Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தா 2
தாக்க 3
தாக்கம் 1
தாக்கான 1
தாக்கி 6
தாக்கிய 1
தாக்கிவிடுவோம் 1
தாக்கு 2
தாக்கும் 3
தாக்குவாய் 1
தாக்கையிலே 1
தாக்கோண 1
தாக 4
தாகம் 3
தாகமுடன் 1
தாகமும் 1
தாகவிடாய் 1
தாகிகளாய 1
தாங்களேதான் 1
தாங்காமல் 4
தாங்கி 5
தாங்கிக்கொண்டு 1
தாங்கியே 1
தாங்கும் 1
தாசன் 1
தாட்சி 1
தாட்டிகமா 1
தாடி 2
தாண்ட 1
தாண்டவக்கோனே 20
தாண்டாதே 1
தாண்டி 28
தாண்டிய 1
தாண்டில் 1
தாண்டிவிடுவோம் 1
தாண்டின் 1
தாண்டினால் 1
தாணு 5
தாணுவாக 1
தாணுவின் 1
தாணுவும் 1
தாணுவை 1
தாணுவோடே 1
தாதடா 1
தாதரான 1
தாதரும் 1
தாது 4
தாது-தன்னை 1
தாதை 1
தாந்திமித்திமி 1
தாப்பதற்கு 1
தாபம் 3
தாபமான 1
தாபர 1
தாபரங்களும் 1
தாபரத்தின் 1
தாபரமும் 1
தாம் 16
தாம்பும் 1
தாமசத்தின் 1
தாமப்பா 4
தாமரை 3
தாமரையில் 1
தாமரையின் 2
தாமரையினும் 1
தாமும் 1
தாமே 5
தாய் 22
தாய்க்கு 1
தாய்கள்-பால் 1
தாய்தந்தை 1
தாய்தான் 2
தாய்மொழி 1
தாய்வீடு 1
தாய 1
தாயார் 2
தாயாரும் 1
தாயாரை 1
தாயான 3
தாயி 1
தாயின் 3
தாயினும் 2
தாயுடைய 1
தாயும் 7
தாயே 2
தாயை 4
தாயோடு 1
தார் 3
தாரகத்தே 1
தாரகம் 1
தாரகை 1
தாரகையை 1
தாரணி 2
தாரணியில் 1
தாரணியிலே 1
தாரணை 1
தாரணைகள் 1
தாரப்பா 1
தாரம் 1
தாராயோ 1
தாரான 4
தாரை 4
தாரையாமே 1
தால் 1
தாலத்துள்ளும் 1
தாலம் 1
தாலமதில் 1
தாவரங்களும் 1
தாவாரம் 1
தாவி 4
தாவித்தாவி 1
தாவையிலே 1
தாழ்ந்து 2
தாழ்போட்டே 1
தாழ்வான 1
தாழ்வில்லா 1
தாழ்வுறாது 1
தாழ்வுறாய் 1
தாழ்வைப்பண்ணாதே 1
தாழவிட்டே 1
தாழாமல் 1
தாழும்படிக்கு 1
தாழைப்பழத்தை 1
தாழைப்பழம் 1
தாள் 17
தாளகம் 2
தாளப்பா 2
தாளாண்மையோடு 1
தாளை 1
தாளைவிட 1
தாறான 3
தான் 137
தான்தானா 1
தான்மை 1
தானடா 1
தானத்துள்ளே 1
தானதாய் 1
தானதான 2
தானது 1
தானதும் 1
தானம் 5
தானமதே 1
தானவனே 2
தானனா 1
தானாக 6
தானாகி 4
தானாகும் 1
தானாய் 9
தானால் 1
தானில் 1
தானு 1
தானும் 9
தானுமாய் 1
தானே 17
தானேதான் 2
தானேயாகி 2
தானேயாகும் 1

தா (2)

போதவே குரு முடிக்க பொன் பணங்கள் தா என – சிவவாக்கியர்:24 538/2
தா உருத்திராட்சம் யோகத்தண்டு கொண்ட மாடுகள் – சிவவாக்கியர்:24 542/2
மேல்

தாக்க (3)

மோகமுடன் பரந்த மனம் அணுவது ஆக்கி மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க
நாகரீகமாகவும்தான் அண்டம் மேவி நடுவணைய உச்சி நடு மத்திதானே – காகபுசுண்டர்:14 50/3,4
பாரப்பா சூதம் உண்டு மவுனம் தாக்க பளிச்சென்ற ஏழு சட்டை பண்ணாய் போதும் – கைலாயக்கம்பளி:19 65/1
ஆடையிலே விண்ணுக்குள் சித்தர் கோடி அந்தந்த மலைகளினால் தாக்க ஓடி – கைலாயக்கம்பளி:19 91/1
மேல்

தாக்கம் (1)

தாக்கம் மிக்க நூல்களும் சதாசிவமும் அனாதியோ – சிவவாக்கியர்:24 75/3
மேல்

தாக்கான (1)

தாக்கான பொருள் அல்லோ சச்சிதானந்தம் தடைபெறவே தான் ஆனார் சந்தோடம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 156/3
மேல்

தாக்கி (6)

தூய குரு பத மலரை சிரம் மீது தாக்கி – கல்லுளி:13 18/4
தாப்பதற்கு மூன்று சுழி பின்னாய் நிற்கும் சாக்கிரத்தின் அடையாளம் தாக்கி பாரு – காகபுசுண்டர்:14 106/2
தாக்கி நின்ற கெந்தியினால் எறும்பு சென்று சாதகமாய் மாண்டது இந்த ஐந்தும் பாரு – கைலாயக்கம்பளி:19 14/3
சொல்லுறேன் அதை பார் மனம் செயநீர் ஆகும் சுத்த வெளி அடியோடே தாக்கி ஏத்தும் – கைலாயக்கம்பளி:19 147/2
தப்பாமல் செய்வது என்ன சவுக்காரம்தான் சட்டி முதல் பவுரணையும் தாக்கி பாரே – சூரியானந்தர்:25 11/4
தாக்கி பார் ஆகாசம் சருவசாட்சி சதா நித்தம் அந்தரமே சாடி நின்றால் – சூரியானந்தர்:25 12/1
மேல்

தாக்கிய (1)

தாக்கிய சிரசின் மேல் வைத்த பாதம் – பாம்பாட்டி:32 82/3
மேல்

தாக்கிவிடுவோம் (1)

தாண்டி வரும் வன் புலியை தாக்கிவிடுவோம்
தார் வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 30/3,4
மேல்

தாக்கு (2)

தாக்கு மனோலயம் தானாக கூடு – கஞ்சமலை:9 5/4
கை என்று யோகத்தில் மௌனம் முட்ட கடும் சித்தி அறிவுமட்டும் கலந்து தாக்கு
சையென்ற நிர்த்தமப்பா ஆறில் காணும் சாதகமாய் மேல் மூலம் தாண்டி காணும் – கைலாயக்கம்பளி:19 195/2,3
மேல்

தாக்கும் (3)

அறைந்திட்டேன் நடுமூலம் நடு நாடிப்பார் அப்ப அல்லோ வரை தாக்கும் தாரை காணும் – அகத்தியர்:1 42/2
தாக்கும் இடி வந்தால் சலியாதே நோக்குமே – பட்டினத்து:30 16/2
தாக்கும் ஒரு பொருளை சந்திப்பது எக்காலம் – பத்திரகிரி:31 191/2
மேல்

தாக்குவாய் (1)

தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டு தாயாரை பூசித்து வேதம் ஓது – வால்மீகி:36 12/2
மேல்

தாக்கையிலே (1)

தாக்கையிலே ரவி கோடி காந்தி காணும் சச்சிதானந்த ஒளி தானே தோன்றும் – கைலாயக்கம்பளி:19 41/3
மேல்

தாக்கோண (1)

தாக்கோண விட்டகுறை வந்தது என்றால் தனி இருந்து பார்த்தவனே சித்தன் ஆமே – இராமதேவர்:6 3/4
மேல்

தாக (4)

ஆன் என்ற அலைவு அற்று திட தாக அப்பனே அகண்டமதுதானாய் நின்று – கைலாயக்கம்பளி:19 167/2
விட்டு வீழில் தாக போக விண்ணில் கண்ணில் வெளியினும் – சிவவாக்கியர்:24 266/2
தாக போகம் அன்றியே தரித்த தற்பரமும் நீ – சிவவாக்கியர்:24 302/2
தாக மேரு நாடி ஏகர் ஏகமானவாறு போல் – சிவவாக்கியர்:24 452/3
மேல்

தாகம் (3)

மோகம் போம் மூர்க்கம் போம் மோசம் போம் தாகம் போம் – இடைக்காட்டு:5 24/2
தண்ணி தண்ணி என்று அலைந்தால் தாகம் போமோ சாத்திரத்திலே புகட்டி தள்ளி ஏறே – காகபுசுண்டர்:14 113/4
தாகம் என்ற ஞானம் வந்து என்ன செய்யும் சண்டாள இந்திரிய சார்பினாலே – கைலாயக்கம்பளி:19 17/3
மேல்

தாகமுடன் (1)

தாகமுடன் ஈசர் உம்மை அழைக்க சொன்னார் சங்கதியை தங்களிடம் சாற்ற வந்தேன் – காகபுசுண்டர்:14 123/3
மேல்

தாகமும் (1)

தாகமும் பசியும் கோபமும் வந்தவர் தாமும் அறிவாரோ – ஏகநாதர்:8 13/2
மேல்

தாகவிடாய் (1)

சாதி மதம் என்னும் தாகவிடாய் தான் அடங்கி – அழுகணி:3 111/3
மேல்

தாகிகளாய (1)

தாகிகளாய தாயுடைய கிருபையாலே தவம் ஆகும் அவம் ஆகும் சுபம் உண்டாகும் – இராமதேவர்:6 10/3
மேல்

தாங்களேதான் (1)

தங்களிடத்தில் இருக்கும் பொருள்-தனை தாங்களேதான் அறிந்தால் – ஏகநாதர்:8 20/1
மேல்

தாங்காமல் (4)

தாங்காமல் விட்டகுறையாளர்க்கு எய்திடும் தத்துவத்தை நினைக்க – ஏகநாதர்:8 23/1
தாங்காமல் ஆனந்த வீடு அன்று – கஞ்சமலை:9 5/3
தோணப்பா தாங்காமல் அகண்டத்துள்ளே சொக்குவது சமயம் என்று சொல்லலாமே – கைலாயக்கம்பளி:19 152/4
ஏங்காதே சற்றும் இளைக்காதே தாங்காமல்
கொண்டவனும் செத்தவனும் கூட்டத்தானும் வந்தான் – பட்டினத்து:30 55/2,3
மேல்

தாங்கி (5)

தாங்கி நின்ற காலடிதான் பன்னிரண்டு சார்வான பதினாறில் மெள்ள வாங்கி – உரோம:7 4/3
தாங்கி நின்ற சரியையிலே நின்று சடம் வீழில் தப்பாது கிரியையுள்ளே சார பண்ணும் – கைலாயக்கம்பளி:19 2/1
தற்பரத்தில் ஜலம் பிறந்து தாங்கி நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 177/4
எடுத்ததோர் தட்டில் பாம்பு உரு தாங்கி இல்-தொறும் சென்று முன் நிற்பார் – தடங்கண்:26 6/2
அதுவாகும் அகாரமதே மூலமாகி அண்டம் எல்லாம் தாங்கி நின்ற அ மூலம் ஆமே – திருமூலர்:28 2/4
மேல்

தாங்கிக்கொண்டு (1)

கோலமுடன் அண்டம் எல்லாம் தாங்கிக்கொண்டு கொழுந்துவிட்ட கம்பமதாய் மேலே நோக்கி – திருமூலர்:28 3/3
மேல்

தாங்கியே (1)

தாங்கியே திருகு கள்ளிக்கு உள்ளே வைத்து தமர் வாயை தான் மூடி சாபம் தீர்த்தே – காகபுசுண்டர்:14 73/2
மேல்

தாங்கும் (1)

மண்டலத்தை தாங்கும் மிக வல்லமை கொண்டாய் – பாம்பாட்டி:32 23/1
மேல்

தாசன் (1)

துங்க அடியவர் தாசன் தன்னை – கடுவெளி:10 35/3
மேல்

தாட்சி (1)

தாட்சி இல்லை சாதனை துட்டயத்தில் சட்சேந்த்ரியா நாதாதீதம் ஆகும் – காகபுசுண்டர்:14 103/3
மேல்

தாட்டிகமா (1)

தாட்டிகமா மணிப்பூரம் கையன் வட்டம் தணலான ருத்திரனும் தணலுமாமே – உரோம:7 8/4
மேல்

தாடி (2)

தாடி சடை ஏனோ குதம்பாய் – குதம்பை:17 98/2
தாடி சடை ஏனோ – குதம்பை:17 98/3
மேல்

தாண்ட (1)

தான் என்ற நிர்மலமா மனத்தின் வீதி தாண்ட அரிது தாண்டினால் அறிவு போற்றும் – கைலாயக்கம்பளி:19 108/1
மேல்

தாண்டவக்கோனே (20)

மனம் என்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே முத்தி – இடைக்காட்டு:5 13/1
வாய்த்தது என்று எண்ணேடா தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 13/2
சினம் என்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே யாவும் – இடைக்காட்டு:5 14/1
சித்தி என்றே நினையேடா தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 14/2
ஆசை எனும் பசு மாளின் தாண்டவக்கோனே இந்த – இடைக்காட்டு:5 15/1
அண்டம் எல்லாம் கண்டு அறிவாய் தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 15/2
ஓசையுள் அடங்கும் முன்னம் தாண்டவக்கோனே மூல – இடைக்காட்டு:5 16/1
ஓங்காரம் கண்டு அறி நீ தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 16/2
மூல பகுதி அற தாண்டவக்கோனே உள்ளம் – இடைக்காட்டு:5 17/1
மூளைத்த வேர் பிடுங்கேடா தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 17/2
சால கடத்து இயல்பு தாண்டவக்கோனே மல – இடைக்காட்டு:5 18/1
சால் என்றே தேர்ந்து அறி நீ தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 18/2
பற்றே பிறப்பு உண்டாக்கும் தாண்டவக்கோனே அதை – இடைக்காட்டு:5 19/1
பற்றாது அறுத்துவிடு தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 19/2
சற்றே பிரமத்து இச்சை தாண்டவக்கோனே உன்னுள் – இடைக்காட்டு:5 20/1
சலியாமல் வைக்க வேண்டும் தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 20/2
அவித்த வித்து முளையாதே தாண்டவக்கோனே பத்தி – இடைக்காட்டு:5 21/1
அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 21/2
செவி-தனில் கேளாத மறை தாண்டவக்கோனே குரு – இடைக்காட்டு:5 22/1
செப்பில் வெளியாம் அல்லவோ தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 22/2
மேல்

தாண்டாதே (1)

தவநிலை விட்டு தாண்டாதே நல்ல – கடுவெளி:10 27/3
மேல்

தாண்டி (28)

ஒண்ணான உச்சி வெளி தாண்டி நின்று உமையவளும் கணபதியும் உந்தி ஆகி – அகத்தியர்:1 12/1
ஞாலத்தில் ஆபாச வழி-தனை தாண்டி
மோன நிலையினில் சேர்த்து ஆதி – கல்லுளி:13 20/2,3
வீர் என்ற ஐவரையும் தாண்டி அப்பால் வெகு சுருக்காய் வீதி வழி வந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 42/4
பாளுகின்ற முப்பாழும் தாண்டி நின்ற பர ஞான சின்மயமும் பகர்ந்திடீரே – காகபுசுண்டர்:14 120/4
சாகாமல் தாண்டி தனி வழி போவார்க்கு – குதம்பை:17 227/1
தாய்வீடு கண்டவன் ஞானியடி பரி தாண்டி கொண்டான் பட்டாணியடி – கொங்கணி:18 31/2
கோலமுடன் உன் மனையை தாண்டி ஏறி கொடியதொரு ஞான சக்திக்குள்ளே மைந்தா – கைலாயக்கம்பளி:19 6/2
மகாரம் அல்லோ அடங்கி அந்த நாதம் தாண்டி மருவி நின்ற இடம் அல்லோ கேசரி மைந்தா – கைலாயக்கம்பளி:19 39/2
சத்தியுள்ள வாசனையாம் குரங்கு கேளு தாண்டி அல்லோ இந்திரிய கொம்புக்குள்ளே – கைலாயக்கம்பளி:19 51/1
தேட்டான வரை கடந்து மனமும் தாண்டி தெளிவான அறிவினுடை வரையும் தாண்டி – கைலாயக்கம்பளி:19 110/1
தேட்டான வரை கடந்து மனமும் தாண்டி தெளிவான அறிவினுடை வரையும் தாண்டி
நீட்டான பூரணத்தின் வரை காண் என்று நேரான மூன்று வரை ஏறி சொக்கி – கைலாயக்கம்பளி:19 110/1,2
தேறினார் மனம் உரைத்தார் கண்டத்து ஏற சேர்ந்து ஏற சேர்ந்து ஏறி வரையில் தாண்டி
கூறினார் இவ்வளவும் ஒன்றோ என்றார் கூசாமல் மருவரையில் குதிரை போட்டார் – கைலாயக்கம்பளி:19 120/2,3
ரிஷி என்ன அண்டம் முதல் புவனம் தாண்டி நின்ற நிறையாய் கண்டு வந்தோர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 125/3
உன்னிடீர் அண்டம் முதல் புவனம் தாண்டி ஒரு நொடிக்குள் பதம் தாண்டி முப்பாழ் தாண்டி – கைலாயக்கம்பளி:19 138/1
உன்னிடீர் அண்டம் முதல் புவனம் தாண்டி ஒரு நொடிக்குள் பதம் தாண்டி முப்பாழ் தாண்டி – கைலாயக்கம்பளி:19 138/1
உன்னிடீர் அண்டம் முதல் புவனம் தாண்டி ஒரு நொடிக்குள் பதம் தாண்டி முப்பாழ் தாண்டி
மன்னு திருவருள் மனையை கண்டு போற்றி மருவியதோர் புரணத்தில் சென்றே ஏறி – கைலாயக்கம்பளி:19 138/1,2
தனு பிறந்த தளி போல சென்று தாண்டி சாதகமாய் சொருபமணி மூன்றும் காட்டி – கைலாயக்கம்பளி:19 139/2
நாடினேன் கற்பம் ஒன்று மூவரையில் தாண்டி நலமாக நாலு வரைக்குள்ளே சென்றேன் – கைலாயக்கம்பளி:19 140/3
அறிந்து இந்த வேத நிலை விட்டு நீயும் அப்பனே வாசனை ப்ரபஞ்சம் தாண்டி
மறிந்து இந்த புத்ராதி பாசத்தாலே மாயம் வந்து முட்டையிலே கலச்சையாக்கி – கைலாயக்கம்பளி:19 159/1,2
கூறப்பா பூரணத்தில் நாதம் தாண்டி கொங்கணர்தாம் சிலம்பொலியை கூடினாரே – கைலாயக்கம்பளி:19 181/4
சையென்ற நிர்த்தமப்பா ஆறில் காணும் சாதகமாய் மேல் மூலம் தாண்டி காணும் – கைலாயக்கம்பளி:19 195/3
வான் இந்த காயம்மட்டே சாலம் எல்லாம் மனம் தாண்டி அறிவில் வந்தது எல்லாம் போச்சே – கைலாயக்கம்பளி:19 202/2
முப்பாழும் தாண்டி முடிவின் இடம் தாண்டி – சதோகநாதர்:23 10/1
முப்பாழும் தாண்டி முடிவின் இடம் தாண்டி
அ பாழும் தாண்டின் அறிவு உளதோ மாங்குயிலே – சதோகநாதர்:23 10/1,2
சந்திரன் ஒளி கிரணம் தாண்டி நின்ற செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 363/2
சரியட்ட ஐம்பொறியை தாண்டி துரியத்தில் – திரிகோண:27 48/2
தீர்க்கமுடன் ஆதார வகையும் தாண்டி திருநயனம் நாசி நெற்றி நடுவே பார்த்து – திருமூலர்:28 5/2
தாண்டி வரும் வன் புலியை தாக்கிவிடுவோம் – பாம்பாட்டி:32 30/3
மேல்

தாண்டிய (1)

சரியை கிரியை யோகம் தாண்டிய பின் ஞானபுரி – சத்தியநாதர்:22 33/1
மேல்

தாண்டில் (1)

உணு பிறந்தோர் தாண்டில் ஒரு வரையில் ஏறி உற்று மறு வரை-தனில் ஓடினேனே – கைலாயக்கம்பளி:19 139/4
மேல்

தாண்டிவிடுவோம் (1)

வவ்வ குடங்களை தள்ளிவிடுவோம் வக்கிர சொர்ப்பனம் தாண்டிவிடுவோம்
பவ்வ வெளியிலே விட்டே வாட்டுவோம் பஞ்ச கருவியை பலிகொடுப்போம் – பாம்பாட்டி:32 129/2,3
மேல்

தாண்டின் (1)

அ பாழும் தாண்டின் அறிவு உளதோ மாங்குயிலே – சதோகநாதர்:23 10/2
மேல்

தாண்டினால் (1)

தான் என்ற நிர்மலமா மனத்தின் வீதி தாண்ட அரிது தாண்டினால் அறிவு போற்றும் – கைலாயக்கம்பளி:19 108/1
மேல்

தாணு (5)

தணிவான புத்தியால் தாணு அறியாதோர் – குதம்பை:17 48/1
உள்ளாக இருக்கையிலே பேசும் சுற்றம் உறவாக கேட்டாக்கால் தாணு வித்தை – கைலாயக்கம்பளி:19 168/1
தற்பரம் உதித்து நின்ற தாணு எங்கும் ஆன பின் – சிவவாக்கியர்:24 381/3
தாணு உண்டு அங்கு என்கிறீர் தரிக்கிலீர் மறக்கிலீர் – சிவவாக்கியர்:24 408/2
தாணு ஒன்று மூலநாடி தன்னுள் நாடி உம்முளே – சிவவாக்கியர்:24 408/3
மேல்

தாணுவாக (1)

தாணுவாக நின்ற சீவன் தான் சிவமது ஆகுமே – சிவவாக்கியர்:24 496/4
மேல்

தாணுவின் (1)

தாணுவின் பாதத்தை நாடு என்றும் – கல்லுளி:13 59/3
மேல்

தாணுவும் (1)

தாணுவும் இப்படியே அகப்பேய் – அகப்பேய்:2 48/3
மேல்

தாணுவை (1)

தன் மனம்-தன்னாலே பசுவே தாணுவை சாராதார் – இடைக்காட்டு:5 45/1
மேல்

தாணுவோடே (1)

சாங்காலம் இல்லாமல் தாணுவோடே சட்டதிட்டமாய் சேர்ந்து சாந்தமாக – பாம்பாட்டி:32 116/3
மேல்

தாதடா (1)

தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும் – சிவவாக்கியர்:24 59/2
மேல்

தாதரான (1)

தாதரான தாதரும் தலத்தில் உள்ள சைவரும் – சிவவாக்கியர்:24 171/1
மேல்

தாதரும் (1)

தாதரான தாதரும் தலத்தில் உள்ள சைவரும் – சிவவாக்கியர்:24 171/1
மேல்

தாது (4)

மலர்ந்த தாது மூலமாய் வையகம் மலர்ந்ததும் – சிவவாக்கியர்:24 113/1
தங்கியே தரித்த போது தாது மாது வையதாம் – சிவவாக்கியர்:24 318/2
தூதனை பாய்ந்து துரத்தியே தாது செறி – திரிகோண:27 42/2
தச நாடி தச வாயு சத்த தாது
சார்ந்த மரக்கப்பலது தத்தி விழுமே – பாம்பாட்டி:32 69/1,2
மேல்

தாது-தன்னை (1)

சத்த வகை தாது-தன்னை அறிந்தவன் – குதம்பை:17 167/1
மேல்

தாதை (1)

தாதை இருப்பிடம் பாரு யாரும் – கல்லுளி:13 31/3
மேல்

தாந்திமித்திமி (1)

தாந்திமித்திமி தந்த கோனாரே – இடைக்காட்டு:5 250/1
மேல்

தாப்பதற்கு (1)

தாப்பதற்கு மூன்று சுழி பின்னாய் நிற்கும் சாக்கிரத்தின் அடையாளம் தாக்கி பாரு – காகபுசுண்டர்:14 106/2
மேல்

தாபம் (3)

கோலமுறும் குவலயமே சட்டதிட்டம் கூறுமடா கொதிக்குமடா கோபம் தாபம் – காரைச்சித்தர்:16 15/4
சுடு என்ன தாபம் என்ற முளையை முந்தி சுடுகின்ற துத்தி என்ன மௌன தீதான் – கைலாயக்கம்பளி:19 185/3
வான் என்ற சுந்தரானந்தன் விந்து வரவு அற்ற பூரணமே தாபம் என்ன – கைலாயக்கம்பளி:19 199/2
மேல்

தாபமான (1)

தாபமான மூலையில் சமைந்து நின்ற சூட்சமும் – சிவவாக்கியர்:24 360/3
மேல்

தாபர (1)

சத்தாகி சித்தாகி தாபர சங்கமாய் – குதம்பை:17 22/1
மேல்

தாபரங்களும் (1)

தங்கு தாபரங்களும் தரித்துவார் அது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 387/3
மேல்

தாபரத்தின் (1)

சனிப்பது ஏது சாவது ஏது தாபரத்தின் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 216/3
மேல்

தாபரமும் (1)

சத் ஆகி சித் ஆகி தாபரமும் தான் ஆகி – சதோகநாதர்:23 36/1
மேல்

தாம் (16)

சந்திரரும் சூரியரும் தாம் போந்த கா வனத்தே – அழுகணி:3 12/3
விட்டு பிரியாமல் வீரியங்கள் தாம் பேசி – அழுகணி:3 24/2
தாம் ஒன்று நினைக்கையிலே தெய்வம் ஒன்று தான் நினைந்த தன்மை அல்லோ விதிகள்தாமே – உரோம:7 13/4
நாம் எனவும் தாம் எனவும் ஒன்றேயாகும் நல்லவர்கள் அறிவார்கள் காமி காணான் – கருவூரார்:12 11/2
தாம் என்ற உலகத்தில் மனிதரோடே சஞ்சாரம்செய்யாமல் தனித்து நில்லே – காகபுசுண்டர்:14 27/1
தாயும் பெண்டாட்டியும் தான் சரியே தன்யம் தாமே இருவரும் தாம் கொடுத்தார் – கொங்கணி:18 81/1
இத்தனை சாத்திரம் தாம் படித்தோர் செத்தார் என்றால் உலகத்தோர் தாம் சிரிப்பார் – கொங்கணி:18 100/1
இத்தனை சாத்திரம் தாம் படித்தோர் செத்தார் என்றால் உலகத்தோர் தாம் சிரிப்பார் – கொங்கணி:18 100/1
ஆசை என்றும் மதி என்றும் அதற்கு நாமம் அப்பனே தாம் பிரமம் என்றே ஆசான் – கைலாயக்கம்பளி:19 160/1
கலங்காமல் தாம் பிரமம் என்றே எண்ணி கவடற்று நிரந்தரம் வேதாந்தம் பார்த்தே – கைலாயக்கம்பளி:19 161/1
தள்ளாக சவ்விகற்ப சமாதி என்று தாம் உரையார் பெரியோர்கள் கேளு கேளு – கைலாயக்கம்பளி:19 168/2
தாம் என்ற ஆணவத்தால் தன்னை மறந்தேண்டி – சத்தியநாதர்:22 25/2
சாவல் நாலு குஞ்சு அது அஞ்சும் தாம் இறந்துபோனதே – சிவவாக்கியர்:24 154/4
தவன சோமர் இருவரும் தாம் இயங்கும் வாசலில் – சிவவாக்கியர்:24 328/3
தாம் ஒருவனாய் இருக்க தங்கு – பட்டினத்து:30 47/4
தேசத்தின் பாடை-தனை அறிந்திடாமல் தெளிவாக தாம் உரைப்பார் பாடை பார்த்தோர் – வால்மீகி:36 10/1
மேல்

தாம்பும் (1)

சாந்தமுடன் தோண்டியும் தாம்பும் போல – பாம்பாட்டி:32 91/3
மேல்

தாமசத்தின் (1)

விஞ்ஞான விதி எல்லாம் வேகம் வேகம் வேக மினல் தாமசத்தின் வித்தை வித்தை – காரைச்சித்தர்:16 18/1
மேல்

தாமப்பா (4)

தாமப்பா சத்தியமே சொன்னேன் பாரு தவறாது ராமனுடை வாக்யம்தானே – இராமதேவர்:6 8/4
தாமப்பா அகாரம் முதல் உகாரம்தொட்டு சாதகமாய் மகாரவரை ஞான மூலம் – கைலாயக்கம்பளி:19 27/2
தாமப்பா சத்தியிலே வன்னியோடு சத கோடி ரவி மதியும் ஒவ்வா ஒவ்வா – கைலாயக்கம்பளி:19 46/3
தாமப்பா சதா நித்தம் தாரகத்தே சார்ந்து நின்ற கேச நிலை சதா நித்தம் பார் – கைலாயக்கம்பளி:19 146/3
மேல்

தாமரை (3)

தாமரை தடாகத்துள் நின்றே – கல்லுளி:13 35/2
பற்றற்று நீரில் படர் தாமரை இலை போல் – பத்திரகிரி:31 55/1
அந்தரத்தில் நீர் பூத்து அலர்ந்து எழுந்த தாமரை போல் – பத்திரகிரி:31 206/1
மேல்

தாமரையில் (1)

காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகம் கண்டுகொள்ளு தாமரையில் நூல் போல் ஆடும் – கைலாயக்கம்பளி:19 80/1
மேல்

தாமரையின் (2)

நீரிலே முளைத்து எழுந்த தாமரையின் ஓர் இலை – சிவவாக்கியர்:24 315/1
தாமரையின் இலையினிலே தண்ணீர் தங்காத – பாம்பாட்டி:32 70/1
மேல்

தாமரையினும் (1)

பொங்கு தாமரையினும் பொருந்துவார் அகத்தினும் – சிவவாக்கியர்:24 176/2
மேல்

தாமும் (1)

தாகமும் பசியும் கோபமும் வந்தவர் தாமும் அறிவாரோ – ஏகநாதர்:8 13/2
மேல்

தாமே (5)

மண்ணூழி காலம்மட்டும் வாழ்வார் பாரு மறலி கையில் அகப்படவும் மாட்டார் தாமே – அகத்தியர்:1 11/4
சாட்சாதி பிரமத்தால் பூர்வ கர்மம் தத்வாதி வாசனைகள் தாமே போகும் – காகபுசுண்டர்:14 92/1
தாயும் பெண்டாட்டியும் தான் சரியே தன்யம் தாமே இருவரும் தாம் கொடுத்தார் – கொங்கணி:18 81/1
தாமே அருளை தரும் – பட்டினத்து:30 72/4
கத்துவார் திரிமூர்த்தி தாமே என்று காரணத்தை அறியாத கசடர்தானே – வால்மீகி:36 5/4
மேல்

தாய் (22)

தழைப்பதற்கு சாதி என்றும் விந்து என்றும் தந்தை தாய் பிள்ளை என்றும் பாரி என்றும் – அகத்தியர்:1 24/3
மாலை மனோன்மணி தாய் பதம் போற்றி வணங்கியே வாழ்ந்திடலாம் – ஏகநாதர்:8 34/2
தான் என்று அறிவதுவும் விளையாட்டே பெற்ற தாய் என்று உரைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 4/2
தாய் தந்தை கூடுவதும் விளையாட்டே பூவில் தநயனாய் வந்ததுவும் விளையாட்டே – கதேந்திர:11 5/1
தாய் போலும் ஆகுமே தங்கை போலும் ஆகுமே – கதேந்திர:11 39/1
ஏற்றபடி மனம் போனால் புத்தி போச்சே ஏழை மதி போகாதே என் தாய் பாதம் – கருவூரார்:12 7/2
தாய் சமர்த்து பாராதே தாயை போற்று சற்குரு போல் உற்பனத்தை தாய் சொல்வாளே – கருவூரார்:12 14/4
தாய் சமர்த்து பாராதே தாயை போற்று சற்குரு போல் உற்பனத்தை தாய் சொல்வாளே – கருவூரார்:12 14/4
தாய் தந்தை துணை இருந்து என்ன உற்ற – கல்லுளி:13 9/1
தந்தை தாய் சுற்றமும் சகலமும் மறந்து – காயக்கப்பல்:15 3/1
தந்தை தாய் செய் வினை சந்ததிக்கு ஆம் என்பார் – குதம்பை:17 194/1
கான் என்ற ராக கேளிக்கை பார்த்து கண்ட பெண்ணை தாய் போல கருதி சென்றே – கைலாயக்கம்பளி:19 96/3
பெற்ற தாய் தந்தை சதம் ஆமோ உடல் – சங்கிலி:20 25/1
பெற்ற தாய் தந்தை இருந்தால் என் கொண்ட – சங்கிலி:20 31/1
சாவல் நாலு குஞ்சு அது அஞ்சு தாய் அது ஆனவாறு போல் – சிவவாக்கியர்:24 154/1
கொல்லும் நாகம் மூன்றதா குலாவு செம்பொன் இரண்ட தாய்
வில்லின் ஓசை ஒன்றுடன் விளங்க ஊத வல்லிரேல் – சிவவாக்கியர்:24 187/2,3
தந்தை தாய் தமரும் நீ சகல தேவதையும் நீ – சிவவாக்கியர்:24 422/1
தாய் தந்தை பெண்டு பிள்ளை தான் என்று இரங்கி நித்தம் – பட்டினத்து:30 71/1
காய் பறிக்கிறாயே கனி இருக்க தாய் தந்தை – பட்டினத்து:30 71/2
தாய் போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 9/2
தந்தை தாய் மக்கள் சகோதரரும் பொய் எனவே – பத்திரகிரி:31 14/1
தந்திமுகன் சிவ சத்தி திருமூச்சாகும் தந்தை தாய் ரவி மதி என்று அறிந்துகொள்ளே – வால்மீகி:36 2/4
மேல்

தாய்க்கு (1)

தாய்க்கு சரியான தற்பரம் சார்ந்திடில் – குதம்பை:17 57/1
மேல்

தாய்கள்-பால் (1)

தாய்கள்-பால் உதிக்கும் இச்சை தவிர வேண்டி நாடினால் – சிவவாக்கியர்:24 523/3
மேல்

தாய்தந்தை (1)

தன்னை மறந்தார்க்கு தாய்தந்தை இல்லையடி – அழுகணி:3 28/2
மேல்

தாய்தான் (2)

தாவையிலே மதலையைத்தான் தாய்தான் சென்று சார்வாக எடுத்துப்போ முன்னை மைந்தா – கைலாயக்கம்பளி:19 34/2
தேவையிலே எடுத்து அணைத்தே உயிரை வைப்பாள் செகசாலம் ஆடுகிற திருட்டு தாய்தான்
பாவையிலே மனம் சென்று பரவாவிட்டால் பாராது போல் இருப்பாள் பாரு பாரே – கைலாயக்கம்பளி:19 34/3,4
மேல்

தாய்மொழி (1)

தாய்மொழி பேணார் நாட்டினை நினையார் தம் கிளை நண்பருக்கு இரங்கார் – தடங்கண்:26 8/1
மேல்

தாய்வீடு (1)

தாய்வீடு கண்டவன் ஞானியடி பரி தாண்டி கொண்டான் பட்டாணியடி – கொங்கணி:18 31/2
மேல்

தாய (1)

இருட்டு அனைய மாய்கையால் எவ்வுலகும் தாய
பொருள்-தனையே மூடு ஐம்புலனால் திருட்டு மன – பட்டினத்து:30 30/1,2
மேல்

தாயார் (2)

தன் வீடு இருக்க அசல் வீடு போகாதே தாயார் தகப்பனை வையாதே – கொங்கணி:18 94/1
தந்தை தாயார் சுற்றமொடு தளர்ந்து உறவாடோம் – வகுளிநாதர்:35 8/1
மேல்

தாயாரும் (1)

தன்னை மறக்காமல் தாயாரும் உண்டானால் – அழுகணி:3 28/3
மேல்

தாயாரை (1)

தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டு தாயாரை பூசித்து வேதம் ஓது – வால்மீகி:36 12/2
மேல்

தாயான (3)

தான் என்ற பெரியோர்கள் உலகத்துள்ளே தாயான பூரணத்தை அறிந்த பின்பு – அகத்தியர்:1 23/1
தயிலான பாதம் என்றும் அடி முடி என்றும் தாயான வத்து என்றும் பதியின் பேரே – அகத்தியர்:1 34/4
தெருள் ஈவாள் தாயான சிறிய வாலை சிவசிவா சூட்சம் பூரணமும் முற்றே – காகபுசுண்டர்:14 144/4
மேல்

தாயி (1)

தாயி உமை மனோன்மணியாள் எனக்கு சொன்ன சித்தை – வகுளிநாதர்:35 5/3
மேல்

தாயின் (3)

தாயின் சொரூபத்துள் ஆச்சு இன்னும் – கல்லுளி:13 43/3
காண் இந்த கேசரத்தின் தாயின் காந்தி கண் கொள்ளா விண் கொள்ளா கரையும் கொள்ளா – கைலாயக்கம்பளி:19 48/1
பலியெடுத்த குருவினிட வாம பாகம் பகிர்ந்து நின்ற என் தாயின் பரிசு கேளு – கைலாயக்கம்பளி:19 77/1
மேல்

தாயினும் (2)

தாயினும் அன்பன் அன்றோ பசுவே சத்திக்குள்ளானவன்தான் – இடைக்காட்டு:5 39/1
தாயினும் தகப்பனோடு தான் அமர்ந்தது ஒக்குமே – சிவவாக்கியர்:24 396/4
மேல்

தாயுடைய (1)

தாகிகளாய தாயுடைய கிருபையாலே தவம் ஆகும் அவம் ஆகும் சுபம் உண்டாகும் – இராமதேவர்:6 10/3
மேல்

தாயும் (7)

தான் என்ற தானேதான் ஒன்றே தெய்வம் தகப்பனும் தாயும் அங்கே புணரும்போது – அகத்தியர்:1 5/1
தாயும் சதம் ஆமோ என் கண்ணம்மா – அழுகணி:3 26/4
கொண்டாட்டமான தகப்பன் பொய்யே முலைகொடுத்த தாயும் நிசம் ஆமோ – கொங்கணி:18 80/2
தாயும் பெண்டாட்டியும் தான் சரியே தன்யம் தாமே இருவரும் தாம் கொடுத்தார் – கொங்கணி:18 81/1
ஈன்ற தாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம் – சிவவாக்கியர்:24 100/3
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும் – சிவவாக்கியர்:24 101/3
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமாய் – சிவவாக்கியர்:24 379/3
மேல்

தாயே (2)

அறிந்துகொள் என் தாயே துரை பெண்ணப்பா அப்பனோ எருது ஏறும் ஏழை ஏழை – கைலாயக்கம்பளி:19 78/1
தாயே பகவதியே தற்பரையே அற்புதமே – சத்தியநாதர்:22 2/1
மேல்

தாயை (4)

தாயை சதம் என்றே தந்தையரை ஒப்பு என்றே – அழுகணி:3 26/1
தாய் சமர்த்து பாராதே தாயை போற்று சற்குரு போல் உற்பனத்தை தாய் சொல்வாளே – கருவூரார்:12 14/4
சமயம் எல்லாம் அம்பரமாம் ஞானம் உண்டு தாயை விட்ட பாவத்தால் தவறிப்போச்சே – கைலாயக்கம்பளி:19 24/4
பெற்ற தாயை விற்று அடிமைகொள்ளுகின்ற பேதைகாள் – சிவவாக்கியர்:24 17/3
மேல்

தாயோடு (1)

தாயோடு கண் மூடி தழுவி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 92/2
மேல்

தார் (3)

தார் கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன் சாத்திர வேதங்கள் வெகு சாயும் கண்டேன் – காகபுசுண்டர்:14 101/3
தார் உள்ள சலத்தோடும் சென்றார் இல்லை சமர்த்தான மனத்தினிட சத்திதானே – கைலாயக்கம்பளி:19 50/4
தார் வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 30/4
மேல்

தாரகத்தே (1)

தாமப்பா சதா நித்தம் தாரகத்தே சார்ந்து நின்ற கேச நிலை சதா நித்தம் பார் – கைலாயக்கம்பளி:19 146/3
மேல்

தாரகம் (1)

தெளியும் மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராமராம ராம இந்த நாமமே – சிவவாக்கியர்:24 108/3,4
மேல்

தாரகை (1)

நெருக்கி ஏறு தாரகை நெருங்கி நின்ற நேர்மையை – சிவவாக்கியர்:24 198/2
மேல்

தாரகையை (1)

விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தால் போல் – பத்திரகிரி:31 230/1
மேல்

தாரணி (2)

தாரணி சொல்லுமடி குதம்பாய் – குதம்பை:17 28/2
தாரணி சொல்லுமடி – குதம்பை:17 28/3
மேல்

தாரணியில் (1)

தான் என்ற பிரமத்தை அடுத்திடாமல் தாரணியில் தெய்வமடா அனந்தம் என்றும் – காகபுசுண்டர்:14 24/1
மேல்

தாரணியிலே (1)

தானவனே என் குருவே புசுண்டநாதா தாரணியிலே சீவசெந்தாம் அகண்டம் எல்லாம் – காகபுசுண்டர்:14 54/1
மேல்

தாரணை (1)

வாளப்பா பிராணாயம் பிரத்யா காரம் மகத்தான கியானமொடு தாரணை கேளு – கைலாயக்கம்பளி:19 148/2
மேல்

தாரணைகள் (1)

வீண் அல்லோ தியான தாரணைகள் எல்லாம் மெய் பிரகாசிக்கும் வரை வேணும்தானே – காகபுசுண்டர்:14 94/4
மேல்

தாரப்பா (1)

தாரப்பா சரீரத்தில் வருத்தம் நீங்கி சகல சனம் நம்மை போல் என்றே எண்ணி – கைலாயக்கம்பளி:19 151/3
மேல்

தாரம் (1)

தாரம் சகோதரம் தானதும் மறந்து – காயக்கப்பல்:15 3/2
மேல்

தாராயோ (1)

பொருள் எனக்கு தாராயோ – அழுகணி:3 31/5
மேல்

தாரான (4)

தாரான கச துரக ரதங்கள் ஏறி சகல ரத்ன பூடணங்கள் தரித்து விம்மி – கைலாயக்கம்பளி:19 15/2
தாரான மலை-தோறும் பூமி-தோறும் சாற்ற அரிது சாற்ற அரிது சார்ந்து பாரே – கைலாயக்கம்பளி:19 53/4
தாரான சித்தரோடு பஞ்ச கர்த்தாள் தயங்கி நின்று படும் பாடு சாற்றுவேனே – கைலாயக்கம்பளி:19 84/4
தாரான தற்பதமாய் அதுவும் அற்று சச்சிதானந்தத்தில் நின்ற ஆசான் – கைலாயக்கம்பளி:19 183/3
மேல்

தாரை (4)

நீடுகின்ற சுழுமுனையே தாரை ஆகும் நின்றதோர் இடைகலையே நாதவிந்தாம் – அகத்தியர்:1 40/3
அறைந்திட்டேன் நடுமூலம் நடு நாடிப்பார் அப்ப அல்லோ வரை தாக்கும் தாரை காணும் – அகத்தியர்:1 42/2
சங்கு இரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால் – சிவவாக்கியர்:24 21/1
சங்கு இரண்டையும் தவிர்த்து தாரை ஊத வல்லிரேல் – சிவவாக்கியர்:24 21/3
மேல்

தாரையாமே (1)

தெளிவோடே விந்து என்ற குரு பதத்தில் தேக்கப்பா மவுனத்தை தாரையாமே – கைலாயக்கம்பளி:19 45/4
மேல்

தால் (1)

தம்பித்து கண்டத்தே நின்றே ஊது தால் அடங்கி உரைத்த பின் மேல் மூலம் நின்று – கைலாயக்கம்பளி:19 163/2
மேல்

தாலத்துள்ளும் (1)

நில்லப்பா சஞ்சார தாலத்துள்ளும் நேராக சமாதியிலே இருக்கும்போதே – கைலாயக்கம்பளி:19 175/1
மேல்

தாலம் (1)

கானமோடு தாலம் மீதில் கண்டறிவது இல்லையே – சிவவாக்கியர்:24 368/2
மேல்

தாலமதில் (1)

தாலமதில் பிறப்பினை தானும் கடந்தோம் – பாம்பாட்டி:32 80/3
மேல்

தாவரங்களும் (1)

நட்ட தாவரங்களும் நவின்ற சாத்திரங்களும் – சிவவாக்கியர்:24 184/1
மேல்

தாவாரம் (1)

தாவாரம் இல்லை தனக்கு ஒரு வீடு இல்லை – குதம்பை:17 244/1
மேல்

தாவி (4)

தாவி கொடுக்காதே ஆத்தாளே – அழுகணி:3 107/3
மெய் வாகு தாவி அதன் மேல் மிதிக்க பைய – திரிகோண:27 69/2
சந்திரனை சூரியனை தாவி தீண்டினாய் – பாம்பாட்டி:32 24/1
தாவி திறந்தேனே ஞானம்மா – புண்ணாக்கு:33 1/2
மேல்

தாவித்தாவி (1)

தாவித்தாவி துதித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 48/4
மேல்

தாவையிலே (1)

தாவையிலே மதலையைத்தான் தாய்தான் சென்று சார்வாக எடுத்துப்போ முன்னை மைந்தா – கைலாயக்கம்பளி:19 34/2
மேல்

தாழ்ந்து (2)

சந்திரசேகரன் தாள் பசுவே தாழ்ந்து பணிவாயேல் – இடைக்காட்டு:5 42/1
சங்கை அற சந்ததமும் தாழ்ந்து பணிந்தே – பாம்பாட்டி:32 14/3
மேல்

தாழ்போட்டே (1)

தன்னையும் தானே மறந்து தலைவாசல் தாழ்போட்டே
உன்னை நினைந்து உள்ளே உறங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 215/1,2
மேல்

தாழ்வான (1)

தாழ்வான குடி-தோறும் இரப்பான் மட்டை தமை அறியா சண்டாளர் முழு மாடப்பா – அகத்தியர்:1 31/2
மேல்

தாழ்வில்லா (1)

சார்ந்துகொண்டாலுமே தாழ்வில்லா பொங்கம் – கடுவெளி:10 18/2
மேல்

தாழ்வுறாது (1)

சகல பொருள் தோற்றும் தாழ்வுறாது ஒன்றும் – பட்டினத்து:30 39/3
மேல்

தாழ்வுறாய் (1)

தாழ்வுறாய் நெஞ்சே தராதரமாய் எங்கும் – பட்டினத்து:30 36/3
மேல்

தாழ்வைப்பண்ணாதே (1)

தாழும்படிக்கு நீ தாழ்வைப்பண்ணாதே – கடுவெளி:10 29/4
மேல்

தாழவிட்டே (1)

பார்க்கலாம் ஒரு காலை உயர தூக்கி பாடுவான் ஒரு காலை தாழவிட்டே
ஏர்க்கையிலே மேல் நோக்கும் காலை கேளாய் என் மகனே மதி என்பது அதற்கு பேரு – காகபுசுண்டர்:14 17/1,2
மேல்

தாழாமல் (1)

தாழாமல் உத்தமர்-தம்மை இகழ்வது – குதம்பை:17 87/1
மேல்

தாழும்படிக்கு (1)

தாழும்படிக்கு நீ தாழ்வைப்பண்ணாதே – கடுவெளி:10 29/4
மேல்

தாழைப்பழத்தை (1)

தாழைப்பழத்தை விட்டு சாகாமல் சாக அல்லோ – அழுகணி:3 9/3
மேல்

தாழைப்பழம் (1)

தாழைப்பழம் தின்று சாவு எனக்கு வந்ததடி – அழுகணி:3 9/2
மேல்

தாள் (17)

நாயகன் தாள் பெறவே – அகப்பேய்:2 1/2
கணக்கனார் வாசலது கதவுதான் தாள் திறந்து – அழுகணி:3 167/1
வித்து உருவத்தோடே விநாயகனை தாள் தொழுது – அழுகணி:3 171/1
நாரி இடப்பாகன் தாள் நெஞ்சில் போற்றியே நற்கதி சேர்ந்திடும் கோனாரே – இடைக்காட்டு:5 8/2
சந்திரசேகரன் தாள் பசுவே தாழ்ந்து பணிவாயேல் – இடைக்காட்டு:5 42/1
துன்பம் எல்லாம் போக்கி சுகானந்தமான நின் தாள்
இன்பம் அனுபவிக்க ஏங்கி தவிக்கிறண்டி – சத்தியநாதர்:22 9/1,2
பாலை எனக்கு அருளும் பார்வதியின் தாள் போற்றி – சதோகநாதர்:23 2/2
தாள் உறையில் தாள் அடக்கம் தன்மையான தன்மையும் – சிவவாக்கியர்:24 330/3
தாள் உறையில் தாள் அடக்கம் தன்மையான தன்மையும் – சிவவாக்கியர்:24 330/3
கட்டிவைத்த வாசலும் கதவு தாள் திறந்து போய் – சிவவாக்கியர்:24 439/3
ஊன்றி ஏற்றி மண்டலம் உருவி மூன்று தாள் திறந்து – சிவவாக்கியர்:24 451/1
நல்ல ஈசர் தாள் இணைக்கும் நாதனுக்கும் ஈந்திலை – சிவவாக்கியர்:24 461/2
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி குரு முனியின் தாள் இணை எப்போதும் போற்றி – திருவள்ளுவர்:29 1/4
சுழுமுனையின் தாள் திறந்து தூண்டுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 94/2
பூரண சற்குரு தாள் கண்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 12/4
நந்தீசர் சட்டைமுனிவர்-தன்னை நான் தொழுதேன் அடி தாள் பணிந்தேன் – மச்சேந்திர:34 3/2
சஞ்சலம்-தனை பிரிந்து சித்தாதிகள் தாள் பணிந்தேன் நான் துணிந்தே – மச்சேந்திர:34 4/2
மேல்

தாளகம் (2)

தாளகம் வெள்ளியிலே ஆத்தாளே – அழுகணி:3 67/1
சூதகம் கெத்தியும் தாளகம் வங்கமும் சொல்லும் நாதங்கள் அல்லோ – ஏகநாதர்:8 17/2
மேல்

தாளப்பா (2)

தாளப்பா மேருவிலே தவசுபண்ணி சாதகமாய் கைலாய வர்க்கம் ஆனார் – கைலாயக்கம்பளி:19 111/3
தாளப்பா சமாதியுடை நிட்டை பங்கம் தனித்தனியே சொல்லுகிறேன் நன்றாய் பாரு – கைலாயக்கம்பளி:19 148/3
மேல்

தாளாண்மையோடு (1)

தானம் தவம் முயற்சி தாளாண்மையோடு நெஞ்சே – பட்டினத்து:30 62/1
மேல்

தாளை (1)

தாளை பணிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 2/4
மேல்

தாளைவிட (1)

உறவு என்ன தாளைவிட உறவும் உண்டோ உலுத்தரையோ வாமத்தை தூடிப்பார்கள் – கைலாயக்கம்பளி:19 12/1
மேல்

தாறான (3)

தாறான நெற்றியிலே தீயை வைத்து சர்ப்பம் அல்லோ ஆபரணமாக பூண்டு – கைலாயக்கம்பளி:19 76/2
தாறான சயனத்தில் பெண்தான் சொல்லில் சதாசிவனால் முடியாது மற்றோர் ஏது – கைலாயக்கம்பளி:19 87/2
தாறான உலகத்தோர்க்கு அடுத்த ஞானம் சகத்திரமாம் கோடியிலே ஒருவர் சொல்வார் – கைலாயக்கம்பளி:19 179/3
மேல்

தான் (137)

தான் என்ற தானேதான் ஒன்றே தெய்வம் தகப்பனும் தாயும் அங்கே புணரும்போது – அகத்தியர்:1 5/1
கர்த்தாவை தான் என்று தோணவொட்டா கபட நாடகமாக மேதம் சேர்த்து – அகத்தியர்:1 18/2
தான் என்ற பெரியோர்கள் உலகத்துள்ளே தாயான பூரணத்தை அறிந்த பின்பு – அகத்தியர்:1 23/1
மூக்கால் அரும்பு எடுத்து மூவிரண்டாய் தான் தூக்கி – அழுகணி:3 15/1
செந்தூர மையடியோ செகம் எல்லாம் தான் மிரட்டி – அழுகணி:3 22/3
பட்டணமும் தான் பறிபோய் என் கண்ணம்மா – அழுகணி:3 24/4
ஆகா புலையனடி அஞ்ஞானம் தான் பேசி – அழுகணி:3 25/1
சாகா தலை அறியேன் தன்னறிவு தான் அறியேன் – அழுகணி:3 25/2
தன்னை அறியுமிடம் தான் அறிந்துகொண்டேண்டி – அழுகணி:3 35/2
தன்னை அறியுமிடம் தான் அறிந்துகொண்ட பின்பு – அழுகணி:3 35/3
ஆதிமதி என்னும் அதின் விடாய் தான் அடங்கி – அழுகணி:3 40/1
தழலிலே தான் ஆட்டி ஆத்தாளே – அழுகணி:3 56/3
சூழ்ந்து அங்கம் தான் சேர்க்க – அழுகணி:3 62/2
தான் பரிச பேதி இதாம் – அழுகணி:3 64/4
தான் லபிக்கமாட்டாதே – அழுகணி:3 72/4
தான் வேதை காண்பானே – அழுகணி:3 76/2
மேவுதற்கும் தான் ஆகும் – அழுகணி:3 92/4
நடுக்கம் இல்லை தான் பகலில் ஆத்தாளே – அழுகணி:3 95/3
உள் மூலம் தான் தெரிந்து – அழுகணி:3 105/2
மோன சமாதி முயன்றால் என் தான் ஆகி – அழுகணி:3 109/2
சாதி மதம் என்னும் தாகவிடாய் தான் அடங்கி – அழுகணி:3 111/3
மெய்யில் நடு நாளமடி விளங்கும் விந்து தான் இறங்கி – அழுகணி:3 112/2
தரி நரம்பும் ஈர் எலும்பாய் தான் ஒன்பது எலும்பாய் – அழுகணி:3 120/3
தான் இருக்க மாட்டேண்டி – அழுகணி:3 127/3
தான் ஒருத்தியானேண்டி – அழுகணி:3 139/3
மூன்று சுழி வழியே முன்னங்கால் தான் மடித்து – அழுகணி:3 168/1
தான் என்று அகமும் அற்று – ஆதிநாதர்:4 14/2
சாகாது இருப்பதற்கு தான் கற்ற கல்வி அன்றோ – இடைக்காட்டு:5 66/1
சிறு தவளை தான் கலக்கில் சித்திரத்தின் நிழல் மறையும் – இடைக்காட்டு:5 90/1
ஆளப்பா அடியற்று மரணமாகி ஆண்டிருந்த தவசு நிலை தான் குலைந்து – இராமதேவர்:6 5/3
தான் என்ற மூலமுடன் சித்திபண்ணு தனதான நூற்றெட்டுக்குள்ளே சித்தி – இராமதேவர்:6 9/1
தாம் ஒன்று நினைக்கையிலே தெய்வம் ஒன்று தான் நினைந்த தன்மை அல்லோ விதிகள்தாமே – உரோம:7 13/4
தான் அந்தமான தத்துவம் கண்டோர்கள் தானேதான் எவ்வுயிர்க்கும் – ஏகநாதர்:8 10/1
தான் என்ற தத்துவ மாயை அறுத்தவர் தன்னை அறிந்தோர்கள் – ஏகநாதர்:8 14/1
தேசங்கள்-தோறும் கற்பங்கள் தேடி திரிவரோ தான் அறிந்தோர் – ஏகநாதர்:8 27/2
தான் என்று வாது கூறாதே பேசி – கஞ்சமலை:9 10/1
தான் என்று அறிவதுவும் விளையாட்டே பெற்ற தாய் என்று உரைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 4/2
தான் என்ற வாலை இவள் ரூபம் காண சமர்த்து உண்டோ ஆண்பிள்ளைதானும் உண்டோ – கருவூரார்:12 4/1
தன்னையே தான் அறிந்தோன் சித்தன் வாசி – கல்லுளி:13 22/1
தான் பார்த்து நல்ல வழியினில் தேறு – கல்லுளி:13 50/2
தான் சொன்ன வாத வயித்தியம் தேடி – கல்லுளி:13 65/2
தான் என்ற கற்பமடா மது உண்டக்கால் சஞ்சார சமாதி என்பது அதற்கு பேரு – காகபுசுண்டர்:14 16/1
தான் என்ற பிரமத்தை அடுத்திடாமல் தாரணியில் தெய்வமடா அனந்தம் என்றும் – காகபுசுண்டர்:14 24/1
புத்தியால் மனம் ஒன்றாய் புகழ்ந்த லிங்கம் பூவரும்-தன்னில் தான் முளைத்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/3
தான் என்ற சிறுவீட்டுக்குள்ளே சென்று தலைமாறிப்போனதொரு வாசியைத்தான் – காகபுசுண்டர்:14 52/1
தான் என்ற பல ரூபம் அதிகம் காணும் தன்னுடைய தேவதை போல் பின்னும் காட்டும் – காகபுசுண்டர்:14 61/1
தாங்கியே திருகு கள்ளிக்கு உள்ளே வைத்து தமர் வாயை தான் மூடி சாபம் தீர்த்தே – காகபுசுண்டர்:14 73/2
தான் என்ற குருவின் உபதேசத்தாலே தனுகரண அவித்தை எல்லாம் தவறுண்டேபோம் – காகபுசுண்டர்:14 81/1
தத்வமசி வாக்கு சோதனையினாலே தான் கடந்து சூட்சுமத்தில் சார்ந்துகொள்ளே – காகபுசுண்டர்:14 86/4
தான் நல் யாக கிருதம் எனும் சரீரத்துக்கு தானமதே இதய மா ஞான சத்தி – காகபுசுண்டர்:14 89/1
தள்ளுகின்ற பொருள் அல்ல தள்ளாது அல்ல தான் பிரம ரகசியம் சந்தான முத்தி – காகபுசுண்டர்:14 90/3
தான் இந்தப்படியாக சீவர் எல்லாம் சகச பிராரத்வ வசத்து ஆகினார்கள் – காகபுசுண்டர்:14 99/1
ஒறுத்தவனே யோகி என்பான் அவன் ஆரூடன் உலகம் எலாம் தான் அவன் அது உண்மையாகும் – காகபுசுண்டர்:14 105/2
பரை என்றால் பரை நாடி நிலைக்கமாட்டீர் பரமசிவன் தான் என்னும் பேரும் பெற்றீர் – காகபுசுண்டர்:14 129/2
கர்ப்பையிலே தான் பிரித்து கண்ணிவைத்தே கணவாதம் செய்திட்டார் சித்தர் பல்லோர் – காரைச்சித்தர்:16 3/4
துத்தம் அற தான் ஒடுங்க தூய்மை பெற்ற துப்புறவே சித்திக்காம் துறவு கோலே – காரைச்சித்தர்:16 4/4
தான் அவர் செய்தாரடி குதம்பாய் – குதம்பை:17 40/2
தான் அவர் செய்தாரடி – குதம்பை:17 40/3
சாம்போது தான் வருமோ குதம்பாய் – குதம்பை:17 103/2
சாம்போது தான் வருமோ – குதம்பை:17 103/3
மூலத்திலே ப்ரமன் தான் இருந்து வாசி முடுக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே – கொங்கணி:18 36/2
தோப்பிலே மாங்குயில் கூப்பிடுதே புது மாப்பிள்ளை தான் வந்து சாப்பிடவும் – கொங்கணி:18 53/1
காகம் இருக்குது கொம்பிலே தான் கத சாவல் இருக்குது தெம்பிலேதான் – கொங்கணி:18 55/1
சிரித்து மெல்ல புரம் எரித்தாள் வாலை செங்காட்டு செட்டியை தான் உதைத்தாள் – கொங்கணி:18 66/1
தாயும் பெண்டாட்டியும் தான் சரியே தன்யம் தாமே இருவரும் தாம் கொடுத்தார் – கொங்கணி:18 81/1
தெண்டாட்டு தர்மம் நடுவினிலே வந்து சேர்ந்து பரகதி தான் கொடுக்கும் – கொங்கணி:18 82/2
யுத்த காலன் வந்து தான் பிடித்தால் நாமும் செத்த சவமடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 85/2
சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம் தான் என்று ஒரு உடல் பேதம் உண்டோ – கொங்கணி:18 95/1
சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை உற்ற காலனையும் தான் உதைப்பாள் – கொங்கணி:18 106/2
வேகம் என்ற மன லகரியை தான் கொண்டு விண்ணுக்குளே நிற்க வெளியாய் போமே – கைலாயக்கம்பளி:19 17/4
தான் என்ற ஆணவத்தை நீக்கமாட்டார் சண்டாள கோபத்தை தள்ளமாட்டார் – கைலாயக்கம்பளி:19 32/1
தான் என்ற சிவத்துக்குள் மௌனம் சென்றால் சத கோடி நவ கோடி வன்னி ரவி சோமன் – கைலாயக்கம்பளி:19 47/1
தான் என்ற இடம் காட்டி நாதம் காட்டி சாற்றுகிற மவுனத்தின் சார்பு காட்டி – கைலாயக்கம்பளி:19 74/1
தான் என்ற வாதியிலே இருவர் உண்டு சண்டாளவாதி என்றால் உண்டு உடுத்து – கைலாயக்கம்பளி:19 96/1
தான் என்ற ஞானத்தின் பூமி கேளு சாதகமாய் யோகம் என்ற அகர வீடு – கைலாயக்கம்பளி:19 105/1
தான் என்ற நிர்மலமா மனத்தின் வீதி தாண்ட அரிது தாண்டினால் அறிவு போற்றும் – கைலாயக்கம்பளி:19 108/1
தான் என்று சொன்னது என்ன என்னை பெற்ற சச்சிதானந்த வெள்ள தயவுள்ளாரே – கைலாயக்கம்பளி:19 131/1
தான் என்ற பூரணத்தை சாங்கத்தோர்கள் சகம் எல்லாம் நிர்க்குணமாய் நின்றது என்பார் – கைலாயக்கம்பளி:19 144/1
தன்பார்கள் பிற சரீராதி சுபாவம் தான் என்றதற்கு லட்சணம்தான் பாரே – கைலாயக்கம்பளி:19 150/4
தான் என்ற பூரணம்தான் நாம் என்று எண்ணி சதா நித்தம் மறவாமல் இருந்தானாகில் – கைலாயக்கம்பளி:19 154/1
தாக்கான பொருள் அல்லோ சச்சிதானந்தம் தடைபெறவே தான் ஆனார் சந்தோடம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 156/3
தண்ணியதோர் குரு உரைத்த உபதேசத்தை தான் அறிந்து பூரணமாய் முத்தன் ஆகி – கைலாயக்கம்பளி:19 157/2
தான் என்ற அதிட்டான சைதன்யத்தை தனை அளித்து நிலவறையில் தீபம் போல – கைலாயக்கம்பளி:19 167/1
தான் என்ற பிரமரும் ஓர் அறிவில் சென்றார் சாதகமாய் மால் என்றால் அறிவில் தோன்றும் – கைலாயக்கம்பளி:19 180/1
பணிந்திட்ட கொங்கணரை பார்த்து நாதன் பார் உலகில் பிறந்தவன் இப்படி தான் ஆனால் – கைலாயக்கம்பளி:19 189/1
ஒண்டிலே நாலதுக்கு மகத்வம் என்ன உற்ற சிவ விந்துவில் அப்படி தான் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 190/2
தான் என்ற கொங்கணர் போல் பிள்ளை பெற்றால் தங்குமடா குட்டென் கைலாய மூர்த்தி – கைலாயக்கம்பளி:19 199/1
தான் அறிந்து உய்வாயா ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 5/4
தான் என்ற மேருவைத்தான் பூசைசெய்வார் சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும் – சட்டைமுனி:21 2/1
சருவம் பிரமம் என தான் தெரியும் தன்மை – சத்தியநாதர்:22 16/1
தான் என்ற அமிர்தம்-தனை அறிய வேண்டுறண்டி – சத்தியநாதர்:22 20/2
பிரணவமும் தான் அறிந்து பேச்சு அடங்கி நின்ற – சத்தியநாதர்:22 26/1
தான் எனலும் அற்று தனியே திரிகுறண்டி – சத்தியநாதர்:22 29/2
சத் ஆகி சித் ஆகி தாபரமும் தான் ஆகி – சதோகநாதர்:23 36/1
மேல் இரண்டு தான் கலந்து வீசி ஆடி நின்றதே – சிவவாக்கியர்:24 145/4
தான் இருந்து மூல அங்கி தணல் எழுப்பு வாயுவால் – சிவவாக்கியர்:24 181/1
தான் இலாதது ஒன்றுமே தயங்கி ஆடுகின்றதே – சிவவாக்கியர்:24 230/4
தாயினும் தகப்பனோடு தான் அமர்ந்தது ஒக்குமே – சிவவாக்கியர்:24 396/4
தாணுவாக நின்ற சீவன் தான் சிவமது ஆகுமே – சிவவாக்கியர்:24 496/4
சாத்திரங்கள் பார்த்துப்பார்த்து தான் குருடு ஆவதால் – சிவவாக்கியர்:24 548/1
தன்னால் அழிவதும் தான் அறியாது என தந்தை விதி – திருவள்ளுவர்:29 8/2
வந்த வழி தான் அறியா வாழ்க்கையோ இந்த உடல் – திருவள்ளுவர்:29 10/2
வேத மறை ஞான மெய்யுணர்வு தான் ஆகில் – திருவள்ளுவர்:29 13/1
தான் அவனே என்று தரியாய் நீ ஏன் மனமே – பட்டினத்து:30 10/2
தினம் தினை போதாகிலும் தான் தீது அற நில்லாமல் – பட்டினத்து:30 25/1
தட்டுகெட்டுப்போகாதே தான் – பட்டினத்து:30 61/4
தான் அந்தமானதொரு சற்குருவோடே பழகி – பட்டினத்து:30 68/3
ஒன்று மிக வாசியை தான் ஓட்டாமல் நன்றாய் – பட்டினத்து:30 70/2
தாய் தந்தை பெண்டு பிள்ளை தான் என்று இரங்கி நித்தம் – பட்டினத்து:30 71/1
கார் அனைய வாரணத்தை தான் கண்டு சீராய – பட்டினத்து:30 81/2
தான் அவன் ஆகாவிட்டால் சண்டாளன் தடிவான் – பட்டினத்து:30 95/1
தான் அவனும் அங்கே தரிக்கொட்டான் மானார் – பட்டினத்து:30 95/2
கலங்கும் கலவி கருத்து இற்றால் தான் கொடுப்பான் – பட்டினத்து:30 95/3
இனம் மாண்டு சேர்ந்திருந்தோர் எல்லோரும் தான் மாண்டு – பத்திரகிரி:31 86/1
தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 119/2
தான் ஆகி நின்ற தனை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 159/2
கருக்கொண்ட முட்டை-தனை கடலாமை தான் நினைக்க – பத்திரகிரி:31 174/1
தன் உயிரை கொண்டு தான் திரிந்தவாறது போல் – பத்திரகிரி:31 210/1
தான் என்ற ஆணவமும் தத்துவமும் கெட்டு ஒழிந்தே – பத்திரகிரி:31 220/1
தான் அவனாய் நின்று சரணடைவது எக்காலம் – பத்திரகிரி:31 221/2
தான் அந்தம் இல்லாத தற்பரத்தின் ஊடுருவி – பத்திரகிரி:31 222/1
தான் ஆரோ என்று உணர்ந்து தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 227/2
தான் அறிந்து தள்ளினோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 59/4
தான் நடக்கவேணும் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 73/4
சகத்து அனாதி என்றிடாது தான் அனாதியார் – பாம்பாட்டி:32 102/1
தான் உயிரும் நிற்பதடி – புண்ணாக்கு:33 3/3
சாத்திரம் கற்றறியாத சாமியார் தான் ஆகி – புண்ணாக்கு:33 10/1
தான் அமைத்த பொய்க்கூடே – புண்ணாக்கு:33 20/3
ஆசையை விட்டு ஒளிந்து விரிந்து ஓடும் ஐம்புலனை தான் அறுக்கும் தெம்பை அளித்து – மச்சேந்திர:34 12/1
தன்னையும் தான் உணர்ந்தேன் எட்டு தலங்களும் ஒன்பது வாசல் உணர்ந்தேன் – மச்சேந்திர:34 25/1
தான் நான் என அற்று குரு அருள்-தன்னை மறவாமல் என்னை என்னால் அறிந்தேன் – மச்சேந்திர:34 32/1
தான் அறிந்து நடந்துகொள்வோம் பெரியோரை அடுத்தே – வகுளிநாதர்:35 5/4
தான் என்ற கருவமதை தணித்துவிட்டு வந்தோம் – வகுளிநாதர்:35 12/3
தான் என்ற உலகத்தில் சிற்சில்லோர்கள் சடை புலித்தோல் காசாயம் தவ வேடம் பூண்டு – வால்மீகி:36 6/1
தான் என்ற உலகத்தில் இல்லாவிட்டால் தன் பெருமையால் அழிந்து சகத்தில் வீழ்வார் – வால்மீகி:36 9/1
தான் அவனாய் இருக்கவென்றால் வாசி வேணும் தனக்குள்ளே தான் நிற்க இடமும் வேணும் – வால்மீகி:36 16/1
தான் அவனாய் இருக்கவென்றால் வாசி வேணும் தனக்குள்ளே தான் நிற்க இடமும் வேணும் – வால்மீகி:36 16/1
மேல்

தான்தானா (1)

சத்து உலக விதி எல்லாம் சகஜம் சாந்தம் தான்தானா தன் மயமா தழை வேதாந்தம் – காரைச்சித்தர்:16 21/3
மேல்

தான்மை (1)

தான்மை என்ற பிறப்பு இறப்பை மீற பாய்ந்து சண்டாள கோபத்தை தள்ளு தள்ளு – கைலாயக்கம்பளி:19 68/4
மேல்

தானடா (1)

தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும் – சிவவாக்கியர்:24 59/2
மேல்

தானத்துள்ளே (1)

காலான கண்டம் எனும் தானத்துள்ளே கலந்திருக்கும் போகம் அல்லோ இச்சாபோகம் – காகபுசுண்டர்:14 88/2
மேல்

தானதாய் (1)

தீர்த்த லிங்கம் தானதாய் சிறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 499/4
மேல்

தானதான (2)

தானதான தத்ததான தானதான தானனா – சிவவாக்கியர்:24 521/4
தானதான தத்ததான தானதான தானனா – சிவவாக்கியர்:24 521/4
மேல்

தானது (1)

தானது நின்ற இடம் அகப்பேய் – அகப்பேய்:2 54/1
மேல்

தானதும் (1)

தாரம் சகோதரம் தானதும் மறந்து – காயக்கப்பல்:15 3/2
மேல்

தானம் (5)

சத்தியுடன் ரசோகுணம்தான் நேத்ர தானம் தனி போகம் இதனோடே சார்ந்த ஆன்மா – காகபுசுண்டர்:14 86/1
சகட்டினாள் சகல சித்தும் ஆட சொன்னாள் சந்திர புட்கரணி-தனில் தானம் சொன்னாள் – காகபுசுண்டர்:14 114/2
உள் இருக்கும் வேதியர்க்கு உற்ற தானம் ஈதிரால் – சிவவாக்கியர்:24 243/3
தானம் தவம் முயற்சி தாளாண்மையோடு நெஞ்சே – பட்டினத்து:30 62/1
தானம் வாங்கி நின்ற எங்கள் சற்குருவினை – பாம்பாட்டி:32 10/2
மேல்

தானமதே (1)

தான் நல் யாக கிருதம் எனும் சரீரத்துக்கு தானமதே இதய மா ஞான சத்தி – காகபுசுண்டர்:14 89/1
மேல்

தானவனே (2)

தானவனே என் குருவே புசுண்டநாதா தாரணியிலே சீவசெந்தாம் அகண்டம் எல்லாம் – காகபுசுண்டர்:14 54/1
தானவனே மது உண்ண சொன்னீர் ஐயா சத்தியமாய் அதன் விவரம் சாற்றுவீரே – காகபுசுண்டர்:14 54/4
மேல்

தானனா (1)

தானதான தத்ததான தானதான தானனா – சிவவாக்கியர்:24 521/4
மேல்

தானாக (6)

தாக்கு மனோலயம் தானாக கூடு – கஞ்சமலை:9 5/4
தானாக மேலே ஓர் வீடு கதவுதான் – கல்லுளி:13 28/1
அயன் இல்லாது எவையும் தானாக காணல் அத்துவிதத்தால் இன்ப சித்தம் பேணல் – காரைச்சித்தர்:16 5/3
தானே தானாக நிறைந்து நின்ற சிவ – சங்கிலி:20 11/1
தானாக நின்றதுவே பாரும் ஆச்சு சகல சித்து பிரகிருதி உயிரும் ஆச்சு – சூரியானந்தர்:25 4/1
சத்தியும் மந்திரமும் தானாக பாவித்து – திரிகோண:27 9/1
மேல்

தானாகி (4)

தானாகி நின்றவர்க்கே – அகப்பேய்:2 68/2
தானாகி நிற்பதுவே சிவயோகம் – கஞ்சமலை:9 21/4
முடியாகி நடுவாகி மூலம்-தன்னில் முப்பொருளும் தானாகி முதலுமாகி – திருமூலர்:28 1/2
மொழிவு அரிய முதலாகி மூலமாகி முச்சுடரும் தானாகி முடிந்த சோதி – திருமூலர்:28 9/3
மேல்

தானாகும் (1)

இளப்பம் இவன் பேச்சை அடிக்கடி தானாகும் ஏதுக்கு சொல்லுகிறோம் இனிமேல்தானே – உரோம:7 6/4
மேல்

தானாய் (9)

தானாய் நின்றதடி – அகப்பேய்:2 41/2
தானாய் இருக்கும் பிரமத்தின் தன் செயல்-தன்னை அறிந்தாக்கால் – ஏகநாதர்:8 8/1
சிறந்த பராபரமாகி எங்கும் தானாய் தீர்க்கமுடன் ரவி மதியும் சுடர் மூன்றாகி – காகபுசுண்டர்:14 1/1
தழும்பு அணிய சாகரங்கள் எங்கும் தானாய் சத்த சாகரம் புரண்டே எங்கும் பாழாய் – காகபுசுண்டர்:14 137/3
எல்லாம் தானாய் படைத்தவளாம் வாலை எள்ளுக்குள் எண்ணெய் போல் நின்றவளாம் – கொங்கணி:18 107/2
போச்சதுவும் கடிகை என்று தானாய் நின்றால் புகழான பெருமை சொல்ல என்றால் கூடா – கைலாயக்கம்பளி:19 172/1
அயக்கம் அற்று மன திடமாய் சதமாய் தள்ளி ஆராதி கொண்டு அகற்றி தானாய் நில்லே – கைலாயக்கம்பளி:19 174/4
எக்குணமும் தானாய் இருந்து அருள்வோன் அக்கரமாம் – திரிகோண:27 15/2
ஆலம் உண்ட கண்டம் எலாம் தானாய் நின்ற அகாரம் முதல் அவ்வெழுத்தை அறிந்து பாரே – திருமூலர்:28 3/4
மேல்

தானால் (1)

எழும்பாமல் வாசனைதான் போச்சு தானால் ஏதும் இல்லை சுத்த வெளி இருளும் போச்சே – கைலாயக்கம்பளி:19 56/4
மேல்

தானில் (1)

தானில் ஆன சாகரத்தின் தன்மை காணா மூடர்கள் – சிவவாக்கியர்:24 339/3
மேல்

தானு (1)

காணும் உலகம் எல்லாம் காண் உருவாய் தானு
மன விரகமான புலி மன்றுள் நடன – பட்டினத்து:30 92/2,3
மேல்

தானும் (9)

தானும் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 70/3
உட்கோட்டை தானும் ஊடுருவ வெந்தக்கால் – அழுகணி:3 136/1
தொடுத்த முதல் நாலாநாள் கண்டு தானும் தொகை முடிந்து ஆச்சுதடா இந்த போக்கு – இராமதேவர்:6 7/2
மார்க்கமுடன் அண்ட உச்சி மேலே தானும் மகத்தான வன்னி இருப்பிடம்தான் பாரே – காகபுசுண்டர்:14 17/4
பத்தாவும் தானும் பதியோடு இருப்போர்க்கு – குதம்பை:17 246/1
பெரியது அல்ல சிறியது அல்ல பேசலான தானும் அல்ல – சிவவாக்கியர்:24 74/3
தானும் தானும் ஆனதே சமைந்த மாலை காலையில் – சிவவாக்கியர்:24 368/3
தானும் தானும் ஆனதே சமைந்த மாலை காலையில் – சிவவாக்கியர்:24 368/3
தாலமதில் பிறப்பினை தானும் கடந்தோம் – பாம்பாட்டி:32 80/3
மேல்

தானுமாய் (1)

புலாலுமாய் பிதற்றுமாய் பேர் உலாவும் தானுமாய்
புலாலிலே முளைத்து எழுந்த பித்தன் காணும் அத்தனே – சிவவாக்கியர்:24 149/3,4
மேல்

தானே (17)

தானே படைத்ததடி – அகப்பேய்:2 2/4
சாகாக்கால் என்றும் வேகாத்தலையை என்றும் தானே அறிவாரோ – ஏகநாதர்:8 11/2
தானே அறிவது சித்தி இது என தத்துவம்தான் அறிந்தோர் – ஏகநாதர்:8 19/1
தன்மயமாகவே தானே நீ கொள்ளு – கஞ்சமலை:9 18/4
விட்டகுறை வந்தது என்றால் தானே எய்தும் விதியில்லார்க்கு எத்தனைதான் வருந்தினாலும் – கருவூரார்:12 23/2
திரிவதில்லை திரிந்தாலும் மதம் இராது சீவ வைராக்யம் எனும் திறம் இது தானே – காகபுசுண்டர்:14 96/4
சரம் என்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம் சாதனையே சமாதி என தானே போகும் – காகபுசுண்டர்:14 97/2
தஞ்சலான வெள்ளத்தில் தானே
அகண்ட ரதம் போகுதடா – காயக்கப்பல்:15 1/9,10
தாக்கையிலே ரவி கோடி காந்தி காணும் சச்சிதானந்த ஒளி தானே தோன்றும் – கைலாயக்கம்பளி:19 41/3
தானே தானாக நிறைந்து நின்ற சிவ – சங்கிலி:20 11/1
கன்மலைக்கும் தானே கடவுளாய் பன் மலைக்கும் – திரிகோண:27 29/2
தன் ஆணை தானே தனக்கு ஆணை ஆவதன்றி – திரிகோண:27 51/1
முந்நூலும் தானே மொழிந்திட்டாள் இ நிலத்தில் – திரிகோண:27 71/2
தோயுமதி தானே தொடங்கு – பட்டினத்து:30 62/4
தானே வெளிப்படுத்தி தருவன் என்பது எக்காலம் – பத்திரகிரி:31 83/2
தன்னையும் தானே மறந்து தனித்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 214/2
தன்னையும் தானே மறந்து தலைவாசல் தாழ்போட்டே – பத்திரகிரி:31 215/1
மேல்

தானேதான் (2)

தான் என்ற தானேதான் ஒன்றே தெய்வம் தகப்பனும் தாயும் அங்கே புணரும்போது – அகத்தியர்:1 5/1
தான் அந்தமான தத்துவம் கண்டோர்கள் தானேதான் எவ்வுயிர்க்கும் – ஏகநாதர்:8 10/1
மேல்

தானேயாகி (2)

தெளிவு அரிய பாதமது அகாரமாகி சிற்பரமும் தற்பரமும் தானேயாகி
அழிவு அரிய சோதியது தானேயாகி அடி முடிவு முடியாகி அமர்ந்து நின்று – திருமூலர்:28 9/1,2
அழிவு அரிய சோதியது தானேயாகி அடி முடிவு முடியாகி அமர்ந்து நின்று – திருமூலர்:28 9/2
மேல்

தானேயாகும் (1)

நேசாரும் கலைகள் எலாம் தானேயாகும் நிலையான ஓங்கார பீடமாகும் – திருமூலர்:28 6/3