்தும் அடக்கி திரிகின்ற
ஊமைக்கு முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 54/1,2
மேல்
திரிகின்றாயே (1)
தேசம் எல்லாம் ஓடி திரிகின்றாயே மனமே – பட்டினத்து:30 46/3
மேல்
திரிகுவார்கள் (2)
வாமப்பா யோகம் என்று கனி காய் தின்று வாய் பேசா ஊமையை போல திரிகுவார்கள்
காமப்பா ஞானம் என விண்டு மேலும் காக்கை பித்தன் மிருகம் போல் சுற்றுவாரே – வால்மீகி:36 4/3,4
தெற்றுவார் அவர் பிழைக்க அனேக வேடம் தேகத்தில் அணிந்துகொண்டு திரிகுவார்கள்
பற்றுவார் குருக்கள் என்பார் சீடர் என்பார் பையவே தீட்சை வைப்பார் தீமை என்பார் – வால்மீகி:36 5/2,3
மேல்
திரிகுறண்டி (2)
தான் எனலும் அற்று தனியே திரிகுறண்டி – சத்தியநாதர்:22 29/2
கோட்டைக்குள்ளே புகுந்து திரிகுறண்டி – சத்தியநாதர்:22 33/2
மேல்
திரிகை (1)
வெம்பி திரிகை விடுப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 38/2
மேல்
திரிகோண (2)
சேர்ப்பதற்கு சுழுமுனை என்று இதற்கு நாமம் திரிகோண குண்டலியே சிவ சொரூபம் – காகபுசுண்டர்:14 106/3
கோதிலா சுடர் ஒளியில் திரிகோண குஞ்சரத்தின் பாத மலர் தஞ்சமாய் கொண்டு – மச்சேந்திர:34 1/2
மேல்
திரிகோணம்தான் (1)
புதி புருவத்து அடி முனை கீழ் அண்ணாக்கு என்னும் பவள நிறம் போன்று இருக்கும் திரிகோணம்தான்
துதிபெறு சிங்குவை உபத்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனம் ஆச்சு – காகபுசுண்டர்:14 109/1,2
மேல்
திரிகோணவல்லி (2)
ஓது திரிகோணவல்லி ஊர்தான் ஆதரவாய் – திரிகோண:27 66/2
வம்பி திரிகோணவல்லி வடகிரியை – திரிகோண:27 73/1
மேல்
திரிசாணம் (1)
தள்ளாக தன்னை அனுசந்தானித்து தலமான சந்தானம் திரிசாணம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 168/4
மேல்
திரிசாணு (1)
விள்ளாக திரிசாணு வித்தை மார்க்கம் விரவி அந்த சமாதியிலே நிற்கும்போது – கைலாயக்கம்பளி:19 168/3
மேல்
திரிசூலி (2)
மைப்படும் கண்ணியர் கேளுங்கடி அந்த வயசு வாலை திரிசூலி – கொங்கணி:18 67/2
வாலை அபிராமி மாரி திரிசூலி அருள் – சதோகநாதர்:23 2/1
மேல்
திரிசூலிகையுடை (1)
போகுமே நீ செய்த கர்மம் எல்லாம் புவனை திரிசூலிகையுடை கிருபையாலே – காகபுசுண்டர்:14 70/3
மேல்
திரிந்த (3)
வாடியே வத்தோடே சேரா தோஷம் வம்பரோடு இணங்கியே திரிந்த தோஷம் – காகபுசுண்டர்:14 67/3
மிண்டராய் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை – சிவவாக்கியர்:24 29/3
கடலிலே திரிந்த போது ரூபமானவாறு போல் – சிவவாக்கியர்:24 99/2
மேல்
திரிந்தக்கால் (1)
பெண்ணாசையை கொண்டு பேணி திரிந்தக்கால்
விண்ணாசை வைக்க விதி இலையே கல்மனமே – இடைக்காட்டு:5 58/1,2
மேல்
திரிந்ததே (1)
அன்னம் இருக்குது மண்டபத்தில் விளையாடி திரிந்ததே ஆண் புலியும் – கொங்கணி:18 52/1
மேல்
திரிந்தவாறது (1)
தன் உயிரை கொண்டு தான் திரிந்தவாறது போல் – பத்திரகிரி:31 210/1
மேல்
திரிந்தார் (1)
ரிஷி என்ன ரசவித்தை அறிந்தார் உண்டோ நிமிடத்தில் கவனமுற்று திரிந்தார் உண்டோ – கைலாயக்கம்பளி:19 125/2
மேல்
திரிந்தால் (1)
பொன்னிச்சை கொண்டு பூமி முற்றும் திரிந்தால்
மன் இச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே – இடைக்காட்டு:5 60/1,2
மேல்
திரிந்தாலும் (3)
கனக தண்டிகை ஏறி திரிந்தாலும் என்ன – கல்லுளி:13 4/2
கும்பிட்டு கூத்தாடி திரிந்தாலும் என்ன – கல்லுளி:13 8/4
திரிவதில்லை திரிந்தாலும் மதம் இராது சீவ வைராக்யம் எனும் திறம் இது தானே – காகபுசுண்டர்:14 96/4
மேல்
திரிந்திடாதே (1)
ஆம் என்ற அட்சரத்தை மறந்திடாதே ஆயாசமாகவும்தான் திரிந்திடாதே
காமப்பேய் கொண்டவனோடு இணங்கிடாதே காரணத்தை கண்டு விளையாடுவாயே – காகபுசுண்டர்:14 27/3,4
மேல்
திரிந்து (7)
வீணே அலைந்து திரிந்து நால் வேதத்தை விரும்பி தேடுவரோ – ஏகநாதர்:8 19/2
வீணாக திரிந்து மிக பித்தர் போலே வேரோடே கெட்டு உழல்வான் விருதா மாடு – காகபுசுண்டர்:14 14/3
காட்டிலே திரிந்து அலைந்த மானை போலே கபடமாய் வாய் ஞானம் பேசுவார்கள் – காகபுசுண்டர்:14 33/3
ஊறு சுவை ஒளி நாற்றம் ஒளியே என்ன உலகத்திலே திரிந்து கடலில் புக்கு – காரைச்சித்தர்:16 8/1
சேயா சமைந்து செவிடு ஊமை போல் திரிந்து
பேய் போல் இருந்து உன் பிரமைகொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 8/1,2
பேய் போல் திரிந்து பிணம் போல் கிடந்து பெண்ணை – பத்திரகிரி:31 9/1
ஆடுகின்ற சூத்திரம்தான் அறுமளவுமே திரிந்து
போடுகின்ற நாள் வரும் முன் போற்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 39/1,2
மேல்
திரிந்தும் (2)
அத்தி என்ற பஞ்சகத்தை பண்ணி பாவி ஆங்காரத்தால் திரிந்தும் வேதை போட்டு – கைலாயக்கம்பளி:19 100/3
எண் திசை திரிந்தும் கதி எய்தல் இலையே – பாம்பாட்டி:32 94/2
மேல்
திரிந்தே (2)
திரிந்தே ஓடி அலைந்து வெந்து தேகம் இறந்து போச்சுதே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 44/2
அறியாத அண்ட முதல் புவனம் பார்த்து அருவியதோர் பதம் பார்த்து திரிந்தே ஆடி – கைலாயக்கம்பளி:19 119/2
மேல்
திரிபவர் (1)
ஊரினில் பறை அடித்து உதாரியாய் திரிபவர்
சீரினில் உனக்கு ஞானசித்தி செய்வேன் பார் என – சிவவாக்கியர்:24 541/2,3
மேல்
திரிபுரை (2)
வாலை திரிபுரை அம்பிகை பாதத்தை – சங்கிலி:20 1/3
மாறியதோர் திரிபுரை எட்டெழுத்தை கேளாய் மைந்தனே இவளை நீ பூசைபண்ண – சட்டைமுனி:21 3/2
மேல்
திரிமலங்கள் (1)
சிங்கம் அண்மி யானை போல திரிமலங்கள் அற்றதே – சிவவாக்கியர்:24 418/4
மேல்
திரிமூர்த்தி (2)
சீர் என்ற உயிர்கள் எல்லாம் இருப்பது எங்கே சித்தருடன் திரிமூர்த்தி இருப்பது எங்கே – காகபுசுண்டர்:14 39/3
கத்துவார் திரிமூர்த்தி தாமே என்று காரணத்தை அறியாத கசடர்தானே – வால்மீகி:36 5/4
மேல்
திரிய (1)
நீதமதாக இந்த நீள் நிலத்திலே திரிய
பாதமாய் உன்னியடி என் ஆத்தாளே – அழுகணி:3 119/3,4
மேல்
திரியாதே (8)
புத்திகெட்டு திரியாதே பொய் சொல்லாதே புண்ணியத்தை மறவாதே பூசல் கொண்டு – அகத்தியர்:1 9/3
பகைமைபண்ணி கொள்ளாதே வீண் பேசாதே பரப்பிலே திரியாதே மலை ஏறாதே – அகத்தியர்:1 30/2
வீணாசை கொண்டு திரியாதே இது மெய் அல்ல பொய் வாழ்வு பொய் கூடு – கொங்கணி:18 79/1
ஊணப்பா ஊணப்பா உரைக்க சொன்னேன் உலகத்தில் திரியாதே விண்ணில் ஆடே – கைலாயக்கம்பளி:19 90/4
சென்று மயங்கி திரியாதே நின்ற – பட்டினத்து:30 7/2
பரிந்து திரியாதே பார் வினைக்கும் அஞ்சாதே – பட்டினத்து:30 19/1
திரியாதே நெஞ்சே சிவன் செயலே அல்லால் – பட்டினத்து:30 60/3
வாழு நீ நெஞ்சே மயங்கி திரியாதே
ஏழெழுத்துக்கு அப்பால் இருப்பானை ஏழை – பட்டினத்து:30 100/1,2
மேல்
திரியாமல் (6)
எத்தியே திரியாமல் பிடரி மார்க்கம் ஏறுகின்ற வாசியும்தான் கற்பம்தானே – காகபுசுண்டர்:14 15/4
கூடுவதென் குணம் அறிந்து மனம் ஒன்றாக கூத்தாடி திரியாமல் கவனமாக – காகபுசுண்டர்:14 38/1
வீராக திரியாமல் மவுனம் பார்த்து வெற்றிபெற இன்னமும்தான் உரைக்க கேளே – காகபுசுண்டர்:14 47/4
மருக்கியே திரியாமல் மதம் பேசாமல் வண்டரோடு இணங்கியடா மருவிடாமல் – காகபுசுண்டர்:14 58/3
சீசீ எனவே திரியாமல் மாசி – பட்டினத்து:30 35/2
அவ வேடம் பூண்டு இங்கு அலைந்து திரியாமல்
சிவ வேடம் பூண்டு சிறந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 29/1,2
மேல்
திரியின் (1)
திடரதான சூட்சமும் திரியின் வாலை சூட்சமும் – சிவவாக்கியர்:24 338/3
மேல்
திரியினும் (1)
பூவதில் நாளும் பொருந்தி திரியினும்
தேவனை காணுவையோ குதம்பாய் – குதம்பை:17 185/1,2
மேல்
திரியும் (4)
ஓடி திரியும் கருத்து அதை – கஞ்சமலை:9 15/1
செத்தாமரை போல திரியும் மெய்ஞ்ஞானிக்கு – குதம்பை:17 238/1
மீனும் இருக்குது தூரணியில் இதை மேய்ந்து திரியும் கல சாவல் – கொங்கணி:18 54/1
கடலிலே திரியும் ஆமை கரையில் ஏறி முட்டையிட்டு – சிவவாக்கியர்:24 99/1
மேல்
திரிவதற்கோ (1)
உரைக்க அல்லோ ராசயோகம் வைத்தான் ஈசன் உண்டு உடுத்து திரிவதற்கோ சொன்னான் ஐயன் – கைலாயக்கம்பளி:19 55/1
மேல்
திரிவதில்லை (1)
திரிவதில்லை திரிந்தாலும் மதம் இராது சீவ வைராக்யம் எனும் திறம் இது தானே – காகபுசுண்டர்:14 96/4
மேல்
திரிவது (5)
சித்தம் அடக்கி திரிவது சாரம் – கல்லுளி:13 58/4
வருந்தி திரிவது என்னோ குதம்பாய் – குதம்பை:17 183/2
வருந்தி திரிவது என்னோ – குதம்பை:17 183/3
செத்த சவம் போல் திரிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 22/2
செத்தாரை போலே திரிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 124/2
மேல்
திரிவதும் (2)
தேடி அலைவதும் விளையாட்டே மனம் தேறுதலாய் திரிவதும் விளையாட்டே – கதேந்திர:11 18/2
மீறி திரிவதும் வீணே பரியாசமேசெயும் – கல்லுளி:13 58/1
மேல்
திரிவதுவும் (2)
தேடிவைத்த பொருள் எல்லாம் விளையாட்டே இ செகத்தில் திரிவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 8/2
பெண்ணாசை என்பதுவும் விளையாட்டே அவர் பின்னால் திரிவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 14/1
மேல்
திரிவர் (1)
குறிப்பு பேசி திரிவர் அன்றி கொண்ட கோலம் என்னவோ – சிவவாக்கியர்:24 525/3
மேல்
திரிவர்தானே (1)
வீறான சில பேய்கள் சாங்கம் பேசி விழித்து இறந்து விழித்து இறந்து திரிவர்தானே – கைலாயக்கம்பளி:19 179/4
மேல்
திரிவரோ (1)
தேசங்கள்-தோறும் கற்பங்கள் தேடி திரிவரோ தான் அறிந்தோர் – ஏகநாதர்:8 27/2
மேல்
திரிவார் (1)
சொல்லுவார் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் திருடர்கள்தான் அலைந்தலைந்து திரிவார் மட்டை – காகபுசுண்டர்:14 22/3
மேல்
திரிவார்க்கு (1)
பட்டணம் சுற்றி பகலே திரிவார்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 243/1,2
மேல்
திரிவார்கள் (2)
திரிவார்கள் திருடரப்பா கோடாகோடி தேசத்தில் கள்ளரப்பா கோடாகோடி – அகத்தியர்:1 4/3
மார்க்கமுடன் தவசு நிலை அறியாமல்தான் மனம்தளர்ந்து திரிவார்கள் லோகத்துள்ளே – காகபுசுண்டர்:14 57/1
மேல்
திரிவாரடி (1)
உலகில் திரிவாரடி – புண்ணாக்கு:33 15/3
மேல்
திரிவாரே (1)
தேன் என்ற திரை ஏழும் தீய்ந்துபோகும் திரிவாரே உச்சி நடு சென்றபோது – காகபுசுண்டர்:14 16/3
மேல்
திரிவாரோ (2)
உண்டு சுகித்து உடம்பை வளர்த்து உறங்கி திரிவாரோ – ஏகநாதர்:8 21/2
பங்கமாய் உள்ள பரம சுகத்தையே பார்த்து திரிவாரோ – ஏகநாதர்:8 25/2
மேல்
திரிவோர்க்கு (1)
ஓடி திரிவோர்க்கு உணர்வு கிட்டும்படி – இடைக்காட்டு:5 100/1
மேல்
திரு (8)
திரு ஆகி வந்தானோ என் ஆத்தாளே – அழுகணி:3 123/4
தேன் என்ற சுத்த சிவகங்கை-தன்னில் தீர்த்தங்கள் ஆடி திரு நாமம் இட்டு – காகபுசுண்டர்:14 36/2
திரு இலங்கு மேனி ஆகி சென்று கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 64/4
திரு துருத்தி மெய்யினால் சிவந்த அஞ்செழுத்தையும் – சிவவாக்கியர்:24 78/3
திரு கலந்த போது அலோ தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 202/4
தேடினால் ஐந்து திரு அக்கரத்தை சென்று வெளி – பட்டினத்து:30 32/1
பின்னும் அ கதவு அடைத்தேன் மேலாம் பெருவழி ஊடுசென்று திரு அடைந்தேன் – மச்சேந்திர:34 25/2
திரு உருவாய் ரவி மதியாய் நின்ற ரூபம் சிவ சத்தி திருமாலின் ரூபமாகும் – வால்மீகி:36 1/3
மேல்
திருக்கு (5)
திருக்கு அறுத்துக்கொண்ட சிவாயம் என்று கூறுவீர் – சிவவாக்கியர்:24 169/4
திருக்கு அறுத்துக்கொண்டதே சிவாயம் என்று கூறுமே – சிவவாக்கியர்:24 170/4
திருக்கு அறுக்க வேணும் தினம் – பட்டினத்து:30 24/4
கரு மல திருக்கு அறும் காண் – பட்டினத்து:30 84/4
சிந்தை-தனில் கண்டு திருக்கு அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 14/2
மேல்
திருக்கூத்தின் (1)
ஆட்சி தரும் உமையாள் அப்படியே கண்டேன் ஆனந்த திருக்கூத்தின் நடக்கை காப்பே – வால்மீகி:36 14/4
மேல்
திருக்கூத்தை (3)
ஆன்மா பரத்தோடு அமரும் திருக்கூத்தை
நான் வாயினாலே நவில்வனோ மாங்குயிலே – சதோகநாதர்:23 6/1,2
ஆடும் திருக்கூத்தை அறிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 194/2
தேசிகன் திருக்கூத்தை தெரிசித்தே மோன நிலை பரிசமுற்றே – மச்சேந்திர:34 9/2
மேல்
திருக்கெடுத்தே (1)
திருக்கெடுத்தே எந்தெந்த அவதாரங்கள் செய்திடலாம் நிலை அறிந்த பெரியோர்தானே – காகபுசுண்டர்:14 53/4
மேல்
திருக்கோயில் (1)
சிற்பர்கள் கட்டும் திருக்கோயில் உள்ளாக – குதம்பை:17 179/1
மேல்
திருகிய (1)
திரம் என்ன ஹம்சோகம் மந்த்ராதீதம் திருகிய சூன்யாதிகளே தியானம் ஆகும் – காகபுசுண்டர்:14 97/1
மேல்
திருகு (1)
தாங்கியே திருகு கள்ளிக்கு உள்ளே வைத்து தமர் வாயை தான் மூடி சாபம் தீர்த்தே – காகபுசுண்டர்:14 73/2
மேல்
திருச்சிலம்பின் (1)
தித்தி என்ற கூத்தும் திருச்சிலம்பின் ஓசைகளும் – பத்திரகிரி:31 195/1
மேல்
திருட்டு (5)
தெளிந்த இடம் கண்டார் ஆர் சித்தர் யோகி செகம் எல்லாம் நான் என்பார் திருட்டு ஞானம் – கைலாயக்கம்பளி:19 22/1
தேவையிலே எடுத்து அணைத்தே உயிரை வைப்பாள் செகசாலம் ஆடுகிற திருட்டு தாய்தான் – கைலாயக்கம்பளி:19 34/3
பொருள்-தனையே மூடு ஐம்புலனால் திருட்டு மன – பட்டினத்து:30 30/2
செய மகா நெஞ்சே திருட்டு மல கோட்டை – பட்டினத்து:30 45/1
திருட்டு வித்தை செய்கிறாய் சென்று – பட்டினத்து:30 69/4
மேல்
திருடர்கள்தான் (1)
சொல்லுவார் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் திருடர்கள்தான் அலைந்தலைந்து திரிவார் மட்டை – காகபுசுண்டர்:14 22/3
மேல்
திருடர்தானே (2)
வருவார்கள் அப்பனே அனேகம் கோடி வார்த்தையினால் பசப்புவார் திருடர்தானே – அகத்தியர்:1 4/4
சித்தி கண்டால் சித்திகொண்டு செய்யமாட்டார் சேர்ந்தும் அதாய் இருக்க அறியார் திருடர்தானே – கைலாயக்கம்பளி:19 31/4
மேல்
திருடரப்பா (1)
திரிவார்கள் திருடரப்பா கோடாகோடி தேசத்தில் கள்ளரப்பா கோடாகோடி – அகத்தியர்:1 4/3
மேல்
திருடனுக்கும் (1)
கோன் என்ற திருடனுக்கும் தெரியுமப்பா கோடானுகோடியிலே ஒருவன் உண்டு – அகத்தியர்:1 5/3
மேல்
திருத்தமாய் (1)
திருத்தமாய் மனதில் உன்னி திகழ ஊத வல்லிரேல் – சிவவாக்கியர்:24 195/2
மேல்
திருத்தமுள்ளது (1)
திருத்தமுள்ளது ஒன்றிலும் சிவாயம் அஞ்செழுத்துமாம் – சிவவாக்கியர்:24 383/2
மேல்
திருத்தான (1)
விதியும் திருத்தான வெளி – பட்டினத்து:30 90/4
மேல்
திருத்தி (2)
திருத்தி நூல் கரவறும் சிவாய அஞ்செழுத்துமே – சிவவாக்கியர்:24 130/4
குரு திருத்தி வைத்த சொல் குறித்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 147/4
மேல்
திருத்தியே (1)
பேதியாது கண்டுகொள் பிராணனை திருத்தியே – சிவவாக்கியர்:24 454/4
மேல்
திருத்திவைத்த (1)
திருத்திவைத்த சற்குருவை சீர்பெற வணங்கிலீர் – சிவவாக்கியர்:24 322/1
மேல்
திருத்து (1)
ஓடாமல் கூட்டி பிடித்து திருத்து
நாடி கொண்டு அம்பை பொருத்து அந்த – கஞ்சமலை:9 15/2,3
மேல்
திருந்தினவன் (1)
பொருந்தித்தான் திருந்தினவன் பொருந்தி நிற்கும் பொக்கமதே ஆசனமாம் யோகம் கண்டீர் – காரைச்சித்தர்:16 10/4
மேல்
திருநடன (1)
நாத கீதம் கேட்டு சிவ திருநடன கண்காட்சியை உடனே கண்டேன் – மச்சேந்திர:34 26/2
மேல்
திருநடனம் (4)
தேவரோடு மால் அயனும் தேடி காணார் திருநடனம் காண முத்தி சித்தி ஆமே – அகத்தியர்:1 46/4
தேகமதில் ஓரெழுத்தை காண்போன் ஞானி திருநடனம் காண முத்தி சித்தி ஆமே – அகத்தியர்:1 48/4
இதய திருநடனம் இனி காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 147/2
ஆனந்த திருநடனம் ஆடுவோமே கூடி – வகுளிநாதர்:35 5/2
மேல்
திருநயனம் (1)
தீர்க்கமுடன் ஆதார வகையும் தாண்டி திருநயனம் நாசி நெற்றி நடுவே பார்த்து – திருமூலர்:28 5/2
மேல்
திருநாமம் (1)
திருநாமம் பெற்ற பின் நானே அவரை – கல்லுளி:13 62/3
மேல்
திருநீறு (1)
ஆரணத்தினோடு அடைந்து அண்டம் எல்லாம் சுட்ட திருநீறு
அணிந்துகொண்டு இரு நித்தம் – பட்டினத்து:30 93/3,4
மேல்
திருப்பணிகள் (1)
சீக்கிரம் தருமம் செய்ய வேண்டும் கொஞ்ச திருப்பணிகள் முடிக்க வேண்டும் – கொங்கணி:18 83/2
மேல்
திருப்பணிகளை (1)
திருப்பணிகளை முடித்தோரும் செத்தும் சாகாதபேரில் ஒருவர் என்றும் – கொங்கணி:18 84/1
மேல்
திருப்பாதம் (4)
ஐயன் திருப்பாதம் பசுவே அன்புற்று நீ பணிந்தால் – இடைக்காட்டு:5 41/1
பூத்த மலர் எடுத்து திருப்பாதம் போற்ற பொறி ஐந்து கருவி கரணாதி போமே – கருவூரார்:12 7/4
அம்பிகையால் சோதரி என் ஆத்தாள் திருப்பாதம்
கும்பிட்டு ஞான குயில் கண்ணி கூறுவனே – சதோகநாதர்:23 3/1,2
தேவி மனோன்மணியாள் திருப்பாதம் காண என்று – புண்ணாக்கு:33 1/1
மேல்
திருப்பி (1)
லீலை பொன் காணும் முகம் போலே காணும் நிலை பார்த்தால் புருடரை போல் திருப்பி காணும் – காகபுசுண்டர்:14 138/1
மேல்
திருப்பொருளை (1)
சிவனுடைய திருப்பொருளை சிந்தையில் நினைந்து – காயக்கப்பல்:15 1/8
மேல்
திரும்ப (3)
திரும்ப செனனம் எடாதே குரு – கஞ்சமலை:9 22/3
சேய் போலும் ஆகுமே திரும்ப பெண்டீர் ஆகுமே – கதேந்திர:11 39/2
தூரமாக எவ்வாறோ திரும்ப போவார் சூட்சமதை நாம் அறிவோம் பின் ஏதோதான் – காகபுசுண்டர்:14 121/3
மேல்
திரும்பாவிட்டால் (1)
பழுது கொண்டு வருகிறேன் திரும்பாவிட்டால் பராபரத்தில் லயிச்சிடுவேன் பண்பு பாரே – கைலாயக்கம்பளி:19 58/4
மேல்
திரும்பி (3)
கேளப்பா சிவம் ஓடி அண்டம் பாயும் கிருபையாய் அண்டமது திரும்பி பாயும் – காகபுசுண்டர்:14 135/1
கூவையிலே ஆத்தாளை தொழுது கூவ குறையாத கருணையினால் திரும்பி பார்த்து – கைலாயக்கம்பளி:19 34/1
திரும்பி ஆடு வாசல் எட்டு திறம் உரைத்த வாசல் எட்டு – சிவவாக்கியர்:24 180/1
மேல்
திரும்பிவந்து (1)
சேரப்பா திரும்பிவந்து புகுதுவார்கள் செகத்தில் உள்ள சித்தருக்கே அடுத்தவாறு – கைலாயக்கம்பளி:19 181/3
மேல்
திரும்பிவிட்டால் (1)
சத்தான சத்துகளும் அடங்கும் காலம் சக்கரமும் திரும்பிவிட்டால் சமயம் வேறாம் – காகபுசுண்டர்:14 124/2
மேல்
திரும்பினது (1)
சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போல திரும்பினது போல் ஆச்சு யுகங்கள்-தோறும் – காகபுசுண்டர்:14 131/3
மேல்
திரும்பினார் (1)
செகமான செகம் முழுதும் ஆண்ட சோதி திருவடிக்கே நமஸ்கரித்து திரும்பினார் பின் – காகபுசுண்டர்:14 122/3
மேல்
திரும்பினால் (1)
தீர்க்கம் என்ன சொக்கினால் சொக்கி போறேன் திரும்பினால் சடத்தோடே திரும்புவேனே – கைலாயக்கம்பளி:19 133/4
மேல்
திரும்பும்போது (1)
கேளப்பா நடந்த கதை சிவமே உண்மை கொடியாக சக்கரங்கள் திரும்பும்போது
பாளப்பா தசநாதம் மவுனம் பாயும் பரமான மவுனமது பரத்தில் சாடும் – காகபுசுண்டர்:14 132/1,2
மேல்
திரும்புவேனே (1)
தீர்க்கம் என்ன சொக்கினால் சொக்கி போறேன் திரும்பினால் சடத்தோடே திரும்புவேனே – கைலாயக்கம்பளி:19 133/4
மேல்
திரும்புவையோ (1)
திரும்புவையோ என் மகனே திடம்தான் உண்டோ சிறுபிள்ளை புத்தி அல்லோ செப்புறாய் நீ – கைலாயக்கம்பளி:19 134/1
மேல்
திருமணியை (1)
அருள் ஈவாள் திருமணியை மாலை பூண்டாள் அரகரா சின்மயத்தின் நீறு பூசி – காகபுசுண்டர்:14 144/1
மேல்
திருமந்திரம் (1)
திருமந்திரம் சொல்லி தள்ளுடா கப்பல் – காயக்கப்பல்:15 2/8
மேல்
திருமாலின் (1)
திரு உருவாய் ரவி மதியாய் நின்ற ரூபம் சிவ சத்தி திருமாலின் ரூபமாகும் – வால்மீகி:36 1/3
மேல்
திருமாலினுக்கு (1)
கூறும் திருமாலினுக்கு குடையும் ஆனாய் – பாம்பாட்டி:32 22/2
மேல்
திருமாலும் (3)
சீர் என்ற சித்தருடன் முனிவர்தாமும் திருமாலும் ஆலிலை மேல் துயிலும்போது – காகபுசுண்டர்:14 42/2
பாரப்பா திருமாலும் கமலம்-தன்னில் பல்லாயிரம் கோடி அண்ட உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 46/1
நாசி நுனியதன் நடுவில் சிவத்தை கண்டோர் நான்முகனும் திருமாலும் சிவனும்தாமே – வால்மீகி:36 10/4
மேல்
திருமாலை (1)
தேன் என்ற சிவபூசை தீட்சை என்பார் திருமாலை கண்ணாலே கண்டோம் என்பார் – வால்மீகி:36 6/3
மேல்
திருமாலைத்தான் (1)
சீரப்பா சக்கரத்தில் இருந்துகொண்டு திருமாலைத்தான் அழைக்க தீர்க்கம் பாரே – காகபுசுண்டர்:14 45/4
மேல்
திருமாளிகை (1)
வீதி அந்த ஆறு தெரு அமர்ந்த வீதி விளையாடி நின்ற திருமாளிகை கண்டாய் – கருவூரார்:12 1/3
மேல்
திருமூச்சாகும் (2)
தந்திமுகன் சிவ சத்தி திருமூச்சாகும் தந்தை தாய் ரவி மதி என்று அறிந்துகொள்ளே – வால்மீகி:36 2/4
காண அரிது சிவ சக்தி திருமூச்சாகும் காட்டாதே மூடருக்கே இ நூல்-தன்னை – வால்மீகி:36 13/3
மேல்
திருமூலர் (7)
சொன்னார் திருமூலர் – அழுகணி:3 69/4
வாங்கி திருமூலர் குகைக்குள் மறைந்தார் – கல்லுளி:13 49/4
சேர்த்து அறிந்த தம்முடைய வர்க்கமான சீடரிலே திருமூலர் சண்டிகேசர் – கைலாயக்கம்பளி:19 114/2
விளம்பினார் பதஞ்சலியும் அனந்தம் கோடி விரித்து அல்லோ திருமூலர் அனேகம் சொன்னார் – கைலாயக்கம்பளி:19 117/2
எங்கள் குருவாம் திருமூலர் பாதம் – சங்கிலி:20 2/1
சீவனையும் சிவம்-தனையும் ஒன்றாய்த்தானே திருமூலர் பாதம் ஒன்றி திடமாய் காணே – திருமூலர்:28 11/4
திருமூலர் காலாங்கி போகர் தென்பொதிகை குறுமுனி தன்வந்திரியர் – மச்சேந்திர:34 2/1
மேல்
திருமூலர்க்கு (1)
மேவும் என்றே எழுவருடன் திருமூலர்க்கு விளம்பினார் மெய்ஞ்ஞானம் விளம்பினாரே – கைலாயக்கம்பளி:19 186/4
மேல்
திருமூலரையும் (1)
நந்தி திருமூலரையும்
லபிக்க காலாங்கியையும் ஆத்தாளே – அழுகணி:3 73/2,3
மேல்
திருமேனி (1)
சீலம் எனும் சிவலிங்க பாத தீர்த்தம் திருவடியும் திருமேனி நடமும் ஆகும் – திருமூலர்:28 3/2
மேல்
திருவடி (2)
திருவடி கண்டவர்க்கே – அகப்பேய்:2 58/2
வத்து திருவடி தொழுது ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 66/4
மேல்
திருவடிக்கே (1)
செகமான செகம் முழுதும் ஆண்ட சோதி திருவடிக்கே நமஸ்கரித்து திரும்பினார் பின் – காகபுசுண்டர்:14 122/3
மேல்
திருவடியில் (1)
கருணை திருவடியில் கலந்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 169/2
மேல்
திருவடியும் (1)
சீலம் எனும் சிவலிங்க பாத தீர்த்தம் திருவடியும் திருமேனி நடமும் ஆகும் – திருமூலர்:28 3/2
மேல்
திருவடியே (1)
ஆவிக்கும் ஆவியதாம் பசுவே அத்தன் திருவடியே – இடைக்காட்டு:5 38/2
மேல்
திருவரங்க (1)
ஈன்று எழுந்த எம்பிரான் திருவரங்க வெளியிலே – சிவவாக்கியர்:24 386/1
மேல்
திருவரங்கம் (1)
திருவரங்கம் என்று நீர் தெளிந்திருக்க வல்லிரே – சிவவாக்கியர்:24 77/4
மேல்
திருவரங்கனும் (1)
தில்லை நாயகன் அவன் திருவரங்கனும் அவன் – சிவவாக்கியர்:24 56/1
மேல்
திருவருள் (1)
மன்னு திருவருள் மனையை கண்டு போற்றி மருவியதோர் புரணத்தில் சென்றே ஏறி – கைலாயக்கம்பளி:19 138/2
மேல்
திருவருளை (1)
சேருவார்கள் சிவகதி திருவருளை பெற்ற பேர் – சிவவாக்கியர்:24 448/3
மேல்
திருவாகி (2)
திருவாகி நின்றது காண் குதம்பாய் – குதம்பை:17 23/2
திருவாகி நின்றது காண் – குதம்பை:17 23/3
மேல்
திருவாயின் (1)
தேவாரம் வாசகம்தான் திகழ கூட்டி திருவாயின் மொழி எல்லாம் உருவாய் சேர்த்து – காரைச்சித்தர்:16 7/1
மேல்
திருவாயும் (1)
திருவாயும் குருவாயும் சீவனாயும் – பாம்பாட்டி:32 7/3
மேல்
திருவான (3)
திருவான மேல்வாசல் கண்டு பின்னிடாதே – கல்லுளி:13 30/4
சீர் ஒருவர் தெரியாமல் மதங்கள் பேசி திருவான உச்சியிலே சேராமல்தான் – காகபுசுண்டர்:14 3/2
திருவான சேறையடா பஞ்சசாரம் திகழ் தெய்வமும் சாரம் தேவி சாரம் – காரைச்சித்தர்:16 26/1
மேல்
திருவிளையாட்டா (1)
அய்யன் திருவிளையாட்டா நெஞ்சே செய்யதோர் – பட்டினத்து:30 13/2
மேல்
திருவிளையாட்டு (2)
ஒருத்தன் திருவிளையாட்டு என்று உணரு நெஞ்சே – பட்டினத்து:30 16/3
இருந்து திருவிளையாட்டு எய்தியும் பின்னர் – பாம்பாட்டி:32 9/2
மேல்
திருவிளையாடல் (1)
திருவிளையாடல் கண்டு தெரிசிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 197/2
மேல்
திருவும் (3)
அருவும் உருவும் திருவும் பலவுமாய் ஆதி சிதம்பரத்தை – ஏகநாதர்:8 9/1
மாலும் திருவும் வசித்திருக்கும் இடம் – சங்கிலி:20 9/1
திருவும் ஆகி சிவனும் ஆகி தெளிந்துளோர்கள் சிந்தையில் – சிவவாக்கியர்:24 455/1
மேல்
திருவே (1)
பூம் திருவே என்றும் என்றன் பொக்கிஷம் என்றும் – பாம்பாட்டி:32 58/2
மேல்
திருவை (2)
திருவை அழிக்குமடி குதம்பாய் – குதம்பை:17 208/2
திருவை அழிக்குமடி – குதம்பை:17 208/3
மேல்
திரை (5)
திரை இல்லை அட்டசித்தி ஆத்தாளே – அழுகணி:3 94/1
பாங்குடன்தான் உண்பாய் நரை திரை போக – கல்லுளி:13 52/2
தேன் என்ற திரை ஏழும் தீய்ந்துபோகும் திரிவாரே உச்சி நடு சென்றபோது – காகபுசுண்டர்:14 16/3
வீறு திரை நுரை குமுழி விளையாட்டு ஆர்ந்து வினை விதிகள் வினை வெறிகள் வேகம் தேய்ந்து – காரைச்சித்தர்:16 8/2
ஆண்ட திரை நாடும் அம்பலமும் மாண்டு பெரும் – பட்டினத்து:30 44/2
மேல்
திரைக்குள் (1)
திரைக்குள் இருந்து அசைப்போன் தீர்ந்த பொழுதே – பாம்பாட்டி:32 68/3
மேல்
திரோதாயி (8)
குறைவு என்ன திரோதாயி சமயம்-தோறும் கூடி அல்லோ மாய வலை கூட்டி ஆட்டி – கைலாயக்கம்பளி:19 12/2
பற்றுகின்ற மோகத்தால் பெண்ணை கூடி பரந்து நின்ற திரோதாயி தலையில் சிக்கி – கைலாயக்கம்பளி:19 23/2
ஆச்சப்பா வாமம் என்ன நிசிதம் என்பார் அதன் குணமோ திரோதாயி அனுட்டானம்தான் – கைலாயக்கம்பளி:19 25/2
சேமப்பா திரோதாயி யார் என்றக்கால் செகம் எலாம் பெண்ணான உருத்தானப்பா – கைலாயக்கம்பளி:19 81/2
நேரான பெண்ணாசை நீங்கிற்றானால் நிலையான திரோதாயி மாய்கை போச்சு – கைலாயக்கம்பளி:19 84/1
தியங்குவான் நோய் வரின் பூரணமே என்பான் செகநாத திரோதாயி சிரிப்பாள் பார்த்து – கைலாயக்கம்பளி:19 93/3
நீச்சப்பா கட நீச்சு திரோதாயி வெள்ளம் நிலை ஏது கரை ஏது தவணை ஏது – கைலாயக்கம்பளி:19 106/3
நட்டநடுவில் நின்று நல் திரோதாயி அருள் – பத்திரகிரி:31 82/1
மேல்
தில்லை (5)
தில்லை நாயகன் அவன் திருவரங்கனும் அவன் – சிவவாக்கியர்:24 56/1
இறைவனால் எடுத்த மாட தில்லை அம்பலத்திலே – சிவவாக்கியர்:24 88/1
சித்தரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பீர்காள் – சிவவாக்கியர்:24 182/3
தில்லை மேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே – சிவவாக்கியர்:24 233/4
செம்பொன் மாடம் மல்கு தில்லை அம்பலத்துள் ஆடுவான் – சிவவாக்கியர்:24 310/3
மேல்
தில்லைப்பால் (1)
வாரான தில்லைப்பால் கருந்துளசியும் வவ்வாலின் பித்துடனே மந்திப்பித்தும் – காகபுசுண்டர்:14 78/1
மேல்
தில்லையில் (1)
தில்லையில் முல்லையில் எல்லையுள் ஆடிய வல்லவள் வாலைப்பெண் மீதினிலே – கொங்கணி:18 8/1
மேல்
தில்லையை (1)
தில்லையை வணங்கி நின்ற தெண்டனிட்ட வாயுவே – சிவவாக்கியர்:24 90/1
மேல்
திலத (1)
நாம் என்று சொல் அற்று யோக ஞானம் நாட்டுகிறேன் அஞ்சனமும் திலத போக்கும் – காகபுசுண்டர்:14 2/2
மேல்
திலதம் (1)
வாசமோடு அணிந்து நெற்றி மை திலதம் இட்டுமே – சிவவாக்கியர்:24 537/2
மேல்
திவாகரத்தின் (1)
தீப உச்சி முனையிலே திவாகரத்தின் சுழியிலே – சிவவாக்கியர்:24 360/1
மேல்
திற (3)
சொன்ன சொல் திற வடிவு என் ஆத்தாளே – அழுகணி:3 141/2
திற திறங்களுக்கும் நீ தேடுவார்கள் சிந்தை நீ – சிவவாக்கியர்:24 61/2
திற திறங்களுக்கு நீ தேடுவார்கள் சிந்தை நீ – சிவவாக்கியர்:24 410/2
மேல்
திறக்க (3)
அஞ்சு கதவும் திறக்க – அழுகணி:3 82/4
வாதி என்றால் நிச வாதி நிர்மல வாதி வாய் திறக்க அண்டத்தே வாழ்ந்த வாதி – கைலாயக்கம்பளி:19 99/3
மடை திறக்க வாரியின் மடையில் ஏறுமாறு போல் – சிவவாக்கியர்:24 450/3
மேல்
திறக்கலாகும் (1)
பூட்டை கதவை திறக்கலாகும் இது பொய் அல்ல மெய்யடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 76/2
மேல்
திறக்கவொட்டாது (1)
மாற்றும் என்ற கண்டத்தில் அங்கென்று ஊணு வாய் திறக்கவொட்டாது வழிசெய்வாயே – கைலாயக்கம்பளி:19 44/4
மேல்
திறக்கா (1)
வரைந்திட்ட மவுனம் எல்லாம் வெளியதாக வாய் திறக்கா வித்தை எல்லாம் விளக்கினாரே – கைலாயக்கம்பளி:19 129/4
மேல்
திறக்காதே (1)
கள்ளரை போல் மயங்காதே மவுனத்து ஊன்று கண்ணினையும் திறக்காதே கருதி பாரே – கருவூரார்:12 9/4
மேல்
திறக்கும் (2)
நற்கதவு ஐஞ்சும் திறக்கும்
தீர்க்கமதாய் சித்தியுண்டாம் ஆத்தாளே – அழுகணி:3 83/2,3
சுழிமுனை திறக்கும் வழி பாரு அந்த – கல்லுளி:13 47/1
மேல்
திறங்கள் (1)
ஓச்சப்பா திறங்களிலே திறங்கள் பேதம் ஓகோகோ சனங்களிலே அனேக பேதம் – கைலாயக்கம்பளி:19 176/3
மேல்
திறங்களிலே (1)
ஓச்சப்பா திறங்களிலே திறங்கள் பேதம் ஓகோகோ சனங்களிலே அனேக பேதம் – கைலாயக்கம்பளி:19 176/3
மேல்
திறங்களுக்கு (2)
அற திறங்களுக்கு நீ அண்டம் எண் திசைக்கும் நீ – சிவவாக்கியர்:24 410/1
திற திறங்களுக்கு நீ தேடுவார்கள் சிந்தை நீ – சிவவாக்கியர்:24 410/2
மேல்
திறங்களுக்கும் (2)
அற திறங்களுக்கும் நீ அகண்டம் எண் திசைக்கும் நீ – சிவவாக்கியர்:24 61/1
திற திறங்களுக்கும் நீ தேடுவார்கள் சிந்தை நீ – சிவவாக்கியர்:24 61/2
மேல்
திறந்த (4)
கார் அண்ட லலாடக்கண் திறந்த போது கண்கொள்ளா காட்சி எல்லாம் கலந்தே காட்டும் – காகபுசுண்டர்:14 37/3
சித்தமும் தெளிந்து வேத கோயிலும் திறந்த பின் – சிவவாக்கியர்:24 57/3
நெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும் ஈசனே – சிவவாக்கியர்:24 127/4
அட்சரத்தையும் திறந்த சோரமிட்டு அலர்ந்ததும் – சிவவாக்கியர்:24 395/2
மேல்
திறந்தான் (1)
நழுந்திட்ட பிள்ளை உண்டோ திறந்தான் உண்டோ நலமாக உமை போல் ஆனாரும் உண்டோ – கைலாயக்கம்பளி:19 197/2
மேல்
திறந்திடும் (1)
திறந்திடும் வகை அறிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 110/4
மேல்
திறந்திடுவார் (1)
பூட்டுக்கும் இன்னது என தெரிந்தோர் சாவிபோட்டு திறந்திடுவார் – ஏகநாதர்:8 31/2
மேல்
திறந்து (29)
கணக்கனார் வாசலது கதவுதான் தாள் திறந்து
பிணக்காத பிள்ளை என்று என் ஆத்தாளே – அழுகணி:3 167/1,2
வீமப்பா வெளி திறந்து சொன்னேன் பாரு விளையாட்டே இல்லையடா இந்த போக்கு – இராமதேவர்:6 8/2
சாத்தி இருக்கின்ற வழி திறந்து ஓடு – கல்லுளி:13 28/2
வழியிலே திட்டியின் வாசல் திறந்து – கல்லுளி:13 29/4
முத்தி வழியை திறந்து பார்த்து – கல்லுளி:13 52/3
நாமடா வெளி திறந்து சொல்லிவிட்டோம் நாதாந்த பரப்பிரம நாட்டம்-தன்னை – காகபுசுண்டர்:14 12/3
பொருத்தியே லலாடக்கண் திறந்து பார்க்க பூலோகம் எங்கும் ஒன்றாய் நிறைந்து என் மைந்தா – காகபுசுண்டர்:14 20/3
இரை என்றால் வாய் திறந்து பட்சி போல எல்லோரும் அப்படியே இறந்திட்டார்கள் – காகபுசுண்டர்:14 129/3
மகாரம் என்ன மகார வித்தை அதீத வித்தை வாய் திறந்து பேசாதே மௌனமாமே – கைலாயக்கம்பளி:19 39/4
நள்ளுகின்ற கண்டத்தே அங்கு ஒன்று ஊணும் நலம் பெரிய புருவ மையம் திறந்து போகும் – கைலாயக்கம்பளி:19 69/3
பற்று ஒன்றும் வையாதே பலரும் காண வாய் திறந்து பேசாதே மகாரம் நன்றே – கைலாயக்கம்பளி:19 191/4
நான்ற வாசலை திறந்து நாடி நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 68/3
நல்ல வாசலை திறந்து ஞான வாசல் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 111/3
விண் கடந்து நின்ற சோதி மேலை வாசலை திறந்து
கண் களிக்க உள்ளுளே கலந்து புக்கு இருந்த பின் – சிவவாக்கியர்:24 124/1,2
காதில் நின்று கடை திறந்து கட்டறுத்த ஞானிகள் – சிவவாக்கியர்:24 129/3
தேன் இருந்து வரை திறந்து தித்தி ஒன்று ஒத்தவே – சிவவாக்கியர்:24 181/2
கள்ளவாசலை திறந்து காண வேணும் அப்பனே – சிவவாக்கியர்:24 261/4
கள்ளவாசலை திறந்து காண வேண்டும் மாந்தரே – சிவவாக்கியர்:24 376/4
கட்டிவைத்த வாசலும் கதவு தாள் திறந்து போய் – சிவவாக்கியர்:24 439/3
ஊன்றி ஏற்றி மண்டலம் உருவி மூன்று தாள் திறந்து
ஆன்று தந்தி ஏறிடில் அமுர்தம் வந்து இறங்கிடும் – சிவவாக்கியர்:24 451/1,2
செறிந்து மேலை வாசலை திறந்து பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 453/4
நல்ல வாசலை திறந்து ஞான வாசல் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 512/3
கள்ளவாசலை திறந்து காண வேண்டும் மாந்தரே – சிவவாக்கியர்:24 519/4
மாறாத கீர்த்தி மது மாலையான் வாய் திறந்து
சீறாத மோன சிவயோகி நேராக – திரிகோண:27 52/1,2
சூத்திரத்தால் ஆடும் சுழுமுனையைத்தான் திறந்து
பார்த்திருந்தால் வாராது பாவம் எல்லாம் சூத்திரத்தை – பட்டினத்து:30 34/1,2
மண்டலம் எலாம் கடந்து மா வீட்டை நீ திறந்து
கண்டெடுத்துக்கொள்வாய் கனம் – பட்டினத்து:30 66/3,4
சுழுமுனையின் தாள் திறந்து தூண்டுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 94/2
கட்டறுத்துவிட்டு ஞான கண்ணை திறந்து
தெள்ளிதான வெட்டவெளி சிற்சொரூபத்தை – பாம்பாட்டி:32 71/2,3
அவமாகிப்போகாமல் சிவன் உத்தார அருளினால் திறந்து சொன்னேன் உலகுக்காக – வால்மீகி:36 11/3
மேல்
திறந்தே (1)
வான் என்ற மேருவைத்தான் பூசைசெய்தார் வாய் திறந்தே உபதேசம் சொன்னாராகில் – சட்டைமுனி:21 2/3
மேல்
திறந்தேனே (1)
தாவி திறந்தேனே ஞானம்மா – புண்ணாக்கு:33 1/2
மேல்
திறப்புடன் (1)
திறப்புடன் மன பூட்டும் சிந்தை கதவும் – பாம்பாட்டி:32 110/3
மேல்
திறம் (3)
திரிவதில்லை திரிந்தாலும் மதம் இராது சீவ வைராக்யம் எனும் திறம் இது தானே – காகபுசுண்டர்:14 96/4
திரும்பி ஆடு வாசல் எட்டு திறம் உரைத்த வாசல் எட்டு – சிவவாக்கியர்:24 180/1
திறம் அளிக்கும் நாலு பாதம் செம்மையும் திடப்படார் – சிவவாக்கியர்:24 449/1
மேல்
திறம்கொண்டு (1)
தீட்டால் உடம்பு திறம்கொண்டு இருக்கையில் – குதம்பை:17 192/1
மேல்
திறம்பில் (1)
திறம்பில் என் திகைக்கில் என் சில திசைகள் எட்டில் என் – சிவவாக்கியர்:24 476/2
மேல்
திறமாக (3)
சித்தாகும் சித்தியுமாம் எட்டெட்டாகும் திறமாக நின்றவர்க்கு மந்த்ரம் சித்தி – கைலாயக்கம்பளி:19 194/1
தேறியதோர் புவனை-தனின் எழுத்தை கேளாய் திறமாக புவனையை நீ பூசைபண்ணு – சட்டைமுனி:21 3/3
திறமாக நம்பி செலுத்து – பட்டினத்து:30 101/4
மேல்
திறமான (1)
தேசி என்றால் யோகத்துக்கு ஆதி வித்தை திறமான மவுனம் என்றால் ஞான வித்தை – கைலாயக்கம்பளி:19 13/2
மேல்
திறமும் (1)
அ திறமும் உம்முளே அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 249/4
மேல்
திறமே (1)
தேராத நோய்கள் எலாம் தினம் உண்டாகும் திசை கலங்கும் பூகம்ப திறமே சாடும் – காரைச்சித்தர்:16 16/2
மேல்
திறமையான (1)
தேடுகிற மூவருமே வணங்கும் வாசல் திறமையான பன்னிருவர் காக்கும் வாசல் – கருவூரார்:12 26/2
மேல்
திறவாதே (1)
வாயை திறவாதே – அகப்பேய்:2 66/4
மேல்
திறவுகோல் (1)
சிவசிவா பதினெண்பேர் பாடற்கு எல்லாம் திறவுகோல் வால்மீகன் பதினாறாகும் – வால்மீகி:36 11/1
மேல்
திறை (2)
பூணப்பா ஆனந்தமயமுமாக பொங்கிற்றே அஞ்சு திறை போதத்துக்கு – கைலாயக்கம்பளி:19 177/3
தோணப்பா திறை அஞ்சு மாயை மாயை சொல்லுகிறேன் சூட்சத்தை பூட்டி பாரே – கைலாயக்கம்பளி:19 177/4
மேல்
தின்பதால் (1)
நேயமா கஞ்சா அடித்து நேர் அபினை தின்பதால்
நாயதாக நக்கி முக்கி நாட்டினில் அலைவரே – சிவவாக்கியர்:24 540/3,4
மேல்
தின்பீராகில் (1)
இந்த மருந்தினை தின்பீராகில் இனி பிறப்பு இல்லை என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 113/4
மேல்
தின்றதில்லை (4)
மீன் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் – சிவவாக்கியர்:24 159/1
மான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் – சிவவாக்கியர்:24 159/3
ஆட்டு இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் – சிவவாக்கியர்:24 160/1
மாட்டு இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் – சிவவாக்கியர்:24 160/3
மேல்
தின்றால் (4)
வாழைப்பழம் தின்றால் வாய் நோகும் என்று சொல்லி – அழுகணி:3 9/1
வாழைப்பழம் தின்றால் என் கண்ணம்மா – அழுகணி:3 9/4
தின்றால் நரைகள் இல்லை – அழுகணி:3 93/4
தின்றால் அல்லோ தெரியும் நெஞ்சே நின் ஐம்புலனை – பட்டினத்து:30 28/3
மேல்
தின்று (6)
தின்று களைப்பாறேனோ – அழுகணி:3 4/5
தாழைப்பழம் தின்று சாவு எனக்கு வந்ததடி – அழுகணி:3 9/2
வெங்காயம் தின்னாமல் மேல் தோலை தின்று அலவோ – அழுகணி:3 17/3
காடு ஏறி மலை ஏறி நதிகள் ஆடி காய் கிழங்கு சருகு தின்று காம தீயால் – உரோம:7 11/3
நரகம் என்ற சிவ சொத்தை வறுமை தின்று நாம் அறியோம் வாதம் என்றே இருப்பார் காணே – கைலாயக்கம்பளி:19 97/4
வாமப்பா யோகம் என்று கனி காய் தின்று வாய் பேசா ஊமையை போல திரிகுவார்கள் – வால்மீகி:36 4/3
மேல்
தின்றுவிட்டால் (2)
மனசார தின்றுவிட்டால்
இறவாமல் அட்டசித்தி ஆத்தாளே – அழுகணி:3 84/2,3
உணவாக தின்றுவிட்டால்
செத்து இறந்துபோவதில்லை ஆத்தாளே – அழுகணி:3 85/2,3
மேல்
தின்றுவிட்டோம் (1)
கொன்று தின்றுவிட்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 51/4
மேல்
தின்ன (1)
தின்னாத விடக்கு எடுத்து தின்ன சொன்னாள் செத்த சவம் போல் இருந்து செபிக்க சொன்னாள் – கருவூரார்:12 27/2
மேல்
தின்னாத (1)
தின்னாத விடக்கு எடுத்து தின்ன சொன்னாள் செத்த சவம் போல் இருந்து செபிக்க சொன்னாள் – கருவூரார்:12 27/2
மேல்
தின்னாமல் (1)
வெங்காயம் தின்னாமல் மேல் தோலை தின்று அலவோ – அழுகணி:3 17/3
மேல்
தின்னும் (2)
பேய்கள் கூடி பிணங்கள் தின்னும் பிரியமில்லா காட்டிலே – சிவவாக்கியர்:24 523/1
நமது என்றே தின்னும் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 63/4
மேல்
தின்னுமே (1)
உயிரும் சத்தி மாய்கை ஆகி ஒன்றையொன்று தின்னுமே – சிவவாக்கியர்:24 121/4
மேல்
தினகரனை (1)
தினகரனை நெஞ்சமதில் சேவித்து போற்றீரே – இடைக்காட்டு:5 48/2
மேல்
தினந்தினம் (3)
தினந்தினம் மயக்குவீர் செம்பு பூசைபண்ணியே – சிவவாக்கியர்:24 287/4
தினந்தினம் ஊர் எங்கும் சுற்றி திண்டிக்கே அலைபவர் – சிவவாக்கியர்:24 549/3
காமியம் கடந்த இடம் தினந்தினம் கண்டு அறிந்துகொண்டேன் முனி அண்டர் புகழும் – மச்சேந்திர:34 19/1
மேல்
தினந்தோறும் (3)
திண்ணும் காய் இலை மருந்தும் அதுவே ஆகும் தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார் – அகத்தியர்:1 11/3
நாளப்பா தினந்தோறும் தர்க்கம் பேசி நலமான பெண்ணோடு மயங்குவானே – கைலாயக்கம்பளி:19 92/4
பன்னிடுவீர் தினந்தோறும் பழக்கம் ஐயா பாயுடனே அது நடந்து வரைகள் ஆறும் – கைலாயக்கம்பளி:19 138/3
மேல்
தினம் (12)
திராசு நிலையாய் இருந்து என்ன தினம்
சிவசிவா என்றே செபித்தாலும் என்ன – கல்லுளி:13 5/3,4
பாசிப்பயறு அன்னம் ஊட்டு தினம்
பத்தியமாகவே காலத்தை ஓட்டு – கல்லுளி:13 24/3,4
தேராத நோய்கள் எலாம் தினம் உண்டாகும் திசை கலங்கும் பூகம்ப திறமே சாடும் – காரைச்சித்தர்:16 16/2
சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம் – சிவவாக்கியர்:24 11/3
அழுக்கு அற தினம் குளித்து அழுக்கு அறாத மாந்தரே – சிவவாக்கியர்:24 215/1
சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கும் மந்திரம் – சிவவாக்கியர்:24 226/2
தீட்டம் தீட்டம் என்று நீர் தினம் முழுகும் மூடரே – சிவவாக்கியர்:24 478/1
கோவுடையாள் நின்ற தினம் கூடிய பூவுடையாள் – பட்டினத்து:30 5/2
திருக்கு அறுக்க வேணும் தினம் – பட்டினத்து:30 24/4
தினம் தினை போதாகிலும் தான் தீது அற நில்லாமல் – பட்டினத்து:30 25/1
வினையார் நகைக்கு உருக வேண்டா தினம் மனமே – பட்டினத்து:30 67/2
போற்றி தினம் மனமே பொல்லா குலங்கள் விட்டு – பட்டினத்து:30 89/1
மேல்
தினம்தினம் (1)
சித்திர கூட்டத்தை தினம்தினம் காண்போர்க்கு – குதம்பை:17 230/1
மேல்
தினம்தினமும் (2)
இனம் பிரிந்த மான் போல் இருந்தாய் தினம்தினமும்
ஓங்காரத்து உள்ளொளியை உற்று உணர்ந்த நீ மனமே – பட்டினத்து:30 25/2,3
நிர்மலமாம் ஐயன் பதம் தினம்தினமும் தேடி – வகுளிநாதர்:35 6/2
மேல்
தினமும் (1)
அலை மதி போலே தினமும் ஆனாய் கலை அறிந்து – பட்டினத்து:30 27/2
மேல்
தினமே (2)
சித்திரத்தை பார்த்து தினமே சித்திரத்தில் – பட்டினத்து:30 42/3
காக்கும் தினமே கடிய பிறப்பு அறுத்து – பட்டினத்து:30 99/1
மேல்
தினை (1)
தினம் தினை போதாகிலும் தான் தீது அற நில்லாமல் – பட்டினத்து:30 25/1